

விமரிசனம் இழையை பார்த்தவுடன் முதலில் நினைவிற்கு வந்தது, வெங்கடாசலத்தைப் பற்றிதான் (கற்பனை பெயர்).
"ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டான்.
பாவி! பழி வாங்கத்தான் பணிவாக பேசியிருக்கிறான் என்பது புரிந்தது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

மாமி இதை முதல்முறை சொன்னபோது எனக்கு 'பக்'கென்றிருந்தது. அப்போது எங்களோடு இருந்த ராஜூ எழுதிய கதை ஒன்று இப்போதைய பிட்டு படங்களை விட கோரமானது. எங்களுக்கு அம்மா போன்றிருந்த மாமியிடம் இதை சொல்லவும் முடியாது, முழுங்கவும் முடியாது சிந்து பைரவி ஜனகராஜ் போல திணறியது எனக்குத்தான் தெரியும்.
'கலையா மௌனம் கலைத்து நீ பேச, கலையா மௌனம் என்னுள் குடியேறியதென்ன' என்பது போல்
ஸ்ரீரங்கத்து பரிபாஷை ஊடாட சுகமாக உள்ளது!
நான் கவி வடிவம் குறித்து முன்பொரு கவிதை செய்தேன்!
வடிவம்
புள்ளையார் பிடிப்பது சுலபம். பிள்ளையார் பிடிப்பது
போல. முருக்கு பிழியும் போது முன்னால் விழும்
துண்டு பிள்ளையார். பெண்கள் கூடும் போது
சின்ன மஞ்சள் துண்டு பிள்ளையார்.
சாணி உருண்டை கூட பிள்ளையார்தான்.
அழுக்கைத் திரட்டி பிள்ளையாய் சமர்த்தாய்
இரு என்று குளிக்கப் போனாள்.
உள் கிடக்கை உயிர் பெற்றது. கோயில்
வேண்டாம், கூறை வேண்டாம். இந்தியப்
பிரஜைக்குத் துணையாக
வானம் பார்த்து ஆற்றங்கரையில்...
பேனா எழுதுமா? மை உண்டா? என்றால்
போடு ஒரு புள்ளையார் சுழி. இப்படி புடிக்கப்
புடிக்கப் புள்ளையார். வடிவம் முதன்மை அல்ல.
இக்கவிதை போல.
உள்ளக்கிடக்கை உயிர் பெரும்.
நா.கண்ணன்
2011/3/5 selva kumaran <selvaku...@gmail.com>
>
> பெரிய செய்தி ஏதுமில்லை தேனீயாரே!
>
> அவ்வப்போது மன குட்டையில் தானாக துள்ளி எழுந்து வெளியே வந்து நீந்தும் எண்ண ங்களின் பதிப்பே இந்த இழை.
>
> எல்லோரும் படிக்கக் கூடிய என் பர்ஸனல் டைரியின் பக்கங்கள் எனலாம்.
>
> எனக்கும் எழுதுவதற்கு ஆசை. படிக்க ஒன்றிரண்டு பேர் மாட்டினால் போதாதா? :)))
>
> 2011/3/5 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
>>
>> ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஅ
>> பழி வாங்கிட்டாரு வெங்கடாசலம்
>> அது சரி நீங்கள் பீடிகை போடுவதைப் பார்த்தால் ஏதோ பெரிய செய்தி பின்னால் வரப் போகிறது
>> என்று தோன்றுகிறது தொடருங்கள்
>> அன்புடன்
>> தமிழ்த்தேனீ
>>
>> 2011/3/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>>
>>> ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டான்//
>>>
>>> நல்லாச் சிரிச்சேன். நன்றி.
>>>
>>> 2011/3/5 selva kumaran <selvaku...@gmail.com>
>>>>
>>>> விமரிசனம் இழையை பார்த்தவுடன் முதலில் நினைவிற்கு வந்தது, வெங்கடாசலத்தைப் பற்றிதான் (கற்பனை பெயர்).
>>>>
>>>>
>>>> "ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டான்.
>>>>
>>>>
>>>> பாவி! பழி வாங்கத்தான் பணிவாக பேசியிருக்கிறான் என்பது புரிந்தது.
>>>>
>>>>
>>>>
>>>> --
>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
2. Etymology
சொல்லாய்வு என்றால் சரியாக இருக்குமா? சொற்மூல ஆய்வு? சரி! எப்படியும் இதை எப்படி சொல்ல வேண்டும் என்று புழுதிப் பறக்க அடித்து விவாதிக்க ஜாம்பவான்கள் இருக்கும்போது, நான் கொஞ்சம் அடக்கி வாசிப்பதுதான் சரியாக இருக்கும். நான் Etymology
மின்தமிழில் இரண்டு அல்லது மூன்று இழைகளில் சொல் மூலத்தை பற்றிப் பேச்சு போய்க்கொண்டிருப்பதைப் படித்ததும் சாரங்கபாணியை நினைத்துக் கொண்டேன்.
