கடலடியில் தமிழர் நாகரிகம் - கட்டுரை

567 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Apr 2, 2011, 2:18:27 AM4/2/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
வணக்கம்,
 
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்சேகரத்திற்கு தனது சில ஆக்கங்களை வழங்கும் வகையில் இக்கட்டுரையை தமிழ்மாமணி.நந்திவர்மன் மின்னஞ்சலில் எனக்கு  அனுப்பி வைத்திருந்தார்.   இக்கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை, குறிப்பாக ஒரிசா பாலு இத்துறையில்  ஆர்வம் இருப்பதால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
அன்புடன்
சுபா
 
 
கடலடியில் தமிழர் நாகரிகம்
( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய செ. அரங்கநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவு
நாள் : 2.11.2010)
தமிழ்மாமணி நந்திவர்மன்
 
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்கில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அணிந்துரையில் நந்திவர்மன் எழுதிய கடலடியில் தமிழர் நாகரிகம் நூல் புதுவைச் சட்டமன்ற உறுப்பினர் இரா.சிவா தலைமையில் வெளியிடப்பட்டது. தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதித் திட்ட இயக்குநர் முனைவர் இரா.மதிவாணன் வாழ்த்திப் பேசினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர். முனைவர்.கரு.அழ.குணசேகரன் வரவேற்றார். ஆய்வு மாணவர் கிரி நன்றி கூறினார். வரலாற்றுப் பேராசிரியர் மங்களம் முருகேசன், கவிஞர்.ஆ.வந்தியத் தேவன், கலைஞர் செய்திப்பிரிவு துணை ஆசிரியர் ந.செ.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நந்திவர்மன் நிகழ்த்திய சொற்பொழிவு.
 
 
கடலடியில் மீன்வளம் பற்றிய கணக்கெடுப்பு நடக்கிறது. இந்தப்பணியில் 2700 அறிவியல் அறிஞர்களும் 670 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. 540 தேடுதல் வேட்டைகளில் கடலில் 9000 நாட்கள் இருந்து 120000 மீனினங்களை கண்டறிந்துள்ளனர். புதிய வகை 6000 மீனினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  16174 வகை மீன்களை விளக்கியுள்ளனர். இன்னும் இனம் கண்டறியப்படாத 750000 மீனினங்கள் உள்ளன. இந்தக் கள ஆய்வில் மீன்கள் பயணிக்கும் கடல் நெடுஞ்சாலைகளும் அவை பயணத்திற்கிடையே ஓய்வெடுக்கும் இடங்களும் வரைபடங்களாக ஆக்கப்பட்டுள்ளன. இதற்காக 650 மில்லியன் டாலரில்  அனைத்துலக  ஆய்வு நடந்தது. அதாவது 470 மில்லியன்; யூரோவாகும் இது. இந்தியாவின் புகழ்பெற்ற நாளோடு டைம்சு ஆப் இந்தியா 5.10.2010-ல் இலண்டன் செய்தியாளரின் செய்தியை வெளியிட்டது. கடலடியில் மீன்கள் கணக்கெடுப்பு நடத்த இத்துணை நிறுவனங்களும் ஆய்வாளர்களும் கூட்டாக இணைந்து கோடிகோடியாகச் செலவழித்தது போன்று மனித குலத்தின் நாகரிகத் தடயங்களை கண்டு எடுக்க முயற்சிகள் இல்லையே! முனைப்பும் இல்லையே! என்று சிந்தித்தேன்.
 
வரலாற்றில் புதிய உண்மைகள் வெளிப்பட்டால் நேற்று வரை நாம் கூறிவந்த காலக்கணக்கை திருத்திக் கொண்டாக வேண்டும். ஆண்டுக்கணக்கை மாற்றிக் கொண்டாக வேண்டும். இந்தக் கருத்தும் என்னுள் சுரக்க இன்னொரு பத்திரிக்கைச் செய்தியே காரணமாயிற்று.
 
பாறை ஓவியங்கள் - பாறைகளில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவங்களின் முன்னோடி என்பது நாமறிந்ததே! பிரான்சு நாட்டின் குகை ஒன்றில் பாறையில் 30000த்திலிருந்து 40000 ஆண்டுகளுக்கு முன்பே அக்கால மனிதன் ஓவிய வடிவில் தன் உள்ளக் கிடக்கைiயை வெளிப்படுத்த முனைந்துள்ளது பற்றி சென்னையிலிருந்து வெளிவரும் தி டைம்சு ஆப் இந்தியா 20 பிப்ரவரி 2010-ல் செய்தி வெளியிட்டது.
 
விக்டோரியாப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கோடு கோடுகளாகப் புள்ளிகளாக கோணல் மாணலான கிறுக்கல்களாக அரை வட்டங்களாகப் பாறைகளில் தென்பட்ட வடிவங்கள் 30000 முதல் 40000 ஆண்டு முன்பு அக்காலமனிதன் தன் எண்ணத்தை ஓவியமாக வெளிப்படுத்தாமல் குறியீடுகளாக வெளிப்படுத்த முற்பட்டதைக் கண்டறிந்தனர். Genevieveon Petzinger  என்ற பேராசிரியர் தலைமையிலான குழுவினர் பிரான்சு நாடெங்கும் 146 இடங்களில் கண்டுபிடித்த எழுத முயன்ற மனிதன் 35000 ஆண்டு முன்போ 25000 ஆண்டு முன்போ 10000 ஆண்டு முன்போ வாழ்ந்திருக்கக் கூடும். 26 வகை குறியீடுகள் அதே வடிவில் பல்வேறு இடங்களில் கிடைத்தது வியப்பளித்தது. குறிப்பாக Les Trains Freres என்ற இடத்தில் நான்கு வகையான இணையான குறியீடுகள் தென்பட்டன. இது பிரான்சில் கிடைத்த தடயங்கள். மனிதகுல வரலாற்றில் புதிய ஒளி பாய்ந்தது.
 
சகாரா பாலைவனப் பகுதிகளில் கிடைத்த பாறை ஓவியங்களும் குறியீடுகளும் அங்கிருந்த பண்பாட்டை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து அங்கு நிகழ்ந்த இயற்கை மாறுபாடுகளைப் பதிவு செய்கின்றன. நைல் நதியின் மேற்குப் புறமுள்ள நைசர் லிபியா அல்சீரியா போன்ற நாடுகளில் இவை கண்டறியப்பட்டுள்ளன. நமது பாறை ஓவியங்கள் பற்றிப் பலநூல்கள் உள்ளன. உலகெங்குமுள்ள பாறை ஓவியங்கட்கும் நமது ஓவியங்கட்கும் ஒப்பீட்டாய்வு நடந்தால் நம் வரலாற்று முன்மை வெளிப்படுமெனச் சிந்தித்தேன்.
 
Homo sapiens எனும் மதிமாந்தர் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தனர். 160000 ஆண்டு முன் அங்கிருந்து பரவினர் என்பதை அகழ்வாராய்ச்சியில் இருந்து பெறப்பட்ட mt DNA மற்றும் Y குரோமோசோம்கள் மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவே மனித குலத் தொட்டில் என்று சொல்லிவருகிறோம். மண்டை ஓடுகளே மனிதனின் பயணத்தை அடையாளம் காட்டுகின்றன. சுமார் 200000 ஆண்டு முன்பு மதிமாந்தரினம் அறிந்திருந்த தொழில்நுட்பம் neandertals  அறிந்திருந்த நுட்பங்களைவிடப் புதிதாக மாறுபட்டதாக இருக்கவே Neandertal  கிலள அல்ல மதிமாந்தரினம் என்பதும் அவை அக்காலத்தே தனித்தோங்கியவை என்பதும் தெளிவாகியது. இவ்வேறுபாடு இருவகையினர் தம் மண்டை ஓடுகளில் இருந்தே பெறப்பட்டது.
 
1878-ல் 27000 த்துக்கோ 23000 ஆண்டுக்கோ முற்பட்ட பாறை வாழிடத்தில் Les Eyzies என்ற தென்மேற்கு பிரெஞ்சுக் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உறைபடிவமாகிப் போயிருந்த எலும்புக்கூடுகளில் இருந்து முதல் மாந்தரினத்தவர் எவ்வாறிருந்தனர் என யூகிக்க முடிந்தது. அம்மாந்தன் Go magnm எனப் பெயரிடப்பட்டான். நவீன அய்ரோப்பியரை ஒத்திருந்தான். ஆண்கள் 5 அடி 4 அங்குலம் முதல் 6 அடி உயரம் வரை இருந்தனர். இவ்வாறாக உலகெங்கும் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் எலும்புக் கூடுகள் உறைந்து போன படிமங்கள் இவற்றால் பொதுவாக இன்றைய மாந்தன் ஓரிலக்கம் ஆண்டுகளாக உலகில் உலா வந்துள்ளான் எனச் சொல்லி வந்தோம்.
 
ஆனால் The Hidden History of Human Race நூலாசிரியர் மைக்கேல் ஏ. கிரமோ மற்றும் ரிச்சர்டு எல். தாம்சன் அதிர்ச்சியூட்டும் செய்திளை தம்நூலில் பதிந்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத் தொல்மாந்தவியல் அறிஞர் ஆர்.எச். டியூட்டல் கிழக்கு ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டில் லாயிடோலி என்னுமிடத்தில் 1979-ல் எரிமலைச் சாம்பல் படிவங்கள் மீது கண்டறியப்பட்ட காலடித்தடங்கள் தற்கால மாந்தரின் காலடிகளை ஒத்து இருந்தது. இதை 1990 மார்ச்சில் வெளியான Natural History இதழிகையில் எழுதிய ஆர்.எச். டியூட்டல் இது புதிராக உள்ளது. மதிமாந்தன் வாழ்ந்தபோதே இக்கால மாந்தனை ஒத்த மனித உயிர்களும் இருந்துள்ளன என்கிறார். அக்காலடிச் சுவடுகள் 360 (மில்லியன்) பத்திலக்கமாண்டுகள் பழமையானவை. ஆக 1.60 பத்திலக்கமாண்டு முன்பிருந்தே மதிமாந்தரிடமிருந்து பிறந்த மாந்த குலம் 3.60 பத்திலக்கமாண்டு முன்பும் இருந்துள்ளது. மாந்தகுலத்தின்  தொன்மை இன்னும் பழமையானதாகிறது.
 
திருவனந்தபுரத்தில் உள்ள பாபா அணுசக்தி ஆய்வு மையப்பேராசிரியர் இராசேந்திரன் புதுவை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பொம்மையார் பாளையம் பள்ளங்களில் 1.66 பத்திலக்கம் ஆண்டுக்கு முந்திய படிவமாக ஆகிவிட்ட குழந்தையின் எலும்புக் கூட்டை கண்டெடுத்து அதை நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக்கியது.  நான் இதை மேற்கோள் காட்டியபோது ஏளனம் செய்தார்கள். சென்னை பூண்டியை அடுத்து ஒரு இலட்சம் ஆண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என நியு இந்தியன் எக்ஸ்பிரசு செய்தியாக்கிய போதும் சிரித்தார்கள் இன்றோ 3.6 பத்திலக்கமாண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என்று தடயம் தான்சானியாவில் கிடைக்கிறது. 
 
ஒன்றல்ல கடந்த இரு நூறு ஆண்டுகளில் பலப்பல கண்டுபிடிப்புகள்.  இவற்றின் அடிப்படையில் வரலாற்றில் திருத்தம் செய்ய மாட்டோமென அடம் பிடிக்கிறார்கள். சீனா தன் நாட்டுப் பழம்பெருமையை உயர்த்த வரலாற்றில் திருத்தங்களை முன்மொழிகிறது. அமெரிக்காவைச் சீனம் கண்டுபிடித்த ஆண்டு 1421 எனச் சீனாவில் நடந்த கண்காட்சி பற்றி  International Herald Tribune நாளேடு செய்தி வெளியிட்டது. Gavin Mensies இது பற்றி எழுதினார். இக்கட்டுரை சென்னையில் இருந்து வெளிவரும் நண்பர் பகவான்சிங் பணிபுரியும் டெக்கான் கிரானிக்கல் ஏட்டிலும் வெளிவந்தது. 1405-க்கும் 1423க்கும் மிடையே 28000 வீரர்களுடன் 317 கப்பல்களுடன் ழெங்ஹீ என்ற இசுலாமியச் சீனர் கடலோடிய போது அமெரிக்காவை கண்டுபிடித்தார். இதைக் கொண்டாட சிங்கப்பூரில் 2005-ல் சீனா கண்காட்சி நடத்தியது. 50 மில்லியன் டாலர் செலவில் சீனாவில் அருங்காட்சியகம் அமைத்தது.
புகழ்பெற்ற திங்களிதழான Readers Digest 1971-ல் வெளியிட்ட Atlas-ல் நேபாளத்துக்கும் திபேத்துக்குமிடையே  சோழர் கணவாய்  இருந்ததை வெளியிட்டது. போலன் கைபர் கணவாய் பற்றிப் பேசிய நாம் சோழர் கணவாய் பற்றிப் பேசினோமா? சோழர் படைகள் அவ்வழியே சீனம் சென்றிராவிட்டால் அந்தக் கணவாய்க்குச் சோழன் கணவாய் என்ற பெயர் சொந்தமாகி இருக்க முடியுமா? இமயத்தின் உச்சியிலே வில் புலி கயல் எனும் மூவேந்தர் கொடிகளை பறக்க விட்டான் சேரன் செங்குட்டுவன் என்று பேசுகிறோம்! எழுதுகிறோம். ஆனால் எங்கே பறக்க விட்டான் என்று ஆய்வு செய்து நிறுவினோமா?
 
புகழ்மிகு News Week  இதழிகை 30.08.2004-ல் Unearthing the Bible  என்ற கட்டுரையை வெளிட்டது. மெலிண்டாவின் க. கிறிசுபோபர்டிக்கி எழுதிய இந்தக் கட்டுரையில் விவிலியம் கூறும் இடங்கள் ஊர்கள் அரசர்கள் பற்றி நடக்கும் தேடுதல் வேட்டைப் பதிவாகியுள்ளது. Foundation of Biblical Archaeology  இத்தேடலில் ஈடுபட்டுள்ளது. அதுபோல் Foundation for Sangam Archaeology  துவக்கும்படி நமது அரசை நாம் கேட்போமா?
 
26.9.2003-ல் வெளியான Frontline  எட்டில் செய்தியாளர் டி.எசு சுப்பிரமணியன் சென்னையில் நடந்த கண்காட்சி ஒன்றில் இடம் பெற்றிருந்த வரைபடம் பற்றிக் குறிப்படுவார். “கி.மு. நான்காவது நூற்றாண்டில் இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் என்ற அந்தவரைபடம் தெற்கில் பல்லவ பாண்டிய சோழ சேரநாடுகளையும் வடக்கில் கடம்ப காசுமீர் காந்தார நேபாள விதர்பா நாடுகளையும் காட்டும் அந்த வரைபடத்தையாவது மக்களிடம் பரப்பி கி.பி. நான்காம் நூற்றாண்டின் தமிழகத்தையாவது அறிமுகம் செய்தோமா?
 
இன்றைய இந்தியத் தேர்தல் ஆணையத் துணை ஆணையரும் தமிழ்வழி இந்திய ஆட்சிப் பணியில் தேறியவருமான ஆர். பாலகிருட்டிணன் ஊர்ப்பெயராய்வு மூலம் தமிழன் இந்தியாலெங்கும் பரவி இருந்ததை வெளிப்படுத்துவார். Tamil A Toponymical Probe அவருடையது. ஆந்திரா (29)அருணாச்சலப்பிரதேசம் (11) அசாம் (38) பீகார் (53) கூச்சரம் (5) கோவா (1) அரியானா (3) இமாச்சலப்பிரதேசம் (34) கர்நாடகா (24) மகாராட்டிரா (120) மேகாலயா (5) மணிப்பூர் (14) மத்தியப் பிரதேசம் (60) நாகாலாந்து (4) ஓரிசா (84) பஞ்சாப் (4) ராஜஸ்தான் (26) தமிழ்நாடு (10) உத்திரப்பிரதேசம் (64) மேற்குவங்கம் (24) என இந்தியா எங்கும் “தமிழ்” எனத் தொடங்கும் 612 ஊர்களை அவர் பட்டியல் இடுவார். தமிழ்க்கோடா தமிழ்க்குடி எனத் தொடங்கும் இவ்வூர்களுக்கருகே மதுரை பழனி தேனீ என்றும் ஊர்ப் பெயர்கள் உளவாம். இவரை தமிழ்த் தொகைக் காட்சிகள் செவ்வி கண்டிட வேண்டாமா? அவர் சுட்டும்  ஊர்களுக்குச் சென்று தமிழரின் பரவலைத் தரணிக்கு அறிவிக்கவும் இந்திய வரைபடத்தில் 612 தமிழூர்களை பதிந்து தமிழரின் இந்தியப் பரவலை என்று விளக்கும் வரைபடங்களை நம் பள்ளிகளில்  - கல்விக் கூடங்களில் தொங்கவிட்டும் பாட நூலில் இடம் பெறச் செய்தும் பரப்புரை நிகழ்த்தல் நம் கடனன்றோ!
 
இன்று புதிய புதிய நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய கண்டு பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சிந்துச் சமவெளி அகழ்வாய்வும் புதுவை அருகன்மேட்டு அகழ்வாய்வும் நிலத்தில் அகழ்ந்து நிகழ்த்தப்பட்டவை. ஆயின் நம் பழந்தமிழகம் இன்றுள்ள தமிழகமா? இல்லை அன்றோ! எனவே கடலடி அகழ்வாய்வு மூலம் நம் முன்னோர் நாகரிகத்தைக் கண்டறிய முடியும்.
 
நம் கடற்கரையை ஒட்டிய கடலடி அகழ்வாய்வுகள் மூலம் சில புதிய தகவல்கள் கிடைத்தன.  Underworld :the mysterious origins of civilization நூலைத் தேடினேன். பூம்புகார் மாமல்லபுரம் துவாரகை ஆகிய இடங்களில் நடத்த ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம் ஆன்காக் தன் பட்டறிவை இதில் பகிர்ந்துள்ளார். இவர் துவாரகை நகரை கட்சு வளைகுடாவில் கண்டறிந்தபோது அதன் காலத்தை எவ்வாறு வரையறை செய்தார் என்பதை அறிந்தேன். கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை கடலில் மூழ்கி இருத்தல் வேண்டும். இதுபற்றிப் பெருமையோடு அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நாகரிகம் கி.மு.2500 என்றும் அதைக்காட்டிலும் பழமையானதாக கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை இருந்தது என்றும் பதிவு செய்தது.
 
கடல் நீர் மட்டம் உயர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என கடலியல் நிபுனர்கள் கூறியதால் கி.மு. 7500 என வரையறை செய்யப்பட்டது. National Institute of Oceanography யும் இந்த ஆய்வில் இணைந்திருந்தது.
 
இதே குழு பூம்புகாரிலும் மாமல்லபுரத்திலும் ஆய்வில் ஈடுபட்டது. கிரகாம் ஆன் காக் கண்டுபிடிக்கும் முன்பே 1999ல்  ஜி.பி. பங்கோத்ராவும் எம்.எச். பிரசாத்தும் கூட்டாக   கட்டுரையில் கடலூர் புதையுண்ட மாமல்லபுரம் பற்றிச் சொல்லி இருந்தனர். இலண்டனில் இருந்து வந்திருந்த கடலுள் மூழ்கித் தேடும் கலை அறிந்தோருடன் தாம் கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன் காக் டர்காம் பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம் கருத்துக் கேட்டார். உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக் கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார். புவியியல் மாற்றம் எதுவும் அப்போது ஏற்படவில்லை. மாமல்லபுரம் அருகே கடல் மட்டம் உயர்ந்ததே அந்நகரம் கடலுள் மூழ்கக் காரணம் என்றார் கிரளன் மில்ன்.
 
மாமல்லபுரத்தில் இத்தகவலை வெளியிடமுடியாத அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல் இலண்டனில் 8 தெற்கு ஆட்லித் தெருவில் நேரு நடுவத்தில் செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக் இதைப் பதிவு செய்தார்.  “தமிழ் நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள்; காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது. இக்கண்டுபிடிப்புகளின் ஒளிப்படக் காட்சியை www.atlantis.org  இணையத்தில் காணலாம்.
பிரிட்டனில் உள்ள சானல் 4 தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 111825 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியது.
 
பென்ங்குவின் நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம் Underworld : The Mysterious Origins of Civilization என்ற கிரகாம் ஆன்காக்கின் நூலை  வெளியிட்டது.
 
அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான் ஈடுபட்டக் காரணத்தை கிரகாம் ஆன்காக் விவரிக்கிறார்.
 
“1991 மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார் அருகே கடலடியில் ஆய்வு செய்தபோது குதிரைலாட வடிவிலான கற்சுவரை கண்டுபிடித்தனர். கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த இச்செய்தியை இலண்டனில் உள்ள கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர். இராவைத் தேடி 2001-ல் பெங்களூர் வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும் இராவுக்கும் நடந்த உரையாடலை கிரகாம் ஆன்காக்கின் நூல் பதிவு செய்கிறது. எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதற்கு கார்பன் 14” அளவு கோல்படி கணக்கிட்டோம் என்றார் கிராவ். ஒரு கட்டிடம் கடலில் 23 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக் கடலியல் நிபுணர்களைக் கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார் கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும் பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன் முடிவுகளை அறிவிக்க ஆய்வாளர்களிடையே கருத்து மோதல். கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும் மேலாக பூம்புகாரின் காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய ஆய்வாளர்கள் தயங்குகின்றனர். எனவே பெங்களூர் சென்று அங்கு மிதிக் சொசைடியில் பூம்புகார் கடலடியில் கண்டெடுத்தவைகளை – ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500 அளவில் மூழ்கியதென கிரகாம் ஆன்காக் அறிவித்ததை தினமணி நாளோடு செய்தியாக்கியது.
 
அச்செய்தி படித்த நாள் முதல் கிரகாம் ஆன்காக் இன்றைக்கு 11500 ஆண்டு முன்பு பூம்புகார் கடலில் மூழ்கியது என்றது அறிவியலுக்குப் பொருந்துகிறதா? என்று சிந்தித்தேன்.
 
“1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள் உலகில் மூன்று காலக் கட்டங்களில் கடற்கோள்கள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள். 15000-14000 ஆண்டு முன்பும்ää 12000-11000 ஆண்டு முன்பும் 8000-7000 ஆண்டு முன்பும் முப்பெரும் கடற்கோள்களை உலகம் எதிர்கொண்டது. பிளாட்டோ  நூலில் பெருவெள்ளத்தில் அட்லாண்டிசு எனும் பெருங்கண்டம் மூழ்கியதாகச் சொல்லும் இயற்கைப் பேரிடர் 12000-10000 ஆண்டுகட்கிடையே நிகழ்ந்தது எனலாம். தமிழிலக்கியம் கூறும் குமரிக்கண்டமும் அதில் கூறப்படும் கடற்கோளும் இதே காலத்தினதே என  தியோசபிகல் பல்கலைக்கழகம் வெளியிட்ட சன்ரைசு இதழில் ஹாரியங் எழுதி இருந்தார். கடைசி பனியூழிக்காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பூம்புகார் 11500 ஆண்டு முன்பு மூழ்கி இருக்கும் என்று கூறியதும் அறிவுக்குப் பொருந்தியது.
 
துவாரகையை கடலியல் நிபுணர்கள் ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம் கி.மு. 7500 ஆண்டுகள் என்றபோது எழாத எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500 ஆண்டு என்று சொன்னபோது எழுந்தது என்றால் காரணம் என்ன? உடன் பிறந்தே கொல்லும் வியாதி காரணமா? கடலை ஒட்டிய ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால் கடலடியில் ஆராயச் சொன்னால் என்ன ஆகும்? மனம் பதைத்தேன்.
 
இப்போது செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் google maps-wikimapia இரண்டும் தௌ;ளத்தெளிவாக காட்டுவதை சிறு குழந்தை கூடக் கணினியில் பார்த்துவிட முடியும். அப்படிப் பார்த்த போது புதுவை கடலை ஒட்டி இளநீல வண்ணமாக இருக்கும் கடல்தரை சிறிது தூரம் சென்றதும் கருமையான கடலைக் காட்டிடவே புதுவை கடற்கரைக்கு கிழக்கே கடலில் பள்ளத்தாக்கு இருப்பதை அறிந்தேன். கோவாவில் உள்ள கட்லுக்கான தேசிய நிறுவனம் கடலடியில் வெடிப்பு உள்ளதைச் சொன்னது. 1857-ல் கடலடியில் புதுவைஓட்டி பூகம்பம் ஏற்பட்டதும் பதிவாகி இருந்தது. 2172000 கிலோ மீட்டர் பரப்புடைய வங்கக் கடலில் புதுவையை ஒட்டிக் தொடங்கும் கடற்பள்ளத்தாக்கில் எவரும் தேடியதில்லை. மூச்சடக்கி மூழ்கித் தேட முடியாது. கருவிகள் துணையின்றிக் காரியம் ஈடேறாது! வங்கக் கடல் பற்றிய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் கடலடியில் நாகரிகத்தைத் தேடும் ஆய்வுகள் நடக்கவில்லை.
 
