தமிழ் வட மொழி கள் -எழுத்து மரபு

366 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Oct 8, 2014, 3:07:10 PM10/8/14
to mintamil
திரு அரிசொனன் இவ்வாறு எழுதினார்

வேதமொழியில் கூறப்படும், எழுதாக்கிளவியான நான்மறைகளைச்  சரியாக  ஒலிக்க ஆசான் மூலமே கற்கவேண்டும்.  
தமிழ் ஒலிகளும் அதுபோலத்தான்.  தமிழறிந்தவர்கள் பேசுவதைக் காதுற்று, ஒலிகளைச் சரியாக உள்வாங்கி ஒலிக்கவேண்டும்
பாணினியால்,சமஸ்கிருதம் எழுத்து ஒலிகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.  ஆகவே தேவநாகரியும்,
 தமிழ் கிரந்தமும், வடமொழி ஒலிகளைக் கற்றவுடன் ஒலிக்க வகை செய்கின்றான்.

இந்த கூற்று  தவறானது 
குறிப் பாக தமிழ் பற்றி அவற்றின் ஒலிகளின் பண்புகள் பற்றி வைத்ததுள்ளது

எந்த மொழியையும் முதல் முதல்  அம்மொழி தனில் உள்ள நிரல் எழுத்துக்கலின் ஒலியைக்  பிறர் துணை யின்றி தானே அதே மொழியின் வழி கற்க 
முடியவே முடியாது . ஏனெனில் எழுதுக்களின் அவற்றின் இயல்தனை விளக்கும் சொற்களை உடைய நூற்பாக்களும் (ஒரு வேளை
இருந்தால் ) அதே மொழியில் தானெ இருக்கின்றன. 

 
கணினியில் முதலில்  . BIOS எனப்படும் மென்பொருள் இயக்கப்பட்டு பின்  அதன் வழியில்தான் பிற மென்பொருள் வன்பொருள் தொடர்புகள் அமைக்கப்பட்டு வேண்டிய வழியில் கணினி இயக்கப்படும் செயல் நிலை எய்தப்படுகின்றது இது போல்தான் 
முதலில் எழுத்து வழி அறியாது  வாய்வழி = தாய் மொழி மட்டும் கற்றுபிறகு அதன் வழியில் அம்மொழியின் எழுத்து ஒலி அமைப்புகள் அவற்றின்   நூண்மைப் பண்புகள் அறியப்ப்படுகின்றன 

எனவே ஒரு மொழி அவற்றின் எழுத் துக்களின் ஒலி என்னென்ன அவை பிறப்பது எவ்வாறு  என உள்ள நூற்பாக்கள் செந்தரம் படுத்தத் தான் அமைந்தன
என்பதுதான் சரியான பொருள் கோ ள் நிலை. 

வேறு
சமசுகிருதம் எனும் (அரை) மொழி பேசும் நிலையில் நிலை கொள்ளவே இல்லை. பெருவாரியாக மக்கள் வாய் மொழி  வழி என உண்மைப் பயனுக்கு அமையாமல்  பயன்படுத்தப்படாது எழுத்து வழி  மட்டும் என சிலரால் கைக்கொள்ளப்படுவதால் கணினி மொழி போல் அதனை அறிந்தவரிடையில் 
பரிமாற்ற மட்டும் என ஆவதால் ஓரளவிற்கு MACHINE LANGUAGE / A VIRTUAL  மொழி அல்லது கடவுச் சொல்  (paass word )  மொழி  எனலாம் 

நிற்க 

(1)
பாணினி வாழ்ந்த காலத்தில் சமசு கிருதம் எனும் மொழி தோன்றவே இல்லை அவர் காந்தார நாட்டினில் தோன்றியவர் அவர் காலத்து (- 4000 ஆண்டுகள்   வழங்கிய  அந்த பிரந்திய பிரகிருதத்தில் தான் அவர் தன் மொழியின் இயலினை  எழுதினார் என்று மயிலை விவேகானந்தலக்கல்லூரி  சமசுகிருதப் பேரரசிரியர்  சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பாரதி பற்றி வந்த ஓர் நிகழ்சியில் குறிப்பிட்டுருந்தார். அந்த சம்சுகிருதப் பேரசிரியர், பெரியவர்,  தான் கற்றதை வேண்டுமென்றெ மாற்றி தன் சொந்தக் கருத்தை வைத்தர் என எவரும் சொல்லிவிட நியாயம் எனக்குத் தெரியவில்லை. எனவே ஓரிரு ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தான் அதுவும்  எழுத்து வழி மட்டும் எனும் (கேள்விக்குறிக்குடைய) கொள்கயில் அமைந்த சம்சுகிருதம் என குறிக்கப்படும்  மொழி தோன் றியது. வியாசர் என்பவரால் என்றும் வியாஸ் எனும்  பெயரே இருப்பதை மாற்றித்தொகுத்தவர் என பொருள்பபடும் கற்பனை நபர்தான் எனவும் மேலும் மொழியின் பெயரும் ஒன்றி னை மாற்றி (சம்ஸ்கார்) வந்தது என நன்கு பொருள் தோன்றவே சம்ஸ்கிருதம்  என்னும் சொல்லாலலும்  அமைக் கப்பட்ட து .என்பார்கள்