இப்போதும் அவன் இதை கணினியில் படித்துக் கொண்டிருக்கலாம். அவன் என்னை விட ஒரு வயது பெரியவன். உலகத்தின் எந்த மூலையில் இருக்கிறானோ?! எங்கு இருந்தாலும் அவன் அடிப்படைக் குணத்தில் ஒன்று
அவனது தமிழாசிரியரால் அவனுக்கு அபார தமிழ்ப் பற்று ஏற்பட்டது. காய்ந்த கிளையில் விழும் தீப்பொறி தீயாக மாறுவதைப் போல அது தமிழ் வெறியாக நாளடைவில் மாறிவிட்டது. அதைப் போன்ற வெறியை இது வரை நேரில் நான் கண்டதில்லை.
கலைச்செல்வன் என்ற நண்பர் எங்கள் கூட்டத்திற்கு வருவதுண்டு. அவர் ஒரு உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர். அது S.S.L.C. பதினோராம் வகுப்பாய் இருந்த நேரம். எனவே மேல்நிலைப் பள்ளி என்ற பெயர் வரவில்லை.
இலக்கியக் கும்பல்; இலக்கிய வட்டம் என்பதற்கு அடிப்படை தகுதியாக இருக்க வேண்டியவைகள் எல்லாம் எங்கள் இடத்திலும் இருந்தன. பேச ஆரம்பித்து ஐந்து நிமிடத்திற்கெல்லாம் அடித்துக் கொள்ளாத குறையாக பேச்சு தடித்து விடும். ஆனால் அதை சூடான கருத்துப் பரிமாற்றம் எனச் சொல்லிக் கொள்வோம். பத்தாவது நிமிடம் ஒருவர் வெளிநடப்பு செய்வார். சில சமயம் கிட்டத்தட்ட எல்லோருமே வெளி நடப்பு செய்து விடுவார்கள்.
கலைச்செல்வன் அன்று வந்திருந்தார். அன்று கவிதைப் பற்றிய பேச்சு திசை திரும்பி ஏதோ ஒரு சொல்லைப் பற்றிக் கொண்டு நின்றது. அடுத்து என்ன நிகழ்ந்திருக்கும் என்பதில் யூகம் வேறு வேண்டுமா? Etymologyதான்.
கந்தகக் கிடங்கினுள் தீவட்டியைப் போட்டாற் போல ஆகி விட்டது.
அந்த கந்தகக் கிடங்கினுள்தான் சாரங்கபாணி என்னும் டி.என்.டியும் இருந்தது.
சாரங்கபாணி பேயாட்டம் ஆடி விட்டான். அதில் சிறிது Ego பாதிக்கப்பட்ட கலைச்செல்வன்,
"சாரங்கபாணி என்ற பெயரே வட மொழியாயிருக்க, அப்புறம் என்ன பெரிய தமிழ்ப்பற்று வேண்டியிருக்கிறது?", என்று வார்த்தையை விட்டு விட்டார்.
ஐயையோ, ஏற்கனவே கள்ளுண்ட கவியாய் (கவிக்கு இன்னொரு பொருள் தெரியுமில்லையா?) வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் சாரங்கபாணியின் கையில் சூட்டுக் கோலையும் தந்து விட்டானே என்று மிரண்டு விட்டோம்.
அதற்குப் பிறகு அங்கே நடந்த உரையாடலின் சாராம்சத்தை முடிந்த வரை தவறின்றி தருகிறேன்.
"சாரங்கபாணி வடமொழிப் பெயரா? யார் சொன்னது?", இது சாரங்கபாணி.
"ஊரே சொல்லும்!", இது கலைச்செல்வன்.
"சாரங்கபாணி என்றால் என்ன பொருள் என்றாவது தெரியுமா? தெரிந்து விட்டு பேசுங்கள்!"
"விஷ்ணுவின் கையிலுள்ள வில்லின் பெயர் சாரங்கம்! கலைமானின் கொம்பினால் ஆன வில் என்பதால் அந்த பெயர்!"
"ஹே ஹே ஹே! தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லுங்கள்!"
"அப்படியா? நீங்களே சொல்லுங்களேன்! சாரங்கம் என்றால் என்ன? சாரங்கபாணிக்கு என்ன பொருள்?"