தமிழக இலக்கியங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. தமிழக இலக்கியங்கள் மட்டுமல்ல உலகத்தில் 600 தொன்மங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. நம் பிங்கல நிகண்டு நாவலந்தீவாக நம் நாடு இருந்தது பற்றிப் பேசும். ஆக நாற்புறமும் நீரால் சூழப்பட்டத் தீவாகத் தமிழகம் எங்கிருந்தது? என்ற வினா எழுந்தது.  உலகின் கண்டங்கள் எல்லாம் ஒரே கண்டமாக விளங்கியதை அறிவியல் உலகம் விளக்கியது.எல்லா நிலமும் என்று இலத்தீன் மொழியில் பெயரிடப்பட்ட ஒரே கண்டம் தெரிந்தது. இன்றைய உலக வரைபடத்தை எடுத்துவைத்துக் கொண்டு 1912-ல் கத்திரிக் கோலால் ஒவ்வொரு கண்டத்தையும் பொருந்துகிறதா என்று பார்த்து ஒரே கண்டமாக உலகம் இருந்தது பிரிந்தது என்று கண்டங்களின் இடப்பெயர்வுக் கோட்பாட்டின் தந்தையாக அறிவியல் உலகு பின்னாளில் ஏற்றுக் கொண்ட ஆல்பிட் வெக்கனர் 1912-ல் சொன்னார். அப்படி ஒன்றாக இருந்த பங்கேயோ பிரிந்ததை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமும் உலகின் பல நாட்டுப் பல்கலைக் கழகங்களின் புவி அறிவியல்துறையும் விளக்கும் படங்களை காட்டுகின்றன. அந்தப் படங்களில் நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட இந்தியா காட்டப்படுகிறது. நாவலந்தீவாக நாமிருந்தோம்! அறிவியல்  உறுதி செய்தது. நாவலந்தீவாக நாம் எங்கிருந்தோம்? அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து மறைந்துபோன அட்வாண்டிசு பற்றி பிளாட்டோ பேசுவாரே? அதன் ஒரு பகுதியாக இருந்தோமா?
 
அட்லாண்டிசு இப்படி இருந்திருக்கக் கூடும் என அறிஞர்கள் பலர் வருணித்து பல வரைபடங்களை வெளியிட்டார்கள் இதை தொகுத்தாலே தனி நூலாகிடும். பசிபிக்  பெருங்கடலில் இருந்த இலமூரியாக் கண்டம் தேவாங்குகள் பல நாடுகளில் கிடைத்ததால் தேவாங்குகள் பெயரால் இலமூரியாக் கண்டம் எனப்பட்டது. நடுவண் இந்தியாவில் திராவிட இனத்தவரான கோண்டுகள் வாழும் பகுதியில் கிடைக்கும்  செடி உறைபடிவமாக எல்லா இடங்களிலும் பொதுவாகக் கிடைத்தமையில் கோண்டுவானா எனவும் அக்கண்டம் பெயர் பெற்றது.
 
தமிழிலக்கியச் சான்றுகள் கொண்டு குமரிக்கண்டம் என்று நந்தமிழ் அறிஞர்கள் சொன்னதும் கொண்டுவானா எனப்படுவதும் இலமூரியா எனப்படுவதும் மூ என்று சொல்லப்படுவதும் ஒரே கண்டத்தையே! நம் அறிஞர்கள் கற்பனையில் கன்னியாகுமரிக்குத் தெற்கே கடலில் குமரிக்கண்டம் இருந்தாக சொன்னார்கள். அப்படிச் சொன்ன அறிஞர்களை மறுத்து ஒரு பெண் பேராசியை நூல் எழுதினார். கண்டம் ஒன்றும் மூழ்கவில்லை! ஒரு தாலுக்கா அளவே நிலம் மூழ்கியது என்றார். ஒருதாலுக்கா அளவு கடல் கொண்டதற்கா உலகின் 600 தொன்மங்கள் ஓலமிடுகின்றன என்று நெடிய பட்டியல் மூலம் உலகத் தொன்மங்களில் பெருவெள்ளக் கதைகள் பற்றிப் பேசும் 82 நூல்கள் பற்றிக் குறிப்புகளுடன் இந்நூல் உங்களிடம் வருகிறது. ஒப்பிடுங்கள்! ஒப்பீடுகளை ஆய்வாக்குங்கள்! அறிவியலும் தமிழும் கைகோர்க்கட்டும். புதிய முடிவுகள் வரட்டும்! மேலும் புதிய உண்மைகள் வெளிவரின் அறிவை மேம்பாடு செய்க!

 
1.jpg
கற்பனையாகச் சொல்லப்பட்ட மூழ்கிய பழந்தமிழகம்

 
 
 
2.jpg 
பசிபிக் கடல் வரை நீளும் பழந்தமிழகம் குமரிக்கண்டமும் இதுவே இலமூரியாவும் இதுவே 
2.jpg
1.jpg

விஜயராகவன்

unread,
Apr 2, 2011, 3:37:50 AM4/2/11
to மின்தமிழ்
Tamils are in serious intellectaul difficulty when science fictions
like Lemuria are at the core of ruling ideology and believed by vast
number of people in academic positions, not to speak of poltical elite
as well as people at large. These crazy ideas are going unchallenged.
The concomitant of Lemuria is the "Tamil as the Primary Classical
language of the World".

The results of this vicarious megalomania will be apparent in the
decades to come, with Tamil and Tamilians will findthemselves less and
less capable in worldly matters.


Vijayaraghavan

On Apr 2, 8:18 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> வணக்கம்,
>
> தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்சேகரத்திற்கு தனது சில ஆக்கங்களை வழங்கும்

> வகையில் இக்கட்டுரையை *தமிழ்மாமணி.நந்திவர்மன்* மின்னஞ்சலில் எனக்கு  அனுப்பி


> வைத்திருந்தார்.   இக்கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை, குறிப்பாக ஒரிசா
> பாலு இத்துறையில்  ஆர்வம் இருப்பதால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
>
> அன்புடன்
> சுபா

> * *
>
> *கடலடியில் தமிழர் நாகரிகம்


> ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய செ. அரங்கநாயகம் அறக்கட்டளைச்

> சொற்பொழிவு *நாள் : 2.11.2010*)*
> *தமிழ்மாமணி நந்திவர்மன்*
>
> *சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்கில் இனமானப்


> பேராசிரியர் க.அன்பழகன் அணிந்துரையில் நந்திவர்மன் எழுதிய கடலடியில் தமிழர்
> நாகரிகம் நூல் புதுவைச் சட்டமன்ற உறுப்பினர் இரா.சிவா தலைமையில்
> வெளியிடப்பட்டது. தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதித் திட்ட இயக்குநர் முனைவர்
> இரா.மதிவாணன் வாழ்த்திப் பேசினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர்.
> முனைவர்.கரு.அழ.குணசேகரன் வரவேற்றார். ஆய்வு மாணவர் கிரி நன்றி கூறினார்.
> வரலாற்றுப் பேராசிரியர் மங்களம் முருகேசன், கவிஞர்.ஆ.வந்தியத் தேவன், கலைஞர்
> செய்திப்பிரிவு துணை ஆசிரியர் ந.செ.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

> அப்போது நந்திவர்மன் நிகழ்த்திய சொற்பொழிவு. *

>  2.jpg
> 77KViewDownload
>
>  1.jpg
> 22KViewDownload

வேந்தன் அரசு

unread,
Apr 2, 2011, 7:45:15 AM4/2/11
to mint...@googlegroups.com


2 ஏப்ரல், 2011 3:37 am அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:

Tamils are in serious intellectaul difficulty when science fictions
like Lemuria are at the core of ruling ideology and believed by vast
number of people in academic positions, not to speak of poltical elite
as well as people at large. These crazy ideas are going unchallenged.
The concomitant of Lemuria is the "Tamil as the Primary Classical
language of the World".

The results of this vicarious megalomania will be apparent in the
decades to come, with Tamil and Tamilians will findthemselves less and
less capable in worldly matters.
 
 
புராணங்களையும் கடவுள் அவதாரங்களையும் நம்புகிறோமே.,அந்த வழக்கம்தான்
 
திருச்சுழினு எப்படி பேஈ வந்ததுனு கேட்டா ராமர் இலங்கைக்கு போகும் வழியில் மல் மண்டார். அது சுழித்து ஓடிய இடம் திருச்சுழி.
 
ஆஃஆ அருமை அருமைனு பாராட்டுகிறோமே?
 
சுரை ஒன்று போட்டால் விதை ஒன்று முளைக்குமா?
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

விஜயராகவன்

unread,
Apr 2, 2011, 8:23:40 AM4/2/11
to மின்தமிழ்
On Apr 2, 1:45 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 2 ஏப்ரல், 2011 3:37 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:

>
> > Tamils are in serious intellectaul difficulty when science fictions
> > like Lemuria are at the core of ruling ideology and believed by vast
> > number of people in academic positions, not to speak of poltical elite
> > as well as people at large. These crazy ideas are going unchallenged.
> > The concomitant of Lemuria is the "Tamil as the Primary Classical
> > language of the World".
>
> > The results of this vicarious megalomania will be apparent in the
> > decades to come, with Tamil and Tamilians will findthemselves less and
> > less capable in worldly matters.
>
> புராணங்களையும் கடவுள் அவதாரங்களையும் நம்புகிறோமே.,அந்த வழக்கம்தான்
>
> திருச்சுழினு எப்படி பேஈ வந்ததுனு கேட்டா ராமர் இலங்கைக்கு போகும் வழியில் மல்
> மண்டார். அது சுழித்து ஓடிய இடம் திருச்சுழி.
>
> ஆஃஆ அருமை அருமைனு பாராட்டுகிறோமே?
>
> சுரை ஒன்று போட்டால் விதை ஒன்று முளைக்குமா?
>
> --
> வேந்தன் அரசு

வேந்தரே

மரபு/ஐதீகங்கள்/புராணங்கள் ஒரு பக்கமும், மறு பக்கம் விஞ்ஞானத்தையும்/
பகுத்தறிவையையும் ஒன்றாகச் சேர்த்து குழப்பியுள்ளீர்கள்.

எதை எந்த வழியாகப் பார்க்கணுமோ, அதை அந்த வழிதான் பார்க்க வேண்டும்.
கடலுக்கு அடியில் என்ன இருக்கு என்றால், அது விஞ்ஞான கேள்வி, நாட்டில்
விலை உயர்வை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பகுத்தறிவு கேள்வி, எப்படி
மொழி மாற்றம் அடைந்தது என்பது பகுத்தறிவு கேள்வி. விஞ்ஞான/பகுத்தறிவு
முறைகள் தரவு தேடுதல், தரவை தீர ஆயுதல், தற்கால விஞ்ஞானத்தை
பயன்படுத்துதல் போன்ற வழிகளில் செல்கின்றன. ( data collection, data
analysis, use scientific theories)

மரபு/ஐதீகங்கள்/புராணங்கள் இவற்றின் வழி வேற, பொதுவாக குரு சொன்னார்,
அல்லது மதப் புத்தகங்கள் சொல்கிறன. இப்படித்தான் மரபு/ஐதீகங்களின்
validity இருக்கு.


Methods of scientific validation are different from religious
validation


நீங்கள் எங்கு பகுத்தறிவை உபயோகப்படுத்த வேண்டுமோ, அங்கு மரபு/ஐதீகங்கள்/
புராணங்கள் வழியை ஏன் பிரயோகிக்கக்கூடாது என கேட்பது நல்விளைவை தருவது
அல்ல.

இப்படிபட்ட மனப்பான்மை தமிழ்நாட்டில் பரவலாக இருப்பதால்தான் எங்கும்
போலித்தனம் உள்ளது, அதாவது “பகுத்தறிவாளர்கள்” மதம்/ஐதீகம் ஸ்தானத்தில்
தங்களை வைத்துக் கொண்டு, மற்றவர்கள் தங்களை அப்படி ஏற்றுக் கொள்ள
வேண்டும் என நினைப்பது.


விஜயராகவன்

s.bala subramani B+ve

unread,
Apr 2, 2011, 10:04:16 AM4/2/11
to mint...@googlegroups.com
திரு நந்திவர்மன் அவர்களிடம் ஒரு வருடம் முன்பு வரை தொடர்பில் இருந்தேன் 

அவர் குமரிகண்டம் மற்றும் லெமுரியா தொடர்பான மிகவும் ஆர்வம் உடையவர் 
இணைய தொடர்பின் மற்றும் ஊடகம்கள்  மூலம் அவர் சேகரித்த பல தகவல்களை தன்னுடிய நூலில் உணர்வுகளின் வெளிப்பாடாக கொணர்ந்து உள்ளார் 

என்னுடிய தொடர்ச்சியான கள ஆய்வுகள் மூலம் நான் அறிந்தது

நந்திவர்மன் அவர்கள் தன்னுடிய நூலில் தமிழ் நிலத்தை ஒட்டி நாம் இழந்த நம் இலக்கியம்கள் கூறும் நில பகுதிகள் பற்றி அவர் தொடவில்லை 

அதே போல் ஹோலோசின்  என்ற கடந்த   12000  வருடம்களில்  நம்  தென் இந்தியா நிலத்தை ஒட்டிய நிலமகளை  கடலில் நாம் இழந்ததும்

கடல் நீங்கி இன்று நிலமாக உள்ள பகுதிகளையும் தொடவில்லை

லெமுரியா என்பது மடகாஸ்கர், பப்பு நியூ கினியா  தென் இந்தியா வுக்கு பொதுமையான உள்ள தாவர விலங்குகள் தொடர்பாக 
தொடர்புள்ள இணைப்பு பாலம் ( connected land bridge) என்ற  முறையில்  வழங்க பட்டது 

உலகில் மூழ்கிய நிலம்கள் எல்லாம் தமிழ் நிலம் என்றும் சொல்ல முடியாது 

ஆனால் உலக கடல் கரையில் தமிழர்கள் பண்பாடுகள் இருப்பதை நம்மால் உறுதி செய்ய முடியும்
 அதே போல் இந்தியா பெரும்கடலில் மூழ்கி உள்ள தீவுகள் தென் இந்தியா மக்களோடு தொடர்பில் இருந்தது என்றும் சொல்ல முடியும்

இப்பொழுது கன்னியாகுமரி பகுதியில் உள்ள லக்ஸ தீவு கடலில் நாம் இழந்ததாக கருதப்படும் இடம்களை 13500  சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ள கோமரின் பேங்க் என்ற மீன் வளம் நிறைந்த இடபாடுகள் அதிகம் உள்ள சுறா பாறையிலும் 
லக்ஷதீவில் மூழ்கி உள்ள  எழு கல்பேணி உள்பட்ட ஆறு தீவுகளையும் மற்றும் இந்தியா பெரும்கடலில் மூழ்கி உள்ள ஏராளமான தீவுகளையும்
வரிசை படுத்தி
இன்று பல் உயிர் வாழும் இடம்கள் என்று கணக்கிடப்படும் இடம்கள் மக்கள் கடலில் இழந்த நிலம்கள் என்று 
நிரூபிக்க போராடி வருகிறேன்

நாம் கடலில் நிலத்தை இழந்தோம் என்று நம்பினால் தான் துணித்து செயல் பட முடியும்

நம்முடிய ஆய்வை குறை சொல்பவர்களில் முதல் இடம் நம் மக்கள் தான்


திருமதி சாந்தி பப்பு அவர்கள் கடந்த 12 வருடம்கள்  போராடி உலகில் மாந்தர்கள் 17 lakhs to 15 lakhs  முதல் பரவலாக வாழ்ந்த இடம் சென்னைகருகில் உள்ள அதிரம்பாகம் என்று 1863- 1912 கடுமையாக ஆய்வு செய்து மெட்ராஸ் கல் கோடரி தொழிற்சாலை என்ற sir robert bruce foote அவர்களின் உழைப்பை தொடர்ந்து செய்து உலக அளவில் அறிவியல் மூலமாக நிருபித்து உள்ளார். ௧௬௯ கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம்களையும் பதிவு செய்து உள்ளார்கள் 

நம்பிக்கை உள்ளவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்யலாம் 

நான் தொடர்ந்து மன உளைச்சலுடன்  ஆய்வில் இருப்பதால் அதிகம் சொல்ல முடியவில்லை 
அன்புடன் 

சிவ பாலசுப்ரமணி 


 

விஜயராகவன்

unread,
Apr 2, 2011, 11:55:39 AM4/2/11
to மின்தமிழ்
On Apr 2, 4:04 pm, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com>
wrote:

> நந்திவர்மன் அவர்கள் தன்னுடிய நூலில் தமிழ் நிலத்தை ஒட்டி நாம் இழந்த நம்
> இலக்கியம்கள் கூறும் நில பகுதிகள் பற்றி அவர் தொடவில்லை
>
> அதே போல் ஹோலோசின்  என்ற கடந்த   12000  வருடம்களில்  நம்  தென் இந்தியா
> நிலத்தை ஒட்டிய நிலமகளை  கடலில் நாம் இழந்ததும்
> நாம் கடலில் நிலத்தை இழந்தோம் என்று நம்பினால் தான் துணித்து செயல் பட முடியும்


சிவ.பாலசுப்ரமணி

”நாம்” இழந்தோமா? நீங்களோ, நானோ, வேறு எந்த தமிழர்களோ அல்லது வேறு
எந்த மாந்தர்களோ 12,000 வருடம் முன்னெல்லாம் ஒன்றும் `இழக்கவில்லை` ,
அதெல்லாம் புவியியல் கருத்துக்கோள், உலகத்தின் எல்லா பகுதிகளிலும்
நடப்பது போல, நீருக்கும், பூமிக்கும் ஸாஸ்வதமான வரம்பு இல்லை.
அதேபோலத்தான் தென் இந்திய கடற்கரையும் நிலையின்றி முன்னும் பின்னும்
சென்று கொண்டுள்ளது - அதாவது புவியியல் காலக்கோட்டில் பார்க்கும் போது.
2000, 5000, 20000, 50000 வருடக்கணக்குகளில்


இதை `நாம் இழந்தோம்` என உணர்ச்சியான நோக்கை தவிர்க்க வேண்டும்.

விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Apr 2, 2011, 12:15:54 PM4/2/11
to மின்தமிழ்
On Apr 2, 8:18 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
*கடலடியில் தமிழர் நாகரிகம்

> ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய செ. அரங்கநாயகம் அறக்கட்டளைச்
> சொற்பொழிவு *நாள் : 2.11.2010*)*
> *தமிழ்மாமணி நந்திவர்மன்*
>
> *சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்கில் இனமானப்

> பேராசிரியர் க.அன்பழகன் அணிந்துரையில் நந்திவர்மன் எழுதிய கடலடியில் தமிழர்

`இனமானப் பேராசிரியரா`???? இது உலகிலேயே புது தினுசு பேராசிரியர்.

> கடலடியில் மீன்வளம் பற்றிய கணக்கெடுப்பு நடக்கிறது. இந்தப்பணியில் 2700
> அறிவியல் அறிஞர்களும் 670 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. 540 தேடுதல் வேட்டைகளில்
> கடலில் 9000 நாட்கள் இருந்து 120000 மீனினங்களை கண்டறிந்துள்ளனர். புதிய வகை
> 6000 மீனினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  16174 வகை மீன்களை விளக்கியுள்ளனர்.
> இன்னும் இனம் கண்டறியப்படாத 750000 மீனினங்கள் உள்ளன. இந்தக் கள ஆய்வில்
> மீன்கள் பயணிக்கும் கடல் நெடுஞ்சாலைகளும் அவை பயணத்திற்கிடையே ஓய்வெடுக்கும்
> இடங்களும் வரைபடங்களாக ஆக்கப்பட்டுள்ளன. இதற்காக 650 மில்லியன் டாலரில்
> அனைத்துலக  ஆய்வு நடந்தது. அதாவது 470 மில்லியன்; யூரோவாகும் இது. இந்தியாவின்
> புகழ்பெற்ற நாளோடு டைம்சு ஆப் இந்தியா 5.10.2010-ல் இலண்டன் செய்தியாளரின்
> செய்தியை வெளியிட்டது.

யாராவது நந்திவர்மன் குறிப்பிடும் ” டைம்சு ஆப் இந்தியா 5.10.2010-ல்
இலண்டன் செய்தியாளரின்” செய்தியை பார்த்துள்ளனரா?..


> ஒன்றல்ல கடந்த இரு நூறு ஆண்டுகளில் பலப்பல கண்டுபிடிப்புகள்.  இவற்றின்
> அடிப்படையில் வரலாற்றில் திருத்தம் செய்ய மாட்டோமென அடம் பிடிக்கிறார்கள்.

> புகழ்பெற்ற திங்களிதழான Readers Digest 1971-ல் வெளியிட்ட Atlas-ல்
> நேபாளத்துக்கும் திபேத்துக்குமிடையே  சோழர் கணவாய்  இருந்ததை வெளியிட்டது.
> போலன் கைபர் கணவாய் பற்றிப் பேசிய நாம் சோழர் கணவாய் பற்றிப் பேசினோமா? சோழர்
> படைகள் அவ்வழியே சீனம் சென்றிராவிட்டால் அந்தக் கணவாய்க்குச் சோழன் கணவாய் என்ற
> பெயர் சொந்தமாகி இருக்க முடியுமா? இமயத்தின் உச்சியிலே வில் புலி கயல் எனும்
> மூவேந்தர் கொடிகளை பறக்க விட்டான் சேரன் செங்குட்டுவன் என்று பேசுகிறோம்!
> எழுதுகிறோம். ஆனால் எங்கே பறக்க விட்டான் என்று ஆய்வு செய்து நிறுவினோமா?


சோ லா கணவாய் என ஒன்று இருக்கு நேபாளில். அது ட்ரெகிங் செய்பவர்கள்
செல்லக் கூடிய இடம்.

http://www.himalayas-trekking-pictures.com/everest7.htm

அங்கு திபெத்திய மொழியில் பல கணவாய்கள் லா என்று முடியும், நேபால்,
லதாக், பூடான் பகுதிகளில் பல `லா` என முடியும் இடங்கள் உள்ளன.
ஆங்கிலத்தில் Cho La pass என படித்துவிட்டு, அதை சோழர் கணவாய் என
புரிந்து விட்டு, இமயத்தில் மூவேந்தர்கள் கொடி என்பதெல்லாம் பகற்கனவு
காண்பது எவ்வளவு மடமை.

நந்திவர்மனின் கட்டுரை ஒரம்கட்டப்பட்ட ஆர்கியாலஜி மேல் நம்பியுள்ளது.


விஜயராகவன்

s.bala subramani B+ve

unread,
Apr 2, 2011, 2:40:21 PM4/2/11
to mint...@googlegroups.com
தொடர்ச்சியாக இந்தியா கடலோரங்களில் செல்பவன் என்ற முறையுலும் நம்முடிய coastal morphology யும் நில அமைப்பும் marine transgrssion மற்றும்
regression  நடந்ததை உறுதி செய்துள்ளது 
உலக அளவில் பல நாட்டு கரைகளில் இது போன்ற நிகழ்வுகள் நடந்து  இருந்தாலும் நமக்கும் இழப்பு இருந்து இருக்கிறது . இதே போல் இழப்பை இனி மேலும் வராமல் தடுப்பதற்கு எங்களை போன்றவர்களின்  ஈடுபாடு உதவும் 

கடலால் பாதிக்கப்பட்ட 
   நிலம்கள் அதில் உள்ள flora and fauna வரும்கால தலை முறைக்கு உதவி செய்யும் 

N. Ganesan

unread,
Apr 2, 2011, 2:42:42 PM4/2/11
to மின்தமிழ்

On Apr 2, 6:45 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 2 ஏப்ரல், 2011 3:37 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:


>
> > Tamils are in serious intellectaul difficulty when science fictions
> > like Lemuria are at the core of ruling ideology and believed by vast
> > number of people in academic positions, not to speak of poltical elite
> > as well as people at large. These crazy ideas are going unchallenged.
> > The concomitant of Lemuria is the "Tamil as the Primary Classical
> > language of the World".
>
> > The results of this vicarious megalomania will be apparent in the
> > decades to come, with Tamil and Tamilians will findthemselves less and
> > less capable in worldly matters.
>
> புராணங்களையும் கடவுள் அவதாரங்களையும் நம்புகிறோமே.,அந்த வழக்கம்தான்
>
> திருச்சுழினு எப்படி பேஈ வந்ததுனு கேட்டா ராமர் இலங்கைக்கு போகும் வழியில் மல்
> மண்டார். அது சுழித்து ஓடிய இடம் திருச்சுழி.
>

மள்ளு மண்டார் என்று திருச்சுழி புராணமா? எந்த நூற்றாண்டு?
பக்தி என்றால் முனைவர்களை நம்பி இருப்போம்.
ஞானம், பண்புடன் சொல்லக் கிடைப்பாங்க.

மள்ளல், மண்டு (மண்டார்), மட்டு - -ள்-/-ண்-/-ட்-
தொகைச் சொற்கள்.

மட்டு (< மள்- ) மட்டு² maṭṭu
, n. < madya. 1. Honey; தேன். மட்டு வாயவிழ்ந்த தண்டார் (சீவக. 1145).
2. Toddy, fermented liquor; கள். வெப்புடைய மட்டுண்டு (புறநா. 24). 3.
Sweet juice; சாறு. கருப்புமட்டு வாய்மடுத்து (திருவாச. 5, 80). 4. Drink
taken at the time of sexual union; காமபானம். மட்டுடை மணமகள் (சீவக.
98). 5. Liquor jar; மதுவைக்குஞ் சாடி. மட்டுவாய் திறப்பவும் (புறநா.
113). 6. Fragrant smell; வாசனை. மட்டு நீறொ டும் (இரகு. இரகுவுற். 23).

மட்டு என்பது தமிழ்ச் சொல், முத்து போல.
மட்டு - மள்- நிறைதல். பூவில் நிறையும் மட்டு.
பையில் நிறைதலை ராமர் திருச்சுழியில் மண்டார்
(புரானம்).

நிறைய என்பது மண்டல்/வண்டல். மளமள-


விண்டு, விட்டு (பண்டரிபுர விட்டல் - தமிழ்ச் சொல்),
விண்ணு ( > விஷ்ணு) ... போல.

