1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு,
இன்று எப்படி இருக்கிறது?
இந்தி எதிர்ப்புப் போராட்டம்:
1938க்கும் 1965க்கும் என்ன வேறுபாடு?
ஓரு போராட்டம் எந்த அளவுக்கு சமூகப் பொறுப்புடனும், திட்டமிடலுடனும் மக்கள் பங்கேற்புடனும் பொதுச் சொத்துக்களுக்கு சேதமின்றியும், வன்முறைகளுக்கு பெருமளவில் இடமின்றியும் நடந்து, தனது கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு, பெரியார் தலைமையில் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் சான்றாக இருக்கிறது. அந்த காலக் கட்டத்தில் இந்தியாவில் இது போன்ற போராட்டம் வேறு எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. 'சத்தியாகிரகம்' என்று சொல்லி, போராட்டத்தைத் தொடங்கி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, வன்முறைகளுக்கு இடம் அளித்து, பள்ளிகளில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களையும் 'வேலை நிறுத்தம்' என்ற 'சமூக நோய்க்கு' உள்ளாக்கியவர் காந்தி என்று 1944க்கு முன்னேயே 'குடி அரசு' கட்டுரைகளில் பெரியார் சுட்டிக் காட்டியிருக்கிறார். காந்தி சத்தியாககிரகம் தொடங்கும் முன், தாகூரும், இது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார். மக்கள் பங்கேற்புடன் ஒரு போராட்டம் 'காலித்தனங்கள்' இன்றி நடத்த முடியும் என்பதை பெரியார் நிரூபித்தது தாகூரின் பார்வைக்குப் போனதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் சமூக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை.1944க்கு முன் பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன? என்ற கேள்விக்கான விடையைத் தரும்.1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன், பெரியாரின் சமூக வாழ்வில் , அவர் சந்தித்த கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும், திராவிடர் கழகம் உருவான பின் அவருக்கும் அண்ணாதுரைக்கும் இடையில் உருவான கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் உணர்வுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும், அதன் தொடர்ச்சியாகவே,பிற்காலத்தில் பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே ‘மிகவும் மோசமான’ உணர்வுபூர்வ விவாதங்கள் நடைபெற்றதையும், ‘ஆக சமூகத்தில் 'உச்சத்தில்' இருக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அந்த சமூக வரலாற்றில் ‘விதை கொண்டு, உரமூட்டப்பட்டு’ வளராமல், 'திடீரென' வந்து விடாது’ என்பதையும் முந்தையப் பதிவுகளில் பார்த்தோம்.1949 முதல் 1967 வரை பெரியார் தி.மு.க தலைவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையிலும் இழிவாகப் பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும், இதழ்களில் வந்த எழுத்துக்களும், அதே போல் தி.மு.க தலைவர் 'கலைஞர்' கருணாநிதி பெரியாரைப் பற்றியும், காமராசரைப் பற்றியும் தனிப்பட்ட முறையிலும் இழிவாகப் பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும்,இதழ்களில் வந்த எழுத்துக்களும், சாட்சிகளாக இருக்கின்றன. இப்படி பேசிக் கொண்டவர்கள் 1967க்குப் பின் 'சமரசமாகி' ஒருவரையொருவர் புகழ்ந்து பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும், இதழ்களில் வந்த எழுத்துக்களும்,சாட்சிகளாக இருக்கின்றன. மேற்குறிப்பிட்ட கால இடைவெளிகளில், அந்த உணர்வு பூர்வ பேச்சுக்களினாலும், எழுத்துக்களினாலும், அந்தந்த கட்சிகளின் அடிமட்ட தொண்டர்கள் ஒருவரையொருவர் (ஒரே குடும்பத்திலும் கூட) எதிரிகளாக பாவித்து, சில சமயங்களில் அவை வன்முறைகளாகவும் வெடிக்கும் அளவுக்கு உணர்வுபூர்வ வெறுப்பு/எதிர்ப்பு நோயில் தமிழ்நாட்டில் கணிசமானவர்கள் சிக்கியதும், அதில் 'தீவிரமான' குப்பன்களும், சுப்பன்களும் தமது வாழ்வையும்,தமது குடும்பங்களின் வாழ்வையும் தொலைத்த சோகங்கள் பற்றியும் முறையான ஆய்வுகளும், வரலாற்றுப் பதிவுகளும் இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை.1944க்கு முன் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதிகளின் ஆதிக்கம் பற்றி சமூகப் பொறுப்புடன் கவலை கொண்டு, பின் தங்கிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறையில், நன்கு படித்து, சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள், பிராமணர்கள் உட்பட, ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். எனவே 'பிராமணரல்லாதார் கட்சி' என்று இன்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள நீதிக் கட்சியிலும் பிராமணர்கள் இருந்தார்கள். எந்த சாதி, மீதும், மதத்தின் மீதும் வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுமயப் போக்குகளுக்கு இடமின்றி, ஆக்கபூர்வ வளர்ச்சிப் போக்கில் தமிழ்நாடு பயணித்தது. 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்தவர்களில் சத்தியமூர்த்தி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (பின்னாள் குடியரசு தலைவர்) உள்ளிட்ட பிராமணர்களும் இருந்தார்கள்.( http://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitation_of_1937%E2%80%9340 )படிக்கின்ற மாணவர்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்குவது என்பது, அந்த சமூகத்தில் உள்ள கட்சிகளும், இயக்கங்களும் சமூக பொறுப்புணர்வற்ற நபர்களிடம் சிக்கியிருக்கிறதா? போராட்டங்களில் படிப்பைத் தொலைத்த மாணவர்கள் அதன் காரணமாக தமது வாழ்வில் என்னென்ன பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்? படித்த பொறுப்பான பெற்றோர்களின்/தமிழ்த் தலைவர்களின் பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்களா? அல்லது முதல் தலைமுறையாகப் படித்த குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்களா? போன்ற கேள்விகளுக்கு இடமில்லாத வகையில் நடந்தது 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்.மாணவர்களைத் தூண்டாமல், கிராமங்கள் வரை, பிரச்சாரம் செய்து, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாளர்களையும், பெண்கள் உள்ளிட்டு பங்கேற்பவர்களையும் திரட்டி, தமிழ்நாட்டின் பல மூலைகளிலிருந்து போராட்டப்படை வழிநடைப் பயணம் மேற்கொண்டு, திட்டமிட்டபடி ஒரு இடத்தில் சேர்ந்து, கட்டாய இந்தியை ஒழித்து வெற்றி பெற்றது 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம். கட்டாயமின்றி விருப்பமிருந்தால், இந்தி படிக்க வாய்ப்பிருந்தது அந்த வெற்றியில்.அந்த 'விருப்ப இந்தி' அரசுப் பள்ளிகளில் இருந்ததை ஒழித்தது தான் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம், (http://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitations_of_Tamil_Nadu) - 1967இல் தி.மு.க ஆட்சிக்கு வந்து, நிறைவேற்றிய சட்டசபைத் தீர்மானம் மூலம். இன்று தமிழ்/திராவிடக் கட்சித் தலைவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் வீட்டுப் பிள்ளைகளெல்லாம் பள்ளிகளில் ஆங்கில வழியில் இந்தியும் கூடுதலாகப் படிக்க, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குடும்பப் பிள்ளைகள் விருப்பமிருந்தால் இந்தி படிக்கும் வாய்ப்பைக் கெடுத்தது 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம். 1965 முதல் இன்று வரை நடந்து வரும் மாணவர் போராட்டங்களில் பெரும்பாலும் அரசு நடத்தும் கல்லூரிகளில் படிக்கும் சாதாரணத் தமிழர்களின் பிள்ளைகள் பங்கேற்று தமது படிப்பைக் கெடுத்து வந்துள்ளார்கள். ஆனால் வசதியானத் தமிழர்கள்,திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் தனியார் கல்லூரிகள் பெரும்பாலும் இத்தகைய போராட்டங்களிலிருந்து 'புத்திசாலித்தனமாக' ஒதுங்கி, அங்கு படிக்கும் மாணவர்கள் மட்டும் தமது படிப்பைக் கெடுத்துக் கொள்ளாமல் உருப்பட்டு வருகிறர்கள்.அரசுக் கல்லூரிகளில் அரசியல் கட்சிகளின் சுயநலன்களுக்காக இப்படிப்பட்ட போராட்டங்களைத் தூண்டி, தலைமை ஏற்கும் மாணவர்களின் படிப்புகள் கெட்டாலும், அவர்களில் 'குறுக்கு புத்தி'சாலிகளே பின்னர் அந்தந்த கட்சிகளின் எம்.எல்.ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் சமூகத்தில் 'செல்வாக்கு' பெற்றார்கள். ஒழுங்காகப் படிக்காமலேயே குறுக்கு வழிகளில் பட்டங்கள் பெறும் போக்கும் திராவிடக் கட்சி ஆட்சிகளில் தான் அரங்கேறியது. இப்படிப்பட்ட போக்குகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது தான் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் சாதனை ஆகும்.1965இல் திருச்சி தேவர் மன்றத்தில் அண்ணதுரையும், ராஜாஜியும் சேர்ந்து கூட்டம் போட்டு, 'உணர்வுபூர்வ போக்குகளைத் தூண்டியதன் விளைவாகவே, 1938 போராட்டத்தில் இருந்த, பொறுப்பான தலைமையும், வழிகாட்டுதலும் 1965இல் இன்றி, மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல்,வன்முறை, தீக்குளித்தல் போன்றவை திராவிட இயக்க வரலாற்றில் அறிமுகமாகின. அந்த போராட்டத்தை ஆதரிக்காத 'குற்றத்திற்காக' பெரியாரையும் அவமானப்படுத்திய சம்பவங்களும் நடந்தன. அதாவது 1944இல் அறிவுபூர்வ வாதங்களைப் பலகீனமாக்கி, உணர்வுபூர்வ வாதங்கள் தலை தூக்கிய போக்கு வளர்ந்து, 1965இல் பெரியாரை ஓரங்கட்டி, அவமானப்படுத்தும் விளைவை 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்படுத்தியது. இது ஆழ்ந்த சமூக வரலாற்று ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஒரு வரலாற்று 'சிக்னல்' (historical signal) என்பது பற்றி அடுத்து பார்ப்போம்.