"சார் அங்கம் பாணி! சார்'னா சார்தல்; அங்கம்னா அங்கேனு தமிழில் பொருள்; பாணினா அழகு, அன்புனு அர்த்தம்! அன்பால் அங்கே சார்ந்து இருப்பவன் என்று பொருள்!"
"என்ன உளறல்? அப்போது திருமாலுக்கு அந்த பெயர் எப்படி பொருந்தும்?"
"திருமாலுக்கு வைத்திருப்பது வடமொழி பெயர்; என்னுடையது வடமொழிப் பெயரல்ல"
கலைச்செல்வன் வெளிநடப்பு செய்துவிட்டார்.
நான் காபி குடித்து விட்டு அதன் பிறகு வெளி நடப்பு செய்யலாம் என்பதால் அங்கேயே இருந்தேன். அங்கே இருந்த சிலருக்கும் அதே நினைப்புதான் இருந்திருக்கும்.
சாரங்கபாணி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.







முன்னால் அனுப்பிய மடலில் சில வரிகள் அழிந்திருக்கின்றன. ஏற்கனவே கூகுளுக்கு என் எழுத்தைப் பற்றி தீர்மானம் வந்துவிட்டிருக்கலாம்.
மீண்டும் விட்ட வரிகளைச் சேர்த்து அனுப்பி இருக்கிறேன்.
சாரங்கபாணி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
சந்தவசந்தத்தில் 'வாருமையா எழுத்தாளரே' என்று தொ மு சி ரகுநாதனின் ஆரம்ப
வரிகளை எடுத்துக் கொண்டு அரங்கனார் எழுதிய கவிதையை இன்றைக்கும் ரசித்து
விமரிசித்துக் கொண்டிருக்கிற செல்வ குமரன் இங்கேயும்!!
எழுத ஆசை! எழுதுகிறேன்! என்ன ஒரு அட்டகாசமான தலைப்பு!
முதல் பகிர்விலேயே
"பேப்பரில் தலைப்பாக,
'கலையா மௌனம் கலைத்து நீ பேச, கலையா மௌனம் என்னுள் குடியேறியதென்ன'
என்பது
போல் இரண்டு மூன்று வரிகளில் பெரிதாக ஏதோ இருந்தது.
கீழே கவிதை இருக்க வேண்டிய இடத்தில்,
'மௌன மூச்சு' என்று இருந்தது.
என் குழப்பத்தைப் புரிந்துக் கொண்ட வெங்கடாசலம்,
"இல்லே! இதுதான் கவிதை! பெரிசா இருக்கறதுதான் தலைப்பு!", என்றான்.
"என்ன புது ட்ரெண்டா?"
"ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட
தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து
போய்விட்டான்.
பாவி! பழி வாங்கத்தான் பணிவாக பேசியிருக்கிறான் என்பது புரிந்தது. "
ஒரு ஆளைக் கத்தியால் குத்தித்தான் சாகடிக்க வேண்டுமா என்ன!!
ஆசை தீரும் மட்டும் எழுதுங்கள் ஸ்வாமி! கொஞ்சம் கூர்மையான பகடியோடு
எழுதுபவர்களை வாசித்து நான்தா காலமாயிற்று!
இது என் வரவேற்புக் கட்டியம்!!
-----------------------------
வாசிப்பதில் தான் எனக்குக் கொள்ளை ஆசை!
எழுத்தாளனைவிட உயரத்தில் பறக்க ஒரு வாசகனால் தான் முடியும்!
---கிருஷ்ணமூர்த்தி
On Mar 5, 4:59 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> பெரியவர்கள் என்னை கோபிக்காமல் இருக்கட்டும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சந்தவசந்தத்தில் 'வாருமையா எழுத்தாளரே' என்று தொ மு சி ரகுநாதனின் ஆரம்ப
வரிகளை எடுத்துக் கொண்டு அரங்கனார் எழுதிய கவிதையை இன்றைக்கும் ரசித்து
விமரிசித்துக் கொண்டிருக்கிற செல்வ குமரன் இங்கேயும்!!
எழுத ஆசை! எழுதுகிறேன்! என்ன ஒரு அட்டகாசமான தலைப்பு!
முதல் பகிர்விலேயே
"பேப்பரில் தலைப்பாக,
'கலையா மௌனம் கலைத்து நீ பேச, கலையா மௌனம் என்னுள் குடியேறியதென்ன'
என்பது
போல் இரண்டு மூன்று வரிகளில் பெரிதாக ஏதோ இருந்தது.
'மௌன மூச்சு' என்று இருந்தது.