> ஆஃஆ அருமை அருமைனு பாராட்டுகிறோமே?
>
> சுரை ஒன்று போட்டால் விதை ஒன்று முளைக்குமா?
>

தமிழ் நாட்டு நில அமைப்பு உலகின் பழமையான
கிரானைட்டால் ஆனது. [கோயம்புத்தூர்க்காரங்க
பல பேரருடன் அலாஸ்கா க்ரூய்ஸ் 10 நாள் சியாட்டலில்
இருந்து சென்ற ஆண்டு போனோம். (மன்மதன் அம்பு
பார்த்த விட்டு ஐரோப்பா எல்லோரும் போகணும்னு
ஆசை). மில்லியன் மில்லியம் ஏக்கர்களாக
க்ரானைட் குவிஞ்சு கிடக்கு. போய் பார்க்க ரெக்கோ.]
அதெல்லாம் அப்படியே வெச்சுட்டு கழக கண்மணிகள்
நம்மூரில் இருக்கும் பிராமி கல்வெட்டுகள் உள்ள பாறை,
குன்னு எல்லாம் தோண்டி வித்துட்டாங்க/விக்கறாங்க. தமிழ்னாட்டில் பூமி
அதிர்ச்சி எப்பவும் பெரிசா இல்லை.
எப்ப வந்தாலும் ஒரு வையாளிக் குதிரைச் சவாரி போலதான்.

இதிலோ போய் ஊரே முங்குமா?

சுனாமி பல்லாயிரம் மைலுக்கு அப்பால்,
எப்பவாவது வந்திருந்தால் சில மணி நேரம்
கடலில் இருந்து சில நூறு அடிகள் தண்ணி இருந்திருக்கும்.
அடுத்த நாள் வடிஞ்சு போயிருக்கும்.

இதை வச்சா லெமூரியா அழிஞ்சுது?

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Apr 2, 2011, 3:59:28 PM4/2/11
to mint...@googlegroups.com


2 ஏப்ரல், 2011 7:23 am அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:


ஐயா இவங்களும் ஒரு புராணம் சொல்லுறாங்கனு பேசாமல் இருக்கலாமே? ஏன் கிண்டலிக்கிறீர்கள்?

ராமர் பாலம் என ஒன்று இருக்கு என்போரை  எதிர்த்து நீங்கள் குரல் கொடுத்தது உண்டா?

--
வேந்தன் அரசு
 

விஜயராகவன்

unread,
Apr 2, 2011, 7:31:04 PM4/2/11
to மின்தமிழ்
On Apr 2, 9:59 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> ஐயா இவங்களும் ஒரு புராணம் சொல்லுறாங்கனு பேசாமல் இருக்கலாமே? ஏன்
> கிண்டலிக்கிறீர்கள்?


லெமூரியாவை புராணம் என எப்படி கருதமுடியும். 19ம் நூற்றாண்டு முடிவதற்கு
முன்பே, அந்த கருத்துக்கோளை புவியியலாளர் தூக்கி எரிந்து விட்டனர்.
1960/70 களில் அதை ஞானமுத்து தேவநேயன் உண்மைபோல் கருதி, ஒரு இனமைய
வாதத்தை வைத்தால் கிண்டலடிக்காமல் எப்படி இருக்க முடியும், அதுவும்
2011ல் அது தமிழ்நாட்டு அரசியல், பல்கலைக்கழக எஸ்டாப்லிஷ்மெண்டின்
உள்வாங்கிய கருத்து


> ராமர் பாலம் என ஒன்று இருக்கு என்போரை  எதிர்த்து நீங்கள் குரல் கொடுத்தது

> உண்டா?்

அகில இந்திய அளவில் புத்திஜீவிகள் ஓரளவு சுதந்திரத்தை வைத்துள்ளனர்;
அதனால் குரல் கொடுப்பதற்கு எவ்வளவோ பேர்கள் உள்ளனர், சேதுசமுத்ரம்
விவாதத்தில் லிங்கெல்லாம் கொடுத்தேனே, படிக்கவில்லையா?

தமிழ்நாட்டில் பலகலைக்கழகம், அல்லது எழுத்தாளர்கள் அளவில் ஒரு வித
சுதந்திரமும், தைரியமும் இல்லை. நமக்கு ஏன் வம்பு, ஆமாம்சாமி போடத்தான்
தயாராக உள்ளனர்.


விஜயராகவன்

வேந்தன் அரசு

unread,
Apr 2, 2011, 9:30:28 PM4/2/11
to mint...@googlegroups.com


2 ஏப்ரல், 2011 6:31 pm அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:

On Apr 2, 9:59 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> ஐயா இவங்களும் ஒரு புராணம் சொல்லுறாங்கனு பேசாமல் இருக்கலாமே? ஏன்
> கிண்டலிக்கிறீர்கள்?


லெமூரியாவை புராணம் என எப்படி கருதமுடியும். 19ம் நூற்றாண்டு முடிவதற்கு
முன்பே, அந்த கருத்துக்கோளை புவியியலாளர் தூக்கி எரிந்து விட்டனர்.
1960/70 களில் அதை ஞானமுத்து தேவநேயன் உண்மைபோல் கருதி, ஒரு இனமைய
வாதத்தை வைத்தால் கிண்டலடிக்காமல் எப்படி இருக்க முடியும், அதுவும்
2011ல் அது தமிழ்நாட்டு அரசியல், பல்கலைக்கழக எஸ்டாப்லிஷ்மெண்டின்
உள்வாங்கிய கருத்து




> ராமர் பாலம் என ஒன்று இருக்கு என்போரை  எதிர்த்து நீங்கள் குரல் கொடுத்தது
> உண்டா?்

அகில இந்திய அளவில் புத்திஜீவிகள் ஓரளவு சுதந்திரத்தை வைத்துள்ளனர்;
அதனால் குரல் கொடுப்பதற்கு எவ்வளவோ பேர்கள் உள்ளனர், சேதுசமுத்ரம்
விவாதத்தில் லிங்கெல்லாம் கொடுத்தேனே, படிக்கவில்லையா? 

இல்லையே ஐயா

நான் சித்த நாளு கானுறை வாழ்க்கைக்கு போயிட்டேன்.
 

s.bala subramani B+ve

unread,
Apr 3, 2011, 12:29:30 AM4/3/11
to mint...@googlegroups.com
can any one able to send books of graham hancock's under world  and alexandar kondradev's address Lemuria

Recently able to read all INDIANMEN collections of voyages at Chennai University library . its a real boost to the ocean lovers .

books brief about their voyages during the colonial times 

s.bala subramani B+ve

unread,
Apr 3, 2011, 12:53:44 AM4/3/11
to mint...@googlegroups.com
2007 வரை நானும் இது ஒரு கற்பனை என்று தான் நம் இலக்கியம் கூறும் பேரழிவை பற்றி நினைத்து இருந்தேன் .

அந்த சமயத்தில் தான் சுமதி ராமசாமி மற்றும் சு கி ஜெயகரன் அவர்களின் நூலும் வந்தது 

ஏன் 
இப்பொழுது கூட குமரிகண்டம் கண்டதும் கேட்டதும் என்ற நண்பர் பிரபாகரன்
  
அவர்களின் நூல் சுமேரிய நிலம்கள்  தான் தமிழர்கள் சொல்லும் முதல் சங்க நிலபகுதிகள் அவர்கள் தான் தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்தார் என்று சொல்கிறார் 

நிறைய நண்பர்கள் சிந்துவெளி மக்கள் தான் தமிழகத்திற்கு இடம் பெயர்ந்தார்கள் என்பதையும் தொடர்ச்சியாக கூறிவருகிறார்கள் 

நீங்கள் இல்லை என்று சொல்வது எளிதாக இருந்தாலும்

நங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் நீங்கள் ஒதுக்கி விட முடியாது 


இந்த 5 வருட  கடல் பயணத்திலும் மீனவர்கள், கடல் ஆய்வாளர்கள் ,கடல் நிலவியல் ஆய்வுகள் மற்றும் கடல் சார்ந்த பல வல்லுனர்களை நண்பர்களாக்கி   அவர்கள் மூலம் பல தரவுகளை கவனமாக பார்த்ததில் கடல் மருந்தியல் துறைக்கு தேவையான பல மூல பொருள்கள் கிடைக்கும் இடம் தென் இந்தியா கடலில் மூழ்கி உள்ள  பகுதிகள் என்று 
தெரிகிறது

இந்தியா பெரும்கடலில் மூழ்கி உள்ள தீவுகள் செய்மதி உதவியுடன் வரை படம் தயாரித்தபோதும் 

குறிப்பாக இலக்க தீவில் நான் பார்த்த மணல் திட்டுகள் ஆறு தீவுகள் மற்றும் கன்னியாகுமரியில் நாங்கள் பயணம் செய்த ௨௦௦ மீட்டர் ஆழம் வரை உள்ள பகுதிகள் மற்றும் மூழ்கி உள்ள தீவு 22km width and 44 km length 

ஆர்வத்தை தொடர வைத்து உள்ளது 

இல்லை என்பதும் அது தொடர்பாக சிந்திபவர்களை கிண்டல் செய்வதும் சுலபம் என்பதும் அனைவருக்கும் தெரியும்

ஆனால் இவை போன்ற விமர்சனம்கள் எங்களை மேலும் இயக்க வைக்கிறது என்பது தான் உண்மை 

மேலோட்டமான பல அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டு இருக்கிறது 

உங்களால்  முடிந்தால் மாற்று கருத்துக்களை தெளிவாக அறிவியல் முறையில் நிருபியுங்கள் 

N. Ganesan

unread,
Apr 3, 2011, 7:00:22 AM4/3/11
to மின்தமிழ்

தேவநேயப் பாவாணர் அவர்கள் தன் நெல்லை மாவட்ட வழக்காறாகிய
மோளு-தல் என்ற வாரத்தையைக் கொடுத்தது எமனோ அகராதியில் இருக்கிறது.
மலையாளத்தில் மகன் > மோன், மகள் > மோள் ஆதல்போன்றது இது.
மலையாளத்தில் மள்ளு > மொள்ளு என்கிறார்கள்.

கொங்குநாட்டிலும், நீலகிரியிலும், கொல்லிமலை கிளைமொழியிலும்,
இருளர்களிடமும் மள்ளு ‘சிறுநீர்’ புழங்குகிறது.
வேந்தன் குறிப்பிடும் மள்ளு மண்டான் (Cf. ஊண் உண்டான், ...)

பாவாணர், வடமொழி வரலாறு -2ல் குறிப்பிடுகிறார்:
”மோள்+திரம் = (மோட்டிரம்)-மோத்திரம்-மூத்திரம். மோள் என்னும்
வினையும் மோத்திரம் என்னும் பெயர் வடிவும் இன்றும், பாண்டிநாட்டு
வழக்கென அறிக.”

நா. கணேசன்


s.bala subramani B+ve

unread,
Apr 3, 2011, 7:19:26 AM4/3/11
to mint...@googlegroups.com

படுகர்களை பற்றி சமிபத்தில் அவர்கள் இனத்தை சேர்ந்த அறிஞர் ஆல்துரை அவர்களிடம் பேசிய போது நாம் தென்புலத்தார் என்று சொல்வதை போல் அவர்களை மேற்கிலிருந்து வந்தவர்கள் என்று சொல்வது உண்டாம் .
முக்குரிதி மலையிலருந்து குறுக்கு வழியாக கேரளா கடற்கரை பகுதிக்கு சென்று விடலாம் என்றார்

அது போல் கன்னியாகுமரியை சேர்ந்த ஊராளி இனத்தினவரும் ஊராகி என்ற பெயரில்  மலைகளில்  வாழ்வதாக  சொன்னார்


மேலும் இது தொடர்பாக தகவல்கள் தேவை படுகிறது 

செல்வன்

unread,
Apr 3, 2011, 8:47:59 PM4/3/11
to mint...@googlegroups.com
2 ஏப்ரல், 2011 11:53 pm அன்று, s.bala subramani B+ve <sunke...@gmail.com> எழுதியது:

2007 வரை நானும் இது ஒரு கற்பனை என்று தான் நம் இலக்கியம் கூறும் பேரழிவை பற்றி நினைத்து இருந்தேன் .

அந்த சமயத்தில் தான் சுமதி ராமசாமி மற்றும் சு கி ஜெயகரன் அவர்களின் நூலும் வந்தது 

ஏன் 
இப்பொழுது கூட குமரிகண்டம் கண்டதும் கேட்டதும் என்ற நண்பர் பிரபாகரன்
  
அவர்களின் நூல் சுமேரிய நிலம்கள்  தான் தமிழர்கள் சொல்லும் முதல் சங்க நிலபகுதிகள் அவர்கள் தான் தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்தார் என்று சொல்கிறார் 

நிறைய நண்பர்கள் சிந்துவெளி மக்கள் தான் தமிழகத்திற்கு இடம் பெயர்ந்தார்கள் என்பதையும் தொடர்ச்சியாக கூறிவருகிறார்கள் 

நீங்கள் இல்லை என்று சொல்வது எளிதாக இருந்தாலும்

நங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் நீங்கள் ஒதுக்கி விட முடியாது 


நூல் வருவது, பிறர் கூறுவது எல்லாம் ஆதாரம் ஆகாது. எதாவது ஒரு ஜர்னலில் லெமூரியா இருக்கு என ஒரு ஆராய்ச்சி கட்டுரை peer review process பிறகு வெளியிடபட்டிருக்க வேண்டும்.அப்படி வந்தால் தான் அது அறிவியல்ரீதியான கருத்து என நம்பிக்கை கொள்ள இயலும்.

எனக்கு தெரிந்து தற்போது உலகில் உள்ள முக்கிய பல்ககலைகழகங்களில் பணிபுரியும் பலதுறைகளை சார்ந்த முனைவர்களில் ஒருவர் கூட லெமூரியா உண்மை என ஜர்னல்களில் கட்டுரை எழுதியதில்லை.முதலில் அப்படி ஒரே ஒரு கட்டுரையாவது வரணும்.அல்லது தமிழகத்தை சேர்ந்த லெமூரியா கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட ஆய்வாளர்கள் யாராவது எழுதியும் அனுப்பி பதிப்பிக்கலாம்.
--
செல்வன்



www.holyox.blogspot.com

வேந்தன் அரசு

unread,
Apr 3, 2011, 10:08:22 PM4/3/11
to mint...@googlegroups.com, s.bala subramani B+ve


3 ஏப்ரல், 2011 12:53 am அன்று, s.bala subramani B+ve <sunke...@gmail.com> எழுதியது:


நீங்கள் இல்லை என்று சொல்வது எளிதாக இருந்தாலும்

நங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் நீங்கள் ஒதுக்கி விட முடியாது 


 
 
பொதுவாக யார் கதை எழுதினாலும் அது முழுதுமே அவர்களின் புந்தியில் பிறந்த கதையாக இருக்காது. தாம் கண்டதும் கேட்டதும் கொண்டு கண் மூக்கு வாய் வைத்து கதை புனைவார்கள்
 
 
ராமாயணம் நாடோடி நாரதர், புற்றனுக்கு சொன்ன கதை
 
பாரதம் வியாசர் ஆனைமுகத்தானுக்கு சொன்ன கதை
குன்ற குறவர்கள் சொன்ன கதை கண்ணகி கதை
 
அதுபோல் கடற்கோளும் சங்கங்களும் இருந்து இருக்கலாம்
 
முற்றிலும் பொய் என்று ஒதுக்கவும் இயலாது
 முற்றிலும் மெய் என ஒத்துக்கவும் இயலாது
 
களவியல் உரைகாரர் சொல்லும் அரசர்களின் எண்ணிக்கையும் சங்கம் நீடித்த ஆண்டு எண்ணிக்கையும் பொருந்தவில்லை/ எல்லாம் ஏழு ஏழு என்று இருப்பது எழுதியவரின் கற்பனை என்று காட்டுது
 
ஆனால் உருகுபனி ஆண்டுகளுக்கு பொருந்துகிறது
 
சங்க காலம் முடிந்து இன்றுமுன்:: 2000
மூன்றாம் சங்கம் இந்த ஆண்டுகள்: 1950
 
(”அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்து தொண்ணூற்றைம்பதிற்றியாண்டு”
மதுரை திட்டத்தில் இருக்கும் களவியலில் இப்படி ஒரு எண் இருக்கு அது என்ன எண்ணோ? நான் 1950 நு எனக்கு தோதாக வைச்சுட்டேன்)
 
 
இரண்டாம் சங்கம் இருந்த ஆண்டுகள்: 3700
 
எனவே முதல் கடல்கோள் நிகழ்ந்த காலம்; 7525.
 
 
உறைபனிகாலங்களில் கடல் மட்டம் 110 மீட்டர் குறைந்து இருக்குமாம்? அதாவது 330 அடிகளுக்கும் மேல்  ஆழ்ந்து.
 
 

Although the last glacial period ended more than 8,000 years ago, its effects can still be felt today. For example, the moving ice carved out the landscape in Canada (See Canadian Arctic Archipelago), Greenland, northern Eurasia and Antarctica. The erratic boulders, till, drumlins, eskers, fjords, kettle lakes, moraines, cirques, horns, etc., are typical features left behind by the glaciers.

The weight of the ice sheets was so great that they deformed the Earth's crust and mantle. After the ice sheets melted, the ice-covered land rebounded (see Post-glacial rebound). Due to the high viscosity of the Earth, the flow of mantle rocks which controls the rebound process is very slow – at a rate of about 1 cm/year near the center of rebound today.

During glaciation, water was taken from the oceans to form the ice at high latitudes, thus global sea level dropped by about 110 meters, exposing the continental shelves and forming land-bridges between land-masses for animals to migrate. During deglaciation, the melted ice-water returned to the oceans, causing sea level to rise. This process can cause sudden shifts in coastlines and hydration systems resulting in newly submerged lands, emerging lands, collapsed ice dams resulting in salination of lakes, new ice dams creating vast areas of freshwater, and a general alteration in regional weather patterns on a large but temporary scale. It can even cause temporary reglaciation. This type of chaotic pattern of rapidly changing land, ice, saltwater and freshwater has been proposed as the likely model for the Baltic and Scandinavian regions, as well as much of central North America at the end of the last glacial maximum, with the present-day coastlines only being achieved in the last few millennia of prehistory. Also, the effect of elevation on Scandinavia submerged a vast continental plain that had existed under much of what is now the North Sea, connecting the British Isles to Continental Europe.

விக்கியில் சுட்டது

வேந்தன் அரசு

unread,
Apr 3, 2011, 10:12:36 PM4/3/11
to mint...@googlegroups.com


3 ஏப்ரல், 2011 8:47 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
செல்வன்
 
 
இவர்கள் சொல்லும் லெமூரியா அட்லாண்டிஸ் அது வேறு. குமரி வேறு.
 
நம்ம கருதுகோளை நாம்தான் ஆய்வு செய்யணும். இந்திய அரசு ராமருக்கு பாலம் இருக்கா, கிருஷ்ணருக்கு துவரை இருக்கானு  ஆய்வு செய்யலாம். குமரியை பற்றி அவருக்கு  அக்கறை லேது
 
 
-

N. Ganesan

unread,
Apr 3, 2011, 10:17:44 PM4/3/11
to மின்தமிழ்

On Apr 3, 9:12 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 3 ஏப்ரல், 2011 8:47 pm அன்று, செல்வன் <holy...@gmail.com> எழுதியது:
>
>
>
> > 2 ஏப்ரல், 2011 11:53 pm அன்று, s.bala subramani B+ve <sunkenl...@gmail.com

அப்படி இல்லை. என்னென்ன ஆராய்ச்சி பண்னனும்னு லிஸ்ட்
கொடுங்கன்னு தமிழ்ப் பல்கலை ம. ராஜேந்திரன்
ம. அண்ணாதுரை, என்னை, இன்னும் 2 விஞ்ஞானிகளை கேட்டார்.

72 கோடி சேங்க்சன் ஆச்சு - செம்மொழி மாநாட்டில்.
அதில் கணிசமான தொகை கடலாய்வுக்கு.

அது எந்த நிலையில் இருக்குன்னு தெரியலை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 3, 2011, 10:24:03 PM4/3/11
to மின்தமிழ்

On Apr 3, 7:47 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2 ஏப்ரல், 2011 11:53 pm அன்று, s.bala subramani B+ve

> <sunkenl...@gmail.com>எழுதியது:

(a)
The Tamil flood myths and the Cankam legend, David Shulman
http://www.ulakaththamizh.org/JOTSpdf/014010031.pdf

(b)
Lost Land and the myth of Kumari Kandam
SC Jayakaran - Indian Folklore Research Journal, 2009
http://www.indianfolklore.org/journals/index.php/IFRJ/article/viewFile/178/183

NG

> செல்வன்
>
> www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Apr 3, 2011, 10:35:04 PM4/3/11
to mint...@googlegroups.com


3 ஏப்ரல், 2011 9:12 pm அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

இவர்கள் சொல்லும் லெமூரியா அட்லாண்டிஸ் அது வேறு. குமரி வேறு.
 
நம்ம கருதுகோளை நாம்தான் ஆய்வு செய்யணும். இந்திய அரசு ராமருக்கு பாலம் இருக்கா, கிருஷ்ணருக்கு துவரை இருக்கானு  ஆய்வு செய்யலாம். குமரியை பற்றி அவருக்கு  அக்கறை லேது


அட்லாண்டிஸ் வேறு.லெமுரியாவும், குமரியும் கிட்டத்தட்ட ஒன்றே.

"நமது கருதுகோளை நாம் தான் ஆய்வு செய்யணும்" - பலர் ஆய்வு செய்தாச்சு.அது கற்பனை கண்டம் என முடிவும் செய்தாகிவிட்டது.மிச்சிகன் பல்கலைக்ழகத்தின் சுமதி ராமசாமி லெமூரியாவை உடோபியா என குறிப்பிடுகிறார்.ஒரு கட்டுரையில் தமிழ்நாட்டில் அறிஞர்கள் பலர் இப்படி கற்பனைஉலகில் மூழ்கி கிடந்து தொலைந்த உலகை நினைத்து வருந்துவது ஏன் என்பதை சமூக உளவியல் ரீதியில் கூட ஆராய்கிறார்.தொன்மையையும், அரசியல் மேன்மையையும் கற்பனை உலகில் தேடி அலைவதற்கான சமூக உளவியல் காரணங்களை அந்த கட்டுரை சிறப்பாக அலசுகிறது.சுமதியின் வார்த்தைகளில் இதன் பெயர் place making.

Sumathi Ramaswamy (2000) "History at Land's End: Lemuria in Tamil Spatial Fables"

The Journal of Asian Studies


s.bala subramani B+ve

unread,
Apr 3, 2011, 11:51:46 PM4/3/11
to mint...@googlegroups.com

நம்முடிய இலக்கியம்கள் சொல்கின்ற அழிவுகள் நடந்ததா என்பதே கேள்வி

லெமுரியா என்று 1860, 1864, 1888   இல் ஆரம்பித்த இணைப்பு பாலம் என்று பேசுவதற்கு முன்னரே தென் புலத்தார் என்ற சொல் நம்முடன் புழங்க தொடங்கியது

தமிழ்நாட்டு மக்களின் ஆவல் கன்னியாகுமரி கடலில் நிலம்கள் மூழ்கி உள்ளனவா என்று தான் 
அதே போல் பாண்டியன் ரோம்நாட்டிற்கு தூதுவர்கள் அனுப்பினான் என்றால் அவர்கள் கடலோடிகள் என்றால் அவர்கள் துறைமுகம்கள் எங்கே என்ற கேள்வியும் உண்டு

உலக நாடுகள் லெமுரியா, மு அட்லாண்டிஸ் என்று புலம்பும் போது நமக்கு ஆய்வு செய்யும் அருகதை இல்லையா 

செம்மொழி மாட்டிற்கு பிறகு இன்று வரை என்ன நடக்கிறது என்று நான் தொடர்ந்து பார்த்ததில் 

கருத்தரங்கு நடத்தாலாம் என்று தான் முடிவு எடுத்து இருக்கிறார்கள் 

அதியமான் ஒருவர் தான் தமிழ் பல்கலை கழகம் சார்பில் கடலில் மூழ்கிய அனுபவம் உள்ளவர் 

பூம்புகார் தொல்லியல் துரையின் கண்காணிப்பிலும்

குமரியை பற்றிய எண்ணம் தஞ்சை தமிழ் பல்கலை கழகம் நீர் அகல்வாயு துரையின் எண்ணத்திலும் வந்து இருக்கிறது 

மாநாட்டிற்கு  பிறகு அவர்கள்  கொடுத்த அறிக்கை நடுவண் அரசிற்கு சென்று 
நிறைய கேள்விகளுடன் திரும்பி வந்தது

இது பற்றிய முன் அறிக்கை எதாவது இருக்கிறதா
அல்லது நீங்கள் ஆய்வு செய்து எதுவம் கிடைக்க வில்லை என்றால் யார் பொறுப்பு  என்று

அதன் பின்னரே மூன்று மாதம்கள் கிடப்பில் இருந்த என்னுடிய அருங்காட்சியகம் காணொளி திரு ஸ்ரீதர் தலைமையில்   காட்சி நடந்தது 

இப்போதைய நிலை
துணை வேந்தர் விடுப்பில் சென்று விட்டார் பதவி காலம் முடிவதை ஒட்டி
தேர்தல் நிலவரம் 

சுமதி   ராமசாமி 
அவர்களின்  ஆய்வுகள்  ஆவண  காப்பகம் ,இணையம்  மற்றும் நூலகமோடு   அடங்கியது  அவர்  பேட்டி  எடுத்த  நபர்களும்  கடலோடு  அனுபவம் உடையவர்கள்  அல்ல   தக்க பண பலத்தோடு அவரின் மாணவர்களின் உதவியுடன்  செய்தார் 

என்னுடிய நிலை அது அல்ல 

எந்த  ஒரு  மீனவரையும்  அவர்  பார்த்து  கேட்கவும்  இல்லை  


இதை    முழுமையான   கட்டுரையாக  "Environmental refugees through the ages of Indian coast  '  மற்றும் Rich marine  biodviersity at  fishing banks of comarin  என்ற தலைப்பில்  வெளி  கொணர  ம்யன்று  வருகிறேன் 

இந்த சில வருடம்களில்  தலைப்பை மாற்றி ஆய்வு செய்தால் எப்படி நாம் நினைத்ததை செய்யலாம் என்று மட்டும் எனக்கு தெரிந்து உள்ளது 

செல்வன்

unread,
Apr 4, 2011, 12:20:54 AM4/4/11
to mint...@googlegroups.com
தலைப்பை மாற்றி ஆய்வு செய்து வேறு,அதை பதிப்பிப்பது வேறு.