எனவே சமசுகிருதத்தை பாணினியுடன் தொடர்பு படுத்தப்படுவதில் பெரிதும்  மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட நிலைப்பாடு (கள்ளத்தனம் ) உள்ளது   

(2)
அரிசொனன் அவர்கள் தெரிந்தும் தெரியாதது போல் எழுதுகிறர் என நான் நினைக்கவில்லை.தமிழில்தான் பிறப்பியல் எனும் நூற்பா வழி ஒலிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன  இன்றும் தொலகாப்பிய நூற்பாக்கள்  உள்ளன அவ்வாறுதான் கற்பிக்கவும் படுகின்றன  (%%%)   இப்போதும் இன்நொ டியும் என்னால் காட்டவும் முடியும் அவ்வாறு பாணினியால் எழுதப்பட்டதாகக் கூறப்படு ம் அவர்  மொழியில் அமைந்த நூற் பக்களைக் காட்டமுடியுமா என சவால் விடுவது எளிதானதே.. மேலும் காந்தார நாட்டு பி ராகிருதத் திற்கும் வெகு காலம் கடந்து (2000+) கற்பிக்கப்பட்ட சமசுகிருதத்ற்கும் எழுத்துக்களிலேயே அமைந்தும் மற்றும் ஒலியில் சொற்களிலலும்  வேறுபாடு கள் உள்ளன ,என்றால் பாணினி எழுததியது சமசுகிருதத்திற்கு எப்படி பொருந்தும்  பாணினியின் நூலை சமசுகிருதத்தில் யாரல் மாற்றி ஆக்கப்பட்டது? எனும் வினா உள்ளதால் முதல் (சவா ல்) வினா எழும் நிலையே வரவில்லை. 

(3)
பலதரப்பட்ட மக்களின் குரலொலி அவரவர்களின் பிறப்பு வழி  அமைந்த மிடறு  நா, அன்னம் இதழ் எனும் இவற்றின் உடலியல் வழி அமைப்பு சிறிதே மாறுபடும்  என்பதால் தான் வடமொழியில் உள்ளபடி  காற்றின் உந்துதல் வழி  ஒலிகளை குறுகிய நடைமுறைக்குள் கொணர்ந்து இடர்பட மொழி அமைக்கப்படாது இயல்பாக் எந்த வித நாட்டு இன மக்களின் சிறிதே மாறுபடும் குரல் வழி வேறுபாட்டினுக்கும் ஈடு கொடுக்க தமிழில் பயன் கொள்ளப்படும் ஒலிகளின் எழுத்துக்களின் நிரல் வெளிவிடும் பிறப்பிடம் வழியும் இணைந் துதான் வைக்கப்பட்டன. மொழி யிலும் சொற்களும் அவ்வாறு வந்த ஒலிகளுடன் அமைக்கப்பட்டன தமிழில் உள்ள க ச ட த ப எனும் வல்லின எழுதுகள் தான் வெளிவிடும் வளி வழி மாறுபாடு அடைதல் சாலும். எனவேதான் அவ்வழி வகைப்படுத்த்கப்பட்டுள்ளன 

தமிழில் பிறப்பியலில் மற்றொரு அங்கமும் இணந்துள்ளது அதவது ஓர் எழுத்து ஒலிக்கும் கால அளவு குறில் நெடில் அள்பபெடை குற்றியல்கள்ஆய்தம் என்பவை

இந்த கால அளவுகளுக்கும் தரம் காட்டும் விளக்கும்வைக்கப்பட்டுள்ளன 

அன்புடன்
நூ த லோ சு

Oru Arizonan

unread,
Oct 8, 2014, 5:41:44 PM10/8/14
to mint...@googlegroups.com
மதிப்பிற்கு உரிய லோகசுந்தரம் அய்யா அவர்களே,

//எந்த மொழியையும் முதல் முதல்  அம்மொழி தனில் உள்ள நிரல் எழுத்துக்கலின் ஒலியைக்  பிறர் துணை யின்றி தானே அதே மொழியின் வழி கற்க முடியவே முடியாது . ஏனெனில் எழுதுக்களின் அவற்றின் இயல்தனை விளக்கும் சொற்களை உடைய நூற்பாக்களும் (ஒரு வேளைஇருந்தால் ) அதே மொழியில் தானெ இருக்கின்றன. //

தங்கள் கருத்தை நான் நூறு விழுக்காடு ஒப்புக்கொள்கிறேன்.

//வேதமொழியில் கூறப்படும், எழுதாக்கிளவியான நான்மறைகளைச்  சரியாக  ஒலிக்க ஆசான் மூலமே கற்கவேண்டும்.  தமிழ் ஒலிகளும் அதுபோலத்தான்.  தமிழறிந்தவர்கள் பேசுவதைக் காதுற்று, ஒலிகளைச் சரியாக உள்வாங்கி ஒலிக்கவேண்டும்//

நான் பகிர்ந்திருப்பதும், தங்கள் கருத்தும் ஒன்றாகத்தானே உள்ளது.