1944 க்கு முன் அறிவுபூர்வ போக்கில், சமூகத்தில் உள்ள குறைகளை நீக்க உருவான சமூக ஆற்றலின் பண்பானது, அக்குறைகள் தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களின் சமூகப் பொறுப்புடன் கூடிய தியாகங்களையும், போராட்டங்களில் ஆர்வத்துடனும், சுயலாப நட்ட நோக்கின்றியும் பங்கேற்ற மக்களின் தியாகங்களையும் பிரதிபலித்தது. போராட்ட வடிவங்களிலும், விளைவுகளிலும் அது எதிரொலித்ததற்கு, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரலாற்று சான்றாக உள்ளது. 1944இல் அண்ணதுரையின் செல்வாக்கில் 'திராவிடர் கழகம்' தோன்றி, உணர்வுபூர்வ போக்குகள் தலை தூக்கி, அதன் போக்கில் பெரியாரின் 'சமூக பலத்தையும்' வலிவழக்கச் செய்து வளர்ந்த பின் நடந்த, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெளிப்பட்ட சமூக ஆற்றலின் பண்பும், தூண்டிய தலைவர்களின் பண்பும், மக்களைப் பின் தள்ளி மாணவர்கள் முன்னெடுத்த பண்பும்,போராட்ட வடிவங்களும், விளைவுகளும் மேற்சொன்னவைக்கு 'நேர் எதிர்' ஆக இருந்ததற்கு 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரலாற்று சான்றாக உள்ளது. இயற்பியல்(Physics) நோக்கில், இது வரலாற்றுப் போக்கு சுழற்சியில் 'எதிர்க்கட்டம்' (opposite phase) என்று, உணர்வு பூர்வ வளர்ச்சிப் போக்கு உச்சமடைந்து (Maximum point), வீழ்ச்சித் தொடங்கிய அடையாளம் ஆகும். அதன்பின் தொடங்கிய வீழ்ச்சிக் கட்டத்தில், தமிழ்நாட்டில் தலைவர்களிடமிருந்த லாப நட்டக் கணக்கு பண்பு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் வரை வேகமாகப் பரவியது. ( Refer post Dt. September 17, 2014-‘ தமிழ்நாடு 'கள்வர் நாடு' என்ற திசையில் பயணிக்கிறதா?’ ) இன்று கட்சிகளுக்குச் சம்பந்தமில்லாமல், தினமும் ஆங்காங்கே மக்கள், குறிப்பாக பெண்கள், மாணவர்களை, தங்கள் பிள்ளைகளை அனுமதிக்காமல், தாங்களே போராடி வருகிறார்கள். அது அந்த 'உணர்வு பூர்வ' கட்சிகள் மரணத்தை நெருங்கி விட்டதன் அறிகுறியாகும். தமிழ்நாட்டில் ' குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டிலம்' உருவாகத் தொடங்கியுள்ளதும் அதன் அறிகுறியாகும். இந்த மாற்ற காலக் கட்டத்தில் லாப நட்டக் கணக்கு பண்பில்லாதவர்கள் உணர்வு பூர்வ போக்கிற்கு எதிராக எவ்வளவு வலிமையாக செயல்படுகிறார்களோ, அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வீச இருக்கும் 'அரசியல் புயல்' குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்தி, சமுக வளர்ச்சிக்கான 'சமூக ஆற்றல்' எனும் 'மழை' மொழிந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்ற வாய்ப்பிருக்கிறது.1944க்கு முன் கல்வியில், அரசுப் பணிகளிலிருந்த பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த நீதிக் கட்சியில் பிராமணர்களும் இருந்தார்கள். 'பார்ப்பான்' என்று பேச்சுகளில், எழுத்துகளில் பிராமணர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் போக்கு அப்போது இல்லை. அதற்குப் பின் தான் 'பார்ப்பான்''துலுக்கன்' என்று சாதி ரீதியிலும், மத ரீதியிலும் அவரவருக்கு பிடிக்காத சாதி, மதத்தினரை இழிவு படுத்தும் போக்கு பொது அரங்கில் அறிமுகமானது. அந்த போக்கில் அடிமட்டத் தொண்டர்கள் சாதி/மத அடிப்படைகளில் தமக்குள் பிரிவினைக்குள்ளாகி, ஒருவரையொருவர் வெறுப்பதும், சில சமயம் அவை வன்முறையாக வெடிப்பதும் அறிமுகமானது. தாம் எதிர்க்கும் சாதியில்/மதத்தில் இருந்த உண்மையானவர்களும், நேர்மையானவர்களும் அந்த உணர்வு போதையில் சிக்கியவர்களின் கண்களுக்கு இன்று வரை தெரியாமல் போய்க் கொண்டிருப்பது ஒரு சமூகக் கொடுமையாகும். பா.ஜ.க அப்துல் கலாமை குடியரசு தலைவராக ஆக்கிய பின்னும், தவறு புரிந்த மூஸ்லீம் பயங்கரவாதிகளைத் தனிமைப்படுத்தி கண்டிக்காமல், உணர்வுபூர்வமாக 'துலுக்கன்கள் ' என்று இந்துத்வா ஆதரவாளர்களில் ‘சிலர்’ இன்றும் பேசுவது, எழுதுவது உண்மையா? பொய்யா?ஒருவரையொருவர் உணர்வுபூர்வமாக இழிவுபடுத்தி எதிர்த்துக் கொண்டிருந்த பெரியாரும் தி.மு.க தலைவர்களும் 1967 ஆட்சிமாற்றத்திற்குப் பின் சமரசமானார்கள். அந்த சமரசத்தில் பெரியாரும், அண்ணாதுரையும் தத்தம் சுயநலனுக்காகச் சமரசம் செய்து கொண்டார்கள் என்று அவர்களின் அரசியல் எதிரிகள் கூட குற்றம் சாட்ட மாட்டார்கள். ஆனால் அந்த 'சமரசத்தின்' தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடந்து வரும் சமரசங்கள் அந்த வகையைச் சாருமா? உதாரணமாக, கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன், ம.தி.மு.க தலைவர் வைகோவும், தி.மு.க தலைவர்களில் ஒருவரான மு.க அழகிரியும் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற சமரசமானார்கள். அதே போல் பி.ஜே.பி தலைவர் எச். ராஜாவும் மு.க அழகிரியும் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற சமரசமானார்கள்.பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவாகவே தி.மு.க தலைவர் தனது மூத்த மகனுக்கு அழகிரி என்று பெயரிட்டதாகவும், அது தொடர்பாக அவர் வெளிப்படுத்தும் செய்திகள் உண்மையா என்பது பற்றியும், தா.கிருட்டிணன், மதுரை 'தினகரன்' பணியாளர்கள் கொலை தொடர்பாக அழகிரியைக் கண்டித்து, 'உணர்வு பொங்க' மதுரையில் பிரமாண்டமான கூட்டத்தில் வை.கோ நிகழ்த்திய 'எழுச்சி' உரையையும் கீழவரும் காணோளியில் பார்க்கலாம் என்ற தகவல் இணையத்தில் 'முகப்புத்தகத்தில்' வெளிப்பட்டுள்ளது. http://www.youtube.com/watch?v=wdqbVYKpIHs)பா.ஜ.க தலைவர் எச்.ராஜா , பெரியார் படத்தை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லி. தமிழ்நாடு முழுவதும் 'புகழ்' பெற்றவர். அவ்வாறு சொல்லியதற்கு வருத்தம் தெரிவிக்காமலேயே, வை.கோவோடு 'கூட்டணி' சேர்ந்து, அவருடன் போட்டி போடும் அளவுக்கு, அவர் மதுரையில் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். நேரில் அழகிரியிடம் - பெரியார் பற்றிய கருத்துக்கு ராஜாவும், அழகிரி பற்றிய கருத்துக்கு வை.கோவும் - வருத்தம் தெரிவித்தார்களா இல்லையா, என்பது அவர்கள் இருவரின் மனசாட்சிகளுக்கு தான் வெளிச்சம். வைகோவும், எச்.ராஜாவும் பாராளுமன்ற தேர்தலில் தேர்தலில் வெற்றி பெறாததால், அழகிரியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது.பெரியார்,ராஜாஜி, காமராஜர் வாழ்ந்த காலங்களில், எச்.ராஜாவைப் போல் எந்த கட்சியிலும் அடிமட்ட தொண்டன் கூட அப்படி பேசியிருக்க முடியாது. பேசவும் தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டம் அறிவித்தபோதும், கோவிலில் உள்ள சிலைகளுக்கு ஏதும் சேதம் விளைவிக்கக் கூடாது என்றும், அவரவர் தமது சொந்த காசில் கடையில் பிள்ளையார் 'பொம்மை' களை வாங்கி, பொது மக்களுக்கு 'இடைஞ்சல்' இன்றி உடைக்க வேண்டும் என்றும், அதுவும் அந்நிலைப்பாடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த பின் செய்ய வேண்டும் என்றார் பெரியார். 'காந்தி படங்களை எரித்தல்' தொடர்பாகவும் அவ்வாறே செயல்பட்டார், காமராஜரை ஆதரித்து கொண்டே. அதே போல் பா.ஜ.க பெரியார் படத்தை ஏன் எரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து, எதிர்க் கேள்விகளை பெரியாரைப் போலவே சந்தித்து செயல்பட்டார்களா? மாறாக போட்டியாக 'உணர்வுபூர்வமாக' சங்கராச்சாரியரின் படங்களை எரிக்க வேண்டும் என்ற, பெரியார் காலத்தில் வெளிப்படாத உணர்வு , பெரியார் தொண்டர்களிடையே இன்று வெளிப்பட , பா.ஜ.க தலைவர் எச்.ராஜா போன்றோரின் பேச்சுக்கள் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.. அந்த 'பெரியார் தொண்டர்களுக்கு' நெருக்கமான வை.கோவுடன் எச்.ராஜா கூட்டணி சேர்ந்தார்.வை.கோவும் சேர்ந்தார். இருவருமே பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக, அழகிரியுடன் சமரசமானார்கள். அதற்காக வை.கோ மீதும் அவருக்கு நெருக்கமான பெரியார் தொண்டர்கள் கோபப்பட்டதாகத் தெரியவில்லை. எச் ராஜா மீதும் இந்துத்வா தொண்டர்கள் கோபப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லாம் தேர்தலில் 'எப்படியாவது' வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுபூர்வ போக்கு தான் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 1944க்கு முன் இது போன்ற உணர்வுபூர்வ போக்குகள் இருந்ததாகத் தெரியவில்லை.1944க்கு முன் இருந்த தமிழ்நாடு எப்படி இருந்தது? இன்று தமிழ்நாடு எப்படி இருக்கிறது? முகப்புத்தகங்களில அவரவருக்கு பிடிக்காத தலைவர்கள் பற்றி எவ்வளவு இழிவாக எழுத்துக்கள் மூலமாகவும், படங்கள் மூலமாகவும் இழிவுபடுத்துகிறார்கள். அவ்வாறு தமக்குப் பிடிக்காத தலைவர்களை இழிவுபடுத்துவதில் மட்டும் இந்துத்வா ஆதரவாளர்கள்/எதிர்ப்பாளர்கள், பெரியார் ஆதரவாளர்கள்/ எதிர்ப்பாளர்கள் என்று உணர்வுபூர்வ போதையாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட உணர்வுபூர்வ இழிவு போக்குகள் முடிவுக்கு வர வேண்டாமா?பெரியார் பிராமணர்கள் அமைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார். அது போல் இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியில் பெரியார் கொள்கையாளர்களும், முஸ்லீம் தலைவர்களும் அறிவுபூர்வமாக உரையாற்ற வேண்டும். பெரியார் ஆதரவாளர்கள் மத்தியிலும், முஸ்லீம் ஆதரவாளர்கள் மத்தியிலும் இந்துத்வா தலைவர்கள் அறிவுபூர்வமாக உரையாற்ற வேண்டும். பிறர் பார்வையில் உணர்தல் (empathy) என்ற போக்கைக் கடைபிடித்து, அறிவுபூர்வ அணுகுமுறையை ஊக்குவிப்பவர்களுக்கு இது சாத்தியமே.வட மாநிலங்களில் உணர்வுபூர்வமாக முஸ்லீம்களை இழிவு படுத்தும் போக்கிலிருந்து விலகி, நாட்டுப்பற்றுடைய முஸ்லீம்கள் உள்ளிட்டு அனைவரையும் ஊழலற்ற, பாரபட்சமற்ற வளர்ச்சி நோக்கிய ஆட்சி என்று ஒன்றுபடுத்தும் நோக்கில் மோடி உள்ளிட்ட வடமாநில முதல்வர்கள் ஆட்சி செய்ததன் விளைவாகவே, எம்.ஜே.அக்பர் போன்ற இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர்களும் மோடி ஆதரவாளர்களாக மாற (http://www.youtube.com/watch?v=8KD8dSioiKU), பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 30 வருட பொது வாழ்வில் ஊழல், வேண்டியவர்களுக்கு சலுகை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு கூட உள்ளாகாதவர் பிரதமர் மோடி என்று இந்துத்வா எதிர்ப்பாளராகிய 'OUTLOOK' ஆசிரியர் வினோத் மேத்தா கருத்து தெரிவித்துள்ளார். (“He is dynamic, clean, keen to introduce change and in three decades he has been in public life, corruption or nepotism has not touched him. I could go on singing his praises and risk being expelled by the secular fraternity.”- Vinod Mehta on “Which Way Will He Turn?” http://www.outlookindia.com/) இந்துவாவிற்கு எதிரான புத்தகங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற போக்கை ஆதரிக்காமல்,அமெரிக்ககாவில் வாழும் ராஜிவ் மல்கோத்ரா (http://rajivmalhotra.com/)மலேசியாவில் வாழும் உலகன்(https://sites.google.com/site/ulagansessays/) போன்றவர்கள் அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள இந்துத்வா, பெரியார், முஸ்லிம் இயக்க ஆதரவாளர்களும் இனி அந்த அறிவுபபூர்வ விவாதப் போக்கில் இடம் பெறுவது தான் தமிழ்நாட்டிற்கும் நல்லதாகும்.
From: http://tamilsdirection.blogspot.in/__._,_.___
Reply via web post • Reply to sender • Reply to group • Start a New Topic • Messages in this topic (1) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-11-16 10:03 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:1944க்கு முன் பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன? என்ற கேள்விக்கான விடையைத் தரும்.