கீழே கவிதை இருக்க வேண்டிய இடத்தில்,
என் குழப்பத்தைப் புரிந்துக் கொண்ட வெங்கடாசலம்,
"இல்லே! இதுதான் கவிதை! பெரிசா இருக்கறதுதான் தலைப்பு!", என்றான்.
"என்ன புது ட்ரெண்டா?"
"ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட
தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து
போய்விட்டான்.
பாவி! பழி வாங்கத்தான் பணிவாக பேசியிருக்கிறான் என்பது புரிந்தது. "
ஒரு ஆளைக் கத்தியால் குத்தித்தான் சாகடிக்க வேண்டுமா என்ன!!
ஆசை தீரும் மட்டும் எழுதுங்கள் ஸ்வாமி! கொஞ்சம் கூர்மையான பகடியோடு
எழுதுபவர்களை வாசித்து நான்தா காலமாயிற்று!
இது என் வரவேற்புக் கட்டியம்!!
-----------------------------
வாசிப்பதில் தான் எனக்குக் கொள்ளை ஆசை!
எழுத்தாளனைவிட உயரத்தில் பறக்க ஒரு வாசகனால் தான் முடியும்!
---கிருஷ்ணமூர்த்தி
> பெரியவர்கள் என்னை கோபிக்காமல் இருக்கட்டும்.
--
:-))))
-------------------------
எனக்கு ஃ பில்டர் காப்பி மட்டும் தான் பிடிக்கும்!
ஃ பில்டர்களை அல்ல!
கிருஷ்ணமூர்த்தி
எழுத ஆசை! எழுதுகிறேன்! என்ன ஒரு அட்டகாசமான தலைப்பு!
முதல் பகிர்விலேயே
"பேப்பரில் தலைப்பாக,
'கலையா மௌனம் கலைத்து நீ பேச, கலையா மௌனம் என்னுள் குடியேறியதென்ன'
என்பது
போல் இரண்டு மூன்று வரிகளில் பெரிதாக ஏதோ இருந்தது.
கீழே கவிதை இருக்க வேண்டிய இடத்தில்,
'மௌன மூச்சு' என்று இருந்தது.
என் குழப்பத்தைப் புரிந்துக் கொண்ட வெங்கடாசலம்,
"இல்லே! இதுதான் கவிதை! பெரிசா இருக்கறதுதான் தலைப்பு!", என்றான்.
"என்ன புது ட்ரெண்டா?"
"ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட
தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து
போய்விட்டான்.
பாவி! பழி வாங்கத்தான் பணிவாக பேசியிருக்கிறான் என்பது புரிந்தது. "
ஒரு ஆளைக் கத்தியால் குத்தித்தான் சாகடிக்க வேண்டுமா என்ன!!
ஆசை தீரும் மட்டும் எழுதுங்கள் ஸ்வாமி! கொஞ்சம் கூர்மையான பகடியோடு
எழுதுபவர்களை வாசித்து நான்தா காலமாயிற்று!
இது என் வரவேற்புக் கட்டியம்!!
-----------------------------
வாசிப்பதில் தான் எனக்குக் கொள்ளை ஆசை!
எழுத்தாளனைவிட உயரத்தில் பறக்க ஒரு வாசகனால் தான் முடியும்!
---கிருஷ்ணமூர்த்தி
2. Etymology
ஐயையோ, ஏற்கனவே கள்ளுண்ட கவியாய் (கவிக்கு இன்னொரு பொருள் தெரியுமில்லையா?)
On Mar 5, 6:23 am, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> அன்பின் கிருஷ்ணமூர்த்தி
>
> உண்மையில் இனி வரப்போகும் விஷயங்களில் எல்லாம் என்னை எப்படியெல்லாம் இந்த
> பெரியவர்கள் (உண்மையில் ஜாம்பவான்கள்) கலாய்த்து மண்ணைக் கவ்வ வைத்தார்கள்
> என்பது வரும்.
>
> இந்த விஷயங்கள் நடந்தக் காலக்கட்டத்தில் எனக்கு கோபம் வந்தது.
”நடந்த காலக்கட்டத்தில் எனக்குக் கோபம் வந்தது”
புதிய பார்வை. “புதியப் பார்வை” என ஒற்று மிகத் தேவையில்லை.
இப்போது
> நினைத்துப் பார்த்தால் சுகமாக இருக்கிறது.
>
> 2011/3/5 கிருஷ்ணமூர்த்தி <krishn...@gmail.com>
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
hen
in the Course of human events it becomes necessary for one people to
dissolve the political bands which have connected them with another and
to assume among the powers of the earth, the separate and equal station
to which the Laws of Nature and of Nature's God entitle them, a decent
respect to the opinions of mankind requires that they should declare the
causes which impel them to the separation.