//பாணினி வாழ்ந்த காலத்தில் சமசு கிருதம் எனும் மொழி தோன்றவே இல்லை//

இதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.  பாணினி வடமொழிக்கு (சம்ஸ்க்ருதம்) இலக்கணம் எழுதினார் என்பதும், தற்போதைய வடமொழி பாணினியின் இலக்கணத்தை அனுசரித்தே கற்கப்படுகிறது என்பதும் வடமொழி அறிஞர்களின் கூற்று.  பாணினி இலக்கணம் அமைத்ததாலேயே அது "பழைமயாகச் செய்யப்பட்டது" (ப்ரா+க்ருதம் ) என்ற பெயர் நீங்கி "செம்மையாகச் செய்யப்பட்டது" (சம்ஸ்+கிருதம்) என்று வழங்கப்படுகிறது என்றும் வடமொழி வல்லுனர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.


மேற்கொடுத்துள்ள லிங்க் பாணினியின் இலக்கணத்தைப் பற்றி சுருக்கமாக விளக்குகிறது.


இந்த லிங்க் மூலம் பாணினியின் அஷ்டாத்யாயி இலக்கணத்தை வலையிறக்கம் செய்யலாம்.

//எனவே ஒரு மொழி அவற்றின் எழுத் துக்களின் ஒலி என்னென்ன அவை பிறப்பது எவ்வாறு  என உள்ள நூற்பாக்கள் செந்தரம் படுத்தத் தான் அமைந்தனஎன்பதுதான் சரியான பொருள் கோள் நிலை. //

இதிலும் கருத்து வேறுபாடில்லை.

மதிப்பிற்குரிய அய்யா, தங்கள் அளவுக்கு எனக்குத் தமிழ் அறிவு இல்லை.  தங்கள் தமிழறிவில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லை.  நான் வடமொழி அறிஞனும் அல்லன்.

//பாணினியால்,சமஸ்கிருதம் எழுத்து ஒலிகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.  ஆகவே தேவநாகரியும்,
 தமிழ் கிரந்தமும், வடமொழி ஒலிகளைக் கற்றவுடன் ஒலிக்க வகை செய்கின்றான// என்று நான் குறிப்பிட்டது வேத மொழியின் அனுகாதம், உத்காதம், தீர்க்கம் போன்ற ஒலிப்புகலின் மூலம் பொருள் வேறுபாட்டை நீக்கி வடமொழியின் ஒலிப்பை எழுத்து மூலம் பாணினி தந்திருக்கிறார் என்ற பொருளிலேயே எழுதினேன்.  தற்பொழுதைய வடமொழி எழுத்துகளுக்கு ஒரே ஒலிப்புதான் உண்டு.  ஆயினும் தமிழ் எழுத்துக்கள் பின்தொடரும் வல்லின, இடையின, மெல்லின எழுத்துக்களுக்குத் தக்கவாறு வலிந்தோ, மெலிந்தோ ஒலிக்கும் என்பதும் தமிழ் ஒலி இலக்கணம் என்பது தங்கள் போன்ற தமிழ்ப்  பேரறிஞர்கள் மூலம் நான் அறிந்ததே ஆகும்.!

எனது மேற்கண்ட கூற்று  தவறென்று நீங்கள் கருதினால், தங்களிடமிருந்து தகுந்த எடுத்துக்காட்டுகள் துணையுடன் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Dev Raj

unread,
Oct 8, 2014, 11:11:54 PM10/8/14
to mint...@googlegroups.com
On Wednesday, 8 October 2014 12:07:10 UTC-7, selvi...@gmail.com wrote:
பாணினி வாழ்ந்த காலத்தில் சமசு கிருதம் எனும் மொழி தோன்றவே இல்லை 

இல்லாத ஒரு மொழிக்கு இலக்கணம் எதற்கு ?
அந்த இலக்கணம் எந்த மொழிக்காக எழுதப்பட்டது ?


தேவ்
 

Nagarajan Vadivel

unread,
Oct 8, 2014, 11:37:52 PM10/8/14
to மின்தமிழ்
தேவ்ஜீ
இரு மொழிகளும் அறிந்தவர்கள் தெரிந்து சொல்லவேண்டிய தளம் இது. எங்க வீட்டுக் காரரும் கச்சேரிக்குப் போறார் கதை செல்லுபடியாகாது

மின்தமிழ் மின்னடுக்குக்குத் தேவையான நூல் இது

https://openlibrary.org/works/OL5344526W/Notes_on_Aryan_and_Dravidian_Philology

இனா பனா அனா

--

Dev Raj

unread,
Oct 9, 2014, 12:13:26 AM10/9/14
to mint...@googlegroups.com
On Wednesday, 8 October 2014 20:37:52 UTC-7, இணையப் பரிமேலழகன் wrote:
இரு மொழிகளும் அறிந்தவர்கள் தெரிந்து சொல்லவேண்டிய தளம் இது. 