சுமதி லெமூரியா இருக்கா இல்லையா என ஆராயவில்லை.குமரிகண்டம் இருக்கு என்ற நம்பிக்கை இன்னும் தமிழ் அறிஞர்கள் மத்தியில் நிலவுவதன் சமூக உளவியல் காரணத்தை தான் ஆராய்ந்தார். (கட்டுரை கருத்துக்களை என் நினைவில் இருந்து எழுதுகிறேன்) லெமூரியா தமிழ்நாட்டில் கும்ரிகண்டம் என பெயர் மாற்றபட்டதன் பிண்ணனி அது "கன்னி நிலம், மாற்றார் கைபடாத தமிழ் நிலம்" என்ற உளவியலின் விளைவே என்கிறார்.இந்தியாவை விட அளவில் பெரியதான குமரிகண்டத்தை சிருஷ்டித்ததை "பார் இன்று இந்தியாவில் ஒரு மாநிலமாக இருந்தாலும் அன்று நாங்கள் உலகாண்ட இனம்" என்பதை பறைசாற்றும் விதமாக பார்க்கிறார்.20ம் நூற்றாண்டின் சமூக, அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில் தன் இருப்பையும், வரலாற்றையும் பூதாகரமாக்கும் ஒரு முயற்சி தேவைபட்டது.குமரிகண்ட காதை அதற்கு கைகொடுத்தது.இன்று அந்த கற்பனையை இழப்பது நிஜமாகவே கையில் இருக்கும் நிலத்தை அடித்து பிடுங்குவதற்கு ஒப்பானது என்கிறார் (கனவுகளை இழப்பது நிஜமாகவே கையில் இருக்கும் பொருளை இழப்பதை விட கொடுமையனாது என கட்டுரையில் படித்த ஞாபகம்)

எஸ்.சி ஜெயகரனும் இதே போல கட்டுரை எழுதியிருக்கிறார்

S C Jayakaran (2004) Lost Land and the myth of Kumari Kandam

Indian Folklore Research Journal, No 4 (2004)

Jean-Luc Chevillard

unread,
Apr 4, 2011, 1:11:24 AM4/4/11
to mint...@googlegroups.com
Here is the 2000 article by Sumathi Ramaswamy
for the benefit of the readers of this discussion

-- jlc
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Sumathi Ramaswamy 2000.pdf

devoo

unread,
Apr 4, 2011, 1:45:29 AM4/4/11
to மின்தமிழ்
>> நெல்லை மாவட்ட வழக்காறாகிய மோளு-தல் <<
>> மகள் > மோள் ஆதல்போன்றது இது.<<
>> இருளர்களிடமும் மள்ளு ‘சிறுநீர்’ புழங்குகிறது.<<
>> மள்ளு மண்டான் (Cf. ஊண் உண்டான், ...) <<
>> மோள்+திரம் = (மோட்டிரம்)-மோத்திரம்-மூத்திரம்.<<


கணேசர் ஐயா,

மள், மோள் - பாவாணர் எதை வேர் என்கிறார் ?
‘மோள்’ - மகள், மள்ளு, மோதிரம், மூத்திரம் அனைத்துக்கும்
வேர் என்கிறாரா ?
‘மள்’ மோதிரத்துக்கு ஒட்டுமா ?
‘மோள்’ - சிறுநீர் கழித்தல்; இலக்கிய வழக்காறு உண்டா ?
நீங்கள் சொல்ல வருவது என்ன ?
த்ரமிடாலஜி என்ன சொல்கிறது ?
உங்கள் பதிவிலுள்ள வரிசைப் படியே இங்கு
கொடுத்துள்ளேன்.

>>மள்ளு ‘சிறுநீர்’ புழங்குகிறது<<

மள்ளு இலக்கிய வழக்கா ?

>> மலையாளத்தில் மள்ளு > மொள்ளு என்கிறார்கள்<<

maLLu என்று தேடினால் மலையாளிகள் வருகிறார்கள்,
ഡെല്ഹിക്കാരന് * മള്ളു *അങ്കിളിനെ നോക്കി....
இங்கும் அதே பொருள்தான் போல் தோன்றுகிறது.
’മൊള്ളു’ இது மலையாளமா ? பொருள் என்ன ?

മകള് - மகள் : இதுதான் மலையாளப் பயன்பாடும்; பேச்சு வழக்கில்
‘மோள்’ என்பர்


தேவ்

N. Ganesan

unread,
Apr 4, 2011, 7:31:25 AM4/4/11
to மின்தமிழ்

On Apr 4, 12:45 am, devoo <rde...@gmail.com> wrote:
> >> நெல்லை மாவட்ட வழக்காறாகிய மோளு-தல் <<
> >> மகள் > மோள் ஆதல்போன்றது இது.<<
> >> இருளர்களிடமும் மள்ளு ‘சிறுநீர்’ புழங்குகிறது.<<
> >> மள்ளு மண்டான் (Cf. ஊண் உண்டான், ...) <<
> >> மோள்+திரம் = (மோட்டிரம்)-மோத்திரம்-மூத்திரம்.<<
>
> கணேசர் ஐயா,
>
> மள், மோள் - பாவாணர் எதை வேர் என்கிறார் ?
> ‘மோள்’ - மகள், மள்ளு, மோதிரம், மூத்திரம் அனைத்துக்கும்
> வேர் என்கிறாரா ?
> ‘மள்’ மோதிரத்துக்கு ஒட்டுமா ?
> ‘மோள்’ - சிறுநீர் கழித்தல்; இலக்கிய வழக்காறு உண்டா ?
> நீங்கள் சொல்ல வருவது என்ன ?
> த்ரமிடாலஜி என்ன சொல்கிறது ?
> உங்கள் பதிவிலுள்ள வரிசைப் படியே இங்கு
> கொடுத்துள்ளேன்.
>

மூத்ர - மோள் + திரம் என்று பாவாணர் எழுதினார்.
அது பிழை என்று கருதுகிறேன். -tra ending is in so many
Sanskrit words like suutra, muutra, pavitra, .... & obviously
nothing to do with Dravidian.


> >>மள்ளு ‘சிறுநீர்’ புழங்குகிறது<<
>
> மள்ளு இலக்கிய வழக்கா ?
>
> >> மலையாளத்தில் மள்ளு > மொள்ளு என்கிறார்கள்<<
>
> maLLu என்று தேடினால் மலையாளிகள் வருகிறார்கள்,
> ഡെല്ഹിക്കാരന്  * മള്ളു  *അങ്കിളിനെ നോക്കി....
> இங்கும் அதே பொருள்தான் போல் தோன்றுகிறது.
> ’മൊള്ളു’  இது மலையாளமா ? பொருள் என்ன ?
>
> മകള് - மகள் : இதுதான் மலையாளப் பயன்பாடும்; பேச்சு வழக்கில்
> ‘மோள்’ என்பர்
>

கொங்கில் மள்ளு என்பது மலையாளத்தில் மொள்ளு
எனப்படுகிறது (எமனோ அகராதி.) நெல்லை வழக்கில் மோளு-
See DED, Emeneau-Burrow entry.

மொள்குதல், நீரை வாரியில் மொண்டல், ... தொடர்புடையன.

மொள்ளு-/மள்ளு- என்ற அடிப்படைச் சொற்கள்:
கொம்பு/கம்பு, பொலி/பலி, .... போன்ற ஒ/அ வேறுபாடு கொண்டன.

திராவிடச் சொற்பிறப்பில் -ள்-/-ண்-/-ட்- சொற்றொகை உண்டு,
அதேபோல், -ல்-/-ன்- தொகைச்சொற்களும் உள்ளன. இந்த விதியை
உதாரணங்கள் பல காட்டி யிருக்கிறேன். அதற்கு இந்த
’செட்’டும் சேரும். விரித்து தனி இழையில் (அ) -ள்-/-ண்-/-ட்-
(ஆ) -ல்-/-ன்- சொற்களை தொகுப்போம். இதனால் பல சொற்களின்
பிறப்பு விளங்கும்.

””அகடும் மோடும் உதரமும் வயிறே” என்பது சூத்திரம்

அகடு என்றால் அல்குல் போல் அழகிய வயிறு
வெள் அகட்டு ஆமை.

ஆனால் மோடு என்றால் தொப்பை வயிறு

மோட்டெருமை என எருமையை சொல்லுவார்கள் ” - வேந்தன்

’மோட்டெருமை வாவி புக’ பாலூட்டும் கன்று பிறந்த
பெருத்த வயிறுடைய எருமை எனப் பொருள்.

மோடு (மோள்- ) என்றால் -ள்-/-ண்-/-ட்- சொற்பிறப்பு விளங்கும்.
அகில சராசரங்களை ஈனும் கொற்றவை லஜ்ஜகௌரி.
அவளுக்கு, மோடி என்றே பெயர். மோடு - வயிறு என
ஆகுபெயராகி இருக்கிறது.

மோட்டை - வயலில் நீர்கசிய அமைக்கும் வழி.
மோட்டை (மோள்- ). மோட்டை போகின் கோட்டை போகும் - பழமொழி.
ஓட்டை < மோட்டை (ஒப்பு: மலர் : அலர்).

[ஆனால், முகடு:மோடு என்பதில் உள்ள சொல்லில் இருந்து
மோடு (< மோள்- ) வேறுபட்டது. மோடு (< மோள்-) உள்ள
சொற்கள்: மோட்டெருமை, மோடி ’இறைவி’ < மோள்- .

முகடு:மோடு தரும் சொல் ஓடு ‘tile' .

ஓட்டை (Cf. mOTTai < mOL- ), ஓடு (< மோடு:முகடு)
- வித்தியாசம் தெளிவு.

பிற பின்,
நா. கணேசன்

> ...
>
> read more »

devoo

unread,
Apr 4, 2011, 8:08:53 AM4/4/11
to மின்தமிழ்
கணேசர் ஐயாவின் “ஆர்ட் மூவி”

மொள்கு - இதில் காட்சி தொடங்குகிறது.
மள் - மோள் - மள்ளு- மோளு பாவாணர் .
இடையில் மலையாளம், இருளர் மொழி

(மலையாளத்தில் இதற்குத் தொடர்பில்லை;
இருளர் மொழி தெரிந்தவர் யாரேனும் உண்டா ?
இல்லை, அப்பாடா .நிம்மதி)

பிறகு எமனோ .
உடனே மோடு - மோடி
என்று மோடி வித்தை தொடங்குகிறது.
மொள்கு -> மோள்
நீர் முகப்பதற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் என்ன தொடர்பு ?

>> மூத்ர - மோள் + திரம் என்று பாவாணர் எழுதினார்.
அது பிழை என்று கருதுகிறேன்<<

இடையில் பாவாணரைக் கழற்றி விடுகிறார்.

இப்ப climax.
மோட்டெருமை வாவி புகுகிறது.
லஜ்ஜ கௌரிக்கு தீபாராதனை.
(மோடு - வயிறு. இது எப்படிக் கொற்றவைக்கு ?
அவள் லம்போதரியா ?)

மோடு முகடோடு பொருந்துகிறது.
ஒருவழியாக மோள் ஓடாக அனிமேஷன் பெறுகிறது.

கடைசியில் வேர் பார்க்கப்போனவன்
நுனிக்கிளையில் உட்கார்ந்து கொள்கிறான்.
காட்சி நிறைவுபெறுகிறது.

>>> பிற பின்,<<<

இப்போது அடுத்த காட்சிக்குத் தயாராவோம்


தேவ்

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Apr 4, 2011, 8:16:57 AM4/4/11
to மின்தமிழ்

On Apr 4, 7:08 am, devoo <rde...@gmail.com> wrote:
>                         கணேசர் ஐயாவின் “ஆர்ட் மூவி”
>
> மொள்கு - இதில் காட்சி தொடங்குகிறது.
> மள் - மோள் - மள்ளு- மோளு பாவாணர் .
> இடையில் மலையாளம், இருளர் மொழி
>

எமனோவுக்கு இருளர் பாஷை தெரியும்.
அதிலிருந்து எழுதியுள்ளதை கொடுத்துள்ளேன்.

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

வேந்தன் அரசு

unread,
Apr 4, 2011, 8:19:26 AM4/4/11
to mint...@googlegroups.com


3 ஏப்ரல், 2011 10:35 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:



3 ஏப்ரல், 2011 9:12 pm அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

இவர்கள் சொல்லும் லெமூரியா அட்லாண்டிஸ் அது வேறு. குமரி வேறு.
 
நம்ம கருதுகோளை நாம்தான் ஆய்வு செய்யணும். இந்திய அரசு ராமருக்கு பாலம் இருக்கா, கிருஷ்ணருக்கு துவரை இருக்கானு  ஆய்வு செய்யலாம். குமரியை பற்றி அவருக்கு  அக்கறை லேது


அட்லாண்டிஸ் வேறு.லெமுரியாவும், குமரியும் கிட்டத்தட்ட ஒன்றே.
 
 
 
நான் அபப்டிக்கருதலை.
 
குமரி என்பது தென்னகத்துக்கு தெற்கே இருந்த நிலப்பரப்பு
 
அது உரைகாரர்கள் சொல்லுவது போல் 7000  மைல் என்பதெல்லாம் காலபோக்கில் ஆன பிரமாண்டங்கள்
 
சங்க இலக்கியத்தில் ராமனை ஒரு வீரன் என்றுதான் காட்டுகிறார்கள். ஆனால் கம்பருக்கு சாமி ஆகிட்டார்
 
அது முற்றிலும் புருடை எனாமல் எந்த அளவுக்கு உண்மை என ஆயவேண்டும்
 
 
--
Message has been deleted

வேந்தன் அரசு

unread,
Apr 4, 2011, 8:25:24 AM4/4/11
to mint...@googlegroups.com
ஆப்பிரிக்காவில் இருக்கும் யானைகள் கடல்சூழ் இலங்கைக்கு எப்படி போச்சுனு யாராவது கற்பனை பண்ணி சொல்லுங்கள்?
 

ஆரியர்கள் வரும் வரை இந்தியாவில் ஏன் குதிரைகள் இல்லை?

N. Ganesan

unread,
Apr 4, 2011, 8:25:37 AM4/4/11
to mint...@googlegroups.com
On Apr 4, 7:08 am, devoo <rde...@gmail.com> wrote:
.

> லஜ்ஜ கௌரிக்கு தீபாராதனை.
> (மோடு  - வயிறு. இது எப்படிக் கொற்றவைக்கு ?
> அவள் லம்போதரியா ?)

எழுதியிருந்ததை படிக்கவில்லை போலும்.
அகில புவனங்கடந்து நின்றவள் மோடி (< மோள்-).
புவனங்கடந்து = புவனங்கள் தந்து. புவனங் கடந்து
எனினும் அமையும். அகில சராசரங்களை
ஈனும் ஆற்றல் உடையவள் வயிறு பெரிதுதானே.

மோடி (< மோள்- ) லஜ்ஜகௌரி வடிவம்
பார்த்திராதவர்களுக்கு:
http://shaktisadhana.50megs.com/Newhomepage/shakti/lajjahGauri.html

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 4, 2011, 8:32:13 AM4/4/11
to மின்தமிழ்

On Apr 4, 7:08 am, devoo <rde...@gmail.com> wrote:

> மொள்கு -> மோள்
> நீர் முகப்பதற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் என்ன தொடர்பு ?
>

ஏன் மலையாளத்தில் ‘மொள்ளுதல்’ என்கிறார்கள்?

devoo

unread,
Apr 4, 2011, 11:09:19 AM4/4/11
to மின்தமிழ்
> ஏன் மலையாளத்தில் ‘மொள்ளுதல்’ என்கிறார்கள்?<

വെള്ളം മൊള്ള தேடிப்பார்க்கலாம்

വെള്ളം - About 285,000 results (0.03 seconds)
വെള്ളം മൊള്ള് !!??

தேவ்

devoo

unread,
Apr 4, 2011, 11:49:10 AM4/4/11
to மின்தமிழ்
” மள்ளு மண்டான் (Cf. ஊண் உண்டான், ...)”
இதுல ஆரம்பிச்சதுன்னு நினைக்கறேன்.
சாப்பாட்டில ஆரம்பிச்சது மோதிரம், மூத்திரம்னு போயி
மோடில முடிஞ்சது. cognates ஒலி தொடர்பானது மட்டும்
இருந்தாலும் அர்த்தம் ஒரேமாதிரி இருக்க வேணாமா ?
லஜ்ஜ கௌரி படமெல்லாம் வேணாம் ;

”மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி....”
பாசுரம் இருக்கு.
மோடுடையவள் மோடி. தோடுடையவள் ’தோடி’ன்னு ஆகுமா ?

தேவ்

s.bala subramani B+ve

unread,
Apr 4, 2011, 1:14:43 PM4/4/11
to mint...@googlegroups.com
சுமதி லெமூரியா இருக்கா இல்லையா என ஆராயவில்லை.குமரிகண்டம் இருக்கு என்ற நம்பிக்கை இன்னும் தமிழ் அறிஞர்கள் மத்தியில் நிலவுவதன் சமூக உளவியல் காரணத்தை தான் ஆராய்ந்தார். லெமூரியா தமிழ்நாட்டில் கும்ரிகண்டம் என பெயர் மாற்றபட்டதன் பிண்ணனி அது "கன்னி நிலம், மாற்றார் கைபடாத தமிழ் நிலம்" என்ற உளவியலின் விளைவே என்கிறார்.இந்தியாவை விட அளவில் பெரியதான குமரிகண்டத்தை சிருஷ்டித்ததை "பார் இன்று இந்தியாவில் ஒரு மாநிலமாக இருந்தாலும் அன்று நாங்கள் உலகாண்ட இனம்" என்பதை பறைசாற்றும் விதமாக பார்க்கிறார்.20ம் நூற்றாண்டின் சமூக, அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில் தன் இருப்பையும், வரலாற்றையும் பூதாகரமாக்கும் ஒரு முயற்சி தேவைபட்டது.

குமரிகண்ட காதை அதற்கு கைகொடுத்தது.இன்று அந்த கற்பனையை இழப்பது நிஜமாகவே கையில் இருக்கும் நிலத்தை அடித்து பிடுங்குவதற்கு ஒப்பானது என்கிறார் 

உளவியலின் விளைவே 

யாருக்கு  என்று  தான் புரிய வில்லை 

ஒப்பிட்டு  பார்ப்பது என்பது காலம் காலமாய் வருவது

லெமுரியா என்று விடுதலை போராட்டம் ஆரபித்த காலத்தில் 
மேடம் Helena Blavatsky, c.d mclean, thurstan  போன்றவர்களால் பரப்பப்பட்ட போது ஆங்கிலேய அரசாங்கத்தோடு இணைந்து செயல் பட்ட judge j.m.nallasamy pillai 
போன்றவர்கள் அதன்னால் ஈடுபட்டு இதை போன்ற தகவல்கள் எங்கள் இலக்கியத்தில் உண்டு என்று சொல்ல  அதை மதுரை தமிழ் சங்கமும் 
சென்னயில் உள்ள கனவான்களும் பேச பேச தனி தமிழ் இயக்கம் கையில் எடுத்து கொண்டது என்பது வரையில் எடுத்து கொண்டாலும்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்  ஆரல் வாய் மொழியில் பிறந்து வாழ்ந்த அப்பாதுரையார்  அதற்கு லெமுரியா அல்லது கடல் கொண்ட தென்னாடு என்று பெயர் வாய்த்த போது மற்றும் குமரிகண்டம் என்று சொன்னதும்
அந்த காலத்தில் நடை பெற்ற நடப்புகள் 

நாம் நிலத்தை கடலில்  இழந்தோமோ என்பதே இபோதைய கேள்வி 

ஒப்பிட்டு பார்ப்பது  என்னை பொறுத்த வரை தவறு இல்லை

கூடிய வரை இன்றைய தொழில் நுட்பத்தை பயன் படுத்தி இருக்கிறதா இல்லையா என்று சொல்வதே பொருத்தம் 


1964 International indain ocean expedition கு பிறகும் முதல் செய்மதி வரைபடம் நேஷனல் giagraphic    மூலம்  கடலில் மூழ்கிய மலை தொடரை வெளி இட்ட போதும் அதை தொடர்ந்து 
Alexander Kondratov's The Riddles of the Three Oceans and address lemuria  வந்த போது ஒரு எழுச்சி ஏற்பட்டது என்பது உண்மை 


சரஸ்வதி நதியை   செய்மதி மூலம் வெளி கொணர்ந்த போதும்

குஜராத்தில் கடலில் ஆழ்ந்து உள்ள நகரம் என்று சொன்ன போது நம்பியவர்கள் 

1 25 000   முற்பட்ட பாலம் கடலில் உள்ளது என்பதை நம்பி ஒரு திட்டத்தை நிறுத்தும்அளவுக்கு நிறுத்தம் சக்தி உள்ள மனிதர்கள் இருக்கும் வேளையில் 


நாம் ஏன் முயற்சி  செய்ய கூடாது 


சுமதி ராமசாமி தன் ஆய்வை முழமையாக  செய்ய வில்லை என்பதே உண்மை

சு கி ஜெயகரன் கூட  கடல் தொடர்பான அடிப்படை தகவல்களை சேகரிக்க வில்லை 


ட்ரெயினில் செல்லும் போது நாம் அந்த இடத்தை கடக்கிறோம் என்று தெரிந்தும் 

எவ்வளவு வேகமாக இடம் செல்கிறது என்ற குழந்தையின் மன உளவியலே

ஆய்வே செய்யாமல் மறுப்பது

அவர் தமிழர்களின் மன உளைவியலை கிண்டல் செய்தால் நமக்கு உறைப்பது கூட இல்லை 


கடலில் நாம் இழந்தோம் என்று சொல்பவர்கள் கூட குமரி கடலில் பயணம் சென்றது இல்லை 

எல்லாம் பொய் என்பவரும்  கடலில் செல்பது இல்லை 

எங்களை போன்றவர்கள் செய்யும் சிறு சிறு முயல்வுகள் பயன் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது


ஆனால் இந்த சமயத்தில் எனக்கு தோன்றும் ஒரு பாடல் 

சொர்க்கம் படத்தில் கண்ணதாசனின் 

வீடு எங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன்  வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும்


சுமதி ராமசாமி மற்றும் சு கி ஜெயகரன் நூலை படிப்பவர்கள் நிச்சயம்  ஒரு நாள் மற்ற நூலையும் படிப்பிர்கள் 

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு உரையாடல் செய்திர்கள் என்றால் நன்றாக இருக்கும் 



 










Nagarajan Vadivel

unread,
Apr 4, 2011, 1:47:16 PM4/4/11
to mint...@googlegroups.com
shipping.jpg

This book is available at the Delhi Univesity Digital library collection.  I am sure you might have referred to this earlier.  A good study conducted by an authority who is a non-Tamil
Once I stayed in Mahabalipuram during 1060s.  What I saw then and what I see now will be sufficient enough to understand the sea erosion.  There is an urgent need to complement and supplement literary and epigraphic eveidences with unser sea archeology to  virify the hypothesis that Puhar and Mallai pattinam were swallowed by cyclonic storm/Tsunami upsurge
Vnagarajan



2011/4/4 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
shipping.jpg

செல்வன்

unread,
Apr 4, 2011, 3:41:10 PM4/4/11
to mint...@googlegroups.com
அலெக்சாந்தர் குவாந்ராதோவ் மொழியியியல் நிபுணர் என நினைவு.அவர் ஒன்றும் அறிவியல்பூர்வமான ஆய்வின் விளைவாக லெமூரியா இருக்கு என நிருபித்ததாக் தெரியவில்லை.ஹெலெனா ப்ளாவட்ஸ்கி எல்லாம் 19ம் நூற்றாண்டு ஆசாமி. அவர் விஞ்ஞானி அல்ல. அவர் தியரிகள் எல்லாமே ஜன்க் சயன்ஸ் வகையறாவை சேரும். உதாரணத்துக்கு அவர் லெமூரியாவில் 7 அடி உயர, முட்டை போடும், அறிவு வளர்ச்சி குன்றிய மனிதர்கள் வசித்ததாக கூறினார்.

சுமதி, ஜெயகரன் போன்றோர் கடல் ஆய்வு மற்றும் ஆர்க்கியாலஜி நிபுணர்கள் அல்லர்.லெமூரியா இருந்ததா இல்லையா என்ற கேள்விக்கே அவர்கள் போகவில்லை.மெயின்ஸ்ட்ரீம் விஞ்ஞானிகள் யாரும் இன்று லெமூரியாவை ஏற்பதில்லை.அது ஒரு யுடோபியா என தான் கருதுகின்றனர்.லெமூரியா கண்டம் பிளேட் டெக்டானிக்ஸ் கோட்பாட்டின்படி சாத்தியம் அற்ற ஒன்று.இந்திய பிளேட் மடகாஸ்கரிலிருந்து பிரிந்து வந்து ஆசிய கண்டத்தின் மேல் மோதியது என்பது தான் நிலவியல் (ஜியாலஜி) கூறும் கோட்பாடு.லெமூரியா இருந்திருந்தால் இது நடக்க சாத்தியமே இல்லை.உலகில் ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருக்கும் கண்ட அமைப்புகள் எல்லாம் ஜியாலஜி நிபுணர்களால் ஆராயபட்டு பதிப்பிக்கபட்டுவிட்டன.லெமூரியா இருந்ததாக அவர்களிடம் துளி எவிடென்ஸ் இல்லை.