Ship + yard
இதைத் தமிழில் எழுதும் போது எப்படிப் புணரும்? இதை திசைச்சொல்லாகக்
கருதாமல் தமிழ்ச் சொல்லாக பாவித்து விடை கூறவும். ஒரு ஆய்விற்குத்தேவை.
அன்புடன்
நா.கண்ணன்
ஷிப் + யார்டு
ஷிப்பார்டு என்று வருமா?
ஷிம்யார்டு என்று வருமா?
க.>
செல்வனை 'பேஷ்! பேஷ்!' என்று பராட்டுவதில், ஒரு குஷி.
என்னமா எழுதறார்!
ஆதிப்பிரான் என்று இவரும் அந்தக்காலம் தொட்டுத்தான் நிற்கிறார். யார்
கண்டு கொள்கிறார்கள்!! :-)
நா.கண்ணன்
2011/3/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
>>>>>"என்னடாப்பா இது? இராமாயணத்துலே மனசுலே நின்னவங்க யாருன்னு கேட்டா ஒருத்தன்
>>>>> கூட இராமர்னு சொல்லலையே?"<<<<
>
> சூப்பர். பஞ்சோ பஞ்ச் :-))
>
> 2011/3/11 selva kumaran <selvaku...@gmail.com>
>>
>> 4. பாண்டித்திய தளை
>>
>>
>>>>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/



4. பாண்டித்திய தளை
"பாட்டி விழா எப்படி இருந்தது?"
"என்னடாப்பா இது? இராமாயணத்துலே மனசுலே நின்னவங்க யாருன்னு கேட்டா ஒருத்தன் கூட இராமர்னு சொல்லலையே?"
சிலருக்கு ராம காவியம்! வேறு சிலருக்கோ அது ராவண காவியம்!
லோகோ பின்ன ருசி என்று தெரியாமலா சொல்லி வைத்தார்கள்!!
-------------------------
எதுவாக இருந்தாலும் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும்!
ஏனென்றால்,இது ஒலிபெருக்கிகளின், ஊதுகுழல்களின் காலம்!!
சிலருக்கு கம்ப ரசம்

நன்றாக உள்ளது!
ஸ்ரீரங்கத்து பரிபாஷை ஊடாட சுகமாக உள்ளது!
நான் கவி வடிவம் குறித்து முன்பொரு கவிதை செய்தேன்!
வடிவம்
புள்ளையார் பிடிப்பது சுலபம். பிள்ளையார் பிடிப்பது
போல. முருக்கு பிழியும் போது முன்னால் விழும்
துண்டு பிள்ளையார். பெண்கள் கூடும் போது
சின்ன மஞ்சள் துண்டு பிள்ளையார்.
சாணி உருண்டை கூட பிள்ளையார்தான்.
அழுக்கைத் திரட்டி பிள்ளையாய் சமர்த்தாய்
இரு என்று குளிக்கப் போனாள்.
உள் கிடக்கை உயிர் பெற்றது. கோயில்
வேண்டாம், கூறை வேண்டாம். இந்தியப்
பிரஜைக்குத் துணையாக
வானம் பார்த்து ஆற்றங்கரையில்...
பேனா எழுதுமா? மை உண்டா? என்றால்
போடு ஒரு புள்ளையார் சுழி. இப்படி புடிக்கப்
புடிக்கப் புள்ளையார். வடிவம் முதன்மை அல்ல.
இக்கவிதை போல.
உள்ளக்கிடக்கை உயிர் பெரும்.
நா.கண்ணன்
2011/3/5 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
>
> பெரிய செய்தி ஏதுமில்லை தேனீயாரே!
>
> அவ்வப்போது மன குட்டையில் தானாக துள்ளி எழுந்து வெளியே வந்து நீந்தும் எண்ண ங்களின் பதிப்பே இந்த இழை.
>
> எல்லோரும் படிக்கக் கூடிய என் பர்ஸனல் டைரியின் பக்கங்கள் எனலாம்.
>
> எனக்கும் எழுதுவதற்கு ஆசை. படிக்க ஒன்றிரண்டு பேர் மாட்டினால் போதாதா? :)))
>
> 2011/3/5 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
>>
>> ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஅ
>> பழி வாங்கிட்டாரு வெங்கடாசலம்
>> அது சரி நீங்கள் பீடிகை போடுவதைப் பார்த்தால் ஏதோ பெரிய செய்தி பின்னால் வரப் போகிறது
>> என்று தோன்றுகிறது தொடருங்கள்
>> அன்புடன்
>> தமிழ்த்தேனீ
>>
>> 2011/3/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>>
>>> ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டான்//
>>>
>>> நல்லாச் சிரிச்சேன். நன்றி.