--1965 ஆம் ஆண்டு இந்தி எதிப்புப் போராட்டம் மாணவர்களால் தொடங்கப்பட்டது. திருச்சி கி.ஆ.பெ அவர்களும் மதுரை பேராசிரியர் இலக்குவனா அவர்களும் மாணவர் போராட்டத்துக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்ஒருநாள் அடையாளப் போராட்டம் மதுரையில் ஒரு கட்சியினர் மாணவர்கள்மீது தொடுத்த தாக்குதல் காரணமாகப் பெரிய போராட்டமாக மாறியது1965-ல் மாணவர்கள் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என்று அறிக்கை விட்ட அண்ணாவா தூண்டிவிட்டார்?பாசி
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
அன்பர்களே,வெள்ளைக்கரர்களின் காலனி ஆட்சியில் இந்தியாவைச் சுரண்டியக் காலக்கட்டத்தில், முல்லை பெரியாறு அணையைத் தனது சொந்த பணத்தைச் செலவு செய்து கட்டிய John Pennycuick, போன்ற பல வெள்ளையர்கள், பிரமிப்பூட்டும் பல நற்கரியங்களை செய்திருக்கிறார்கள். அது போல, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எந்த உள் நோக்கமோ, லாபநட்ட கணக்கோ இன்றி உண்மையான தமிழ்ப்பற்றுடன் ஈடுபட்ட தம்ழறிஞர்களில் எனக்கு தெரிந்த வரையில், இலக்குவனார் அளவுக்கு, பேராசிரியர் பணி இழப்பு உள்ளிட்ட துயரங்களை வேறு எந்த தமிழறிஞரும் அனுபவிக்கவில்லை. அதே போல், 1967இல் முதல்வராகி இறந்தது வரை, அண்ணாதுரையின் வாழ்வு பிரமிப்பூட்டும் வகையில், 1944 - 1967 கால வாழ்விலிருந்து பண்பு ரீதியில், மிகவும் வேறுபட்டதாக இருந்தது.1965 இந்தி எதிர்ப்பு மாணவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன், அண்ணாதுரை,ராஜாஜி, கி.ஆ.பெ.விஸ்வநாதன், இலக்குவனார் போன்ற இன்னும் பல தலைவர்கள் என்னென்ன அறிக்கைகள் விட்டார்கள்? எங்கெங்கு கூட்டங்களில் என்னென்ன உரைகள் நிகழ்த்தினார்கள்? அன்றைய தமிழ்நாட்டில் அவர்களில் யார் யாருக்கு எந்த அளவு மாணவர்களிடம் செல்வாக்கு இருந்தது?1965 மாணவர்கள் போராட்ட காலத்தில், தி.மு.க தலைவர்கள் என்னென்ன நெருக்கடிகளுக்காளானார்கள்? அதன் காரணமாக யார் யார் என்னென்ன அறிக்கைகள் விட்டார்கள்? அதன்பின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் தலைவர்கள் யார் யாருக்கு என்னென்ன அடிப்படைகளில், 1967 தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட, காமராசர் உள்ளிட்டு யார் யாரை எதிர்த்துப் போட்டியிட, வாய்ப்புகள் வழங்கினார்கள்? போட்டியிட வாய்ப்பு கிட்டாத மற்ற மாணவர் தலைவர்களுக்கு, 1967இல் ஆட்சிக்கு வந்தபின் என்னென்ன முறையில் Reward - பிரதிபலன்- வழங்கினார்கள்? அந்த மாணவர் தலைவர்கள் அதன்பின் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் உண்மையாகப் பங்காற்றினார்களா? அல்லது பொது வாழ்வுக் கள்ளர்களாக 'வெற்றிகரமான வாழ்வியல் நிபுணர்களாக' வெளிப்பட்டார்கள்? யார் யார் குடிப்பழக்கம் உள்ளிட்டு புலனின்பங்களுக்கு அடிமையாகி வீணாகப் போனார்கள்? இந்த கேள்விகளுக்கான விடைகளுக்கும், 1944இல் முளைவிட்டு வளர்ந்து 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உச்சமான உணர்வுபூர்வ போதைகளுக்கும் தொடர்பு உண்டா? 1965 போரட்டத்தில் உண்மையில் தீக்குளித்தவர்கள் யார்? யார்? தமது ஊருக்கு 'புகழ்' வேண்டும் என்ற கணக்கில், 'புத்திசாலி' உள்ளூர் தி.மு.க கரர்கள், தமது ஊரில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டவர்களை 'இந்தி எதிர்ப்பு தீக்குளித்தவர் பட்டியலில்' இடம் பெறச் செய்த காரியங்களும் நடந்ததா? போன்ற கேள்விகளுக்கான விடைகளை, சான்றுகளின் அடிபடையில், பாரபட்சமற்ற, திறந்த மனதுடன் ஆய்வுக்கு உட்படுத்தினால், 1938க்கும், 1965க்கும் இடையிலான பண்பு ரீதியிலான வேறுபாடுகள் தெளிவாகும்.செ. அ. வீரபாண்டியன்
From: "'K. Loganathan' k.ula...@gmail.com [MEYKANDAR]" <MEYK...@yahoogroups.com>
To: vall...@googlegroups.com; "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>; "meyk...@yahoogroups.com" <meyk...@yahoogroups.com>; Tolkaa...@yahoogroups.com
Sent: Monday, 17 November 2014 7:32 AM
Subject: Re: [வல்லமை] Re: [MEYKANDAR] 1938க்கும் 1965க்கும் என்ன வேறுபாடு?
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
2014-11-16 13:46 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:2014-11-16 10:03 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:1944க்கு முன் பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன? என்ற கேள்விக்கான விடையைத் தரும்.1965 ஆம் ஆண்டு இந்தி எதிப்புப் போராட்டம் மாணவர்களால் தொடங்கப்பட்டது. திருச்சி கி.ஆ.பெ அவர்களும் மதுரை பேராசிரியர் இலக்குவனா அவர்களும் மாணவர் போராட்டத்துக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்ஒருநாள் அடையாளப் போராட்டம் மதுரையில் ஒரு கட்சியினர் மாணவர்கள்மீது தொடுத்த தாக்குதல் காரணமாகப் பெரிய போராட்டமாக மாறியது1965-ல் மாணவர்கள் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என்று அறிக்கை விட்ட அண்ணாவா தூண்டிவிட்டார்?
பாசி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
“அன்பார்ந்த மாணவ நண்பர்களே! நானும் உங்கள் மாதிரி மாணவனாக இருந்துதான் போலீஸ் அதிகாரி ஆகி இருக்கிறேன். ஆகவே உங்களை உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். தயவு செய்து ஊரடங்குச் சட்டத்தை மீறவேண்டாம். நீங்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்துங்கள். வீணான கலகம் வேண்டாம். அமைதியாகத் திரும்பிச் செல்லுங்கள்.” என்று உருகும் குரலில் வேண்டிக் கொள்கிறார் அந்த டி.எஸ்.பி.
ஆஜானுபாகுவான அவர் தோற்றம், அடர்த்தியான மீசை, பெரிய விழிகள், தொப்பியைக் கழட்டிக் கையில் வைத்துக்கொண்டு கையைக் கூப்பிக்கொண்டு அவர் வேண்டிய விதம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்களிடம் ஒரு அமைதியைத் தோற்றுவிக்கிறது.
அப்பொழுது நான் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவன். போராட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. ஆயினும் மற்ற மாணவர்களுக்கு எதிராகச் செல்ல முடியுமா? நான்கு மொழிகளைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று என் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொன்னதைக் கேட்டு, தாய்மொழி தமிழுடன், ஆங்கிலம், ஸம்ஸ்கிருதம் இவற்றுடன் இந்தியப் பொது மொழியான இந்தியில் விசாரத் வரை படித்துத் தேறியவனான நான், இந்திக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என்று புரியாமல் விழித்த நேரம் அது. கல்லூரியில் ஆங்கிலத்தில் படிக்கிறோமே, அதே போல இந்தியைக் கற்றுக் கொண்டால் என்ன என்று கூட என் நண்பர்களிடம் பேசிய சமயம் அது.
ஆகவே டி.எஸ்.பி அவ்வாறு பேசியது எனக்கு ஒருவிதத்தில் ஆறுதலளித்தது என்றே சொல்லலாம். மாணவர்கள் அரை மனதுடன் கலைந்து போகச் சம்மதிக்கின்றனர். எனக்கு நிம்மதியான பெருமூச்சு. விடுதி மெஸ்ஸிலிருந்து வெங்காய சாம்பார் மணம் என் மூக்கைத் துளைக்கிறது. போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்ற மகிழ்ச்சியுடன் சாப்பாட்டுக்கு இடம் பிடிக்க ஓடுகிறேன்.
அந்த நிம்மதி ஒருநாள்தான் நீடிக்கிறது. 1965 ஜனவரி 27ம் நாள் காலை மாணவர் தலைவர்கள் எங்களை இந்தி எதிர்ப்புப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளத் தயாராகுமாறு விரட்டுகிறார்கள். ஏனென்றால் 25ம் தேதி மதுரையில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக நடந்த அமைதியான மாணவர் ஊர்வலத்தில் சிலர் அரிவாள் தாக்குதல் நடத்தினார்களாம். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் ஊரடங்குச் சட்டத்தை மீறி இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொள்ளவேண்டுமாம். ஊரடங்குச் சட்டத்தை மீறவேண்டுமா – அரிவாள் தாக்குதல் நடந்தது என்பதைத் தெரிந்து கொண்ட பிறகும்? எனக்குப் பயமாக இருக்கிறது. என்னுடன் படிக்கும் சில மாணவர்கள் கண்ணில் நீர் கோர்க்கிறது. என்னைவிட மூன்று அங்குலமாவது உயரம் குறைந்த, ஒல்லியான, ஒடிசலான, சத்தம் போட்டால் நடுங்கும் புத்தகப் புழுதான் அவர்கள். தைரியத்திற்காக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்கிறோம்.
கலைக் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அணிவகுத்து முன் செல்கிறது. எவ்வளவு கடைசியாகச் செல்ல முடியுமோ, அவ்வளவு கடைசியாக நானும் என் நண்பர்களும் செல்கிறோம். என் வலது கையைப் பிடித்தபடி வரும் நண்பனின் கரங்கள் நடுங்குவது எனக்குத் தெரிகிறது. அவனுக்கு முன்பு என்னை ஒரு கோழையாகக் காட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை. எனவே, ஆறுதலாக அவன் கையை மெதுவாகப் பிடித்து அழுத்துகிறேன். என் வாய் அனைவருடனும் சேர்ந்து, “இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!! இந்தியைத் திணிக்கும் அரசாங்கம் ஒழிக!!!” என்று ஒலி எழுப்புகிறது. எங்கள் சத்தம் குறைவாக இருக்கிறது என்று மாணவர் தலைவர்களில் ஒருவர் எங்களை அதட்டுகிறார்.
எங்கள் அணி அண்ணாமலை நகரிலிருந்து சிதம்பரத்திற்குச் செல்லும் வடக்குச் சாலை வழியாக ”லெவல் கிராஸிங்”கை அடைகிறது. அங்கு வழியை அடைத்துக்கொண்டு நிறைய போலீஸ் ஜீப்கள், பஸ்கள் நிற்கின்றன. நிறைய போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நிற்கிறார்கள். சிலர் கையில் துப்பாக்கிகளும் இருக்கின்றன. போலீஸ் துப்பாக்கிகளுக்கு முன்னால் வெறுங்கையுடன், கோஷத்தை மட்டுமே நம்பி நிற்கப் பயமாக இருக்கிறது.
என் வலது கைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாணவன் மெதுவாக அழும் குரலில் கேட்கிறான். “எக்கச் சக்கமான போலீஸ் துப்பாக்கியுடன் நிக்குதே! நம்மைச் சுட்டுடுவாங்களா? மெதுவாத் திரும்பிப் போயிடலாமா?” பின்னால் திரும்பிப் பார்த்தால் நிறைய மாணவர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். திரும்பவாவது, போவதாவது?
ஊர்வலம் நின்று விடுகிறது. டி.எஸ்.பி ஏதோ பேசுவது கேட்கிறது. நாங்கள் கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர் தள்ளி இருப்பதால் அவர் உருவம்தான் தெரிகிறதே தவிர என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. இருந்தாலும் ஊர்வலம் போகக்கூடாது என்று தடுக்கிறார் என்று புரிகிறது. ஒரு நப்பாசை, ஊர்வலம் திரும்பி விடாதா என்று.
ஆனால் ஏதோ கைகலப்பு நடக்கிறமாதிரி தெரிகிறது. போலீஸ்காரர்கள் முன்னணியில் இருக்கும் மாணவர்கள்மீது தடியடி நடத்துவது எங்களுக்கு பீதியைக் கிளப்புகிறது. அடிபடும் மாணவர்களுக்குப் பின்னாலிருந்து கற்கள் பறக்கின்றன.
திடுமென்று வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஒரே கூக்குரல். எங்களுக்கு முன்னால் இருக்கும் மாணவர் அணி திரும்பி ஓடிவர ஆரம்பிக்கிறது. நாங்களும் திரும்பி ஓட ஆரம்பிக்கிறோம். மேலும் மேலும் வேட்டுச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. நாங்கள் தலை தெறிக்க ஓடி, ராணி சீதை ஆச்சி விடுதிக்குத் திரும்ப வந்து சேருகிறோம்.
இராஜேந்திரன் என்னும் ஒரு மாணவர் துப்பாக்கிச் சூட்டினால் இறந்து விட்டதாகவும், இன்னொரு மாணவர் குற்றுயிரும் குலையிருமாக குண்டடிபட்டுக் கிடப்பதாகவும், சில நிமிஷங்களில் சேதி வருகிறது.
நான் அதிர்ந்து போகிறேன்.
ஏன் இந்த வன்முறை?
எதற்காக இந்த உயிர்ச் சேதம்?
நாங்கள் மாணவர்கள்தானே! ஊர்வலம்தானே சென்றோம்? இந்தியா ஒரு சுதந்திர நாடுதானே? தங்கள் குறைகளைச் சொல்லி ஊர்வலம் செல்ல மக்களுக்கு உரிமை இல்லையா?