தமிழகத்தின் கடலோரமாக வெள்ளம் வந்து எதாவது கிராமங்கள் அழிந்திருக்கலாம்.ஆனால் பெரும்நிலப்பரப்பு எதுவும் கடலில் மூழ்கவில்லை என்பது தெளிவு.

செல்வன்

unread,
Apr 4, 2011, 3:52:59 PM4/4/11
to mint...@googlegroups.com


4 ஏப்ரல், 2011 7:25 am அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

ஆப்பிரிக்காவில் இருக்கும் யானைகள் கடல்சூழ் இலங்கைக்கு எப்படி போச்சுனு யாராவது கற்பனை பண்ணி சொல்லுங்கள்?
 

ஆரியர்கள் வரும் வரை இந்தியாவில் ஏன் குதிரைகள் இல்லை?


இலங்கை முன்பு இந்தியாவோடு தான் இருந்தது.இந்தியா ஆபிரிக்காவின் மடகாஸ்கரில் ஒட்டி இருந்தது.அப்புறம் இந்திய பிளேட் நகர்ந்து வந்து ஆசியாவோடு ஒட்டிகொண்டது.இது சுமார் 45 மில்லியன் - 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.நம்மிடம் இருக்கும் யானைகளின் ஆதி மூதாதையின் எலும்புகூடு 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

ஆக யானைகள் இந்திய பிளேட்டோடு ஒட்டி வந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.

விஜயராகவன்

unread,
Apr 4, 2011, 5:31:39 PM4/4/11
to மின்தமிழ்
On Apr 4, 9:41 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> தமிழகத்தின் கடலோரமாக வெள்ளம் வந்து எதாவது கிராமங்கள் அழிந்திருக்கலாம்.ஆனால்
> பெரும்நிலப்பரப்பு எதுவும் கடலில் மூழ்கவில்லை என்பது தெளிவு.
>
> --
> செல்வன்

பொதுவாக, சுனாமிகள் வந்தால், உடனேயே அவை பின்வாங்கிவிடும்.

மேலும், கடல் கடலோரத்தின் பகுதிகளை விழுங்குவது மட்டுமில்லாது, பின்
வாங்கக் கூட சாத்தியம் உண்டு.

அப்படிப்பட ஒரு கேஸ் கொற்கை அல்லது கயல்பட்ணம் அல்லது கயல். இந்த கடலோர
நகரம்/ துறைமுகம் சங்க கால்த்திலிருந்தே பேசப்படுகின்ரது, பிறகு
பெரிப்ளுஸ், மார்கோபோலோ, முகமதிய எழுத்தாளர்கள் எல்லோரும் கயல் அல்லது
காயல்பட்டனத்தை பற்றி பேசுகின்ரனர். ஆனால் சங்ககாலத்தின் பிறகு, கடல் சில
மைல்கள் பின்வாங்கியதால், சங்ககாலத்து கொற்கையும், காயல்பட்ணமும் ஒன்றெ
அல்ல, அவை சில மைல்கள் தள்ளி உள்ளன.

கொற்கை, பூம்புஹார், மகாபலிபுரம், நாகப்பட்டினம் போன்ற கடலோர
பட்டினங்களில் அகழ்வாராய்ச்சி செய்தால், நிறைய புது விஷயங்கள்
கிடைக்கும், ஆனால் இதை லெமூரியா/ குமரிக்கண்டத்தினுடன் குழப்பக் கூடாது.

லெமூரியா/ குமரிக்கண்டம் அறிவு உற்பத்தியின் எதிரி.

தற்போது குமரிக்கண்டம் என்பது லெமூரியாவை புழக்கடை வழியாக நுழைக்கும்
முயற்சி.


விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Apr 4, 2011, 5:35:42 PM4/4/11
to மின்தமிழ்
கொற்கை/ கயல்பட்டினம் பற்றி சில குறிப்புகள்

http://kayalpatnam.com/kayalhistory.asp
http://www.rootsweb.ancestry.com/~lkawgw/kayalpatnam.html
http://kayalpatnam.com/kayalhistoryarticle-korkai.asp
http://kayalpatnam.com/kayalhistoryarticle-marcopolo.asp


விஜயராகவன்

செல்வன்

unread,
Apr 4, 2011, 7:31:49 PM4/4/11
to mint...@googlegroups.com


4 ஏப்ரல், 2011 12:11 am அன்று, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> எழுதியது:

Here is the 2000 article by Sumathi Ramaswamy
for the benefit of the readers of this discussion

-- jlc



Thank you Jean-Luc. I encourage our group members to read that article.

செல்வன்

unread,
Apr 4, 2011, 8:14:41 PM4/4/11
to mint...@googlegroups.com


4 ஏப்ரல், 2011 4:31 pm அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:

கொற்கை, பூம்புஹார், மகாபலிபுரம், நாகப்பட்டினம் போன்ற கடலோர
பட்டினங்களில் அகழ்வாராய்ச்சி செய்தால், நிறைய புது விஷயங்கள்
கிடைக்கும், ஆனால் இதை லெமூரியா/ குமரிக்கண்டத்தினுடன் குழப்பக் கூடாது.

லெமூரியா/ குமரிக்கண்டம் அறிவு உற்பத்தியின் எதிரி.

தற்போது குமரிக்கண்டம் என்பது லெமூரியாவை புழக்கடை வழியாக நுழைக்கும்
முயற்சி.


ழான் அனுப்பிய சுமதி ராமசாமியின் கட்டுரையை நேரம் கிடைக்கும்போது படித்து பாருங்கள்..அகடமிக் கட்டுரைகள் பொதுவாக உறக்கத்தை வரவழைப்பவை.ஆனால் இதுபோன்று இன்டரஸ்டிங்கான கட்டுரையை படிச்சு ரொம்ப நாள் ஆச்சு. தமிழ்கூறும் நல்லுலகின் பிரச்சனைகளை கட்டுரை அழகாக வாசகர் முன் வைக்கிறது

வேந்தன் அரசு

unread,
Apr 4, 2011, 8:58:28 PM4/4/11
to mint...@googlegroups.com


4 ஏப்ரல், 2011 3:52 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:



4 ஏப்ரல், 2011 7:25 am அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

ஆப்பிரிக்காவில் இருக்கும் யானைகள் கடல்சூழ் இலங்கைக்கு எப்படி போச்சுனு யாராவது கற்பனை பண்ணி சொல்லுங்கள்?
 

ஆரியர்கள் வரும் வரை இந்தியாவில் ஏன் குதிரைகள் இல்லை?


இலங்கை முன்பு இந்தியாவோடு தான் இருந்தது.


அதைதானே நானும் செல்லுறேன். இலங்கையோடு இன்னும் பெரிய பரப்பு இருந்து அழிந்து இருக்கலாமே

110 மீட்டர் ஆழம் என்றால் அது எவ்வளவு பரப்பை விழுங்கும்

சுனாமியால் ஊர் அழியாது விளைநிலம் பாழாகும் ஆனால் கடல் மட்டம் உயர்ந்தால் பெரிய நிலப்பகுதி மூழ்கும். பாண்டியன் தப்பி வந்தது சுனாமியில் இருந்து அல்ல. கடல் மெள்ள மெள்ள் நிலத்தை வவ்வும் போது மக்கள் புலம் பெயருகிறார்கள்

நான் குமரிக்கண்டம் ஒன்று இருக்குனு சொல்லலை. நம் முன்னோர்கள் நம்பினார்கள். எனவே இருக்கும் வாய்ப்பு இருக்கு..


Jean-Luc Chevillard

unread,
Apr 4, 2011, 9:08:07 PM4/4/11
to mint...@googlegroups.com
Dear Vijay and Selvan,

One of the sections which gives the most food for thought
is the one which starts on page 591 and which is called "teaching loss".

It is terrifying to imagine that school can be used for what I cannot call otherwise
than "collective brainwashing".

Is this still going on in Modern Tamil Nadu?

What a frightful thing to do to young children!

-- Jean-Luc

MANICKAM POOPATHI

unread,
Apr 4, 2011, 9:08:34 PM4/4/11
to mint...@googlegroups.com
எங்கள் பக்கம்.. 
(நீர்) மொள்ளுதல் என்றால் 
(பானையில் இருந்து) ஒரு சொம்பு தண்ணி மொண்டு வா 
என்பது இன்றைக்கும் பேச்சுவழக்கு..?

எ.கா:   அண்டாத்  தண்ணியை மொன்டா....
அதனைத் தொட்டு 'மொடா'த் தண்ணீ ஆனாதோ ..?  

நன்றிகள்...! 

அன்புடன்.../பூபதி 



2011/4/4 devoo <rde...@gmail.com>

N. Ganesan

unread,
Apr 4, 2011, 9:18:04 PM4/4/11
to மின்தமிழ்

On Apr 4, 7:14 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 4 ஏப்ரல், 2011 4:31 pm அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:


>
> > கொற்கை, பூம்புஹார், மகாபலிபுரம், நாகப்பட்டினம் போன்ற கடலோர
> > பட்டினங்களில் அகழ்வாராய்ச்சி செய்தால், நிறைய புது விஷயங்கள்
> > கிடைக்கும், ஆனால் இதை லெமூரியா/ குமரிக்கண்டத்தினுடன் குழப்பக் கூடாது.
>
> > லெமூரியா/ குமரிக்கண்டம் அறிவு உற்பத்தியின் எதிரி.
>
> > தற்போது குமரிக்கண்டம் என்பது லெமூரியாவை புழக்கடை வழியாக நுழைக்கும்
> > முயற்சி.
>
> ழான் அனுப்பிய சுமதி ராமசாமியின் கட்டுரையை நேரம் கிடைக்கும்போது படித்து
> பாருங்கள்..அகடமிக் கட்டுரைகள் பொதுவாக உறக்கத்தை வரவழைப்பவை.ஆனால் இதுபோன்று
> இன்டரஸ்டிங்கான கட்டுரையை படிச்சு ரொம்ப நாள் ஆச்சு. தமிழ்கூறும் நல்லுலகின்
> பிரச்சனைகளை கட்டுரை அழகாக வாசகர் முன் வைக்கிறது
>

சுமதி எழுதி இன்னும் 2 மாதத்தில் வரும் புத்தகம்: பாரதமாதா.

தமிழ்த்தாய் பற்றிய சுமதியின் புத்தகம்:

Passions of the Tongue
Language Devotion in Tamil India, 1891–1970
Sumathi Ramaswamy
UNIVERSITY OF CALIFORNIA PRESS
http://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=ft5199n9v7

ஒரே பிடிஎஃப் ஆக:

http://www.apnaorg.com/books/english/passions-of-the-tongue/passions-of-the-tongue.pdf

அதியமானும், செல்வனும், ஏனையோரும் படிக்கலாம்.

நா. கணேசன்

> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com

Jean-Luc Chevillard

unread,
Apr 4, 2011, 8:59:04 PM4/4/11
to mint...@googlegroups.com
You're welcome, Selvan!

-- Jean-Luc

வேந்தன் அரசு

unread,
Apr 4, 2011, 9:35:24 PM4/4/11
to mint...@googlegroups.com
மாந்தரினம் உலகமெலாம் பரவிய ஆறு.


http://www.bradshawfoundation.com/journey/

பார்த்துட்டு ஓடிப்போபோயிடுங்க

s.bala subramani B+ve

unread,
Apr 4, 2011, 10:15:39 PM4/4/11
to mint...@googlegroups.com
என்னிடம் இந்த நூலின்  நகல் இருக்கிறது 

அவர்கள் தஞ்சை சரஸ்வதி மகாலில் வந்து படித்து பற்றியும் எழுதி இருப்பார்கள் 
நன்றி 

2011/4/4 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--
S.Balasubramani B+ve
shipping.jpg

செல்வன்

unread,
Apr 4, 2011, 10:22:08 PM4/4/11
to mint...@googlegroups.com


4 ஏப்ரல், 2011 8:08 pm அன்று, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> எழுதியது:

One of the sections which gives the most food for thought
is the one which starts on page 591 and which is called "teaching loss".

It is terrifying to imagine that school can be used for what I cannot call otherwise
than "collective brainwashing".

Is this still going on in Modern Tamil Nadu?

What a frightful thing to do to young children!


Jean-Luc,

I hope that it isn't still being taught at Tamilnadu schools.But I wouldn't be surprised if it still is being taught. As you said if it still happens, it is the equivalent of corrupting the youth:-((

வேந்தன் அரசு

unread,
Apr 4, 2011, 10:24:45 PM4/4/11
to mint...@googlegroups.com


4 ஏப்ரல், 2011 10:22 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


அது மன்மத கலை ஒக்கும்.
ஆர்வம் உள்ளோர் தாமே அறிந்துகொள்வார்கள்
--

செல்வன்

unread,
Apr 4, 2011, 10:26:07 PM4/4/11
to mint...@googlegroups.com


4 ஏப்ரல், 2011 7:58 pm அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

அதைதானே நானும் செல்லுறேன். இலங்கையோடு இன்னும் பெரிய பரப்பு இருந்து அழிந்து இருக்கலாமே

110 மீட்டர் ஆழம் என்றால் அது எவ்வளவு பரப்பை விழுங்கும்

சுனாமியால் ஊர் அழியாது விளைநிலம் பாழாகும் ஆனால் கடல் மட்டம் உயர்ந்தால் பெரிய நிலப்பகுதி மூழ்கும். பாண்டியன் தப்பி வந்தது சுனாமியில் இருந்து அல்ல. கடல் மெள்ள மெள்ள் நிலத்தை வவ்வும் போது மக்கள் புலம் பெயருகிறார்கள்

நான் குமரிக்கண்டம் ஒன்று இருக்குனு சொல்லலை. நம் முன்னோர்கள் நம்பினார்கள். எனவே இருக்கும் வாய்ப்பு இருக்கு.


வேந்தே

தற்போது விஞ்ஞானிகள் என அழைக்கப்டும் தகுதி பெற்ற ஒரே ஒருவர் கூட இன்று இந்த குமரிகண்டம், லெமூரியாவை நம்புவது கிடையாது. உலகம் தட்டை என்பதற்கு இன்றைய நிலையில் அறிவியல் உலகில் என்ன மதிப்போ அதே மதிப்பு தான் லெமூரியா கோட்பாட்டுக்கும்..

நேரம் இருப்பின் ழான் அனுப்பிய சுமதி ராமசாமியின் கட்டுரையை படியுங்கள் வேந்தே..மின் தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை அது

s.bala subramani B+ve

unread,
Apr 4, 2011, 10:29:44 PM4/4/11
to mint...@googlegroups.com
இதை லெமூரியா/ குமரிக்கண்டத்தினுடன் குழப்பக் கூடாது.
>
> > லெமூரியா/ குமரிக்கண்டம் அறிவு உற்பத்தியின் எதிரி.

ஏன் உங்கள் உங்கள் பார்வயில் இன்று இருக்கும் தமிழகத்தின் கடல் எல்லைகள் காலம் தோறும் இப்படியே தான் உள்ளதா 

கடந்த 1956 வருட royal admiral charts மற்றும் 2010 நேவல்  ஹைட்ரோக்ராபிக் சார்ட்ஸ் அடிபடையில் பார்த்தால் கூட குமரி மாவட்ட கடற்கரையில்

300 t0 1500 meter கடல் முன் வந்ததும் பின் வாங்கியதும் தெரிந்து உள்ளது . இதை அங்கு உள்ளவர்கள் சொன்ன போது நம்பாதவர்கள் வரை படம் காட்டினால் மட்டும் நம்புகிறார்கள் 


வரலாறு ,தொல்லியல்,மானுடவியல் துறை மற்றும் அறிவியல் அறிஞர்கள்  செய்ய தவறியதை தமிழ் அறிஞர்கள் கையில் எடுத்து கொண்டதை   ஏளனம் செய்பர்கள் அந்த செயலை செய்தால் இவர்கள் ஏன் அது பற்றி பேச வேண்டும்

நீங்களே சொன்னிர்கள் என்னிடம் ராஜேந்திரன் கேட்டார் என்று 

நீங்கள் என்ன செய்திர்கள் 
உங்களை போன்றவர்கள் தமிழகம்   வரும் போது தொழில்  நுட்பம் கிடைக்காத என்று எங்களை போன்றவர்கள் ஏங்கி கொண்டிருக்க நீங்கள் மொழி ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள் இந்த மடலிலும் கூட 

N. Ganesan

unread,
Apr 4, 2011, 10:32:35 PM4/4/11
to மின்தமிழ்

On Apr 4, 9:26 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:

> நேரம் இருப்பின் ழான் அனுப்பிய சுமதி ராமசாமியின் கட்டுரையை படியுங்கள்
> வேந்தே..மின் தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை அது
> --

சுமதியின் கணவர் ரிச் ஃப்ரீமன் நல்ல மலையாள அறிஞர்.

---------------

இதையும் படிக்கலாம்.

The lost land of Lemuria: fabulous geographies, catastrophic
histories,
Sumathi Ramaswamy

University of California Press, 2004, 334 pages
During the nineteenth century, Lemuria was imagined as a land that
once bridged India and Africa but disappeared into the ocean millennia
ago, much like Atlantis. A sustained meditation on a lost place from a
lost time, this elegantly written book is the first to explore
Lemuria's incarnations across cultures, from Victorian-era science to
Euro-American occultism to colonial and postcolonial India. The Lost
Land of Lemuria widens into a provocative exploration of the poetics
and politics of loss to consider how this sentiment manifests itself
in a fascination with vanished homelands, hidden civilizations, and
forgotten peoples. More than a consideration of nostalgia, it shows
how ideas once entertained but later discarded in the metropole can
travel to the periphery--and can be appropriated by those seeking to
construct a meaningful world within the disenchantment of modernity.
Sumathi Ramaswamy ultimately reveals how loss itself has become a
condition of modernity, compelling us to rethink the politics of
imagination and creativity in our day.

http://books.google.com/books?id=elYyJuYuAhwC&printsec=frontcover#v=onepage&q&f=false

N. Ganesan

செல்வன்

unread,
Apr 4, 2011, 10:39:09 PM4/4/11
to mint...@googlegroups.com


4 ஏப்ரல், 2011 8:18 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

சுமதி எழுதி இன்னும் 2 மாதத்தில் வரும் புத்தகம்: பாரதமாதா.

தமிழ்த்தாய் பற்றிய சுமதியின் புத்தகம்:

Passions of the Tongue
Language Devotion in Tamil India, 1891–1970
Sumathi Ramaswamy
UNIVERSITY OF CALIFORNIA PRESS
http://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=ft5199n9v7

ஒரே பிடிஎஃப் ஆக:

http://www.apnaorg.com/books/english/passions-of-the-tongue/passions-of-the-tongue.pdf

அதியமானும், செல்வனும், ஏனையோரும் படிக்கலாம்.

நா. கணேசன்


புத்தகத்துக்கு நன்றி கணேசன் ஐயா.கூடியவிரைவில் படித்து முடித்துவிடுகிறேன்

s.bala subramani B+ve

unread,
Apr 4, 2011, 10:49:08 PM4/4/11
to mint...@googlegroups.com
பொதுவாக, சுனாமிகள் வந்தால், உடனேயே அவை பின்வாங்கிவிடும்.

மேலும், கடல் கடலோரத்தின் பகுதிகளை விழுங்குவது மட்டுமில்லாது, பின்
வாங்கக் கூட சாத்தியம் உண்டு.

2004 சுனாமியில் மூழ்கிய அந்தமான் கலம்கரை விளக்கம் இடம்கள் இன்று வரை மூழ்கி தான் உள்ளது

பூமி அச்சு மாறும் போது, அதிகமான் நில நடுக்கம்  மற்றும் எரிகல்கள் விழும் போதும் கடலில் இடம் மூழ்கி விட வாய்ப்பு  உள்ளது 

ஆனால் பருவ மழையின் சீற்றம்கள் இடத்தை அழிக்க மட்டும் முடியும் 

வெளிநாடு செல்பவர்களில் 

சுபா கண்ணன் போன்றவர்களும்  தாம் எந்த இடத்தில் இருந்தாலும் தமிழ் மரபு பற்றி பேசுவதும் உண்டு 

சுமதி ராமசாமி மற்றும் ஜெயகரன் போன்ற முழுவது ஆராயாமல் எழுதும் பகுத்தறிவு   உள்ளவர்களும் உண்டு 

அதை நம்பி மேற்கத்திய சிந்தனைகளை அடிப்படியாக வைத்து ஏளனம் செய்யும் நண்பர்களும் இந்த குழுமத்தில் உண்டு 

முடிந்தால் அடுத்தமுறை நீங்கள் தமிழகம் வரும் போது எனக்க ஒரு வாரம் ஒதுக்குங்கள் 
சில இடம்களுக்கு அழைத்து செல்கிறேன் 
பின்னர் என்ன நடக்கிறது   என்று பார்க்கலாம் 

வேந்தன் அரசு

unread,
Apr 4, 2011, 11:00:21 PM4/4/11
to mint...@googlegroups.com

இது எல்லாம் வாசிக்காமலா இருந்திருப்பீங்க?


Rising seas, caused by global warming, have for the first time washed an inhabited island off the face of the Earth. The obliteration of Lohachara island, in India's part of the Sundarbans where the Ganges and the Brahmaputra rivers empty into the Bay of Bengal, marks the moment when one of the most apocalyptic predictions of environmentalists and climate scientists has started coming true.

As the seas continue to swell, they will swallow whole island nations, from the Maldives to the Marshall Islands, inundate vast areas of countries from Bangladesh to Egypt, and submerge parts of scores of coastal cities.

சுட்டி:

http://www.independent.co.uk/environment/climate-change/disappearing-world-global-warming-claims-tropical-island-429764.html

செல்வன்

unread,
Apr 4, 2011, 11:05:04 PM4/4/11
to mint...@googlegroups.com


4 ஏப்ரல், 2011 10:00 pm அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

இது எல்லாம் வாசிக்காமலா இருந்திருப்பீங்க?


It proves nothing.

தீவுகள் கடலில் மூழ்கலாம் என இந்த செய்தி சொல்கிறது

யார் இதை மறுத்தார்கள்?

தீவுகள் கடலில் மூழ்கலாம் என்பதால் லெமூரியா இருந்து மூழ்கியது என அர்த்தம் ஆகாது.

s.bala subramani B+ve

unread,
Apr 4, 2011, 11:11:11 PM4/4/11
to mint...@googlegroups.com
இலக்க தீவு  மால்தீவுகளில் படகை எடுத்து எல்லா மண் திட்டுகளையும் பார்த்து இருக்கிறேன் அந்த கடலில் ஸ்கிப டிவிங் செய்த அனுபவம்களும்
உண்டு 

அகட்டி தீவில் அண்ணாமலை கடல் சார் கல்லூரி நிறுவன் முகாமில் உள்ள மாணவர்களுடன் எல்லா பவள பாறை இடம்களில் நீந்திய அனுபவுமும் உண்டு

26 தீவுகளில் 11 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்கள் பரலி கல்பிட்டி பெருமாள் பார் ,எழு கல்பேணி போன்ற மூழ்கிய மற்றும் சிறிது வெளிப்படும் தீவுகளும் உண்டு 

மால தீவில் மொத்தம் 1190 தீவுகளில் 195 மட்டுமே  வெளியில் தெரிகிறது 

அங்கு 40 மீட்டர் ஆழத்தில் பவல் பாறை குகைகளி பார்த்த அனுபவும் , சூறை மீனை மீனவர்களுடன் சேர்ந்து லாவகமாய் பிடித்த அனுபவுமும் 

திரும்ப திரும்ப அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் வரும் 
 


2011/4/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve

வேந்தன் அரசு

unread,
Apr 4, 2011, 11:13:14 PM4/4/11
to mint...@googlegroups.com


4 ஏப்ரல், 2011 11:05 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:



4 ஏப்ரல், 2011 10:00 pm அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

இது எல்லாம் வாசிக்காமலா இருந்திருப்பீங்க?


It proves nothing.

தீவுகள் கடலில் மூழ்கலாம் என இந்த செய்தி சொல்கிறது

யார் இதை மறுத்தார்கள்?

தீவுகள் கடலில் மூழ்கலாம் என்பதால் லெமூரியா இருந்து மூழ்கியது என அர்த்தம் ஆகாது.


சங்கப்புலவர்கள் முழுப்பொய்யை சொல்லவில்லைனு தெரியுது. நடகக் கூடிய ஒன்ரைத்தன சொல்லி இருக்கிறார்கள்

 எதோ நடந்து இருக்கு அது செவிவழி சேதி பூதமாகி இருக்கு.
எந்த அள்வுக்கு அது உண்மை என கடலாய்வு செய்யலாம்.