நன்றி, ஐயா.
நூ தலோசு  அவர்கள் குறிப்பாகப் பாணிநியை எடுத்துப் பேசுவதால் -
Sanskrit Speech Habits and Panini With Special Reference of Sandhi, Samasa and the Roots-Chapters of Panini's Astadhayi
by  V. Vasant Bhandare  
எனும் நூல் தெளிவுதரப் போதுமானது என்பது என் கருத்து


தேவ்

seshadri sridharan

unread,
Oct 9, 2014, 12:45:40 AM10/9/14
to mintamil
2014-10-09 0:37 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
எந்த மொழியையும் முதல் முதல்  அம்மொழி தனில் உள்ள நிரல் எழுத்துக்கலின் ஒலியைக்  பிறர் துணை யின்றி தானே அதே மொழியின் வழி கற்க முடியவே முடியாது . ஏனெனில் எழுதுக்களின் அவற்றின் இயல்தனை விளக்கும் சொற்களை உடைய நூற்பாக்களும் (ஒரு வேளை
இருந்தால் ) அதே மொழியில் தானெ இருக்கின்றன. 


தமிழின் மெல்லின ஒலிகள் பிற திராவிட, இந்தோ ஆரிய மொழிகளின் மெல்லோலிப்பை விட மெல்லிதானது என்பார் தேவ நேயப் பாவாணர். ஆகவே பிற மொழி எழுத்துக்ளில் தமிழை எழுதி தமிழர் போல் ஒலிக்க இயலாது. சான்றாக யாழ்ப்பாணத் தமிழை தமிழகத் தமிழர்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.

சேசாத்திரி

N D Logasundaram

unread,
Oct 9, 2014, 2:22:53 AM10/9/14
to mintamil
இணையப் பரிமேலழகன் இவ்வாறு எழுதினார் 
------------------------------------------
ரு மொழிகளும் அறிந்தவர்கள் தெரிந்து சொல்லவேண்டிய தளம் இது
-----------------------------
அன்புள்ள இணையப் பரிமேலழகர் அவர்களுக்கு,
தங்கள் கருத்து ஏற்கக் கூடியது அல்ல

மடலாடருக்கு,
என்ன வகை அறிவுரை / விமர்சனம் சொல்ல நினைகின்றார் என்பது (என் அறிவு நிலைக்கு) விளக்கமாக
இல்லை எனினும் மனதில் பட்டவரை, இயல்பாக தான் மேற்படி விமர்சனம் வைக்க தகுதி உடையவர் எனும்
இ்ருக்கையில் தன் அறிவிற்கு இந்த நேரத்தில் இந்த இடத்தில் தோன்றியதை வைத்துள்ளார் எனக் கொள்கிறேன்  

எனினும் 
எவருடைய புத்தியும்*அதன் தெளிவும்*ஆணவம்* துணை கொண்டுதான் செயல்படும். காலம் இடம் நோக்கி
வெளிவரும் மேலும்.அதுவும் இயல்பினால்  மாறவும் செய்யும்

நிற்க
(1)
"கற்றது கைம்மணளவு கல்லாதது உலகளவு" . எனவே கற்று முடிக்க வேண்டியது எல்லாம் முடித்தாகி
விட்டது எனும் நிலை எட்டிய பின் தான் எதுவும் பேச வேண்டும்  என்றால் எவரும்  இந்த உலகத்தில்
ஏதும் பேசவே எழுதவோ முடியாது என்பது என்கருத்து நிலை

மிகப்பெரியதும் பலப்பல பகுதிகளாக தொடர் விரி நூலாக 118 படலங்களில் 10368 (%) நான்கு வரிப்பாடல்களில்
தமிழகத்தின் மொழியின் பெட்டகமாக காணும் நூல் ஒன்றின் ஆசிரியர் மரபுப்படி தன் நூலின் ஐந்தாவது
 அவையடக்கத்தில்  இவ்வாறு வைத்துள்ளர்

முத்தமிழ்த் துறையின் முறைமை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர்  சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ 
 
மேலும் ஒன்று 
இவ்வாறு ஓர் நூலினை மேற்கோள் காட்டுவாதால் அந் நூ லினை நான் ஏதும் கற்றவன் என கூட 
சொல்ல முடியாது எனவும் காட்ட நினைக்கின்றேன் 

அன்புடன்
நூ த லோசு
மயிலை
---------------------------------------- 
* சைவ சித்தாந்த மரபுச் சொற்கள்
(%) அந் நூ லில் மேலும் 1293 பாடல்களும்
 மிகைப்பாடல்கள் எனவும் காணும் 




--

Nagarajan Vadivel

unread,
Oct 9, 2014, 5:28:03 AM10/9/14
to மின்தமிழ்
2014-10-09 11:52 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
தான் மேற்படி விமர்சனம் வைக்க தகுதி உடையவர் எனும்
இ்ருக்கையில் தன் அறிவிற்கு இந்த நேரத்தில் இந்த இடத்தில் தோன்றியதை வைத்துள்ளார் எனக் கொள்கிறேன்  
எனினும் எவருடைய புத்தியும்*அதன் தெளிவும்*ஆணவம்* துணை கொண்டுதான் செயல்படும்