“நானும் உங்களைப் போல மாணவனாக இருந்தவன்தான்!” என்று சொல்லி எங்களுடன் நண்பர் மாதிரி பேசிய டி.எஸ்.பியே இப்படி ஒரு கொலைச் செயலுக்கு அனுமதி எப்படிக் கொடுக்க முடியும்?
அப்பொழுது என் மனதில் ஒரு விரிசல் தோன்ற ஆரம்பிக்கிறது. முன்பு ஆங்கிலேயர்கள் அடக்கி ஆண்டார்கள். இப்பொழுது.. ? இந்தியாவின் தேசிய மொழி என்று நான் நம்பியது அடக்கி ஆளவந்த ஒரு மொழியா? இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியர்களே விடுதலைப் போராளிகள் மீது அடக்குமுறை நடத்தினார்கள். இப்போது இந்தி திணப்பு எதிர்ப்புப் போராட்டத்தில், தமிழர்களே குற்றமற்ற ஒரு தமிழ் மாணவன்மீது துப்பாக்கி சூடு செய்வதை என்ன சொல்லி அழைப்பது?
என் மனத்தின் அன்று பட்ட காயம் இன்றுவரை ஆறாத ஒரு குழிப் புண்ணாகவே இருந்து வருகிறது.
//1965 இந்தி எதிர்ப்பை நேரடியாகப் பார்த்தவன். தி.மு.க மாணவர்கள் இந்த இந்தி எதிர்ப்பில் கலந்துகொள்ளவில்லை.//ஐயா! நான் 1965ல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதலாண்டு மாணவன். அங்கு நடந்த மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டவன் (கலந்துகொள்ள வைக்கப்பட்டவன்). துப்பாக்கிச் சூட்டை நேரில் கண்டவன். தி.மு.க மாணவர்கள் இந்தி எதிர்ப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. அவர்கள்தான் முன்னணி வைத்து, அனைவரையும் ஊர்வலத்தில் கலந்துகொள்ளவைத்தார்கள். ஏனெனில், மாணவர் தலைவர்கள் யார், அவர்கள் எந்தக் காட்சி அனுதாபிகள் என்பதை நன்றாகவே அறிவேன்.அந்த நிகழ்ச்சி இன்னும் என் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்து இருக்கிறது ஐயா! Ground zeroவில் இருந்தவன்.என்னுடைய "தமிழ் இனி மெல்ல..." புதினத்தின் முற்சேர்க்கை இந்தப் போராட்டத்தின் விவரிப்புடன் தொடங்கி, என் மனநிலையையும் முன்வைக்கிறது.மின்தமிழ் உடன்பிறப்புகள், தங்கள் நேரத்தில் ஐந்து மணித்துளிகளை செலவு செய்து அந்தப் போராட்டத்தை என் கண்கள் மூலம் நேரில் கண்டு அறிந்துகொள்வீர்களாக!ஒரு அரிசோனன்*************************************************முற்சேர்க்கைவிசுவாவசு, தை 14 – ஜனவரி 27, 1965ராணி சீதை ஆச்சி விடுதி, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்(குறிப்பு: இம் முற்சேர்க்கை கதாசிரியர் நேரில் கலந்து கொண்ட உண்மை நிகழ்ச்சி)“அன்பார்ந்த மாணவ நண்பர்களே! நானும் உங்கள் மாதிரி மாணவனாக இருந்துதான் போலீஸ் அதிகாரி ஆகி இருக்கிறேன். ஆகவே உங்களை உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். தயவு செய்து ஊரடங்குச் சட்டத்தை மீறவேண்டாம். நீங்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்துங்கள். வீணான கலகம் வேண்டாம். அமைதியாகத் திரும்பிச் செல்லுங்கள்.” என்று உருகும் குரலில் வேண்டிக் கொள்கிறார் அந்த டி.எஸ்.பி.
ஆஜானுபாகுவான அவர் தோற்றம், அடர்த்தியான மீசை, பெரிய விழிகள், தொப்பியைக் கழட்டிக் கையில் வைத்துக்கொண்டு கையைக் கூப்பிக்கொண்டு அவர் வேண்டிய விதம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்களிடம் ஒரு அமைதியைத் தோற்றுவிக்கிறது.
அப்பொழுது நான் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவன். போராட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. ஆயினும் மற்ற மாணவர்களுக்கு எதிராகச் செல்ல முடியுமா? நான்கு மொழிகளைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று என் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொன்னதைக் கேட்டு, தாய்மொழி தமிழுடன், ஆங்கிலம், ஸம்ஸ்கிருதம் இவற்றுடன் இந்தியப் பொது மொழியான இந்தியில் விசாரத் வரை படித்துத் தேறியவனான நான், இந்திக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என்று புரியாமல் விழித்த நேரம் அது. கல்லூரியில் ஆங்கிலத்தில் படிக்கிறோமே, அதே போல இந்தியைக் கற்றுக் கொண்டால் என்ன என்று கூட என் நண்பர்களிடம் பேசிய சமயம் அது.
ஆகவே டி.எஸ்.பி அவ்வாறு பேசியது எனக்கு ஒருவிதத்தில் ஆறுதலளித்தது என்றே சொல்லலாம். மாணவர்கள் அரை மனதுடன் கலைந்து போகச் சம்மதிக்கின்றனர். எனக்கு நிம்மதியான பெருமூச்சு. விடுதி மெஸ்ஸிலிருந்து வெங்காய சாம்பார் மணம் என் மூக்கைத் துளைக்கிறது. போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்ற மகிழ்ச்சியுடன் சாப்பாட்டுக்கு இடம் பிடிக்க ஓடுகிறேன்.
அந்த நிம்மதி ஒருநாள்தான் நீடிக்கிறது. 1965 ஜனவரி 27ம் நாள் காலை மாணவர் தலைவர்கள் எங்களை இந்தி எதிர்ப்புப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளத் தயாராகுமாறு விரட்டுகிறார்கள். ஏனென்றால் 25ம் தேதி மதுரையில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக நடந்த அமைதியான மாணவர் ஊர்வலத்தில் சிலர் அரிவாள் தாக்குதல் நடத்தினார்களாம். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் ஊரடங்குச் சட்டத்தை மீறி இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொள்ளவேண்டுமாம். ஊரடங்குச் சட்டத்தை மீறவேண்டுமா – அரிவாள் தாக்குதல் நடந்தது என்பதைத் தெரிந்து கொண்ட பிறகும்? எனக்குப் பயமாக இருக்கிறது. என்னுடன் படிக்கும் சில மாணவர்கள் கண்ணில் நீர் கோர்க்கிறது. என்னைவிட மூன்று அங்குலமாவது உயரம் குறைந்த, ஒல்லியான, ஒடிசலான, சத்தம் போட்டால் நடுங்கும் புத்தகப் புழுதான் அவர்கள். தைரியத்திற்காக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்கிறோம்.
கலைக் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அணிவகுத்து முன் செல்கிறது. எவ்வளவு கடைசியாகச் செல்ல முடியுமோ, அவ்வளவு கடைசியாக நானும் என் நண்பர்களும் செல்கிறோம். என் வலது கையைப் பிடித்தபடி வரும் நண்பனின் கரங்கள் நடுங்குவது எனக்குத் தெரிகிறது. அவனுக்கு முன்பு என்னை ஒரு கோழையாகக் காட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை. எனவே, ஆறுதலாக அவன் கையை மெதுவாகப் பிடித்து அழுத்துகிறேன். என் வாய் அனைவருடனும் சேர்ந்து, “இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!! இந்தியைத் திணிக்கும் அரசாங்கம் ஒழிக!!!” என்று ஒலி எழுப்புகிறது. எங்கள் சத்தம் குறைவாக இருக்கிறது என்று மாணவர் தலைவர்களில் ஒருவர் எங்களை அதட்டுகிறார்.
எங்கள் அணி அண்ணாமலை நகரிலிருந்து சிதம்பரத்திற்குச் செல்லும் வடக்குச் சாலை வழியாக ”லெவல் கிராஸிங்”கை அடைகிறது. அங்கு வழியை அடைத்துக்கொண்டு நிறைய போலீஸ் ஜீப்கள், பஸ்கள் நிற்கின்றன. நிறைய போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நிற்கிறார்கள். சிலர் கையில் துப்பாக்கிகளும் இருக்கின்றன. போலீஸ் துப்பாக்கிகளுக்கு முன்னால் வெறுங்கையுடன், கோஷத்தை மட்டுமே நம்பி நிற்கப் பயமாக இருக்கிறது.
என் வலது கைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாணவன் மெதுவாக அழும் குரலில் கேட்கிறான். “எக்கச் சக்கமான போலீஸ் துப்பாக்கியுடன் நிக்குதே! நம்மைச் சுட்டுடுவாங்களா? மெதுவாத் திரும்பிப் போயிடலாமா?” பின்னால் திரும்பிப் பார்த்தால் நிறைய மாணவர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். திரும்பவாவது, போவதாவது?ஊர்வலம் நின்று விடுகிறது. டி.எஸ்.பி ஏதோ பேசுவது கேட்கிறது. நாங்கள் கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர் தள்ளி இருப்பதால் அவர் உருவம்தான் தெரிகிறதே தவிர என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. இருந்தாலும் ஊர்வலம் போகக்கூடாது என்று தடுக்கிறார் என்று புரிகிறது. ஒரு நப்பாசை, ஊர்வலம் திரும்பி விடாதா என்று.
ஆனால் ஏதோ கைகலப்பு நடக்கிறமாதிரி தெரிகிறது. போலீஸ்காரர்கள் முன்னணியில் இருக்கும் மாணவர்கள்மீது தடியடி நடத்துவது எங்களுக்கு பீதியைக் கிளப்புகிறது. அடிபடும் மாணவர்களுக்குப் பின்னாலிருந்து கற்கள் பறக்கின்றன.திடுமென்று வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஒரே கூக்குரல். எங்களுக்கு முன்னால் இருக்கும் மாணவர் அணி திரும்பி ஓடிவர ஆரம்பிக்கிறது. நாங்களும் திரும்பி ஓட ஆரம்பிக்கிறோம். மேலும் மேலும் வேட்டுச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. நாங்கள் தலை தெறிக்க ஓடி, ராணி சீதை ஆச்சி விடுதிக்குத் திரும்ப வந்து சேருகிறோம்.
இராஜேந்திரன் என்னும் ஒரு மாணவர் துப்பாக்கிச் சூட்டினால் இறந்து விட்டதாகவும், இன்னொரு மாணவர் குற்றுயிரும் குலையிருமாக குண்டடிபட்டுக் கிடப்பதாகவும், சில நிமிஷங்களில் சேதி வருகிறது.
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to mintamil+unsubscribe@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
>
>
> --
> பணிவன்புடன்,
> ஒரு அரிசோனன்
>
> https://tamizhtharakai.wordpress.com/ -- தாரகை
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+unsubscribe@googlegroups.com.
>
> For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
V. Nagarajan wrote:>1965 இந்தி எதிர்ப்பை நேரடியாகப் பார்த்தவன். தி.மு.க மாணவர்கள் இந்த இந்தி எதிர்ப்பில் >கலந்துகொள்ளவில்லை.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தப் பொருத்தவரை, தி.மு.க மாணவர்கள் பெருவாரியாக எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள்தான், அனைவரையும் கலந்துகொள்ளச்சொல்லி வற்புறுத்தினார்கள்.துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, பலகலைக்கழகம் காலவரையின்றி இழுத்து மூடப்பட்டது. நாங்கள் ரயிலேறி ஊர் திரும்பினோம்.நான் மாணவனாக இருந்தபோது கலந்துகொண்ட -- துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட -- பல்கலைக்கழகப் போராட்டம் மாணவர்கள் போராட்டமே! அதில் தி.மு.க. மாணவர்கள் இருந்தார்கள். இதை நான் உறுதியாக, அறுதியிட்டுச் சொல்லுவேன்.அதற்குப்பிறகு அப்போராட்டம் மாணவர்களிடமிருந்து பெரியவர்களிடம் சென்றுவிட்டது.எனவே, தாங்கள் எந்தப் போராட்டத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்று நான் அறியேன் ஐயா!ஒரு அரிசோனன்
”இந்தச் சமூகப் பொறுப்பு எப்படி, எங்க இருந்து உருவாகுது? அது ஒரு மரபுலயிருந்து உருவாகுற விஷயமா?
இல்லயில்ல. குடும்பப் பின்னணி ஒரு காரணமாயிருந்தாலுங்கூட யோசிச்சுப் பார்க்கும்போது இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்யணும்ங்கிற எண்ணம்தான் அடிப்படைன்னு நினைக்கிறேன். எழுத்துக்கும்கூட அதுதான் அடிப்படை.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சமூக அரசியல் பின்னணி பற்றிய புரிதலோடுதான் அதுல ஈடுபட்டீங்களா?