இந்து கடலின் ஆழம் பாருங்கள்
 200 அடிக்குள் சில  மாநிலங்கள் அளவு  இருக்கு


http://www.britannica.com/bps/media-view/1996/0/0/0

s.bala subramani B+ve

unread,
Apr 4, 2011, 11:21:11 PM4/4/11
to mint...@googlegroups.com
சில  வேலைகள்  தமிழகத்தில்  நடந்து கொண்டு தான் இருக்கிறது 
நிறைய கடல் ஆய்வு மாணவர்கள்  தமிழக கடல் பகுதிகளிள் பணி செய்கிறார்கள் 
அண்ணாமலை பல்கலை கழகம்
அழகப்பா 
பாரதி தாசன் 
மனோன்மணியம் 
மதுரை காமராஜ் 
அண்ணா பல்கலை கழகம் 
இந்தியா அறிவியல் கழகம் 
மற்றும் நிறைய கடல் தொடர்பு உடைய  நிருவனம்கள் 

ஆய்வில் ஈடுபட்டு இருக்கின்றன 

என் ஈடுபாட்டில் ஆரம்பித்து உள்ள 
ஒருங்கிணைந்த கடல் ஆய்வு நிறுவனம் 
இவர்கள் அனைவரையும் ஒருமுக படுத்த முயற்சி செய்து வருகிறது .

தமிழகத்திலே கடல் சார் வேலை செய்ய போதுமான சூழ்நிலை உருவாகி வருகிறது 


2011/4/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve

s.bala subramani B+ve

unread,
Apr 4, 2011, 11:24:23 PM4/4/11
to mint...@googlegroups.com


2011/4/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>
வணக்கம்,
 
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்சேகரத்திற்கு தனது சில ஆக்கங்களை வழங்கும் வகையில் இக்கட்டுரையை தமிழ்மாமணி.நந்திவர்மன் மின்னஞ்சலில் எனக்கு  அனுப்பி வைத்திருந்தார்.   இக்கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை, குறிப்பாக ஒரிசா பாலு இத்துறையில்  ஆர்வம் இருப்பதால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
அன்புடன்
சுபா

நல்ல மனிதர் நந்திவர்மனை தவிர்த்து அனைத்தையும் தமிழ் சொல் ஆய்வு உட்பட இந்த மடலில் 
வழக்கம் போல் ஓடி கொண்டு இருக்கிறது
 மற்றவர்கள் ஏன் இந்த பக்கம் வர வில்லை 

Jean-Luc Chevillard

unread,
Apr 4, 2011, 11:50:46 PM4/4/11
to mint...@googlegroups.com
Yes,

children should be taught about the importance of marine archaeology,
about what one can see through sea-diving,
about the existence of documented historical sea-level changes
(about the probably forthcoming future sea-level changes),
about plate tectonics, etc

But it should never be mixed up
with DISCREDITED unscientific fantastic speculations
about Lemuria and Kumari Kandam.

It is like mixing up chemistry
and alchemistry.

It creates utter confusion.

-- Jean-Luc

செல்வன்

unread,
Apr 5, 2011, 1:06:57 AM4/5/11
to mint...@googlegroups.com


4 ஏப்ரல், 2011 10:50 pm அன்று, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> எழுதியது:

But it should never be mixed up
with DISCREDITED unscientific fantastic speculations
about Lemuria and Kumari Kandam.

It is like mixing up chemistry
and alchemistry.

It creates utter confusion.


It all boils down to nativism, turning back the clock and going back to a glorious (non-existent) past.

Many Indian societies (Bihar, Orissa, Tamilnadu) had a commendable past (certainly not 'golden ages' though). Descendents of such societies are still unable to free themselves from past and think about the present or the future. Sumathi explained it clearly. But tamils are pragmatic to the core and I do believe that they will learn to separate  fact from fiction. Due to such myths being peddled as historical facts in schools and colleges, many students avoid taking tamil courses and opt other languages and courses. Thus irreparable damage is being caused to the language by its purported guardians.

விஜயராகவன்

unread,
Apr 5, 2011, 3:56:10 AM4/5/11
to மின்தமிழ்
Dear Selvan and Jean-Luc

Lemuria is taught in school text books. There has been no critical
look at text books in Tamils at their content or pedagogy.

Except one source. Michel Danino, a Frenchman who lives in India, has
written an article about it

http://apostlethomasindia.wordpress.com/about-us/a-textbook-case-of-indian-history-howlers-michel-danino/

A textbook case of Indian history howlers – Michel Danino

Excerpts:
Tamil, by contrast, receives much attention. In fact, Chapter 3 on
“Ancient Tamil Nadu”, judiciously placed before “The Vedic Period”,
presents as fact the legend of the Kumari Kandam, a mythical land
south of India, where the first two of the three Sangams flourished
before the land was swallowed by the sea (to appear more credible, the
textbook uses the word “tsunami”, unaware of the fact that a tsunami
swallows no land). This occurred “before prehistoric period” and “this
land mass was eight to ten times bigger than South India,” complete
with “wide ranges of mountains”, “civilized people and efficient
kingdom” (excuse the broken English). So we had civilization even
before prehistory!

The textbook goes on to identify Kumari Kandam with the equally
mythical lost continent of Lemuria, and asserts that “conditions were
favourable for the growth of living organisms only at Cape Comorin
which was submerged after the tsunami…. Because of this the evolution
of man would have taken place then. The language spoken by those
people was the basic of Tamil language.” Humans thus evolved near Cape
Comorin in Lemuria — not in Africa as we thought — and spoke Tamil
right from the beginning. I have no problem with a mild dose of
national or regional pride, but this planetary jingoism boggles the
mind.

There is more. Lemuria was a “big land mass connecting Africa and
Australia” and was so-called after “the monkey Lemur” — but lemurs are
not monkeys. Never mind, “it was believed that human beings evolved
from the Lemurs. The language of the people was ancient Tamil” — in
case you had forgotten. As regards humans being descended from Lemurs,
this is a momentous discovery that will call for rewriting textbooks
on human evolution. On geology, too: the supercontinent of the
Southern hemisphere, which is thought to have included South America,
Africa, the Indian subcontinent, Australia and Antarctica, is called
Gondwana — not Lemuria — and broke up some 200 million years ago,
according to current research. Compare this with two million years of
human evolution, and the absurdity of a Lemur-descended, Tamil-
speaking early humanity ought to be plain enough.

Legends and myths are wonderful windows on the ancient mind in any
culture. But to present the Kumari Kandam tradition as a scientific
finding (adding spicy details that figure nowhere in the Sangam
literature) would be like asserting that Rahu’s swallowing of the sun
during eclipses is the latest in astronomy.

Michel danino's other articles

http://micheldanino.voiceofdharma.com/articles_english.html


Regards


Vijayaraghavan

On Apr 5, 3:08 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:


> Dear Vijay and Selvan,
>
> One of the sections which gives the most food for thought
> is the one which starts on page 591 and which is called "teaching loss".
>
> It is terrifying to imagine that school can be used for what I cannot
> call otherwise
> than "collective brainwashing".
>
> Is this still going on in Modern Tamil Nadu?
>
> What a frightful thing to do to young children!
>
> -- Jean-Luc
>
> On 05/04/2011 05:44, செல்வன் wrote:
>
>
>
>
>

> > 4 ஏப்ரல், 2011 4:31 pm அன்று, விஜயராகவன் <viji...@gmail.com
> > <mailto:viji...@gmail.com>> எழுதியது:


>
> >     கொற்கை, பூம்புஹார், மகாபலிபுரம், நாகப்பட்டினம் போன்ற கடலோர
> >     பட்டினங்களில் அகழ்வாராய்ச்சி செய்தால், நிறைய புது விஷயங்கள்
> >     கிடைக்கும், ஆனால் இதை லெமூரியா/ குமரிக்கண்டத்தினுடன் குழப்பக் கூடாது.
>
> >     லெமூரியா/ குமரிக்கண்டம் அறிவு உற்பத்தியின் எதிரி.
>
> >     தற்போது குமரிக்கண்டம் என்பது லெமூரியாவை புழக்கடை வழியாக நுழைக்கும்
> >     முயற்சி.
>
> > ழான் அனுப்பிய சுமதி ராமசாமியின் கட்டுரையை நேரம் கிடைக்கும்போது படித்து
> > பாருங்கள்..அகடமிக் கட்டுரைகள் பொதுவாக உறக்கத்தை வரவழைப்பவை.ஆனால் இதுபோன்று
> > இன்டரஸ்டிங்கான கட்டுரையை படிச்சு ரொம்ப நாள் ஆச்சு. தமிழ்கூறும் நல்லுலகின்
> > பிரச்சனைகளை கட்டுரை அழகாக வாசகர் முன் வைக்கிறது
>
> > --
> > செல்வன்
>

> >www.holyox.blogspot.com<http://www.holyox.blogspot.com>


>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> > like to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this


> > group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

Geetha Sambasivam

unread,
Apr 5, 2011, 4:19:45 AM4/5/11
to mint...@googlegroups.com
ஐயா,

இந்த இழையை நக்ஷத்திரக் குறியிட்டுச் சேமித்துப் படித்து வருகிறேன்.  தங்கள் விவாதங்களில் பங்கு பெறும் அளவுக்கு எதுவும் தெரியாது.  இந்த விவாதங்களில் இருந்து பல புதிய செய்திகளை அறிய முடிகிறது.  நன்றி.

2011/4/5 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Kannan

unread,
Apr 5, 2011, 4:47:04 AM4/5/11
to mint...@googlegroups.com
அன்பின் பாலு:

இந்த எதிர்வினைகளுக்கு நீங்கள் பழக்கப்பட்டிருப்பீர்கள் என்பது தெரியும்.

தாங்கள் சுட்டிக் காட்டியபடி, நம் சமூகம் அறிவியல் சமூகம் அல்ல,
திண்ணைப்பேச்சு வீரர்கள் நிரம்பிய சமூகம். எனவே நம்மால் எதற்கும்
அபிப்பிராயம் சொல்லமுடியும். அபிப்பிராயம் என்றால் என்னவென்று தமிழனிடம்
கேளுங்கள், அதற்கும் ஆயிரம் அபிப்பிராயம் சொல்லுவான் :-))

சம கால அறிவியல் இதிய மண்ணில் வேறூன்றி இருநூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை.
உலகை நோக்கும் போது நமக்கென்று ஸ்தரமான அறிவியல் பின்புலம் இன்னும்
வரவில்லை. நாம் பாட்டிற்கு பி.ஏ, எம்.ஏ என்று உருவாக்கிக்
கொண்டிருக்கிறோம். அறிவியல் புலம் தவிர்த்த பிற துறைகளில் ஆய்வு முறை
என்பது என்னவென்றே அறியாத ஒன்றாக உள்ளன. தமிழ் மாநாடுகளில் தமிழர்கள்
நடந்து கொள்ளும் விதமும், தங்கள் கட்டுரைகளை அவர்கள் அளிக்கும் விதமும்
`அப்பாலிங்` என்று சொல்லுவார்களே! அது போன்ற ஒரு ஆபத்தான நிலை :-))

தாங்கள் லெமூரியா, குமரி என்ற பெயர்களை உங்கள் ஆய்வில் சேர்த்துச்
சொல்வதில்லை என்ற முடிவு நல்ல முடிவு. சூழல் அகதியாக தென்புலத்தோர் வந்து
சேர்ந்தனர் என்று சொல்வது புத்திசாலித்தனமானது. தாங்கள் எங்கும் ஒரு
கண்டமே மூழ்கிவிட்டது என்றெல்லாம் சொல்லவில்லை. உள்ள நிலம் கடலில்
மூழ்குவதும், புதிய நிலங்கள் அங்கங்கே அவ்வப்போது உருவாவதும் இயற்கை (the
entire iceland was created by volcanic eruptions). அப்படிக் கடலோர
தமிழக நிலம் அழிந்து போனதை சான்றுகளுடன் காட்டுகிறீர்கள்.

உங்கள் ஆமைகளை வழிகாட்டியாகக் கொண்டு பண்டை நம் மூதாதையர் பயணப்பட்டனர்
என்பது புத்துணர்ச்சி ஊட்டும் ஒரிஜினல் ஐடியா! உங்களிடம் hypothesis
இருக்கிறது. ஆய்விற்கான செயல்திட்டம் (methodology) உள்ளது. உங்கள் ஆய்வை
ஆவணங்களோடு சொல்கிறீர்கள். இதை அறிவியல் முறையான ஆய்வு இல்லை என்று
எப்படிச் சொல்வது?

ஒரு கப்பல் செலவிற்கே கை காசு போட்டு ஆராயும் உங்களிடம் ஏன் சர்வதேச
சஞ்சிகைகளில் ஆய்வுக்கட்டுரை வெளியிடவில்லை என்று கேட்பது ஈவு
இரக்கமில்லாத கேள்வி. நமக்கும் நிது வளங்கள் பெருகும் போது இம்மாதிரி
ஆய்வுகளை ஆதரிப்போம். அமெரிக்காவில் நிதி உதவி செய்யும் மனோபாவம் உள்ளது.
நாம் காசும் கொடுக்க மாட்டோம், ஆனால் நொள்ளை சொல்லுவோம். அது
பிறவிக்குணம்.

தாங்கள் தனிமனிதப்படை. உங்களுக்கு என்றும் எப்போதும் எம் அன்பும், ஆதரவுமுண்டு.

நா.கண்ணன்

2011/4/5 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
Apr 5, 2011, 7:50:12 AM4/5/11
to mint...@googlegroups.com


4 ஏப்ரல், 2011 11:24 pm அன்று, s.bala subramani B+ve <sunke...@gmail.com> எழுதியது:
அது வழமைதான்
 
அண்மையில் மரபணுக்களின் ஆய்வு கொண்டு நிறைவேற்றிய  ”ஹூமன் ஜீனோம்” திட்டத்தின்படி ஆப்பிரிக்க மனிதன் இந்திய கரையோரமாக சுற்றி ஆசியாவின் பிற நாடுகளுக்கு பரவியுள்ளான்.  ஆரியர்கள் எனப்படுவோர் இந்திய பெருநிலத்தில் இருந்து காகேசியன் மலை வழியாக ஐரோப்பா பரவியுள்ளான்
 
அதன் சுட்டிய இட்டேன். யாரும் வாய்திறவார்.
 
கடல்மட்டங்களின் ஆழ்மையை காட்டும் பிரிட்டானிகா படம் இட்டேன் வாய் திறவலை.
 
( நான் எந்த அளவுக்கு மடையன் என்று கூட அறிந்து கொள்ள இயலவில்லை)
 
எத்தனை எழிலானவளாக இருந்தாலும் அவள் முழங்கை கருப்பு என்று மட்டும் சொல்ல மடிதற்று முந்துறுவோம்
 
 

N. Ganesan

unread,
Apr 5, 2011, 8:04:25 AM4/5/11
to மின்தமிழ்

On Apr 4, 8:08 pm, MANICKAM POOPATHI <poopa...@gmail.com> wrote:
> எங்கள் பக்கம்..
> (நீர்) மொள்ளுதல் என்றால்
> (பானையில் இருந்து) ஒரு சொம்பு தண்ணி மொண்டு வா
> என்பது இன்றைக்கும் பேச்சுவழக்கு..?
>

நீரை அடைத்தல் - வாளியிலோ, உதரப்பையிலோ -
மொள்ளு/மள்ளு-தல். -ள்-/-ண்-/-ட்- சொற்பிறப்பு
பல தொடர்புடைய சொற்களை விளக்குகிறது.

தொகுத்து எழுத வேணும்.

நா. கணேசன்


> எ.கா:   அண்டாத்  தண்ணியை மொன்டா....
> அதனைத் தொட்டு 'மொடா'த் தண்ணீ ஆனாதோ ..?
>
> நன்றிகள்...!
>
> அன்புடன்.../பூபதி
>
> 2011/4/4 devoo <rde...@gmail.com>
>
>
>
> > > ஏன் மலையாளத்தில் ‘மொள்ளுதல்’ என்கிறார்கள்?<
>
> > വെള്ളം മൊള്ള  தேடிப்பார்க்கலாம்
>
> > വെള്ളം  - About 285,000 results (0.03 seconds)
> > വെള്ളം മൊള്ള് !!??
>
> > தேவ்
> > On Apr 4, 7:32 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> > > On Apr 4, 7:08 am, devoo <rde...@gmail.com> wrote:
>
> > > > மொள்கு -> மோள்
> > > > நீர் முகப்பதற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் என்ன தொடர்பு ?
>
> > > ஏன் மலையாளத்தில் ‘மொள்ளுதல்’ என்கிறார்கள்?
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

s.bala subramani B+ve

unread,
Apr 5, 2011, 8:24:38 AM4/5/11
to mint...@googlegroups.com
கற்பனையும் கனவுகளும் முட்டாள்தனம் என்று நாம் நினைக்கும் பல 
கிண்டலடிக்க பட்ட  நிகழ்வுகள் இன்று அறிவியல் என்ற பெயரில் கோடி கட்டி பறக்கிறது

இறக்கையை கட்டி பறக்க முயன்ற பிறகு தான் விமானத்திற்கு தாவினார்கள்


இணைப்பு பாலம் என்ற போது நம்பாதவர்கள் 
mid indian ocean ridges என்ற போது வேறு மாதிரி பார்த்தார்கள்

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கியது என்று கேருகலியன் மற்றும் இலங்கைக்கு கீழே உள்ள மைக்ரோ காண்டினென்ட் என்று சொன்னவர்கள் இன்று burcle crater கடலில் விழுந்தது  2500 BC என்றும் சொல்கிறார்கள்

அறிவியல் பார்வையில் சொல்ல வேண்டும் என்ற உங்கள் ஆவல் நிறைவேறும்

ராமர் பிள்ளை பெட்ரோல் என்று தாவரத்தில் இருந்து எடுத்து காட்டிய எண்ணையை அறிவியல் இல்லை என்று 
சொன்னவர்கள் 

இன்ற மூலிகை எண்ணை என்று ஆமணைக்கை  மற்றும் பல்வேறு செடிகளின் எண்ணைகளை கொண்டு காப்புரிமையும் எடுக்கிறார்கள்

உங்களுக்கு வேண்டியது அறிவியல் ஏற்று கொள்ள வேண்டும் 

அதற்கான முயற்சிகள்  நவீனத்தையும் மரபையும் இணைத்து நடந்து கொண்டு இருக்கின்றன 




2011/4/5 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>



--
S.Balasubramani B+ve

N. Ganesan

unread,
Apr 5, 2011, 8:34:28 AM4/5/11
to மின்தமிழ்

On Apr 5, 7:24 am, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com>
wrote:


> கற்பனையும் கனவுகளும் முட்டாள்தனம் என்று நாம் நினைக்கும் பல
> கிண்டலடிக்க பட்ட  நிகழ்வுகள் இன்று அறிவியல் என்ற பெயரில் கோடி கட்டி
> பறக்கிறது
>
> இறக்கையை கட்டி பறக்க முயன்ற பிறகு தான் விமானத்திற்கு தாவினார்கள்
>
> இணைப்பு பாலம் என்ற போது நம்பாதவர்கள்
> mid indian ocean ridges என்ற போது வேறு மாதிரி பார்த்தார்கள்
>
> இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கியது என்று கேருகலியன் மற்றும்
> இலங்கைக்கு கீழே உள்ள மைக்ரோ காண்டினென்ட் என்று சொன்னவர்கள் இன்று burcle
> crater கடலில் விழுந்தது  2500 BC என்றும் சொல்கிறார்கள்
>

http://en.wikipedia.org/wiki/Burckle_Crater

> அறிவியல் பார்வையில் சொல்ல வேண்டும் என்ற உங்கள் ஆவல் நிறைவேறும்
>
> ராமர் பிள்ளை பெட்ரோல் என்று தாவரத்தில் இருந்து எடுத்து காட்டிய எண்ணையை
> அறிவியல் இல்லை என்று
> சொன்னவர்கள்
>
> இன்ற மூலிகை எண்ணை என்று ஆமணைக்கை  மற்றும் பல்வேறு செடிகளின் எண்ணைகளை கொண்டு
> காப்புரிமையும் எடுக்கிறார்கள்
>
> உங்களுக்கு வேண்டியது அறிவியல் ஏற்று கொள்ள வேண்டும்
>
> அதற்கான முயற்சிகள்  நவீனத்தையும் மரபையும் இணைத்து நடந்து கொண்டு
> இருக்கின்றன
>

> 2011/4/5 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>


>
>
>
>
>
> >  Yes,
>
> > children should be taught about the importance of marine archaeology,
> > about what one can see through sea-diving,
> > about the existence of documented historical sea-level changes
> > (about the probably forthcoming future sea-level changes),
> > about plate tectonics, etc
>
> > But it should never be mixed up
> > with DISCREDITED unscientific fantastic speculations
> > about Lemuria and Kumari Kandam.
>
> > It is like mixing up chemistry
> > and alchemistry.
>
> > It creates utter confusion.
>
> > -- Jean-Luc
>
> > On 05/04/2011 07:52, செல்வன் wrote:
>
> > 4 ஏப்ரல், 2011 8:08 pm அன்று, Jean-Luc Chevillard <

> > jeanluc.chevill...@gmail.com> எழுதியது:


>
> >> One of the sections which gives the most food for thought
> >> is the one which starts on page 591 and which is called "teaching loss".
>
> >> It is terrifying to imagine that school can be used for what I cannot call
> >> otherwise
> >> than "collective brainwashing".
>
> >> Is this still going on in Modern Tamil Nadu?
>
> >> What a frightful thing to do to young children!
>
> > Jean-Luc,
>
> > I hope that it isn't still being taught at Tamilnadu schools.But I wouldn't
> > be surprised if it still is being taught. As you said if it still happens,
> > it is the equivalent of corrupting the youth:-((
>
> > --
> > செல்வன்
>

> >www.holyox.blogspot.com
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --

> S.Balasubramani B+ve- Hide quoted text -

s.bala subramani B+ve

unread,
Apr 5, 2011, 8:38:30 AM4/5/11
to mint...@googlegroups.com


 வேந்தன் அரசு அவர்களுக்கு
கவலை வேண்டாம் உங்கள் மடல் அனைத்தியும் படிக்கிறேன் 

என்னிடம் ஏற்கனவே அந்த தகவல் இருப்பதால் அமைதி காத்தேன் 

நாகராஜன் வடிவேல் நீங்கள் மற்றும் கண்ணன் போன்றவர்கள் இருக்கும் வரையில் எங்களை போன்றவர்கள் மேலும் முயலுவோம்

இன்று தமிழகத்தில் பல வியப்பான சம்பவம்கள் இளைஞர்கள்  மூலம் நடந்து வருகின்றன 

பல தளிர்களுக்கு என்னுடிய வழிகாட்டல் அவர்களை தயார் நடத்தி வருகின்றன 

உலக கடலில் ஏற்கனவே இந்தியா மக்கள் தான் அதிகம் இருந்து வருகிறார்கள் 
பிலிப்பின்ஸ் மற்றும் இதர ஆசியா நாடுகளின் தாக்கம்கள் இருந்தாலும்
நம்  மக்களுக்கு  தனி  இடம்  உண்டு 

தமிழகத்தின் தொன்மையை இந்த நில மக்களின் பண்பாடு எப்படி உலக கடல் கரையில் பரவி உள்ளது என்பதை  நண்பர்கள் எதிர் பார்க்கும் அறிவியல் முறையில் விரைவில் எடுத்து சொல்வேன் 

என்றும் பெரியவர்களின் ஆசியை நாடும்

சிவ பாலசுப்ரமணி 
Date of birth 07.04.1963 at uraiyur 






விஜயராகவன்

unread,
Apr 5, 2011, 9:11:47 AM4/5/11
to மின்தமிழ்
On Apr 5, 7:06 am, செல்வன் <holy...@gmail.com> wrote:

> future. Sumathi explained it clearly. But tamils are pragmatic to the core
> and I do believe that they will learn to separate  fact from fiction.

Selvan

Tamils are pragmatic when it comes to THEIR PERSONAL interests and
the their family interests.

As far as public issues are concerned, Tamils are generally apathetic.
That is what is the heading of another thread தமிழர்களின்
பாராமுகமும்...... Tamils generally avoid intellectual confrontation
and in fact any kind of issue based confrontation, except a few people
like me and you.


Vijayaraghavan

விஜயராகவன்

unread,
Apr 5, 2011, 9:17:36 AM4/5/11
to மின்தமிழ்
On Apr 5, 2:24 pm, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com>
wrote:

> கற்பனையும் கனவுகளும் முட்டாள்தனம் என்று நாம் நினைக்கும் பல
>
> ராமர் பிள்ளை பெட்ரோல் என்று தாவரத்தில் இருந்து எடுத்து காட்டிய எண்ணையை
> அறிவியல் இல்லை என்று
> சொன்னவர்கள்


ராமர் பிள்ளை ஃப்ராட் என போலீசாரால் கைது செய்யப்பட்டர். பல தாவரங்களை
பிழிந்தால் எண்னை ஒன்று வருகின்றது. அதையையும் கார், ப்ளேன் புதலியவையை
ஓட்டும் பெட்ரோலையும் குழப்பிக் கொள்ள கூடாது.

விஜயராகவன்

Raja sankar

unread,
Apr 5, 2011, 9:30:02 AM4/5/11
to mint...@googlegroups.com
ஜீனோம் புராஜக்டில் ஆரியர்கள் என்ற பிரிவெல்லாம் சொல்லப்படவில்லை. இந்தியர்கள் அனைவரும் ஏறத்தாழ ஒரே மாதிரியான ஜீன்களைத்தான் கொண்டுள்ளனர். ஆக, இல்லாத ஆரியர்கள் என்ற கட்டுக்கதைக்கு ஜீனோம் புராஜக்டை இழுக்கவேண்டாம்.

அதிலே ஆப்பிரிக்காவில் இருந்த வந்த இனம் அழிந்து பின்பு கிழக்காசியாவில் இருந்து திரும்பவும் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்று தான் இருக்கிறது.

இதெல்லாம் பல முறை அலசி ஆராயப்பட்டவைதான்.