அன்புடை
​ லோகசுந்தரம் ஐயா

ஒப்புமை ஆய்வு செய்ய தமிழ் சமஸ்கிரிதப் புலமை வேண்டும் என்பது ஆய்வுலகின் நியதி

தமிழ் மொழியின் தோற்றம் வளர்ச்சியைப் பெரும்பாலும் இலக்கண இலக்கிய அடிப்படையில் நோக்குவதும் வரலாறுசார் மொழியியல் அடிப்படையில் ​
​ தமிழைப்
​ பற்றி ஆய்வும் ஆர்வம்  இல்லாமல் இருப்பதும் தமிழ் மொழி பற்றி ஒரு முழுமையான அறிதலைத் தரவியலாது

தமிழ்நாட்டில் இலக்கண இலக்கியவதிகளின் கை ஓங்கியும் வரலாறு மொழியியல் அறிஞர்களின் கருத்து அவை ஏறாமல் இருப்பதும் கண்கூடு.  ஒருங்குறி பற்றிய தீர்வுகள் மொழியியலாளர்களின் கருத்தைக் கேட்காமலே முடிவு செய்யப்பட்டது என்பது மொழியியலாரின் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் தற்கால வழக்கில் இருப்பது தமிழ் அல்ல அது கிரந்தம் என்ற கருத்து சரியா தவறா என்று நிறுவ சமஸ்கிரித- தமிழ் புலமை அவசியம்.  தமிழ் என்பது வட்டெழுத்து கோலெழுத்து மலபார் தமிழ் என்று ஒரு குறைந்த நிலப்பகுதியில் அடங்கிவிட பல்லவ கிரந்தம் கிரந்தத் தமிழ் அல்லது தமிழ் கிரந்தம் என்று தமிழ் நாட்டின் பெரும்பகுதியில் வழங்கியது தொன்மைத் தமிழ என்று கேளிவி எழ வய்ப்பளிக்கிறது.  வடபுலத்தில் கிரந்தம் அறிமுகமாகவில்லை என்பதையும் தமிழ்நாட்டில் சமஸ்கிரிதம் பெரும்பாலோருக்கு தெரியாது என்ற நிலையிலும் கிரந்தத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றி அறியவேண்டியது அவசியம்

கீழே சமஸ்கிரித தமிழ் எழுத்துக்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.














வரலாறுசார்
​ ​
மொழியியல் ஆய்வுகொண்டு இவர் பட்டியலிட்டுள்ள தமிழ் நெடுங்கணக்கு​கிரந்த​
​ ​அடிப்படையில் இருப்பதைக் காட்டுகிறது.  தமிழ் நெடுங்கணக்கு 247 எழுத்துக்களுடன் இருப்பதைத் தவிர்த்து கிரந்த நெடுங்கணக்கே இங்கே அமைக்கப்பட்டுள்ளது. பிற்கால மொழி வழக்கமும் கிரந்தத் தமிழ் அல்லது தமிழ் கிரந்தமாகவே வழங்கிவந்ததை இரு சுட்டுகிற்து.  மணிப்பிரவாள எழுத்தாளுமைக்கும் இதுவே அடிப்படையாக விளங்கியது

தாய்த் தமிழ் தொன் தமிழ் தனித்தமிழ் என்பது வட்டெழுத்து என்றும் அது வளர்ச்சி குன்றி ஒரு சிறு நிலப்பகுதியில் கோலெழுத்து என்று இன்றும் வழங்கிவருவதை வரலாறு சார் மொழியில் ஆய்வு எடுத்துக்காட்டும். 

தமிழ் மொழிக்கென்று ஒருங்குறியீட்டுச் சேர்த்தியத்துக்கு உழைத்தவர்கள் ஒருங்குறியீட்டுப் பட்டியல் வெளியான இன்று தங்கள் சாதனையை மதிப்பீடு செய்துகொள்ள இதுபோன்ற ஒப்புமை ஆய்வுகள் உறுதுணையாக விளங்கும்

இனா பனா அனா


N D Logasundaram

unread,
Oct 9, 2014, 5:33:25 AM10/9/14
to mintamil
திரு தேவ் அவர்கள் இபவ்வறு எழுதினார்
--------------
இல்லாத ஒரு மொழிக்கு இலக்கணம் எதற்கு ?
அந்த இலக்கணம் எந்த மொழிக்காக எழுதப்பட்டது ?
--------------
அவர் இருந்த காலத்தில் இருந்தற்குத்தான் எழுதினார் என்பதுதன் அறிவுடைமை அறிவீர்கள்

 காட்டப்படுவது இல்லாத மொழிக்கு எழுதினார் என்பதும்அறிறுவுடைமை ஆகாது அல்லவா
என்பதுதானே  நான் வைத்த கருத்து