இந்தி ஆதிக்கம் வருவதன் மூலம் தமிழினம் அடிமையாக்கப்படும் அப்படிங்கிற புரிதல் இருந்தது. தமிழ் மொழியின் எல்லாப் பயன்பாடுகளும் குறுக்கப்பட்டுவிடும் என உறுதியாக நம்பினேன். வாழ்வின் மீதான பிடிப்புகளை உதறிவிட்டு ஒரு அர்ப்பணிப்போடு அதில் ஈடுபட்டேன். ஆனா அப்படி அர்ப்பணிப்போடு செயல்பட்ட பல மாணவர்கள் பிறகு அதன் வாயிலாகக் கிடைத்த புகழை சுயநலத்துக்காகப் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க.
தமிழ்நாட்டுல மாணவர்கள் முழுமையாப் பங்கெடுத்துக்கிட்ட, தலைமை தாங்கி நடத்திய முக்கியமான போராட்டம்ன்னு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைச் சொல்லலாம் இல்லையா? அது மாணவர்களை அந்த அளவு ஈர்த்ததற்கான காரணம் என்ன?
இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கான உணர்வுகளைத் தூண்டியதுல இரண்டு சக்திகளுக்கு முக்கியப் பங்கு இருக்கு. ஒன்று திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் அரசியல் தலைமையும். இரண்டாவது தமிழாசிரியர்கள். அப்போது பெரும்பாலான தமிழ் ஆசிரியர்கள் சமஸ்கிருத எதிர்ப்பாளர்களா இருந்தாங்க. எப்படி வடமொழியின் ஆதிக்கம் தமிழைச் சிதைத்ததோ அதுபோல இந்தியும் தமிழை மட்டுமல்ல தமிழர்களின் வாழ்வையே சிதைக்கும்ங்கிற கருத்துத் தமிழாசிரியர்களுக்கும் இருந்தது. பல தமிழாசிரியர்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களா இருந்தாங்க. மாணவர்களுக்குத் தமிழுணர்வ ஊட்டியதுல, இந்தி ஆதிக்கம் பற்றிய எச்சரிக்கைகளை உருவாக்கியதுல அப்போதைய தமிழாசிரியர்களுக்குப் பெரிய பங்கு இருந்தது. தமிழை அழிக்கறதோட தமிழருடைய வாழ்வையும் இந்தி சிதைச்சுரும்னு எச்சரிச்சாங்க.
ஒரு மொழியோட தாக்கம் இன்னொரு மொழியை, மொழி பேசற சமூகத்தைப் பாதிக்கும்னா ஆங்கிலமும் பாதிக்கிறதாத்தானே இருக்க முடியும்? அப்படி இருக்கும்போது இந்தி தமிழருடைய வாழ்வை அழிச்சிரும்ங்கிற அந்த உணர்வு, புரிதல் எப்படி ஏற்பட்டது?
அப்போதைய நடுவண் அரசுக்குத் தொடர்பு மொழியா இந்திதான் இருந்தது. இந்தி படிச்சாத்தான் வேலைங்கிற நிலைமை இருந்தது. எல்லாத் தேசிய இன மக்களுக்கும் அது கட்டாயம்ங்கிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்தான் அதிக அளவில் இந்தி கற்பவர்களா இருந்தாங்க. நான் பள்ளியில் இந்தி படிச்சதுக்கு அது பிராமணர் பள்ளியா இருந்தது ஒரு முக்கியமான காரணம். பிராமணர்களுடைய நிர்வாகத்துல இருந்த பள்ளிகளில் இந்தித் தேர்வுகள் ரொம்பப் பரவலா நடக்கும். இதன் விளைவா நிறையப் பேர் இந்தி படிச்சிட்டு வேலைக்குப் போறதுங்கிற நிலை இருந்தது. தமிழ் படிச்சா வேலை இல்லைங்கிற உணர்வு வந்தது. இந்தி மூலம் வேலைவாய்ப்பு என்பது தமிழரின் வாழ்வியலைச் சிதைக்கும்ங்கிற கருத்தாக்கத்திற்கு மாணவர்கள் இயல்பா வந்தாங்க.
உங்க கல்லூரியில் போராட்டத்தோட தாக்கம், போக்கு எப்படி இருந்தது?
மொழிப் போரின் முதல் கட்டமா 1962இல் திமுக சட்ட எரிப்பு, மறியல் போராட்டங்களை அறிவிச்சுது. இந்தப் போராட்டங்கள் கல்லூரிகளுக்கு வெளியே நடந்தவை. அப்ப நாங்க திமுக ஆதரவாளர்களா இருந்தோம். இந்தப் போராட்டங்கள் தொடங்கப்பட்டபோது வெளியான செய்திகளைக் கல்லூரிகளுக்குள்ள இருந்தபடி நாங்க வாசிக்கிறோம். மதுரையில் நடந்த சட்ட எரிப்புப் போராட்டத்துக்குத் தலைமைவகித்தவர்கள் 5 பேர். மதுரை முத்து, அக்னி ராசு, காவேரி மணியன், பி. எஸ். மணியன் அப்புறம் இன்னொருத்தர். (இவங்கள்ல இரண்டு மூன்று பேர் பின்னாலே சட்டமன்ற உறுப்பினர்களா ஆனாங்க.) அவங்கள வழியனுப்பி வெக்கறதுக்காகப் பெரிய கூட்டம் திரண்டது. அதுல எங்க கல்லூரியில இருந்து நிறையப் பேர் கலந்துகிட்டோம். ஆனா ஒரு கட்டத்துல திடலுக்குப் போகவிடாம அதைத் தடுத்து நிறுத் திட்டாங்க. அப்பக் கலைஞர் திடீர்னு அங்க வந்து அவங்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்துச் சொல்றாரு. இதைப் போன்ற அனுபவங்கள்தான் எங்களத் தயார்படுத்துச்சு. உண்மையில் இந்தி எதிர்ப்புங்கற வெடி மருந்தத் தயாரிச்சவங்க திமுகவும் தமிழறிஞர்களும். அதன் திரியைக் கொளுத்திப்போட்டவர்கள் மாணவர்கள். நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படிச்சிட்டிருந்தேன் .
மாணவர்களிடையே திமுகவுக்கு அமைப்புரீதியான செல்வாக்கு இருந்ததா?
மாணவர் திமுகன்னு ஒரு அணியை உருவாக்கியிருந்தாங்க. அதில் நான் உறுப்பினர் இல்லை. ஆனா 1965இல் மாணவர் அணி மதுரையில் உருவானபோது அந்தக் கூட்டத்துல நான் கலந்துகிட்டேன். பேராசிரியர் அன்பழகன்தான் அதைத் தொடங்கிவைத்தார்னு நினைக்கிறேன். கல்லூரிக்கு வெளியேதான் அந்தக் கூட்டம் நடந்தது. 65இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. எங்க கல்லூரி மாணவர்களான கா. காளிமுத்து, நா. காமராசன் ரெண்டு பேரும் சட்டத்தை எரிக்கிறதா முடிவாயிருந்தது. மதுரைக்கு மத்தியில் உள்ள ராஜாஜி திடல் அதற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு முன்னால் கைதாயிறக் கூடாதுங்கறதுக்காக அவங்க ரெண்டு பேரும் தலைமறைவாயிட்டாங்க. தலைமறைவான இடம் கீழக்கரை. இன்குலாப்புடைய ஊர். அப்ப மாணவரா இருந்த ஹசன்முகமது என்பவர் அவங்களைத் தலைமறைவா வச்சிருந்தாரு. அவர்கள் சட்டத்தை எரிக்கப்போறாங் கங்கிறது எங்களுக்குத் தெரியும். அதன் முன்னர் நடந்த கலந்தாலோசனையின்போது நான் என்னையும் சட்ட எரிப்புப் போராட்டத்துல சேர்த்திருக்கலாமேன்னு சொன்னேன். இல்லை இல்லை அது வேண்டாம், நீங்கள்லாம் வெளிய இருந்து போராட்டத்தை நடத்தணும், உங்க குடும்பமெல்லாம் அடக்குமுறையைத் தாங்காதுன்னு சொல்லி மறுத்துட்டாங்க. சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும் நாளில் அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்களும் ஊர்வலமாக வந்து ராஜாஜி திடலில் கூடுவது என ஏற்பாடு. ஊர்வலமும் போராட்டமும் திட்டமிட்டபடி நடந்து அவங்க கைதானாங்க. ஊர்வலமாப் போனபோது மதுரை வடக்கு மாசி வீதியில் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்த குண்டர்கள் மாணவர்களைத் தாக்கினாங்க. அங்க இருந்த வீரைய்யா என்பவர் மாணவர்களை அரிவாளால் வெட்டினார்னு சொன்னாங்க.
1965 ஜனவரி 25இல் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தின்போது நடந்த சம்பவங்கள் இவை. பிறகு மதுரையில் மாணவர்கள் எல்லா இடங்களுக்கும் போய்க் காங்கிரஸ் கொடிகளை எல்லாம் வெட்டுனாங்க. அங்கங்க போலீஸ் தடியடி. மாணவர்கள் எல்லாம் அங்கங்க சிதறிப்போயிட்டோம். நானும் மதுரைக் கல்லூரி மாணவரான அ. ராமசாமியும்-அவர் "என்று முடியும் இந்த மொழிப்போர்"னு ஒரு புத்தகம் எழுதியவர். பின்னர் அவரே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். காரைக்குடிப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரா இருந்தவர், இப்போ உயர் கல்வி மன்றத்தின் தலைவராக இருக்காரு - ஒரு இடத்தில் சந்திச்சோம். தீர்மானங்களையாவது நாம நிறைவேற்றிரலாமேன்னு கொஞ்சப் பேரைச் சேர்த்துட்டுத் திலகர் திடலுக்குப் போய் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவான தீர்மானங்களைப் படித்து நிறைவேற்றினோம். மாணவர் தலைவர்கள் சிறைக்குப் போயிட்டதால வெளியிலிருந்து போராட்டங்களை நடத்துற பொறுப்பை நாங்க எடுத்துக்கிட்டோம்.
யாரெல்லாம் அந்தப் பொறுப்பை எடுத்துக்கிட்டீங்க?
நான், இன்குலாப், சேடப்பட்டி முத்தையா, ஐ. செயராமன், அமெரிக்கன் கல்லூரியைச் சார்ந்த சதாசிவம், பரமசிவம், செந்தமிழ்க் கல்லூரி ஆறுமுகம், மறவர்கோ எனச் சிலர்.
பெ. சீனிவாசன் போன்றவர்கள் அந்தப் போராட்டத்தில் தீவிரமாப் பங்கெடுத்துக்கிட்டாங்க இல்லையா?
பெ. சீனிவாசன் சென்னையில் சட்டக் கல்லூரியில் இருந்தார். மதுரையில சட்ட எரிப்புப் போராட்டம் நடந்த அதே நாளில் சிதம்பரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. சென்னையிலும் போராட்டம் நடந்தது. அங்கே வெங்கடேஸ்வரா மாணவர் விடுதியில் பயங்கரமான தாக்குதல் நடந்தது. மாணவர்கள் உள்ளேயிருந்து விறகுக்கட்டைகளால் போலீசாரைத் தாக்கத் தொடங்கினார்கள். மதுரையில் மாணவர்களை வெட்டினதுதான் இந்தக் கலவரத்துக்கு அடிப்படை. வெட்டிட்டாங்க வெட்டிட்டாங்கன்னு எல்லா இடத்துலயும் தகவல் பரவியது. சென்னைச் சட்டக் கல்லூரி மாணவர் சீனிவாசன், ரவிச்சந்திரன், தியாகராய கல்லூரி மாணவர் நாவளவன், மாநிலக் கல்லூரி மாணவர் ராமன், பச்சையப்பன் கல்லூரி மாணவர் துரைசாமி என ஆங்காங்கே முனைப்பான பலர் தலைமையில தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் வெடிச்சுது. மதுரையில் நான், இன்குலாப், சதாசிவம், அப்புறம் பின்னாளில் அமைச்சர்களாயிருந்த பரமசிவம், சேடப்பட்டி முத்தையா போன்றவர்கள் முன்னின்று போராட்டத்தைத் தொடர்ந்தோம்.
போராட்டத்தின் இந்தக் கட்டம் எதுவரை நீடிச்சுது? நீங்க கைது செய்யப்பட்டீங்க, இல்லையா?
போராட்டம் ஒன்றரை ரெண்டு மாதம்வரை நடந்துது. எல்லாப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. அதுக்குமேல போராட்டத்தை எடுத்துச்செல்வது சாத்தியமில்லைன்னு மாணவர்கள் குழு கூடித் தீர்மானம் போட்டோம். மதுரையிலும் சென்னையிலும் ஒரே சமயத்தில் அந்தக் குழு கூடியது. இதற்குப் பின்னணியில் இருந்த திமுக தலைமை இதுக்கு மேல இந்தப் போராட்டம் நீடிச்சா அது சரியில்லைன்னும் தன் கட்டுப்பாட்டிலிருந்து மாணவர்கள் தாண்டிப்போய்விட்டார்கள் என்று கருதியது. போராட்டத்தை நிறுத்திக்கொள்ளலாம்ங்கிற முடிவுக்கு அது வந்தது. அடுத்துவந்த தேர்தலுக்கு அது தயாராக வேண்டியிருந்தது.