ராஜசங்கர்



2011/4/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
அண்மையில் மரபணுக்களின் ஆய்வு கொண்டு நிறைவேற்றிய  ”ஹூமன் ஜீனோம்” திட்டத்தின்படி ஆப்பிரிக்க மனிதன் இந்திய கரையோரமாக சுற்றி ஆசியாவின் பிற நாடுகளுக்கு பரவியுள்ளான்.  ஆரியர்கள் எனப்படுவோர் இந்திய பெருநிலத்தில் இருந்து காகேசியன் மலை வழியாக ஐரோப்பா பரவியுள்ளான்

விஜயராகவன்

unread,
Apr 5, 2011, 9:44:42 AM4/5/11
to மின்தமிழ்
ராஜா சங்கர்

வேந்தன் கொடுத்திருக்கும் சுட்டிகளை படித்தால், அதற்க்கும் லெமூரியா/
குமரிக்கண்டத்திற்க்கும் ஒரு சம்பந்தம் இல்லை என தெரியும். அது எப்படி
இல்லை என வெல்லாம் பெரிதாக எழுத ஆரம்பித்தால், என் நேரம்தான் விரயமாகும்.
நாம் என்ன எழுதினாலும், அதெல்லாம் தவறு, லெமூரியா இருந்தது, சங்க
காலங்கள், தமிழர் நாகரீகர், தமிழர் தொன்மை பனிக்கட்டி காலம் (glacial
age) முன்னாலேயெ இருந்தது என்ற ஆர்குமென்டால் வரும். அதெல்லாம்
எதிர்ர்த்தால் இன்னும் சில ஆர்குமெண்ட் வரும். லெமூரியாதான் சரி
எபவருக்கு எவ்வளவு ஆர்குமெண்ட் கொடுத்தாலும், அதை அவர் விடப்போவதில்லை,
கி.பி. 1900 முன்னாலேயெ கைவிடப்பட்ட லெமூரியாவை , 1960ல் இருந்து
தூசிதட்டி இனப்பெருமையை அதிகரிக்கும் பாவாணரிச முயற்சிமுன் எல்லா
ஆர்குமென்டும் தோற்றுதான் போகும்

ஏனெனில் இனப்பெருமையே லெமூரியா என்ற கொக்கியில் இருந்து தொங்குகிறது

விஜயராகவன்


On Apr 5, 3:30 pm, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> ஜீனோம் புராஜக்டில் ஆரியர்கள் என்ற பிரிவெல்லாம் சொல்லப்படவில்லை. இந்தியர்கள்
> அனைவரும் ஏறத்தாழ ஒரே மாதிரியான ஜீன்களைத்தான் கொண்டுள்ளனர். ஆக, இல்லாத
> ஆரியர்கள் என்ற கட்டுக்கதைக்கு ஜீனோம் புராஜக்டை இழுக்கவேண்டாம்.
>
> அதிலே ஆப்பிரிக்காவில் இருந்த வந்த இனம் அழிந்து பின்பு கிழக்காசியாவில்
> இருந்து திரும்பவும் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்று தான் இருக்கிறது.
>
> இதெல்லாம் பல முறை அலசி ஆராயப்பட்டவைதான்.
>
> ராஜசங்கர்
>

> 2011/4/5 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>


>
>
>
> > அண்மையில் மரபணுக்களின் ஆய்வு கொண்டு நிறைவேற்றிய  ”ஹூமன் ஜீனோம்”
> > திட்டத்தின்படி ஆப்பிரிக்க மனிதன் இந்திய கரையோரமாக சுற்றி ஆசியாவின் பிற
> > நாடுகளுக்கு பரவியுள்ளான்.  ஆரியர்கள் எனப்படுவோர் இந்திய பெருநிலத்தில்

> > இருந்து காகேசியன் மலை வழியாக ஐரோப்பா பரவியுள்ளான்- Hide quoted text -

s.bala subramani B+ve

unread,
Apr 5, 2011, 9:50:09 AM4/5/11
to mint...@googlegroups.com
>being a good old member in non renewable industry we know how TATA through IIT chennai did a research on this subject and supplying to indian railways even today


the purpose of coating Ramar pillai case is how the brain storming
taking in to higher level in due coarse

http://en.wikipedia.org/wiki/Biofuel_in_India

http://en.wikipedia.org/wiki/Gasoline_pill


for your information still at a place at kanniyakumari hills a place
called " MUTHU KULI VAYAL " still people are used agali kaai for
lighting.
even fishermen are using at nights in their kaatumaram

annamalai sugumaran

unread,
Apr 5, 2011, 10:32:11 AM4/5/11
to mint...@googlegroups.com
அன்புள்ள நண்பர் பாலு அவர்களுக்கு ,
தங்கள் ஆர்வம் மகிழ்வளிக்கிறது .
தங்கள் ஆய்வுப்  பணி பிறவிகள் தோறும் தொடரும் விட்டகுறை தொட்டகுறை என்பது போல் தோன்றுகிறது .

கடந்த 350 ஆண்டுகளைவிட 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்; கடலின் நீர்மட்டம் உயரும் அபாயம் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 05, 1:01 PM IST  

  
லண்டன், ஏப்.5- 
 
உலகம் வெப்பமயமாகி விட்டதால் வழக்கத்தைவிட பனிப்பாறைகள் அதிக அளவில் உருகத் தொடங்கி விட்டன. அவை கடந்த 350 ஆண்டுகளைவிட தற்போது கூடுதலாக உருகி வருகிறது. தென் அமெரிக்காவின் படகோனியாவில் உள்ள பனிப்பாறைகள் மிகப் பெரியவை.
 
அவற்றில் உள்ள 270 பனிப்பாறைகள் தற்போது உருகத் தொடங்கி உள்ளன. இதனால் அங்கு கடந்த 30 ஆண்டுகளில் ஐஸ்கட்டிகளின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இது படிப்படியாக குறைந்து பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகும்.
 
அதேபோன்று ஆல்ப்ஸ் மலையில் உள்ள பனிப் பாறையும் உருகி வருகிறது. இவ்வாறு உருகி வருவதால் பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகி, ஆறுகள் வற்றும் சூழ்நிலை ஏற்படும்.
 
அதேநேரத்தில் கடலில் நீர்மட்டம் உயர்ந்து பெரும்பாலான தீவுகள் மற்றும் கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உருவாகும். இந்த ஆய்வை இங்கிலாந்தில் உள்ள ஆபெர்ட்வித் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்டனர்.
 
இந்த பனிப்பாறைகள் வழக்கத்தை விட 100 மடங்கு அதிகமாக உருகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இது இன்றைய மாலை மலரில் வந்த ஒரு செய்தி .

இப்படித்தான் கி மு 8000    வாக்கில் பனியுழி முடிவில் பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் சுமார் 300    அடி உயர்ந்ததால் உலகெங்கும் கடலோரப்பகுதி சுமார் continental shelf சற்றேழக்குறைய இருநூறு  மைல் அளவுக்கு கடலுள் முழுகியது எனக் கூறப்படுகிறது .
நாம் வாழும் இந்தப்பூவுலகில் கண்டங்கள் நகர்வுக் கொள்கையின்படி 
continental drift நமது கண்டங்கள் கடந்த 25 கோப்டி ஆண்டுகளாகப் 
பிரிந்துள்ளன .
ஆனால் உலகில் இப்போது உள்ள கண்டங்கள் எல்லாம் ஏறத்தாழ இப்போது உள்ள நிலையை   ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து விட்டன .

ஆனால் அதற்குப்பிறகு இந்த பனியுழி நடைபெற்று இந்த உலகு கடலோரங்களை இழந்துள்ளது .
இந்த பகுதிகள் இழந்த செய்திகளின் அடிப்படையிலேயே சங்க நூல்களில் காணும் கடல் கோள் செய்திகளை அணுகவேண்டி இருக்கிறது 
கடல் கோள் செய்திகளை கலித்தொகை ,சிலப்பதிகாரம் ,மற்றும் தொல்காப்பியம் உரை எழுதிய இளம்பூரணார்,மற்றும் அடியார்க்கு நல்லார் முதலியோர் கூறி இருக்கிறார்கள் .

பக்ஹ்ருளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் 
குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள ....என்கிறது சிலப்பதுகாரம் . 

இந்தக் கடல் கோள் குறித்து 
சோமசுந்தர பாரதி 
வி ஜே  தம்பிப்பிள்ளை 
மறைமலை அடிகள் 
ஏ எஸ் வைத்திநாத ஐயர்
ஜே பெரிய நாயகம் 
அப்பாதுரை 
மயிலை வேங்கடசாமி 
ஹீராஸ் பாதிரியார் 

மற்றும் பலர் எழுதி உள்ளனர் .

சுமதி ராமசாமியின் வாதத்துடன் இவைகளையும் நாம் கொள்ளவேண்டும் 
சங்க இலக்கியங்களில் வரும் குறிப்புகளை அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது .

பேரூழி , பிரளயம் இவைகளைப்பற்றி எல்லா நாட்டு புராணங்களும் விவரிக்கின்றன .
கும்பத்தில் இருந்து தோன்றியதாக நமது குள்ளமுனி அகஸ்தியரிடம் இருந்து பலரும் அவ்வாறுஒரேமாதிரி கூறுகின்றனர்  

நமது கும்பகோணம் புராணம் அதைப்பற்றி பேசுகிறது 
சிர்காழி புராணம் தோணியப்பர் என்று அந்தத் தலத்தின் இறைவனை அழைக்கிறது .
பல்லவர்கள் ,சாளுக்கியர்கள் கூட இப்படித்தான் தங்கள் முன்னோர் 
குடத்தில் இருந்து வந்ததாகக் குறிப்பிடுவதாகக் குறிப்புகள் உண்டு .
தென்னாடெங்கும் அகஸ்தியருக்கு சிலை இல்லாத கோயில் இராது .

நீருக்கும் நிலத்திற்கும் என்றுமே போர் நடைபெற்றுதான் வருகிறது .
ஆதியில் இறைவன் போல் எங்கும் நிறைந்திருந்தது நீர்தான் .
நிக்கமற எங்கும் நிறைந்ததாலேயே இறைவன் என்று கடவுள் அழைக்கப்பட்டார் .
மீனும் ,நீர் என்ற பெயரும் பல மொழிகளில் அதே பொருளில் இருப்பதாகக் கூறப்படுகிறது 

பாகவத புராணம் மச்சய ப்புரணம் இவற்றில் பிரளயத்தைப்பற்றிய பல குறிப்புகள் உள்ளது .
ஆனால் குமரிக்கண்டம் ,லெமோரிய கண்டம் எனக் குறிப்பிடப்படுபவை ,ஒரு பெரிய கண்டம் அளவுக்கு பெரிதாக இல்லாமல் இருக்கலாம் ,ஆனால் நாடு என்பதும் அந்த நாட்களில் சிறிய நிலப்பரப்பையே குறிப்பிடுவதாக உள்ளது .

குமரிக்கண்டம் ,கடல் கொண்ட தென்னாடு அளவில் சிறியதாக இருக்கலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட தமிழ்நாட்டு வரலாறு -தொல் பழங்காலம் போன்ற நூல்கள் கூறுகின்றன .

நிச்சயமாக இன்னும் நிறைய செய்திகள் ,இந்தகடல் கொண்ட தென்னாடு பற்றி இருக்கின்றன .
பல இடங்களில் பழையாறு என்ற பெயரில் ஆறுகள் இருக்கின்றன .ஏன் அவைகளை பழைய ஆறு என்கின்றனர் 
புதியபுதிய ஆறுகள் இருக்கபோய் தானே சில ஆறுகள் பழைய ஆறுகள் ஆகின்றன .
சிதம்பரம் நகரம் கடற்கரையில் இருந்ததாக ஏழாம் நூற்றாண்டு திருமுறைப் பாடல் இருக்கிறது .
நீர் வடியாமல் நின்று போனதால் பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்றும் சிதம்பரம் அருகில் உள்ள பிச்சாவரத்தில் சதுப்பு நிலம் ஆகிவிட்டது .
வங்காளத்திலும் ,பிச்சாவரத்தில் மட்டுமே இவ்வகை நிலங்களையும் ,காடுகளையும் பார்க்க இயலும் .

ஒரிசா பாலு பல ஆண்டுகளாக கடலோரங்களில் பயணித்து ,தரவுகளை சேர்த்து வருகிறார் 
நான் அத்துணை அளவு களப்பணி கடலோரங்களில் ஆய்வு செய்யாவிட்டாலும் ,நிறைய நூல்களையும் ,குறிப்புகளையும் இது 
சம்பந்தமாக சேர்த்து வருகிறேன் .
ஒரிசா பாலுவிற்கு மனதளவிலாவது ஊக்கம் தரவேண்டும் .
அன்புடன் 
சுகுமாரன் 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Nagarajan Vadivel

unread,
Apr 5, 2011, 10:32:42 AM4/5/11
to mint...@googlegroups.com
Ramar Pillai was untrained in scientific and research methods.  Intutively he concocted the product and demonstrated well on many demo sessions.  He failed to comply with the process stipulation to accept his process as scientific.  Even after the rejection of his process by the scientific community his product was sold successfully in Tamilnadu
His arrest came due to his financial misadventure of collecting big money through franchising
The future is for mixed fuels and our intutive process of extracting from the herb the biofuel for mixing with petrol (like ethonol jetropa anf corn) will be a success
Vnagarajan

2011/4/5 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
On 05/04/2011, விஜயராகவன் <vij...@gmail.com> wrote:

செல்வன்

unread,
Apr 5, 2011, 10:42:57 AM4/5/11
to mint...@googlegroups.com

Ramar Pillai admits it was not herbal fuel
EXPRESS NEWS SERVICE


http://www.expressindia.com/ie/daily/20000315/ina15002.html

CHENNAI, MARCH 14: Ramar Pillai, who claimed to have invented herbal fuel, has now reportedly admitted to the Central Bureau of Investigation that he was not making or selling herbal fuel.

The CBI, which is interrogating Pillai after he was arrested a couple of days ago, has also obtained clinching evidence that Pillai was buying organic chemicals from the market and selling it as herbal fuel by mixing the chemicals with additives. ``The material being sold is definitely not of herbal origin, but petroleum products produced by oil companies.''

Sources told The Indian Express that Pillai admitted he was buying these chemicals from local markets and added that after initial resistance, Pillai was giving details of his operations. Pillai is under police custody for six days and judicial custody until March 24.

The CBI has seized several bill books from Pillai's Kodambakkam house and Pallavaram godown which details the purchases relating to Benzene and Toluene made by him from intermediaries.

Investigations revealed that Pillai was buying these organic chemicals from chemical agents in Broadway, Chennai. The CBI has identified all the chemical dealers and interrogated a few of them, who have corroborated the evidence thus far, sources said.

The CBI also recovered a text book on chemical technologies from Pillai's house. ``It does not deal with herbs,'' the sources added.

Meanwhile, the CBI is in receipt of a report from the Indian Institute of Technology, which has clearly stated that Pillai's claims are false. The report, compiled by the Committee of Scientists, says:

(a) The starting materials used for demonstrating the production of herbal fuel does not contain any component of normal petroleum products.

(b) The herb brought in by Pillai does not play any role and does not produce any petrol.

(c) The normal petroleum products available in retail outlet cannot be produced by this method and by these starting materials.

(d) The so-called `fermented liquid' claimed by Pillai is nothing but a mixture of commercially available chemicals like Tetrahydrofura and Lawic acid.

Copyright © 2000 Indian Express Newspapers (Bombay) Ltd.

annamalai sugumaran

unread,
Apr 5, 2011, 11:45:27 AM4/5/11
to mint...@googlegroups.com
ஒரு விஷயம் கூறவிட்டுவிட்டேன் .

பல இடங்களில் பழையாறு என்ற பெயரில் ஆறுகள் இருக்கின்றன .ஏன் அவைகளை பழைய ஆறு என்கின்றனர் 
புதியபுதிய ஆறுகள் இருக்கபோய் தானே சில ஆறுகள் பழைய ஆறுகள் ஆகின்றன .என்று எழுதி இருந்தேன் .
பழையாறு என்று கடல் கொண்டதாகக்க் கூறப்படும் குமரி மாவட்டத்திலும் ,
கடல் கொண்டதாகக் கூறப்படும் பூம்புகார் அருகிலும் ஆறுகள் உள்ளன அன்புடன் 
சுகுமாரன் 

2011/4/5 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Apr 5, 2011, 12:24:41 PM4/5/11
to mint...@googlegroups.com
Every story has the other side of the story
http://valaipadhivan.blogspot.com/2005/05/blog-post_06.html
Vnagarajan

2011/4/5 செல்வன் <hol...@gmail.com>

Ramar Pillai admits it was not herbal fuel
EXPRESS NEWS SERVICE

--

செல்வன்

unread,
Apr 5, 2011, 12:41:17 PM4/5/11
to mint...@googlegroups.com


5 ஏப்ரல், 2011 11:24 am அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:

Every story has the other side of the story
http://valaipadhivan.blogspot.com/2005/05/blog-post_06.html
Vnagarajan


ராமர் பிள்ளையை பகடி செய்து எழுதப்பட்ட கட்டுரை ஐயா அது:-)

கட்டுரையிலிருந்து...................

".........அவர் கடை பிடித்த செய்முறையைப் பார்ப்போம். சமையல் குறிப்பு பாணியில் கொடுத்தால் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். ஒரு சட்டியில் நீர் நிரப்பிக் கொள்ளவும். பிறகு, உங்களுக்குத் தோன்றிய மூலிகைகளையும் சருகுகளையும் அதில் போட்டு வேக வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துவிட்டு அதில் உப்பு, கொஞ்சம் மிளகு, வாசனைக்கு கறிவேப்பிலை, போனால் போகிறதென்று கொஞ்சம் citric acid், வெளியுலகறியாத (சிதம்பர ரகசியமாயிற்றே?) சில ரசாயனப் தூள்கள் ஆகியவை சேர்த்து உடனிருக்கும் stirrerஆல் நன்றாகக் கலக்கவும். இதற்கு முன் stirrerரில் நீங்கள் செய்ய வேண்டியவை: அது hollowஆக, குழாய் போல் இருப்பது மிக முக்கியம். இந்த stirrerரின் கீழ்பாகத்தை மெழுகினால் அடைத்து மூடவும். பிறகு hollow்ஆனஆனஆனஆனஆ ஆன stirrerரை benzene, toluene போன்ற எரிபொருட்களால் நிறப்புங்கள். stirrerரின் இத்தகைய நிலை உங்களுக்கு மட்டுமே தெரிந்திருப்பது அவசியம். ஆகவே, அது உலோகத்தால் ஆனதாக இருக்கவேண்டும். ஏனென்றால் உள்ளே இருப்பது வெளியில் தெரியக் கூடாது. கொதிநீரின் சூட்டில் stirrerரை விட்டு கலக்கும்போது அடிபாகத்திலுள்ள மெழுகு உருகி, benzene, toluene ஆகியவை உங்கள் மூலிகைச் சமையலில் சென்று கலக்கும். ஆக்கப் பொறுத்த பின் சிறிது நேரம் ஆறப் பொறுத்தால் benzene, toluene ஆகியவை தண்ணிரின் மேல் மிதக்கும், தண்ணிருடன் கலக்காத தன்மையுடையதால். அவற்றை நிதானமாக தண்ணிரிலிருந்து பிரித்தெடுத்து விடுங்கள். பிறகு, அதனை மூலிகை எரிபொருள் என்று அறிவித்து IIT பொறியாளர்களை விட்டு சோதனையிடச் செய்யுங்கள். அவர்களும் உங்கள் எரிபொருளே பெட்ரொலை விட நன்றாக இருக்கிறது என்று சான்றிதழ் வழங்குவார்கள். இவ்வாறாக, எளிய முறையில் திரு. பிள்ளை அவர்கள் எரிபொருள் தயாரித்து அதனை 1 லிட்டர் 1 ரூபாய் என்ற அடிமட்ட விலைக்கும் விற்க முன்வந்தார். அவரது தாரள குணத்தைப் பாரட்டும் கண்ணியம் கூட நமக்கில்லை...."

Nagarajan Vadivel

unread,
Apr 5, 2011, 12:45:28 PM4/5/11
to mint...@googlegroups.com
நாம் சொல்லி என்ன நடக்கப்போகிறது.  என்னாம் வெட்டும் ஒட்டும்தானே.  நீங்கள் சொன்ன ம.பு.து சி.பி.ஐ செய்தது வேதனையான பகடி என்றும் நான் தந்த சுட்டி வேடிக்கையான பகடி என்று எடுத்துக் கொண்டு முடித்துவிடுவோம் செல்வன்
நாகராசன்

2011/4/5 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Apr 5, 2011, 12:51:14 PM4/5/11
to mint...@googlegroups.com
ஐயா

நாம் செய்வது எல்லாம் பகடியே அல்ல. ராமர்பிள்ளை இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் செய்ததுதான் மோசமான பகடி.மூலிகை பெட்ரோல் என சொல்லி கலப்பட எண்னையை விற்று பல வாகனங்களை பாழாக்கினார்.மூலிகை பெட்ரோல் ஏஜன்சி தருவதாக் சொல்லி பல பேரிடம் பல லட்ச ரூபாய் டெபாசிட் வாங்கினார்.அரசிடம் மூலிகை பயிரிட நிலம் வேண்டுமென சொல்லி நிலத்தை தானமாக பெற்றார்

5 ஏப்ரல், 2011 11:45 am அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Apr 5, 2011, 6:17:18 PM4/5/11
to மின்தமிழ்

On Apr 4, 8:08 pm, MANICKAM POOPATHI <poopa...@gmail.com> wrote:
> எங்கள் பக்கம்..
> (நீர்) மொள்ளுதல் என்றால்
> (பானையில் இருந்து) ஒரு சொம்பு தண்ணி மொண்டு வா
> என்பது இன்றைக்கும் பேச்சுவழக்கு..?
>

> எ.கா:   அண்டாத்  தண்ணியை மொன்டா....
> அதனைத் தொட்டு 'மொடா'த் தண்ணீ ஆனாதோ ..?
>

மிடாத் தண்ணீரை மொண்டான்

மிடா மிடைதல் என்ற வினையடி உருவான சொல்.
பெரிய சால் குயவன் வனையும்போது பார்த்தால்,
கொஞ்சம், கொஞ்சமாய் குழைத்த களிமண்ணை
அப்பி மிடைந்து மிடாவைச் செய்வார்.

மிடா பேச்சு வழக்கில் மொடா.

நா. கணேசன்


> நன்றிகள்...!
>
> அன்புடன்.../பூபதி
>
> 2011/4/4 devoo <rde...@gmail.com>
>
>
>
> > > ஏன் மலையாளத்தில் ‘மொள்ளுதல்’ என்கிறார்கள்?<
>
> > വെള്ളം മൊള്ള  தேடிப்பார்க்கலாம்
>
> > വെള്ളം  - About 285,000 results (0.03 seconds)
> > വെള്ളം മൊള്ള് !!??
>
> > தேவ்
> > On Apr 4, 7:32 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> > > On Apr 4, 7:08 am, devoo <rde...@gmail.com> wrote:
>
> > > > மொள்கு -> மோள்
> > > > நீர் முகப்பதற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் என்ன தொடர்பு ?
>
> > > ஏன் மலையாளத்தில் ‘மொள்ளுதல்’ என்கிறார்கள்?
>

> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -

வேந்தன் அரசு

unread,
Apr 5, 2011, 7:24:01 PM4/5/11
to mint...@googlegroups.com


5 ஏப்ரல், 2011 9:44 am அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:

ராஜா சங்கர்

வேந்தன் கொடுத்திருக்கும் சுட்டிகளை படித்தால், அதற்க்கும் லெமூரியா/
குமரிக்கண்டத்திற்க்கும் ஒரு சம்பந்தம் இல்லை என தெரியும்.
 
 
நான் அதுக்கும் கண்டங்களுக்கும் தொடர்பு இருக்குனு சொல்லவில்லை. குமரி என்ற கண்டம் இருநது எனவும் சொல்லலை.
 
 
தமிழ் புலவர்கள் சொல்லியது முழு கற்பனை அல்ல என்றுதான் சொல்லுகிறேன்
 
இராமன் கடவுள் என்று ஒப்பவில்லை. இராமன் என்றொரு மனிதன் வாழ்ந்து இருக்கலாம் என்பதை ஒப்புகிறேன்
 
 

வேந்தன் அரசு

unread,
Apr 5, 2011, 8:51:00 PM4/5/11
to mint...@googlegroups.com


5 ஏப்ரல், 2011 9:30 am அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதியது:

ஜீனோம் புராஜக்டில் ஆரியர்கள் என்ற பிரிவெல்லாம் சொல்லப்படவில்லை. இந்தியர்கள் அனைவரும் ஏறத்தாழ ஒரே மாதிரியான ஜீன்களைத்தான் கொண்டுள்ளனர். ஆக, இல்லாத ஆரியர்கள் என்ற கட்டுக்கதைக்கு ஜீனோம் புராஜக்டை இழுக்கவேண்டாம்.
 
 
ஸ்டீபன் ஆபபன்ஹைமர் த ஜேர்னி ஆஃப் த மேன் எனும் புத்தகத்தில் ஆரியர் பற்றி சொல்லி இருக்கார்
 
நான் முழுநூலையும் வாசித்து இருக்கேன்.
 
 
மஞ்சு என்ற கற்பனை தாயின் வழி தோன்றல்களாக காட்டுவார். இந்த சுட்டியில் அதன் சாறு  இருக்கு
 
 
 

அதிலே ஆப்பிரிக்காவில் இருந்த வந்த இனம் அழிந்து பின்பு கிழக்காசியாவில் இருந்து திரும்பவும் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்று தான் இருக்கிறது.

இதெல்லாம் பல முறை அலசி ஆராயப்பட்டவைதான்.
 
 
அடிப்படையில் இந்தியா முழுமைக்கும் பரவுமுன் கரையோர தமிழ்நாட்டில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். அதில் கடல் கொண்ட நிலப்பகுதியும் சேர்ந்து இருக்கலாமே?
 