அதனில் காட்டியபடி விவேகானந்தக் கல்லூரி சமசுகிருதப் பேராசிரியர் (திருவல்லிக்கேணியில்
 2013-14 ஆண்டுகளிலும் வாழ்பவர்)  கூற்றின் வழி 4000ஆண்டுகள்  முன்பு அந்தப் பாணினி எனும்
 பேராசான் தான் வாழ்ந்திருக்கக் கூடிய காலத்தில்அவர் வாழ்ந்த இடத்தில் வழங்கிய பிராகிருதம்
 எனும் சொல்லல் குறிக்கபடும்  பலப்பல பிராந்திய மொழி களில் ஒன்றில்எழுதினர் எனத்தன்
 குறிப்பிட்டர் எனத்தான்  காட்டியுள்ளேனே

மேலும் தாங்ள்  காட்டிய எம் சேஷகிரி சாஸ்ரியார் தாம் 1884 ல் அ தாவது 130 ஆண்டுகளூக்கு
முன் எழுதிய நூலில் நாம் பேசும் மையக்கருத்தாகும் பாணினி எந்த  மொழியில் தன் நூலை
 எழுதினார் என்பதைப் பற்றி மறைமுகமாகமாக கூட அறியஏதும் இல்லையே

அவர்தம் கருத்துரையில் 14 இடங்களில் பாணினி எனும் சொல்லை எடுத்தாண்டுள்ளர்
(1)
The last stage is to be assigned to Prakrit which has undergone a greater modification thanthe previous two have done. But the present classification of Sanskrit into the three kinds is
not coterminous with the above three stages, but arbitrarily created by Panini and hispredecessors who separated the Classical from the Vedic, and by Vararuci, Hemacandra and
others who differentiated the Prakritic languages from the Classical Sanskrit
(2)
I may therefore rightly call Panini the first philologist. But his system was not perfect and therewere errors, and these could not be detected by persons who knew only Sanskrit and could not
compare it with the kindred languages ; for they felt the same contempt as the Greeks for the languages of other nations whom they called Mlecchas (those that speak an unrefined tongue),
as the Greeks called them fiap/Bapot.
(3)
Panini tells as that the aagment ^TWIK dnuh (^T^ an) is to be added to some mascnline noans such as ^7 Indra, ^^IQ Varufuif &o., to get the feminine forms T^T l!^ Indrcmty ^WUft Vanmdnlf Ac. Bat how is this par- ticle derived ? Is it an arbitrary and extraneoas addition or a natural growth ? The question can be easily solved^  if we know the changes which H s andergoes in Sanskrit 
(4)
 Again, according to Panini YII. Panini tells as that the aagment ^TWIK dnuh (^T^ an) is to be added to some mascnline noans such as ^7 Indra, ^^IQ Varufuif &o., to get the feminine forms T^T l!^ Indrcmty ^WUft Vanmdnlf Ac. Bat how is this par- ticle derived ? Is it an arbitrary and extraneoas addition or a natural growth ? The question can be easily solved^ if we know the changes which H sandergoes in Sanskrit and other languages.
(5)
V^T^t inumati, we have to add according to Panini ^ a (^ ind) to the root and derive the form from W^ mtt« -h if T na + f^ ti. But according to my analysis the form ^^Orf^ mtLmati is to be distributed as ?f ^ mims + ^J a 4- f?T ti by the transfer of the nasal to the end of the root in the form of n ; for ^^ mums is borrowed from T^^ mum (jiva) 'rat^' becanse the idea of stealth Was represented by the action of a rat which takes away food and edible substances without the knowledge of the household, if^ 
(6)
Vdgghibrhatt tasya esapatih. ' Speech is brhati ; this (Angiras), its master.' This derivation is not, however, given in the Nirukta where the word is distributed as *?f ^cT hrhat + llfff pat% W^ hrhat being mentioned among the synonymes of TI"^?! mahaty ^ great,' and the same origin is given in the Vartika on the sutra (VI. 1,157) of Panini : — ^f^W^fTn ^^H^Yt Tadbrhafoh harapatyoh.-
(7)
1 ^^T^^^TTTT'in^XrVT^iT :— IV. i. 39. Panini. Varnadanudottdttdpadhattdnah, * f^fft^oT^^^^ .—^"rtiara, Canto III. Sitidhavalamecakau. firf^ «**^* means * white' and * black.' 
(8)
The root ^TJIJ spas means 'to teaze,' 'to touch.' (The suffix) ^tj hvip (is added to the root ^tfTf spas) ac- 
cording to the sutra (ofPanini), (IriT^ kvipca (III. 2, 76).' 
(9)
He takes the word Jmm spasah to mean 'those which touch' (sc. golden armour) radically and thence from the context ' rays or light issued from it.' The difficulty which Sayana thus felt in explaining the meaning of ^qif spas, was surely owing to Panini s not mentioning ' to see' or ' to shew' as one of the meanings of the root ?E^^ spa^.
(10)
^ According to Paninis enunciation the roots of ^^l|f stvrnii, •^Tf vr^a,^^ Una, f^ff hita and ^^8prta are ^ str, "^ vfj^ft U, f^ hi and ^ spr, bat for a scientific comparison I have given tbem as kam^ «frw> "S^ '^> ^^•^ ^*^> 1%^ ^^ *^^ TSflff 9prn. (Yide Conjugation.) 
(11)
The annsvara in ^ «^ hrnda is non-radical ; and Panini takes "^fl^V brndistha as the superlative degree of "^^l^V hrndaraha} We can therefore infer that the positive form Tg^ hrnda is not used and in its stead is used the derivative adjective ^^^T^V&rruZdrafea == "^T^ hrnda .+ ^RT?^^ draJca^ 
(12)
â–  TriyastlidrtisphiroTUhahvlagur^^ «R^^^f%'f9f$'^^ir^f%re^T: n Panini,VI.4,157. Bthaaphavarharhhigaa^ardtrahdraghihrndah^ 
(13)
Sans. V?i^ kraara, originally f%^ hisara as mentioned byPanini in sutra IV. 4, 53, wherein f^^<^ Idsara is mentioned as a saleable article and appears to be allied to Lat. deer, ' chick-pea.' • 
>} ^TORI y^^T^y ^^W yakan in the oblique cases, Gr. '^irap (i77raT09) wherein ir answers to the ^ k of IWJ y(^krt. The '^r oi WfJS^ yakrt is, there- fore, non-radical. 
(14)
1 Compare ;pT5l strn, "^m vrn, ^if lln, f%5f tiin, and ^"?m »pTn, Note 1, p. 79. * In that case, the v of ktcivco, which appears before the first pers, sing, suffix ©, must be treated like the n of no of f^Wlf^ k»inomi which will be taken as the augment «T ^« (that is ^ snu according to Paninii), if it disappears in the other tenses as f^^T^ cik&dya; and, if not as in f^^m ciks^na, f^llT Tcvin, * to kill,* it will b© treated as the radical part. 