சரியில்லைன்னா எந்த ரீதியில்? போராட்டம் தன் கையை மீறிப் போய்விட்டதாகக் கட்சி கருதியதா?
மாணவர்கள் ஆயுதம் ஏந்துகிற அளவுக்குக்கூட வந்துட்டாங்க. அப்ப திமுக தலைமை திமுகவைச் சார்ந்த மாணவர் தலைவர்களிடம் குறிப்பாகப் பெ. சீனிவாசன், எல். கணேசன் போன்றவர்களிடம் போராட்டத்தைக் கைவிடும்படி வற்புறுத்தியது. அப்போது சட்டம் படித்து முடித்துவிட்டிருந்தார் எல். கணேசன். ஆனா அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு மூலமா இருந்து தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒருங்கிணைத்தது அவர்தான். முன்னாள் மாணவர்ங்கிறதால அவர் தன்னை முன்னிறுத்தாமல் மற்ற மாணவர் தலைவர்களை முன்னிறுத்தி எல்லா வேலைகளையும் செய்தார். திமுக தலைமையோட கருத்தை நாங்களும் ஏத்துகிட்டோம். மதுரையிலும் சென்னையிலும் ஒரே நேரத்தில் கூடிய மாணவர்கள் போராட்டக் குழு, போராட்டத்தைக் கைவிடவும் கல்லூரிக்குச் செல்லவும் மீண்டும் கல்லூரி தொடங்கும்போது இந்தப் போராட்டத்தைத் தொடரவும் முடிவெடுத்தது. பின்பு அங்கங்கே மாணவர் கூட்டம் நடந்துது. அங்கே நாங்க பேசுறோம். விடுமுறை முடிந்தபின் மீண்டும் இந்தப் போராட்டம் தொடரும்னு வலியுறுத்தறோம். சென்னைக் கடற்கரைக் கூட்டத்திலும் அப்படிப் பேசினோம். இதனால நாங்க மீண்டும் போராட்டத்தைத் தொடங்கப்போறோம்னு உளவுத் துறை கொடுத்த அறிக்கையை வச்சுக்கிட்டுத் தமிழகம் முழுவதும் பத்து மாணவர் தலைவர்களைக் கைதுசெஞ்சாங்க. கோவையில் ஒருவர், தஞ்சவூரில் ஒருவர், சென்னையில் நாலு பேர், மதுரையில் நாங்க மூணுபேர் இப்படி 10 மாணவர் தலைவர்களை இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது பண்ணினாங்க. அப்ப அதே பாளையங்கோட்டைச் சிறையில் கலைஞரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது பண்ணி வச்சிருந்தாங்க. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிட்ட உடனே அவரை விட்டுட்டாங்க. கலைஞரைத் தனிமைச் சிறையில் வச்சிருந்தாங்கன்னு சொல்வாங்க இல்லையா? அவர் இருந்த அதே அறையில்தான் காளிமுத்து இருந்தாரு. பக்கத்து அறையில் நாங்க இருந்தோம். அதுதான் அதனுடைய பின்னணி. யார் இந்தப் போராட்டத்திற்கு மூலமா இருந்தார்களோ அவர்களே இந்தப் போராட்டத்தை நடத்தக் கூடாதுன்னு முடிவெடுத்தாங்க. அஸ்ஸாம் மாதிரி மாணவர் தலைமைகளே சுயமாகப் போராடியிருந்திருந்தால் அது தேசிய இன எழுச்சிக்கு வழி வகுத்திருக்கும். அப்படி ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாறிவிடக் கூடாது என்பதற்காக அவங்க போராட்டத்தைக் கைவிட்டாங்க. அதற்கு முன்பே திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டிருந்தது திமுக தலைமை.”
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தபின்னரே இந்திப் பாடம் நீக்கப்பட்டது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//திரு. அரிசோனன் காட்டும் படத்தில் மூன்றாவது மொழி என்பது விருப்பப்பாடத்தில் சென்றுவிட்டதும் (ஹிந்தி கட்டாயமாக்கப் படவில்லை) என்பதும் பொருந்தி வருகிறது. ஆனால் பள்ளியில் ஹிந்தி இருந்திருகிறது ...விரும்பியவர்கள் படித்திருக்கிறார்கள்.//நான் படித்தபோது இந்தி விருப்பப் பாடம் அல்ல, தேமொழி! கட்டாயப் பாடம்! It was called third language! ஒவ்வொரு மாணவனும்/மாணவியும் இந்தி வகுப்புக்குச் சென்றே ஆக வேண்டும். விரும்பியவர்கள் படித்திருக்கிறார்கள் என்பது சரியல்ல. தேர்வு எழுதியே ஆக வேண்டும். குறித்த பட்ச மதிப்பெண் பூஜ்யம்.எப்படி அதை நீங்கள் கட்டாயப் பாடம் இல்லை என்கிறீர்கள்? That subject was more or less equivalent to auditing -- more than auditing since one had to take an exam thoush the pass mark was zero! இந்தித் தேர்வு எழுதாவிட்டால் பெயில்தான்.ஏன் நீங்கள் இந்தக் குழப்பமில்லாத உண்மையைப் பார்க்க மறுக்கிறீர்கள், தாங்கள் விரும்பியதை மட்டுமே பார்க்கிறீர்கள் என்ற உங்கள் கோணத்தையாவது தெளிவுபடுத்தலாமே!மீண்டும், கடைசியாக விளக்குகிறேன். Pulic Examination என்பதால் தமிழ் மீடியம் பள்ளிகளில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. ஆங்கில மீடியப் பள்ளிகள் ஒரு சிலவே. அதைப்பற்றி நான் இங்கு சொல்லவில்லை.1. முதல் மொழி ஒன்று: தமிழ். இதைப் பொதுத் தமிழ் என்பார்கள். அனைவரும் படிக்க வேண்டும். தேர்வில் குறைந்தது 40 மதிப்பெண்கள் வாங்க வேண்டும்.2. முதல் மொழி இரண்டு: சிறப்புத் தமிழ் அல்லது வடமொழி (சில பள்ளிகளில் இந்தி இருந்திருக்கலாம், எனக்குத் தெரியாது) இதுதான் நீங்கள் குறிப்பிட்ட விருப்பப் பாடம். அனைவரும் ஏதாவது ஒன்றைப் படிக்கவேண்டும். 40 மதிப்பெண்கள் வாங்கவேண்டும்.3. இரண்டாம் மொழி: ஆங்கிலம். அனைவரும் படிக்க வேண்டும். தேர்வில் குறைந்தது 40 மதிப்பெண்கள் வாங்க வேண்டும்.4. மூன்றாம் மொழி: இந்தி: அனைவரும் படிக்க வேண்டும். தேர்வு எழுதத்தான் வேண்டும். எழுதாவிட்டால் பெயில். தேர்வில் 0 மதிப்பெண் வாங்கினாலும் சரி. பெயில் இல்லை. இதன் மதிப்பெண் மொத்த மதிப்பெண்களுடன் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.இது காமராஜர் காலத்தில், நான் உயர்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பாடத்திட்டம்.இதற்குமேல் விளக்க எனக்குத் திராணி இல்லை. இதைப் புரிந்துகொள்ளாமல் மாறாக எழுதினால், நீங்கள் தமிழில் பெயில். அவ்வளவுதான், தேமொழி!ஒரு அரிசோனன்
2014-11-19 22:00 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
திரு நீலகண்டன் சொல்லும் தகவல்--///நான் 1950 முதல் 1969 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்திருக்கிறேன் . அந்த காலகட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எல்லா பள்ளிகளும் ஹிதி வகுப்பு இருந்தது . 9ம் வகுப்பு வரை தமிழ் ஆங்கிலம் சிறப்பு த்தமிழ் என்று முன்று கட்டாயமாக இருந்தது.சிறப்பு தமிழுக்கு பதில் ஹிந்தி இல்லை சமிச்க்ரிதம் எடுத்து படிக்கலாம் . ///திரு. அரிசோனன் காட்டும் படத்தில் மூன்றாவது மொழி என்பது விருப்பப்பாடத்தில் சென்றுவிட்டதும் (ஹிந்தி கட்டாயமாக்கப் படவில்லை) என்பதும் பொருந்தி வருகிறது. ஆனால் பள்ளியில் ஹிந்தி இருந்திருகிறது ...விரும்பியவர்கள் படித்திருக்கிறார்கள்.என் பெற்றோர் படித்தது சிறப்புத்தமிழ்ப் பாடமே. தேர்வில் மதிப்பெண்ணே போடமாட்டார்களாம். தவறுக்கு மதிப்பெண் போடாமல் விட்டாலும் பரவாயில்லை, ஆனால் தவறுக்குத் தண்டனையாக மதிப்பெண்ணும் குறைத்து விடுவார்களாம்...... தேமொழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இப்போது ஒரு தொழிலாளி எங்க வீட்டில் கட்டுமான வேலை செய்ய வந்திருக்கிறார். வட இந்தியர். ஆனால் தூய தமிழ் பேசுகிறார். படித்ததும் தமிழ் தான். ஹிந்தி வீட்டில் மட்டுமே பேசுவாராம். இப்படியும் உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு,
இன்று எப்படி இருக்கிறது?
இந்தி எதிர்ப்புப் போராட்டம்:
1938க்கும் 1965க்கும் என்ன வேறுபாடு?