MANICKAM POOPATHI

unread,
Apr 5, 2011, 8:58:30 PM4/5/11
to mint...@googlegroups.com
ஆமாம்...
கழுத்துள்ள பாண்டமாதலால் அது மிடா..
பேச்சு வழக்கில்.. மொடா..?

குடிநீர் கொள்கலமான  மிடாவினை
தவலை என்று அழைப்பதுதானே  தன்மை..?

மொள்ளு (மொண்டு வா)  என்பதுகூட
எமது வட்டார வழக்கில் 'தண்ணி மோறு' என 
இரட்டுறு/சிலேடைப் படுவதுமுண்டு..?

நனி மிக நன்றி..!

~~ பூபதி
_______

2011/4/5 N. Ganesan <naa.g...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

s.bala subramani B+ve

unread,
Apr 5, 2011, 9:46:10 PM4/5/11
to mint...@googlegroups.com
நம் இலக்கியம்கள் கூறும்தரவுகள் நம் கடலில் நடந்தனவா என்பது தான் எழுதியவர் கற்பனையில் எழுதி இருந்தாலும் அவர் பார்த்த கேட்ட தகவல்கள் நிச்சயம் அவரின் புதினத்தில் இருக்கும்

நாம் புராணம்கள்  என்று சொல்வதை மக்கள் வழிபடுவதில்லையா 

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வரும் குல சேகர பெருமாளின் வங்கத்தில் இருக்கும் பறவையை 

எவ்வளவு தான் பறவையை நடு கடலில் கப்பலில் இருந்து விட்டாலும் திரும்பி கப்பலில்  வரும் பறவை போல் என் மனம் பெருமாளையே  சுற்றி சுற்றி நாடுகிறது

என்ற வரிகளின் நிஜத்தை

தூத்துக்குடியில் உள்ள பாய்மரத்தில் இருந்து கொச்சின் போகும் வழியில்  கப்பலில் இருந்த  புறாக்களின்  மூலம் நானே  ஒரு வருடம் முன்பு பார்த்து இருக்கிறேன் 


வள்ளுவர்  சொன்ன 

இரவென்னும்  ஏமாப்பில் தோணி கரவென்னும் 
பார் தாக்க பக்குவிடம் 

என்ற வரிகளின் பொருள்களை  குமரி கடலில் பல இடம்களில் பார்த்து இருக்கிறேன் 

குமரி மாவட்ட மீனவர்களின் துணையுடன் கடலில் சென்றாலும் பகலிலேயே எவ்வளவு கடினம்  என்று என்னை
 போல் படகில்ருந்து விழுந்தவர்களுக்கு நிறையவே  புரியும் 



நம் மரபு அது


 அனைத்தையும் கற்பனை என்று ஒதுக்க முடியாது

நான் இருக்கிறது என்பதற்காக குமரி கடலில்  உயிரை பணயம் வைத்து  செய்யும் வேலைகள் ,

தன் மானத்தை மூலதனமாக வைத்ததும் இங்குள்ள பலருக்கும் தெரியும்.

நீங்கள் அறிவியல் அறிவியல் என்று புலம்புவதும்

லெமுரியா மற்றும்  குமரிகண்டம் பொய்
 சுமதி ராமசாமி, சு கி ஜெயகரன் சொன்னார் என்று அதற்கும் மேலே உங்களால் என் செல்ல  முடிய வில்லை

உங்களிடம் நம் கடலை பற்றிய அடித்தளம் தொடர்பான தகவல்கள் குறிப்பாக நேவல்  ஹைட்ரோக்ராபிக் சார்ட்   68 B வரைபடம் 
மணப்பாடு லிருந்து விழிஞ்சம்  வரை உள்ள கடலில்  நிலம்கள்  மூழ்கி இருக்கிறதா அல்லது இல்லையா என்று மட்டும் பேசும்கள்


நம் கடலில் தரவுகள் இல்லை என்று 
  அறிவியல் முறைகளை கையில் எடுத்து கொண்டு நிருபிபதாக இருந்தால் பேசுங்கள் 


ராமர் பிள்ளை அவர்களிடம் இரண்டு மாதம்கள் முன்பு பேசியவன் என்ற முறையில் அவரின் படிப்பும்  ஆய்வு முறைகள் இல்ல்லததாலும்

மற்றும் திடீர் பணத்தை பாரத்ததும் அரசியல் மனிதர்களை சரியாக கையடதளால் ஏற்பட்ட விளைவுகளையும்

காலம் அவருக்கு கொடுத்த படிப்பினைகள் அவரின் இப்பொழுதைய முயல்வுகளை தெளிவாக சொன்னார்

நான் சொன்னது நீங்கள் ஏன் அறிவு சார் முயற்சிகளை 
போலி  என்றே எப்பொழுதும்  பார்கிறேகள் என்று தான் 


எனக்கே இந்த ஐந்து வருடத்தில் தவறுகள் பல செய்து மிகவும் மதிப்பிற்குரிய  நாட்களை இழந்து  மன உளைச்சல்களை பெற்று அதன் படிப்பினைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வருகிறது 

ஊடகத்தில் ஒரு முறை படித்த செய்திகள் தான் உண்மை என்று எப்பொழுதும் கருதிர்கள்

எல்லாவற்றிகும் மறுபக்கம் என்று உண்டு 




செல்வன்

unread,
Apr 5, 2011, 10:23:01 PM4/5/11
to mint...@googlegroups.com
பாலசுப்பிரமணியம் ஐயா,

எனக்கு நீங்கள் சொல்லும் மணபாடு, விழிஞம் எல்லாம் எங்கே இருக்கு என்பது கூட தெரியாது. நேவல்  ஹைட்ரோக்ராபிக் சார்ட் 68B எல்லாம் நான் இப்ப தான் கேள்விபடுகிறேன்.வாழ்க்கையில் கடலை நாலைந்து முறை பார்த்து இருந்தால் அதிகம்.

நான் ஜியாலஜி அல்லது மரைன் ஆராய்ச்சியாளர் அல்ல. ஆனால் எனக்கு பொதுவான அறிவியல், ஆய்வு முறைகளில் தேர்ச்சி உண்டு. அதை வைத்து மட்டுமே லெமூரியா கண்டம் தொடர்பான தரவுகளை அலசினேன். என் சிற்றறிவுக்கு தெரிந்தவரை மெயின்ஸ்ட்ரீம் அறிவியலில் லெமூரியா இருப்பதற்கு துளி ஆதாரம் இல்லை..வாய்ப்பும் இல்லை. ழான் சொன்னதுபோல அது முற்றிலும் நிராகரிக்கபட்ட கோட்பாடு..

ஆனால் லெமூரியா கண்டம் இன்றி வேறு எதாவது கடலோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கினவா போன்ற ஆய்வுகளில் நீங்கள் ஈடுபட்டிருந்தால் அது பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு துறைசார் ஞானம் இல்லை. உங்கள் ஆய்வுகளின் முடிவில் அப்படி ஏதேனும் தகவல்கள் வந்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

உங்களை டிஸ்கரேஜ் செய்வதோ அல்லது உங்கள் உழைப்பையும், முயற்சிகளையும் நிராகரிப்பதோ என் நோக்கமல்ல. என் அறிவுக்கு எட்டிய விஷயங்களை இழையில் உரையாடிய உங்களுடனும், மற்றவர்களுடனும் பகிர்ந்து கொண்டேன்.இது விவாதம் அல்ல..கருத்து பகிர்தல்.

அதனால் தங்கள் முயற்சிக்ச்ளை தொடர்ந்து செய்யுங்கள்.உங்கள் ஆய்வுகள் வெற்றிபெற என் நல் வாழ்த்துக்கள்.

5 ஏப்ரல், 2011 8:46 pm அன்று, s.bala subramani B+ve <sunke...@gmail.com> எழுதியது:



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Jean-Luc Chevillard

unread,
Apr 5, 2011, 10:58:44 PM4/5/11
to mint...@googlegroups.com
Dear Kannan,

I imagine it is quite difficult for anyone living in modern Tamil Nadu
and interested in Marine Archaeology to distance himself/herself
completely from the "discourses" about Lemuria and the Kumari continent,
although I totally agree with the observation you make ("தாங்கள் லெமூரியா, குமரி என்ற பெயர்களை உங்கள் ஆய்வில் சேர்த்துச்
சொல்வதில்லை என்ற முடிவு நல்ல முடிவு.").

See (Below) how carefully (and diplomatically) Professor Nachimuthu reports on a conference that took place at JNU in september 2010  :-)

It is not easy to deal with rich and/or powerful sponsors !

<http://www.jnu.ac.in/JNUNewsArchives/JNUNews_Sep_Oct10/conferences.htm>
"http://www.jnu.ac.in/JNUNewsArchives/JNUNews_Sep_Oct10/conferences.htm"

**********************************************

Lecture on "The Lost Lemuria and the Kumari Continent"

The Centre of Indian Languages organized a lecture on The Lost Lemuria and the Kumari Continent on 17 September, 2010. Dr. N. Mahalingam a industrialist scholar of Tamilnadu made a presentation of the research on the subject which he has been pursuing with a team of experts in astronomy, Vedic studies; ancient history and archaeology. He proposed an alternate view of the history of Ancient Asia heavily relying on a re-examination of the nine ancient calendar systems including the Saptarishi calendar. Some of the dates proposed by him are; Asoka lived in 12 B.C and Lord Buddha in the 18th century B.C. In the second part of his lecture he talked about the theory of existence of Lemuria, a submerged land beyond in the Indonesian group of islands. After the great deluge three groups of people moved in different directions, the third being the people of Kumarikandam who moved out around one lakh years ago. He correlates it with the reference in Tamil literature to the lost Kumarikandam. He opined that the Indus Valley culture is also as old as these and the later Indian culture is the offshoot of the same culture. A lively debate followed in which his views were challenged. The speaker agreed that it is only a conjecture based on scientific study of old calendars and archaeology which need to be substaintiated.

Prof. Sankar Basu, Dean of SLL&CS was the chair and Prof. Krishnaswamy Nachimuthu, Chairperson of CIL introduced the speaker.

At the end Dr. N. Mahalingam presented two sets of about two dozen books published in English and Hindi on studies and translation of Tamil classics to the JNU Library.

Krishnaswamy Nachimuthu, Chairperson,
Centre of Indian Languages, SLL&CS




***********************************************

வேந்தன் அரசு

unread,
Apr 6, 2011, 7:45:02 AM4/6/11
to mint...@googlegroups.com

>>ராமர் பிள்ளை அவர்களிடம் இரண்டு மாதம்கள் முன்பு பேசியவன் என்ற முறையில் அவரின் படிப்பும்  ஆய்வு முறைகள் இல்ல்லததாலும் மற்றும் திடீர் பணத்தை பாரத்ததும் அரசியல் மனிதர்களை சரியாக கையடதளால் ஏற்பட்ட விளைவுகளையும்

 
பாலு ஐயா
 
நான் வேதிகள் துறையினன்
 
ராமர் பிள்ளை உலக மகா கள்ளன் என்பது அந்த செய்தி வெளியான அன்றே நான் உணர்ந்தேன். அப்போது நான் கோவையில்தான் இருந்தேன்
 
அவருக்கு ஆதரவு கொடுப்பதை தவிருங்கள். அதுவே உங்களுக்கு பெருமை.

selva kumaran

unread,
Apr 6, 2011, 7:51:51 AM4/6/11
to mint...@googlegroups.com
இந்த விஷயத்தில் திரு. வேந்தனரசு சொல்வது உண்மை என்றே நினைக்கிறேன்.


Law of Conservation of Mass உடன் சற்றும் ஒத்து வரவில்லை.

பூர்ணமத பூர்ணமிதமாக பெட்ரோல் உருவாவது எபப்டி?

2011/4/6 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

s.bala subramani B+ve

unread,
Apr 6, 2011, 8:06:02 AM4/6/11
to mint...@googlegroups.com

பாலு ஐயா
 
நான் வேதிகள் துறையினன்
 
ராமர் பிள்ளை உலக மகா கள்ளன் என்பது அந்த செய்தி வெளியான அன்றே நான் உணர்ந்தேன். அப்போது நான் கோவையில்தான் இருந்தேன்
 
அவருக்கு ஆதரவு கொடுப்பதை தவிருங்கள். அதுவே உங்களுக்கு பெருமை.

 

மனிதரை மனிதராக பாருங்கள் . இன்று தவறு என்பதை வலிமை  உள்ள  சமுகம் தான் சொல்கிறது 
தவறு செய்தவர்கள் என்று ஜெயிலில் அடிப்பதே அவர்கள் திருந்த வேண்டும் என்று தான் 

இன்று தவறும் நல்லதும் பணம் தொடர்பானது 
பணம் இல்லாத  நல்ல மனிதர்களை 
சமுகம் விரைவில் 
ஏற்று கொள்வதில்லை 

நல்லோதோ கேட்டதோ 
ராமர் பிள்ளை தொடர்பான செய்திகள் வந்த பிறகு தான் இந்தியாவில் bio fuel  ஆராய்ச்சி வணிக மயமாக பட்டது 


தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் தான் சிறையில் அடைத்தார்கள்

அவர் தொடர்பான கேஸ் இன்னும் முடிய வில்லை

நீங்கள் அவரின் தொடர்பான அனைத்து தகவல்களையும் வைத்து  இருக்கிறிர்கள  என்றால் அனுப்பும்கள் 

கிராமத்தில் இருந்து வந்தவன் தனக்கு கண்ணில் பட்டதை சொல்லும் உரிமை கிடையாதா 

இன்று 150 வருடமாக முறை பட்ட கல்வியை மீறி படிப்பிலாதவர்கள்  தன்னுடிய அறிவை முறையான கள பயிற்சி பெற்று செய்ய முடியாதா 

இது அவர் தொடர்பான கடைசி தகவல் 

ஒப்புமைக்கு தான் ராமர் பிள்ளை தொடர்பான தகவல்வந்தது 

இந்த மடலில் அது பற்றி பேச வேண்டாம் 



Herbal fuel inventor' back with a new claim

TNNSep 23, 2010, 12.25am IST

CHENNAI: Ramar Pillai is back. Nearly 15 years after scientists trashed his claim of a herbal fuel, he held a press conference in Chennai on Wednesday with a new name, Ponnupillai Ramar, and a different fuel'. Claiming it would make transportation much cheaper Rs 5 for a litre he wants the government to support his efforts.

He says his concoction when mixed with water and heated to 78 degrees Celsius turns into an inflammable bio-fuel that gives a smokeless blue flame. "The mixture is 15 gm ammonium chloride, 15 gm sawdust and 15 gm yeast. It is fermented and distilled. Then I mix it with a litre of water and shake it a bit. See how the water settles at the bottom. I call it Velar Bio Hydrocarbon Fuel," he says.




 

s.bala subramani B+ve

unread,
Apr 6, 2011, 8:22:13 AM4/6/11
to mint...@googlegroups.com
நன்றி செல்வன் 
வலியை புரிந்து கொண்டதற்கு

என்னுடிய ஆய்வில் கற்பனையை கலக்க வில்லை 

எந்த சூழ் நிலையில் 1980  கு முற்பட்ட காலத்தில் நீங்கள் சொன்ன மன உளவியல்  இங்கு உள்ள தமிழர்களுக் வந்தது என்பதை 
positive ஆக பார்த்து உள்ளேன் 

1802 lamptan great arc survey 
1872 sir john murray HMS challenger ship survey reports
1872 on wards HMS investigators ship survey reports
1885 manual of the madras presidensy reports
 thurstan cast and tribes


Sir rober bruce foots Madras stone axe factory related pre history survey reports 

caldwell books,
adichanallur excavations
south Indian inscriptions volume 
arikka medu excavations 

மற்றும் பல பல 

அது பற்றி பேச போனால் அரசியலில் கொண்டு விடும்
 அது தொடர்பான தகவல்கள் என் ஆய்வு நூலில் வராது
ஆனால் என்னுடிய ஆய்வை எப்படி செய்தேன் என்ற என்னுடிய  மற்றொரு நூலில் வரும் 


என்னுடிய ஆய்வு முழுவதும் கடலுக்கும்  நிலத்திற்கும் தொடர்பானது
இயற்கையின் சீற்றம் மனிதர்களை எப்படி இடம் மாற வைக்கிறது என்பது தான் 


தொடர்பில் இருப்போம்

இந்தியா வரும் போது அவசியம் தகவல் கொடுக்கவும்

என்னுடிய முயற்சிகளை காணொளி மூலம் காண்பிக்கிறேன் 








2011/4/6 செல்வன் <hol...@gmail.com>



--
S.Balasubramani B+ve

s.bala subramani B+ve

unread,
Apr 6, 2011, 8:23:55 AM4/6/11
to mint...@googlegroups.com


2011/4/6 s.bala subramani B+ve <sunke...@gmail.com>





 

மனிதரை மனிதராக பாருங்கள் . இன்று தவறு என்பதை வலிமை  உள்ள  சமுகம் தான் சொல்கிறது 
தவறு செய்தவர்கள் என்று ஜெயிலில் அடிப்பதே அவர்கள் திருந்த வேண்டும் என்று தான் 

இன்று தவறும் நல்லதும் பணம் தொடர்பானது 
பணம் இல்லாத  நல்ல மனிதர்களை 
சமுகம் விரைவில் 
ஏற்று கொள்வதில்லை 

நல்லோதோ கேட்டதோ 
ராமர் பிள்ளை தொடர்பான செய்திகள் வந்த பிறகு தான் இந்தியாவில் bio fuel  ஆராய்ச்சி வணிக மயமாக பட்டது 


தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் தான் சிறையில் அடைத்தார்கள்

அவர் தொடர்பான கேஸ் இன்னும் முடிய வில்லை

நீங்கள் அவரின் தொடர்பான அனைத்து தகவல்களையும் வைத்து  இருக்கிறிர்கள  என்றால் அனுப்பும்கள் 

கிராமத்தில் இருந்து வந்தவன் தனக்கு கண்ணில் பட்டதை சொல்லும் உரிமை கிடையாதா 

இன்று 150 வருடமாக முறை பட்ட கல்வியை மீறி படிப்பிலாதவர்கள்  தன்னுடிய அறிவை முறையான கள பயிற்சி பெற்று செய்ய முடியாதா 

இது அவர் தொடர்பான கடைசி தகவல் 

ஒப்புமைக்கு தான் ராமர் பிள்ளை தொடர்பான தகவல்வந்தது 

இந்த மடலில் அது பற்றி பேச வேண்டாம் 



Herbal fuel inventor' back with a new claim

TNNSep 23, 2010, 12.25am IST

CHENNAI: Ramar Pillai is back. Nearly 15 years after scientists trashed his claim of a herbal fuel, he held a press conference in Chennai on Wednesday with a new name, Ponnupillai Ramar, and a different fuel'. Claiming it would make transportation much cheaper Rs 5 for a litre he wants the government to support his efforts.

He says his concoction when mixed with water and heated to 78 degrees Celsius turns into an inflammable bio-fuel that gives a smokeless blue flame. "The mixture is 15 gm ammonium chloride, 15 gm sawdust and 15 gm yeast. It is fermented and distilled. Then I mix it with a litre of water and shake it a bit. See how the water settles at the bottom. I call it Velar Bio Hydrocarbon Fuel," he says.

 A CBI case against Ramar for cheating is still in court. He was arrested in March 2000 for allegedly buying organic chemicals from the market, mixing them with additives and selling a herbal fuel'.

That has not stopped him from making a re-appearance in public with a fresh claim. "I have been waiting for a grant for the patent I filed in 2008. It has been declared now and no objections have been filed so far. Now it is just a matter of getting the certificate," he says.

Ramar says he had been readying to get his product into the market. "A lot of people have been threatening to steal my technology and trying to keep the product from entering the market. I have decided to get it to the market in some part of the country within a month. The Himachal Pradesh chief minister has a licence ready for me. I made a lot of enemies after I was successful in selling 15 lakh litres of fuel between 1996 and 2001. None of my customers complained," says Ramar.

source 

http://articles.timesofindia.indiatimes.com/2010-09-23/chennai/28247001_1_claim-gm-herbal-fuel




 




--
S.Balasubramani B+ve

Jean-Luc Chevillard

unread,
Apr 6, 2011, 12:26:37 PM4/6/11
to mint...@googlegroups.com, sunke...@gmail.com
Dear சிவ பாலசுப்ரமணி,

thanks for your comment.

I see in another message of yours that you were born
on 07.04.1963 at Uraiyur.

That seems to mean that you will be 48 tomorrow.

I wish you many happy returns of the day.

Happy birthday!

That makes you my தம்பி by 7 years
(I was born in March 1956,
in a small French town called "Bressuire",
which is located in Western France).

I am the eldest of 6  children
(I have 2 younger brothers [1957 & 1968] and 3 younger sisters [1958, 1961 & 1965])

As an அண்ணன்,
let me share a few "souvenirs" (a French word)
with you.

My first visit to Tamil Nadu took place in july 1981,
and I immediately started to try to learn Spoken Tamil.

During the second year (1982), I came in touch with fishermen communities
and recorded a number of ராகக் கதைகள் ((to be distinguished from உம்மைக் கதைகள்)),
that were current among them
(my preferred one is the பப்பரவாயன் கதை,
which I recorded several times).

[[at the time, I had not yet developped an interest in Classical Tamil,
and was utterly convinced that the only REAL thing is (spontaneously) SPOKEN Tamil
and that anything else is artificial (and less valuable)]]

I sometimes accompanied my friends in their fishing activities
on கட்டமரம், and realized, on that occasion,
that it is quite possible,
while being at sea,
to be SUN-BURNT even across a cotton shirt
and to be unable to lie on your back
for several days.

HOWEVER,
that was not the only thing which I noticed.

There were also a few things which disappointed the young (25-years old) man that I was.

ONE of them what that the sun would set every day at 6:30
(in Europe, we have those gorgeous evenings in Summer,
where you can have DAYLIGHT until 10:30 pm).

ANOTHER one was the INCREDIBLY small difference between the HIGH TIDE and the LOW TIDE,
which amounted to a few INVISIBLE meters.

Any French child who has spent a lot of time on the sea-side
(especially in Bretagne)
is used to [spoilt by] the HUGE differences between the HIGH TIDE and the LOW TIDE.


And he also knows (and has seen it) that several times a year
the difference between the HIGH TIDE and the LOW TIDE
can amount to several kilometers
(in some places it can be 5 kms, or maybe even more).

On those special days,
you visit places that are real but
hidden from normal human interaction 98% of the time.

And you have a "picnic under the sea",
knowing well that that same place will be covered by 10 or 20 meters of water,
in a few hours.

If you have never visited Bretagne,
you should.

France has a STRONG relationship with the sea
(and a very long coastline)
and I am sure you would enjoy getting a glimpse
of our visions of the sea.

"Homme libre, toujours tu chériras la mer!"

-- ழான் (Jean-Luc)




On 05/04/2011 17:54, s.bala subramani B+ve wrote:
கற்பனையும் கனவுகளும் முட்டாள்தனம் என்று நாம் நினைக்கும் பல 
கிண்டலடிக்க பட்ட  நிகழ்வுகள் இன்று அறிவியல் என்ற பெயரில் கோடி கட்டி பறக்கிறது

இறக்கையை கட்டி பறக்க முயன்ற பிறகு தான் விமானத்திற்கு தாவினார்கள்


இணைப்பு பாலம் என்ற போது நம்பாதவர்கள் 
mid indian ocean ridges என்ற போது வேறு மாதிரி பார்த்தார்கள்

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கியது என்று கேருகலியன் மற்றும் இலங்கைக்கு கீழே உள்ள மைக்ரோ காண்டினென்ட் என்று சொன்னவர்கள் இன்று burcle crater கடலில் விழுந்தது  2500 BC என்றும் சொல்கிறார்கள்

அறிவியல் பார்வையில் சொல்ல வேண்டும் என்ற உங்கள் ஆவல் நிறைவேறும்

ராமர் பிள்ளை பெட்ரோல் என்று தாவரத்தில் இருந்து எடுத்து காட்டிய எண்ணையை அறிவியல் இல்லை என்று 
சொன்னவர்கள் 

இன்ற மூலிகை எண்ணை என்று ஆமணைக்கை  மற்றும் பல்வேறு செடிகளின் எண்ணைகளை கொண்டு காப்புரிமையும் எடுக்கிறார்கள்

உங்களுக்கு வேண்டியது அறிவியல் ஏற்று கொள்ள வேண்டும் 

அதற்கான முயற்சிகள்  நவீனத்தையும் மரபையும் இணைத்து நடந்து கொண்டு இருக்கின்றன 




2011/4/5 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
Yes,

children should be taught about the importance of marine archaeology,
about what one can see through sea-diving,
about the existence of documented historical sea-level changes
(about the probably forthcoming future sea-level changes),
about plate tectonics, etc

But it should never be mixed up
with DISCREDITED unscientific fantastic speculations
about Lemuria and Kumari Kandam.

It is like mixing up chemistry
and alchemistry.

It creates utter confusion.

-- Jean-Luc


On 05/04/2011 07:52, செல்வன் wrote:


4 ஏப்ரல், 2011 8:08 pm அன்று, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> எழுதியது:
One of the sections which gives the most food for thought
is the one which starts on page 591 and which is called "teaching loss".

It is terrifying to imagine that school can be used for what I cannot call otherwise
than "collective brainwashing".

Is this still going on in Modern Tamil Nadu?

What a frightful thing to do to young children!


Jean-Luc,

I hope that it isn't still being taught at Tamilnadu schools.But I wouldn't be surprised if it still is being taught. As you said if it still happens, it is the equivalent of corrupting the youth:-((


--
செல்வன்



www.holyox.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
It is loading more messages.
0 new messages