இவை ஸ்கான் செய்யப்பட்டு ஓ சி ஆர் வழி ஆங்கிலத்தில் உள்ளது யாது காரணத்தாலோ எது என்ன வென்றெ படிக்க முடியாத ஆங்கில எழுத்துகளில் ்உள்ளன 

ஏன் இப்படி எனக் கேட்க  வில்லை உங்கலுக்குக் கிடைத்ததை வைத்துள்ளீர்கள்  நானும் கடினமாக இறண்டு மணி நேரம் உழைத்து அவற்றைத் தடவி எடுத்து வைத்துள்ளென் 
வேறு சிலருக் காகவது பயன் படாலாம் அல்லவா/
தனில் எந்த இடத்திலும் அவர் தம் நூலை சமசு கிரதத்தில் எழுதினார் என காணவில்லை)
அன்புடன்
நூ த லோ சு
மயிலை



2014-10-09 11:52 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:

N. Ganesan

unread,
Oct 9, 2014, 6:38:01 AM10/9/14
to mint...@googlegroups.com


On Wednesday, October 8, 2014 8:11:54 PM UTC-7, Dev Raj wrote:
இல்லாத ஒரு மொழிக்கு இலக்கணம் எதற்கு ?
அந்த இலக்கணம் எந்த மொழிக்காக எழுதப்பட்டது ?

பாணினியின் இலக்கணம் சம்ஸ்கிருத்திற்காக கி.மு. 350 வாக்கில் எழுதப்பட்டது.
அதற்கும், சுமார் 1000 வருடங்களாகவே வேதம் (சந்தஸ்) அதன் எழுத்துக்கள் பற்றிய
ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன.


பாணினிக்கு முன்பிருந்த வடமொழி வியாகரண வல்லுநர்கள்:


Panini's Grammatical Rules of the Sanskrit Language


நா. கணேசன்

 


தேவ்
 

Banukumar Rajendran

unread,
Oct 9, 2014, 6:56:01 AM10/9/14
to மின்தமிழ்
2014-10-09 16:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Wednesday, October 8, 2014 8:11:54 PM UTC-7, Dev Raj wrote:
இல்லாத ஒரு மொழிக்கு இலக்கணம் எதற்கு ?
அந்த இலக்கணம் எந்த மொழிக்காக எழுதப்பட்டது ?

பாணினியின் இலக்கணம் சம்ஸ்கிருத்திற்காக கி.மு. 350 வாக்கில் எழுதப்பட்டது.

சங்கதத்தின் முதற் கல்வெட்டின் காலம் என்ன?

கி.மு.வில் சமஸ்கிருதத்திற்கு எழுத்து இல்லை. அக்காலக்கட்டத்தில் பிராகிருதம் மற்றும் தமிழ் ஆகியவற்றிற்குத்தான் எழுத்துக்கள் இருந்தன என்று படித்திருக்கிறேன்? அது தவறா?


இரா.பா



 
அதற்கும், சுமார் 1000 வருடங்களாகவே வேதம் (சந்தஸ்) அதன் எழுத்துக்கள் பற்றிய
ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன.