>>>
>>> 2011/3/5 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
>>>>
>>>> விமரிசனம் இழையை பார்த்தவுடன் முதலில் நினைவிற்கு வந்தது, வெங்கடாசலத்தைப் பற்றிதான் (கற்பனை பெயர்).
>>>>
>>>>
>>>> "ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டான்.
>>>>
>>>>
>>>> பாவி! பழி வாங்கத்தான் பணிவாக பேசியிருக்கிறான் என்பது புரிந்தது.
>>>>
>>>>
>>>>
>>>> --
>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

--
பாரதசக்தி காவியம், கவியோகியாருடைய மனதில் நீண்ட நாட்களாகத்தங்கி
வளர்ந்துகொண்டிருந்த வடிவம். ஒரு சில மாதங்களில் முடிவானது அல்ல. ஒரு
தரம், எழுதிவைத்திருந்தது திருடுபோனதும், மறுபடி ஆரம்பத்தில் இருந்தே
எழுத ஆரம்பித்த சூழ்நிலையைப் பற்றியும் யோகியார் தன்னுடைய சுயசரிதையில்
தெளிவாகவே சொல்லி இருக்கிறார். ஆத்மசோதனை என்று முதல் பாகமாகவும்,
சோதனையும் சாதனையும் என்று அடுத்த பகுதியாகவும் வந்த இந்த சுயசரிதை,
இப்போது ஒரே புத்தகமாக சோதனையும் சாதனையும் என்ற தலைப்பில் சுத்தானந்த
நூலகத்தாரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
சோதனையும் சாதனையும் என்று தலைப்பில் உள்ள மாதிரியே, கவியோகி தன்னுடைய
வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், சாதனைகளையும் 1975 ஆம் ஆண்டு இதை
வெளியிடும் தருணம் வரை உள்ள பல நிகழ்ச்சிகளைச் சுவையோடு
விவரித்திருக்கிறார். நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிற நூல்
இது!
------------------------------------
எழுத நினைத்தேன், எழுதிவிட்டேன்!
கிருஷ்ணமூர்த்தி
On Mar 18, 7:00 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
ஆகா! திருவரங்கத்து தாமரைப் புரட்சியின் அடிநாதம் கேட்கிறதே!
திருவாய்மொழியின் ஒரு பாசுரத்தில் நம்மாழ்வார் ஆதிப்பிரான் நிற்க என
இருமுறை வருமாறு எழுதுவார். அதற்கு இப்படித்தான் வியாக்கியானம் போகும்.
நாம் இறைவனை அடைய வேண்டும் என் யத்தனப்படுவதை(??????)விட அவன் நம்மை
அடையச் செய்யும் பிரயர்த்தனம் வலியது!!
எனவேதான் ஏ.கே.இராமனுஜன் திருவாய்மொழி மொழிபெயர்ப்பில் பேசும் போது
ஒன்றுக்கு இரண்டுமுறை என்று விழுந்து, விழுந்து ஏன் சேவிக்கிறாய்? அவன்
உள்ளம் வருத்தப்படும்! என்று எழுதுகிறார். அதுதான் அவன் நிலை.
இறைவனைப் பற்றி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றுதானே இருக்கிறது
நமது அணுகுமுறை!!
அன்புடன்
நா.கண்ணன்
6.அது ஒரு காவியமா?
"எ
ஆகா! திருவரங்கத்து தாமரைப் புரட்சியின் அடிநாதம் கேட்கிறதே!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
- சொல்லுக்குச் சொல் மந்திரமாக இருந்து, அமரிக்கையாக, தவமிருக்கத்
தூண்டும் சொற்றொடரிது. 'மனம் பேசுகிறது. இதல்லவோ ஆன்மீகம்! அடடா! ஓரளவு
புரிகிறதே' என்று சிந்திக்க வைக்கிறது. இத்தகைய அருமையான சொற்றொடரை
பார்த்து பல நாட்கள் ஆயின.
இன்னம்பூரான்
19 03 2011
2011/3/19 coral shree <cor...@gmail.com>:
--
" நன்றி உங்களுக்கு கவியோகியிடமும் பரிச்சயம் இருப்பது குறித்து மகிழ்ச்சி. உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்"கீதா ஜி
எனக்கு கவியோகியின் பரிச்சயம் மிகக் குறைவே! என் நண்பர் சம்பத்தின் அப்பாவிற்குதான் நெருக்கம் அதிகம்! மேலும் அந்த Scan செய்த மடலும் சம்பத்தின் அப்பாவிற்கு வந்த ஒன்றே!