ஓரு போராட்டம் எந்த அளவுக்கு சமூகப் பொறுப்புடனும், திட்டமிடலுடனும் மக்கள் பங்கேற்புடனும் பொதுச் சொத்துக்களுக்கு சேதமின்றியும், வன்முறைகளுக்கு பெருமளவில் இடமின்றியும் நடந்து, தனது கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு, பெரியார் தலைமையில் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் சான்றாக இருக்கிறது. அந்த காலக் கட்டத்தில் இந்தியாவில் இது போன்ற போராட்டம் வேறு எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. 'சத்தியாகிரகம்' என்று சொல்லி, போராட்டத்தைத் தொடங்கி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, வன்முறைகளுக்கு இடம் அளித்து, பள்ளிகளில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களையும் 'வேலை நிறுத்தம்' என்ற 'சமூக நோய்க்கு' உள்ளாக்கியவர் காந்தி என்று 1944க்கு முன்னேயே 'குடி அரசு' கட்டுரைகளில் பெரியார் சுட்டிக் காட்டியிருக்கிறார். காந்தி சத்தியாககிரகம் தொடங்கும் முன், தாகூரும், இது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார். மக்கள் பங்கேற்புடன் ஒரு போராட்டம் 'காலித்தனங்கள்' இன்றி நடத்த முடியும் என்பதை பெரியார் நிரூபித்தது தாகூரின் பார்வைக்குப் போனதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் சமூக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை.1944க்கு முன் பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன? என்ற கேள்விக்கான விடையைத் தரும்.1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன், பெரியாரின் சமூக வாழ்வில் , அவர் சந்தித்த கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும், திராவிடர் கழகம் உருவான பின் அவருக்கும் அண்ணாதுரைக்கும் இடையில் உருவான கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் உணர்வுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும், அதன் தொடர்ச்சியாகவே,பிற்காலத்தில் பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே ‘மிகவும் மோசமான’ உணர்வுபூர்வ விவாதங்கள் நடைபெற்றதையும், ‘ஆக சமூகத்தில் 'உச்சத்தில்' இருக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அந்த சமூக வரலாற்றில் ‘விதை கொண்டு, உரமூட்டப்பட்டு’ வளராமல், 'திடீரென' வந்து விடாது’ என்பதையும் முந்தையப் பதிவுகளில் பார்த்தோம்.1949 முதல் 1967 வரை பெரியார் தி.மு.க தலைவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையிலும் இழிவாகப் பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும், இதழ்களில் வந்த எழுத்துக்களும், அதே போல் தி.மு.க தலைவர் 'கலைஞர்' கருணாநிதி பெரியாரைப் பற்றியும், காமராசரைப் பற்றியும் தனிப்பட்ட முறையிலும் இழிவாகப் பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும்,இதழ்களில் வந்த எழுத்துக்களும், சாட்சிகளாக இருக்கின்றன. இப்படி பேசிக் கொண்டவர்கள் 1967க்குப் பின் 'சமரசமாகி' ஒருவரையொருவர் புகழ்ந்து பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும், இதழ்களில் வந்த எழுத்துக்களும்,சாட்சிகளாக இருக்கின்றன. மேற்குறிப்பிட்ட கால இடைவெளிகளில், அந்த உணர்வு பூர்வ பேச்சுக்களினாலும், எழுத்துக்களினாலும், அந்தந்த கட்சிகளின் அடிமட்ட தொண்டர்கள் ஒருவரையொருவர் (ஒரே குடும்பத்திலும் கூட) எதிரிகளாக பாவித்து, சில சமயங்களில் அவை வன்முறைகளாகவும் வெடிக்கும் அளவுக்கு உணர்வுபூர்வ வெறுப்பு/எதிர்ப்பு நோயில் தமிழ்நாட்டில் கணிசமானவர்கள் சிக்கியதும், அதில் 'தீவிரமான' குப்பன்களும், சுப்பன்களும் தமது வாழ்வையும்,தமது குடும்பங்களின் வாழ்வையும் தொலைத்த சோகங்கள் பற்றியும் முறையான ஆய்வுகளும், வரலாற்றுப் பதிவுகளும் இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை.1944க்கு முன் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதிகளின் ஆதிக்கம் பற்றி சமூகப் பொறுப்புடன் கவலை கொண்டு, பின் தங்கிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறையில், நன்கு படித்து, சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள், பிராமணர்கள் உட்பட, ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். எனவே 'பிராமணரல்லாதார் கட்சி' என்று இன்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள நீதிக் கட்சியிலும் பிராமணர்கள் இருந்தார்கள். எந்த சாதி, மீதும், மதத்தின் மீதும் வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுமயப் போக்குகளுக்கு இடமின்றி, ஆக்கபூர்வ வளர்ச்சிப் போக்கில் தமிழ்நாடு பயணித்தது. 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்தவர்களில் சத்தியமூர்த்தி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (பின்னாள் குடியரசு தலைவர்) உள்ளிட்ட பிராமணர்களும் இருந்தார்கள்.( http://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitation_of_1937%E2%80%9340 )படிக்கின்ற மாணவர்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்குவது என்பது, அந்த சமூகத்தில் உள்ள கட்சிகளும், இயக்கங்களும் சமூக பொறுப்புணர்வற்ற நபர்களிடம் சிக்கியிருக்கிறதா? போராட்டங்களில் படிப்பைத் தொலைத்த மாணவர்கள் அதன் காரணமாக தமது வாழ்வில் என்னென்ன பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்? படித்த பொறுப்பான பெற்றோர்களின்/தமிழ்த் தலைவர்களின் பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்களா? அல்லது முதல் தலைமுறையாகப் படித்த குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்களா? போன்ற கேள்விகளுக்கு இடமில்லாத வகையில் நடந்தது 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்.மாணவர்களைத் தூண்டாமல், கிராமங்கள் வரை, பிரச்சாரம் செய்து, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாளர்களையும், பெண்கள் உள்ளிட்டு பங்கேற்பவர்களையும் திரட்டி, தமிழ்நாட்டின் பல மூலைகளிலிருந்து போராட்டப்படை வழிநடைப் பயணம் மேற்கொண்டு, திட்டமிட்டபடி ஒரு இடத்தில் சேர்ந்து, கட்டாய இந்தியை ஒழித்து வெற்றி பெற்றது 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம். கட்டாயமின்றி விருப்பமிருந்தால், இந்தி படிக்க வாய்ப்பிருந்தது அந்த வெற்றியில்.அந்த 'விருப்ப இந்தி' அரசுப் பள்ளிகளில் இருந்ததை ஒழித்தது தான் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம், (http://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitations_of_Tamil_Nadu) - 1967இல் தி.மு.க ஆட்சிக்கு வந்து, நிறைவேற்றிய சட்டசபைத் தீர்மானம் மூலம். இன்று தமிழ்/திராவிடக் கட்சித் தலைவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் வீட்டுப் பிள்ளைகளெல்லாம் பள்ளிகளில் ஆங்கில வழியில் இந்தியும் கூடுதலாகப் படிக்க, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குடும்பப் பிள்ளைகள் விருப்பமிருந்தால் இந்தி படிக்கும் வாய்ப்பைக் கெடுத்தது 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம். 1965 முதல் இன்று வரை நடந்து வரும் மாணவர் போராட்டங்களில் பெரும்பாலும் அரசு நடத்தும் கல்லூரிகளில் படிக்கும் சாதாரணத் தமிழர்களின் பிள்ளைகள் பங்கேற்று தமது படிப்பைக் கெடுத்து வந்துள்ளார்கள். ஆனால் வசதியானத் தமிழர்கள்,திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் தனியார் கல்லூரிகள் பெரும்பாலும் இத்தகைய போராட்டங்களிலிருந்து 'புத்திசாலித்தனமாக' ஒதுங்கி, அங்கு படிக்கும் மாணவர்கள் மட்டும் தமது படிப்பைக் கெடுத்துக் கொள்ளாமல் உருப்பட்டு வருகிறர்கள்.அரசுக் கல்லூரிகளில் அரசியல் கட்சிகளின் சுயநலன்களுக்காக இப்படிப்பட்ட போராட்டங்களைத் தூண்டி, தலைமை ஏற்கும் மாணவர்களின் படிப்புகள் கெட்டாலும், அவர்களில் 'குறுக்கு புத்தி'சாலிகளே பின்னர் அந்தந்த கட்சிகளின் எம்.எல்.ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் சமூகத்தில் 'செல்வாக்கு' பெற்றார்கள். ஒழுங்காகப் படிக்காமலேயே குறுக்கு வழிகளில் பட்டங்கள் பெறும் போக்கும் திராவிடக் கட்சி ஆட்சிகளில் தான் அரங்கேறியது. இப்படிப்பட்ட போக்குகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது தான் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் சாதனை ஆகும்.1965இல் திருச்சி தேவர் மன்றத்தில் அண்ணதுரையும், ராஜாஜியும் சேர்ந்து கூட்டம் போட்டு, 'உணர்வுபூர்வ போக்குகளைத் தூண்டியதன் விளைவாகவே, 1938 போராட்டத்தில் இருந்த, பொறுப்பான தலைமையும், வழிகாட்டுதலும் 1965இல் இன்றி, மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல்,வன்முறை, தீக்குளித்தல் போன்றவை திராவிட இயக்க வரலாற்றில் அறிமுகமாகின. அந்த போராட்டத்தை ஆதரிக்காத 'குற்றத்திற்காக' பெரியாரையும் அவமானப்படுத்திய சம்பவங்களும் நடந்தன. அதாவது 1944இல் அறிவுபூர்வ வாதங்களைப் பலகீனமாக்கி, உணர்வுபூர்வ வாதங்கள் தலை தூக்கிய போக்கு வளர்ந்து, 1965இல் பெரியாரை ஓரங்கட்டி, அவமானப்படுத்தும் விளைவை 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்படுத்தியது. இது ஆழ்ந்த சமூக வரலாற்று ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஒரு வரலாற்று 'சிக்னல்' (historical signal) என்பது பற்றி அடுத்து பார்ப்போம்.
1944 க்கு முன் அறிவுபூர்வ போக்கில், சமூகத்தில் உள்ள குறைகளை நீக்க உருவான சமூக ஆற்றலின் பண்பானது, அக்குறைகள் தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களின் சமூகப் பொறுப்புடன் கூடிய தியாகங்களையும், போராட்டங்களில் ஆர்வத்துடனும், சுயலாப நட்ட நோக்கின்றியும் பங்கேற்ற மக்களின் தியாகங்களையும் பிரதிபலித்தது. போராட்ட வடிவங்களிலும், விளைவுகளிலும் அது எதிரொலித்ததற்கு, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரலாற்று சான்றாக உள்ளது. 1944இல் அண்ணதுரையின் செல்வாக்கில் 'திராவிடர் கழகம்' தோன்றி, உணர்வுபூர்வ போக்குகள் தலை தூக்கி, அதன் போக்கில் பெரியாரின் 'சமூக பலத்தையும்' வலிவழக்கச் செய்து வளர்ந்த பின் நடந்த, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெளிப்பட்ட சமூக ஆற்றலின் பண்பும், தூண்டிய தலைவர்களின் பண்பும், மக்களைப் பின் தள்ளி மாணவர்கள் முன்னெடுத்த பண்பும்,போராட்ட வடிவங்களும், விளைவுகளும் மேற்சொன்னவைக்கு 'நேர் எதிர்' ஆக இருந்ததற்கு 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரலாற்று சான்றாக உள்ளது. இயற்பியல்(Physics) நோக்கில், இது வரலாற்றுப் போக்கு சுழற்சியில் 'எதிர்க்கட்டம்' (opposite phase) என்று, உணர்வு பூர்வ வளர்ச்சிப் போக்கு உச்சமடைந்து (Maximum point), வீழ்ச்சித் தொடங்கிய அடையாளம் ஆகும். அதன்பின் தொடங்கிய வீழ்ச்சிக் கட்டத்தில், தமிழ்நாட்டில் தலைவர்களிடமிருந்த லாப நட்டக் கணக்கு பண்பு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் வரை வேகமாகப் பரவியது. ( Refer post Dt. September 17, 2014-‘ தமிழ்நாடு 'கள்வர் நாடு' என்ற திசையில் பயணிக்கிறதா?’ ) இன்று கட்சிகளுக்குச் சம்பந்தமில்லாமல், தினமும் ஆங்காங்கே மக்கள், குறிப்பாக பெண்கள், மாணவர்களை, தங்கள் பிள்ளைகளை அனுமதிக்காமல், தாங்களே போராடி வருகிறார்கள். அது அந்த 'உணர்வு பூர்வ' கட்சிகள் மரணத்தை நெருங்கி விட்டதன் அறிகுறியாகும். தமிழ்நாட்டில் ' குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டிலம்' உருவாகத் தொடங்கியுள்ளதும் அதன் அறிகுறியாகும். இந்த மாற்ற காலக் கட்டத்தில் லாப நட்டக் கணக்கு பண்பில்லாதவர்கள் உணர்வு பூர்வ போக்கிற்கு எதிராக எவ்வளவு வலிமையாக செயல்படுகிறார்களோ, அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வீச இருக்கும் 'அரசியல் புயல்' குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்தி, சமுக வளர்ச்சிக்கான 'சமூக ஆற்றல்' எனும் 'மழை' மொழிந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்ற வாய்ப்பிருக்கிறது.1944க்கு முன் கல்வியில், அரசுப் பணிகளிலிருந்த பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த நீதிக் கட்சியில் பிராமணர்களும் இருந்தார்கள். 'பார்ப்பான்' என்று பேச்சுகளில், எழுத்துகளில் பிராமணர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் போக்கு அப்போது இல்லை. அதற்குப் பின் தான் 'பார்ப்பான்''துலுக்கன்' என்று சாதி ரீதியிலும், மத ரீதியிலும் அவரவருக்கு பிடிக்காத சாதி, மதத்தினரை இழிவு படுத்தும் போக்கு பொது அரங்கில் அறிமுகமானது. அந்த போக்கில் அடிமட்டத் தொண்டர்கள் சாதி/மத அடிப்படைகளில் தமக்குள் பிரிவினைக்குள்ளாகி, ஒருவரையொருவர் வெறுப்பதும், சில சமயம் அவை வன்முறையாக வெடிப்பதும் அறிமுகமானது. தாம் எதிர்க்கும் சாதியில்/மதத்தில் இருந்த உண்மையானவர்களும், நேர்மையானவர்களும் அந்த உணர்வு போதையில் சிக்கியவர்களின் கண்களுக்கு இன்று வரை தெரியாமல் போய்க் கொண்டிருப்பது ஒரு சமூகக் கொடுமையாகும். பா.ஜ.க அப்துல் கலாமை குடியரசு தலைவராக ஆக்கிய பின்னும், தவறு புரிந்த மூஸ்லீம் பயங்கரவாதிகளைத் தனிமைப்படுத்தி கண்டிக்காமல், உணர்வுபூர்வமாக 'துலுக்கன்கள் ' என்று இந்துத்வா ஆதரவாளர்களில் ‘சிலர்’ இன்றும் பேசுவது, எழுதுவது உண்மையா? பொய்யா?ஒருவரையொருவர் உணர்வுபூர்வமாக இழிவுபடுத்தி எதிர்த்துக் கொண்டிருந்த பெரியாரும் தி.மு.க தலைவர்களும் 1967 ஆட்சிமாற்றத்திற்குப் பின் சமரசமானார்கள். அந்த சமரசத்தில் பெரியாரும், அண்ணாதுரையும் தத்தம் சுயநலனுக்காகச் சமரசம் செய்து கொண்டார்கள் என்று அவர்களின் அரசியல் எதிரிகள் கூட குற்றம் சாட்ட மாட்டார்கள். ஆனால் அந்த 'சமரசத்தின்' தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடந்து வரும் சமரசங்கள் அந்த வகையைச் சாருமா? உதாரணமாக, கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன், ம.