--
--





அந்தக் கடைசி வரி, பஞ்ச், நல்ல நயம்!7. அப்போதுதான் புரிந்தது
விருட்டென திரும்பி அப்படிப் பேசிய இராமலிங்கத்தைத் திரும்பிப் பார்த்தார். மேற்கொண்டு பேசாமல் எழுந்துப் போய்விட்டார்.
நாங்களெல்லாம் உறைந்துப் போய் அமர்ந்திருந்தோம்.
நீங்க மதுரைப் பக்கமா? வேற யாரும் இந்த ஏழரைங்கற சொல்லை இவ்வளவு இரசித்து சிரிக்க மாட்டார்கள்! :)))
என்னடா இது, கோளறு பதிகம் பாடியவருக்கு இவ்வளவு நூற்றாண்டுக்குப் பிறகா இப்படி ஒரு ஏழரை என்று தோன்றியது.//
சிரிச்சு மாளலை. அடுத்தது எப்போனு ஏங்க வைக்கிறது.அந்தக் கடைசி வரி, பஞ்ச், நல்ல நயம்!
--







அதிலும் அந்த எட்டாவது முறை வந்ததுக்கு நியாயம் தான் னு நினைச்சீங்க பாருங்க. அம்ம்ம்ம்ம்மாடி, அந்த பஞ்சு!! போதுண்டா சாமி! 



நாலு நாளாக் காணோமேனு நினைச்சேன். 

8. ஒட்டாத சென்மம்
படம் போகிறது. போகிறது. போ.......................கிறது. போய்க் கொண்ட இருக்கிறது. ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.கூட இருந்தவர் எட்டாவது முறை வந்ததாக சொல்லிக் கொண்டார். நியாயம்தான் என எண்ணிக் கொண்டேன்.
ப









அவங்க பெண் ராஜஸ்ரீ என்னும் நடிகை. திடீர்னு அப்பாகிட்டே சொல்லாமலே வெளிநாடு போயிட்டாங்கனு சொல்வாங்க. குடும்பமே திரைக்குடும்பம்.சரி எதுக்கும் நீங்க ” கீத் காயா பத்ரோனே “ படம் பாருங்கநான் மிகவும் ரசித்த படம்அன்புடன்தமிழ்த்தேனீ
--
சிறந்த நகைச்சுவை; மிகவும் ரசித்தேன். உமது எழுத்தாசை பலருக்கும்
படிக்கும் ஆசையைத் தூண்டுகிறது.
மும்பையில் நடந்த திரைப்பட விழாவில் ஆர்ட் மூவீன்னு சொல்லி நண்பன் ஒருவன்
அழைத்துச் சென்றான். செகோஸ்லோவேகிய படமாம். ஓசி டிக்கெட்; யாரு இவென்
தலைல கட்டினாகளோ !
தேவ்
> போச்சாம்! அதுக்காக ...
>
> read more »
இது அவருடைய கோணத்திலிருந்து எழுதுவது, கண்ணன் சார்.
‘ஸ்வாமி’ நல்ல கதை , நல்ல படம்,நல்ல இசை என்றாலும் ஒரிஜினல் வங்கச்சாயல்
இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.
தயாரிப்பாளர் - நடிகை ஹேமமாலிநியின் தாயார்.
'ரே’ அபூர்வமான கலவை; கற்பனையில் உதிப்பதற்கு
அப்படியே முப்பரிமாணம் கொடுக்கும் வல்லமை
மிக்கவர்
தேவ்
On Mar 30, 5:48 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> கீதா!
>
> நீங்க The Apu Trilogy பார்த்து இருக்கிறீர்களா?
>
> செல்வ குமரன் எழுத்து எனக்கும் விருப்பமெனிலும் இதை என்னால்
> ஒப்புக்கொள்ளமுடியாது. சத்யஜித்ரேயை மிஞ்ச இன்னொரு இயக்குநர் இன்னும் வரவில்லை.
> சும்மா, தலைப்பை அவிழ்த்துவிட்டு லாங்க ஷாட்டில் சோரம் பேசும்
> இயக்குநருக்கெல்லாம் இங்கு `இயக்குநர் திலகம்` என்று பட்டம். சத்யஜித் ரேயின்
> முன் தூசு பெறமாட்டார்கள்.