தி.மு.க தலைவர் வைகோவும், தி.மு.க தலைவர்களில் ஒருவரான மு.க அழகிரியும் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற சமரசமானார்கள். அதே போல் பி.ஜே.பி தலைவர் எச். ராஜாவும் மு.க அழகிரியும் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற சமரசமானார்கள்.பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவாகவே தி.மு.க தலைவர் தனது மூத்த மகனுக்கு அழகிரி என்று பெயரிட்டதாகவும், அது தொடர்பாக அவர் வெளிப்படுத்தும் செய்திகள் உண்மையா என்பது பற்றியும், தா.கிருட்டிணன், மதுரை 'தினகரன்' பணியாளர்கள் கொலை தொடர்பாக அழகிரியைக் கண்டித்து, 'உணர்வு பொங்க' மதுரையில் பிரமாண்டமான கூட்டத்தில் வை.கோ நிகழ்த்திய 'எழுச்சி' உரையையும் கீழவரும் காணோளியில் பார்க்கலாம் என்ற தகவல் இணையத்தில் 'முகப்புத்தகத்தில்' வெளிப்பட்டுள்ளது. http://www.youtube.com/watch?v=wdqbVYKpIHs)பா.ஜ.க தலைவர் எச்.ராஜா , பெரியார் படத்தை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லி. தமிழ்நாடு முழுவதும் 'புகழ்' பெற்றவர். அவ்வாறு சொல்லியதற்கு வருத்தம் தெரிவிக்காமலேயே, வை.கோவோடு 'கூட்டணி' சேர்ந்து, அவருடன் போட்டி போடும் அளவுக்கு, அவர் மதுரையில் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். நேரில் அழகிரியிடம் - பெரியார் பற்றிய கருத்துக்கு ராஜாவும், அழகிரி பற்றிய கருத்துக்கு வை.கோவும் - வருத்தம் தெரிவித்தார்களா இல்லையா, என்பது அவர்கள் இருவரின் மனசாட்சிகளுக்கு தான் வெளிச்சம். வைகோவும், எச்.ராஜாவும் பாராளுமன்ற தேர்தலில் தேர்தலில் வெற்றி பெறாததால், அழகிரியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது.பெரியார்,ராஜாஜி, காமராஜர் வாழ்ந்த காலங்களில், எச்.ராஜாவைப் போல் எந்த கட்சியிலும் அடிமட்ட தொண்டன் கூட அப்படி பேசியிருக்க முடியாது. பேசவும் தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டம் அறிவித்தபோதும், கோவிலில் உள்ள சிலைகளுக்கு ஏதும் சேதம் விளைவிக்கக் கூடாது என்றும், அவரவர் தமது சொந்த காசில் கடையில் பிள்ளையார் 'பொம்மை' களை வாங்கி, பொது மக்களுக்கு 'இடைஞ்சல்' இன்றி உடைக்க வேண்டும் என்றும், அதுவும் அந்நிலைப்பாடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த பின் செய்ய வேண்டும் என்றார் பெரியார். 'காந்தி படங்களை எரித்தல்' தொடர்பாகவும் அவ்வாறே செயல்பட்டார், காமராஜரை ஆதரித்து கொண்டே. அதே போல் பா.ஜ.க பெரியார் படத்தை ஏன் எரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து, எதிர்க் கேள்விகளை பெரியாரைப் போலவே சந்தித்து செயல்பட்டார்களா? மாறாக போட்டியாக 'உணர்வுபூர்வமாக' சங்கராச்சாரியரின் படங்களை எரிக்க வேண்டும் என்ற, பெரியார் காலத்தில் வெளிப்படாத உணர்வு , பெரியார் தொண்டர்களிடையே இன்று வெளிப்பட , பா.ஜ.க தலைவர் எச்.ராஜா போன்றோரின் பேச்சுக்கள் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.. அந்த 'பெரியார் தொண்டர்களுக்கு' நெருக்கமான வை.கோவுடன் எச்.ராஜா கூட்டணி சேர்ந்தார்.வை.கோவும் சேர்ந்தார். இருவருமே பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக, அழகிரியுடன் சமரசமானார்கள். அதற்காக வை.கோ மீதும் அவருக்கு நெருக்கமான பெரியார் தொண்டர்கள் கோபப்பட்டதாகத் தெரியவில்லை. எச் ராஜா மீதும் இந்துத்வா தொண்டர்கள் கோபப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லாம் தேர்தலில் 'எப்படியாவது' வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுபூர்வ போக்கு தான் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 1944க்கு முன் இது போன்ற உணர்வுபூர்வ போக்குகள் இருந்ததாகத் தெரியவில்லை.1944க்கு முன் இருந்த தமிழ்நாடு எப்படி இருந்தது? இன்று தமிழ்நாடு எப்படி இருக்கிறது? முகப்புத்தகங்களில அவரவருக்கு பிடிக்காத தலைவர்கள் பற்றி எவ்வளவு இழிவாக எழுத்துக்கள் மூலமாகவும், படங்கள் மூலமாகவும் இழிவுபடுத்துகிறார்கள். அவ்வாறு தமக்குப் பிடிக்காத தலைவர்களை இழிவுபடுத்துவதில் மட்டும் இந்துத்வா ஆதரவாளர்கள்/எதிர்ப்பாளர்கள், பெரியார் ஆதரவாளர்கள்/ எதிர்ப்பாளர்கள் என்று உணர்வுபூர்வ போதையாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட உணர்வுபூர்வ இழிவு போக்குகள் முடிவுக்கு வர வேண்டாமா?பெரியார் பிராமணர்கள் அமைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார். அது போல் இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியில் பெரியார் கொள்கையாளர்களும், முஸ்லீம் தலைவர்களும் அறிவுபூர்வமாக உரையாற்ற வேண்டும். பெரியார் ஆதரவாளர்கள் மத்தியிலும், முஸ்லீம் ஆதரவாளர்கள் மத்தியிலும் இந்துத்வா தலைவர்கள் அறிவுபூர்வமாக உரையாற்ற வேண்டும். பிறர் பார்வையில் உணர்தல் (empathy) என்ற போக்கைக் கடைபிடித்து, அறிவுபூர்வ அணுகுமுறையை ஊக்குவிப்பவர்களுக்கு இது சாத்தியமே.வட மாநிலங்களில் உணர்வுபூர்வமாக முஸ்லீம்களை இழிவு படுத்தும் போக்கிலிருந்து விலகி, நாட்டுப்பற்றுடைய முஸ்லீம்கள் உள்ளிட்டு அனைவரையும் ஊழலற்ற, பாரபட்சமற்ற வளர்ச்சி நோக்கிய ஆட்சி என்று ஒன்றுபடுத்தும் நோக்கில் மோடி உள்ளிட்ட வடமாநில முதல்வர்கள் ஆட்சி செய்ததன் விளைவாகவே, எம்.ஜே.அக்பர் போன்ற இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர்களும் மோடி ஆதரவாளர்களாக மாற (http://www.youtube.com/watch?v=8KD8dSioiKU), பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 30 வருட பொது வாழ்வில் ஊழல், வேண்டியவர்களுக்கு சலுகை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு கூட உள்ளாகாதவர் பிரதமர் மோடி என்று இந்துத்வா எதிர்ப்பாளராகிய 'OUTLOOK' ஆசிரியர் வினோத் மேத்தா கருத்து தெரிவித்துள்ளார். (“He is dynamic, clean, keen to introduce change and in three decades he has been in public life, corruption or nepotism has not touched him. I could go on singing his praises and risk being expelled by the secular fraternity.”- Vinod Mehta on “Which Way Will He Turn?” http://www.outlookindia.com/) இந்துவாவிற்கு எதிரான புத்தகங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற போக்கை ஆதரிக்காமல்,அமெரிக்ககாவில் வாழும் ராஜிவ் மல்கோத்ரா (http://rajivmalhotra.com/)மலேசியாவில் வாழும் உலகன்(https://sites.google.com/site/ulagansessays/) போன்றவர்கள் அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள இந்துத்வா, பெரியார், முஸ்லிம் இயக்க ஆதரவாளர்களும் இனி அந்த அறிவுபபூர்வ விவாதப் போக்கில் இடம் பெறுவது தான் தமிழ்நாட்டிற்கும் நல்லதாகும்.
From: http://tamilsdirection.blogspot.in/__._,_.___
Reply via web post • Reply to sender • Reply to group • Start a New Topic • Messages in this topic (1) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அது தானாக வரவில்லை மதிப்பிற்குரிய சித்தரே!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தங்கள் முனைவர் வீரபாண்டியன் அவர்களுக்கு எழுதிய //இங்கும் பிராமணர் பிராமணர் அல்லாதார் வேறுபாடுகளும் வந்துவிட்டன.// என்ற சொற்தொடருக்கு மட்டுமே தெளிவான மறுமொழியை இட்டேன்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
9a . இங்கு விவாதிக்கப்படுவது பலர் உயிரிழ்ந்த, தமிழ்நாட்டையே போர்க்களமாக ஆக்கிய வரலாற்றையே மாற்றி எழுதிய ஒரு போராட்டம். அங்கு ஒரு குமுகத்தாரை, ஐந்தாம்படைபோல சித்தரித்தால் // பிராமணர்கள்தான் அதிக அளவில் இந்தி கற்பவர்களா இருந்தாங்க. நான் பள்ளியில் இந்தி படிச்சதுக்கு அது பிராமணர் பள்ளியா இருந்தது ஒரு முக்கியமான காரணம்// -- அது வரலாறு என்றும், அவர்களை நாங்கள் குறைகூற வில்லை என்றும் எழுதினால் அது எந்த விதத்தில் நியாயப் படுத்தப்படுகிறது? பிராமண மாணவர்கள் எத்தனை, அதில் எத்தனை விழுக்காடு இந்தியை விருப்பப் பாடமாக எடுத்தார்கள் என்று கொடுத்திருக்கிறதா? இல்லையே!
Esteemed Ganesan,
I decided to respond in English since it would let me write in a neutral tone.
The main subject of discussion was:
//1944க்கு முன் பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன? என்ற கேள்விக்கான விடையைத் தரும்.//
In addition, esteemed Nagarajan Vadivel (NV)has finally put a question:
//1965-ல் மாணவர்கள் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என்று அறிக்கை விட்ட அண்ணாவா தூண்டிவிட்டார்?//
Since I was forced to participate in the anti-Hindi opposition procession on 1965 January, I responded to NV. that since Anna started anti-Hindi fervor, he cannot escape from taking the responsibility for the processions and agitations that followed, though he was imprisoned even before any incidents.
Since esteemed Innampooraan (IP) also joined hands with NV refusing the participation of DMK students, I gave the prologue of my to be published novel, which describes Annamalai University procession and the shooting thereof as an eyewitness. I countered vehemently any and all responses that said that DMK was not the root-cause of the agitation.
Ms. Themozhi was kind enough to provide the picture of the martyred student Rajendran's statue. She also uploaded the pages from Daily thanthi about the agitation. That book was very objective, dealt with the history very objectively. It never mentioned about Brahmins, or anything irrelevant.
You thanked me for my explanation and clarifications, and put forth an interview of Esteemed writer Paa. Jayaprakasam that supported the theory that DMK was the reason for the start of the agitation and the inspiration for all students.
I was in agreement with everything written by Paa. Ja except his comments about Brahmins.
Paa. Ja's interview was only about the agitation, how it sparked a fire of Tamil nationalism in Tamilnadu, and even without political leadership, student leaders carried it to a crescendo, and the mighty central government of India bowed down, and declared that English will continue as long as desired by the states -- a gesture of waving a white flag.
In that glorious recount of history, uttering words about a group of people, which in no way adds to that recount was totally irrelevant. It does not matter how many people learnt Hindi, which caste they were, or why Pa. Ja learnt Hindi.
Ms. Themozhi was kind enough to provide the picture of the martyred student Rajendran's statue. She also uploaded the pages from Daily thanthi about the agitation. That book was very objective, dealt with the history very objectively. It never mentioned about Brahmins, or anything irrelevant.
Hence I recorded my objection to that paragraph. I also provided details that there was no exception to teaching Hindi in High Schools as a third language. I also volunteered to provide evidence by scanning the results of my school final exam.
I got a response from one person continuously that the mention of a group of people was history, and, my objection was unfounded. That person also seconded Pa. Ja's paragraph.
To prove my point, I uploaded the final year exam results. It proved to be a fruitless and wasted effort. Still, that person kept on repeating that Hindi was only an optional subject. My repeated responses, and other people's responses about other group of people also learnt Hindi did not bear any fruit.
Hence, I had to inform that person that we reached a condition of stalemate, and there was no use in continuing any meaningful discussion.
Esteemed Ganesan, we can all discuss about history. It is better to avoid unnecessary and irrelevant data, which does not add to a healthy discussion. I am sad to say that many a time, I have observed members of MinTamil repeatedly and relentlessly badmouthing one group of people, and one religion.
I hope you will join me in making all discussions meaningful, and avoiding irrelevant items. I understand humor, and started indulging myself once in a while with some people who have come to know me.
//தங்கம் பட்டர், முத்தையா ஸ்தபதி வரும்போது கேட்கிறேன்// Will you please explain about this statement?
If you want to know about me further, it is private. Please give me your contact phone number privately to my email address. Let us talk about ourselves at a personal level.
with best regards,
ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Since I was forced to participate in the anti-Hindi opposition procession on 1965 January, I responded to NV. that since Anna started anti-Hindi fervor, he cannot escape from taking the responsibility for the processions and agitations that followed, though he was imprisoned even before any incidents.