>
> வங்கத் திரைப்படம், எழுத்து, சிந்தனை, இசை என்று ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம்
> இருக்கிறது. நம்மவர்கள் அந்த நிலையை அடைய இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகலாம்.
>
> என்னால் சிரிக்க முடியவில்லை :-(
>
> நா.கண்ணன்
>
> 2011/3/30 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> > படம் போகிறது. போகிறது. போ.......................கிறது
> > . போய்க் கொண்ட இருக்கிறது. ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.கூட இருந்தவர்
> > எட்டாவது முறை வந்ததாக சொல்லிக் கொண்டார். நியாயம்தான் என எண்ணிக் கொண்டேன்.//
>
> > ஹையோ, முடியலைங்க, எப்படிச் சிரிக்காமல் எழுதினீங்க?? தாங்கலை, கண்ணிலே தண்ணி
> > வந்துடுச்சு, எனக்கு என்னமோ ஆயிடுச்சுனு என்னோட கணவருக்குப் பயம் வந்துடப்
> > போகுதுனூ சிரிப்பை நிறுத்த முயன்றேன், முடியலை! [?][?][?][?][?][?][?][?] அதிலும்
> > அந்த எட்டாவது முறை வந்ததுக்கு நியாயம் தான் னு நினைச்சீங்க பாருங்க.
> > அம்ம்ம்ம்ம்மாடி, அந்த பஞ்சு!! போதுண்டா சாமி! [?][?][?][?][?] நாலு நாளாக்
> > காணோமேனு நினைச்சேன். [?][?]
>
>
>
> 333.gif
> < 1KViewDownload
>
> 360.gif
> < 1KViewDownload
செல்வகுமரன்,
--





நிச்சயமாத் தமிழ்ப்படம் நீங்க சொல்லும் நிலைக்கு வர எத்தனை யுகங்கள் ஆகுமோ! இதிலே வீடு படம் கொஞ்சம் பரவாயில்லை ரகம். மல்லி, குட்டி போன்ற குறும்படங்கள், காஞ்சீபுரம் போன்ற படங்கள். இவை எல்லாம் ஓரளவு தேவலை. நீங்க The Apu Trilogy பார்த்து இருக்கிறீர்களா?
செல்வ குமரன் எழுத்து எனக்கும் விருப்பமெனிலும் இதை என்னால் ஒப்புக்கொள்ளமுடியாது. சத்யஜித்ரேயை மிஞ்ச இன்னொரு இயக்குநர் இன்னும் வரவில்லை. //
Science & Technology ல் மேலை உலகம் எங்கோ நிற்கிறது, நம்மால் ஏணி
வைத்தும் ஏறமுடியாது என்று சொல்வது நாம் தாழ்ச்சி என்ற பொருளில் அல்ல.
அது யதார்த்தம். அவ்வளவுதான்.
ரேயைப் பார்க்கும் போது வேற மூடு. அதனால் எம்.ஜி.ஆர் படம்
பார்க்கமாட்டேன் என்றில்லை.
ஹைகூ கவிதை என்றால் அதற்கொரு இலக்கணம் உண்டு. அது போல் சினிமாவிற்கு
இலக்கணங்கள் உண்டு. ரே ஏழமையைக் காட்டி புகழ் பெற்றார் என்று சொல்வது
`பாபம்`. ஏழ்மையிலும் கவிதைக்கு இடமுண்டு என்று காட்டியவர் ரே.
வங்க சினிமாவின் உயரம் இன்னும் நமக்கு எட்டாக்கனி என்பது உண்மை.
நா.கண்ணன்
2011/3/30 selva kumaran <selvaku...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
இன்னம்பூரான்
30 03 2011
2011/3/30 N. Kannan <navan...@gmail.com>:
கையிலே பாட்டிலோட ஒரு படம் பார்த்த நினைவு :-))
அது கூட நல்ல நகைச்சுவைதான். நான் உண்மையில் ரசித்தேன், ஆனால்....
நா.கண்ணன்
2011/3/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
க.>
2011/3/30 selva kumaran <selvaku...@gmail.com>:
எ
2011/3/30 N. Kannan <navan...@gmail.com>:
ஓகே! செல்வ குமரன். உங்க மூடு புரியுது.
இனிமேல் குறுக்க வரமாட்டேன்! ஜமாய்யுங்கள்.
க.>
2011/3/30 selva kumaran <selvakumaran.ma@gmail.com>:
> ஐயோ....எலிப்பத்தயாமா?
>
> இருங்கள்.....போய் ஒரு டம்ளர் காபி குடித்து விடு வருகிறேன். எனக்கு பட படவென
> வரும்படி செய்து விட்டீர்களே. :)
>