பாணினிக்கு முன்பிருந்த வடமொழி வியாகரண வல்லுநர்கள்:


Panini's Grammatical Rules of the Sanskrit Language


நா. கணேசன்

 


தேவ்
 

--

Dev Raj

unread,
Oct 9, 2014, 8:58:23 AM10/9/14
to mint...@googlegroups.com
On Thursday, 9 October 2014 03:38:01 UTC-7, N. Ganesan wrote:
பாணினிக்கு முன்பிருந்த வடமொழி வியாகரண வல்லுநர்கள்:
http://en.wikipedia.org/wiki/Vy%C4%81kara%E1%B9%87a

ஆம், இச்சுட்டி பாணிநிக்கு இரு நூற்றாண்டுகளுக்கு
முன்பிருந்த யாஸ்கருக்கும் முன்னோடிகளான
இலக்கண ஆசிரியர்களையும் சொல்கிறது.
யாஸ்கர் தம் நூலின்கண் சாகடாயநர், கார்க்யர்
பற்றிக் கூறுவார். பல நூல்கள் அழிந்து விட்டன.

பாணிநி 10 வகையான இலக்கணப் பள்ளிகளை ஆராய்ந்து 
அவற்றின் தகைமைகளை உள்வாங்கிக்கொண்டு
தம் நூலை அமைத்துள்ளதால் பாணிநீயம் சிறப்புற்று 
விளங்குகிறது இன்றளவும்.

"வேதமோடு ஆறங்கம் ஆயினை” என இறைவனை
வழுத்துகிறது திருமுறை நூல்கள்.’ஷட் அங்கம்’
[ஆறங்கம்] என்பது தமிழில் ’சடங்கு’ என ஆயிற்று,

சிக்ஷா, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், சந்தஸ்,ஜ்யோதிஷம்
ஆகிய மறையின் ஆறங்கங்கள் எழுத்துருவில் அமைந்தன;
அவற்றில் எண்ணற்ற நூல்கள் இருந்தன


தேவ்

Banukumar Rajendran

unread,
Oct 10, 2014, 1:04:05 AM10/10/14
to மின்தமிழ், vallamai, தமிழ் மன்றம்
2014-10-09 18:28 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Thursday, 9 October 2014 03:38:01 UTC-7, N. Ganesan wrote:
பாணினிக்கு முன்பிருந்த வடமொழி வியாகரண வல்லுநர்கள்:
http://en.wikipedia.org/wiki/Vy%C4%81kara%E1%B9%87a


பாணினிக்கு முன்பாக சங்கத இலக்கண ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.
மறுப்பொன்றுமில்லை. ஆயின், கி.மு.400ஆம் நூற்றாண்டு என்று எழுதுகிறார்களே
அக்கால முரண்பாடுகள்தான் உதைக்கிறது.

சங்கத கல்வெட்டின் காலம் கி.பி.150ஆம் நூற்றாண்டு என்று இருக்கும்போது, சங்கத
இலக்கணத்தின் காலம் எவ்வாறு கி.மு.400 என்று இருக்கமுடியும்.

ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கமுடியும். வாய்மொழியாக சங்கத இலக்கணம்
அக்காலக்கட்டத்தில் தோன்றியிருக்கலாம். :-)

இரா.பா,
பெங்களூரு



 
ஆம், இச்சுட்டி பாணிநிக்கு இரு நூற்றாண்டுகளுக்கு
முன்பிருந்த யாஸ்கருக்கும் முன்னோடிகளான
இலக்கண ஆசிரியர்களையும் சொல்கிறது.
யாஸ்கர் தம் நூலின்கண் சாகடாயநர், கார்க்யர்
பற்றிக் கூறுவார். பல நூல்கள் அழிந்து விட்டன.

பாணிநி 10 வகையான இலக்கணப் பள்ளிகளை ஆராய்ந்து 
அவற்றின் தகைமைகளை உள்வாங்கிக்கொண்டு
தம் நூலை அமைத்துள்ளதால் பாணிநீயம் சிறப்புற்று 
விளங்குகிறது இன்றளவும்.

"வேதமோடு ஆறங்கம் ஆயினை” என இறைவனை
வழுத்துகிறது திருமுறை நூல்கள்.’ஷட் அங்கம்’
[ஆறங்கம்] என்பது தமிழில் ’சடங்கு’ என ஆயிற்று,

சிக்ஷா, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், சந்தஸ்,ஜ்யோதிஷம்
ஆகிய மறையின் ஆறங்கங்கள் எழுத்துருவில் அமைந்தன;
அவற்றில் எண்ணற்ற நூல்கள் இருந்தன


தேவ்

--

Dev Raj

unread,
Oct 10, 2014, 7:36:40 AM10/10/14
to mint...@googlegroups.com
On Thursday, 9 October 2014 22:04:05 UTC-7, இரா.பா wrote:
பாணினிக்கு முன்பாக சங்கத இலக்கண ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.
மறுப்பொன்றுமில்லை. ஆயின், கி.மு.400ஆம் நூற்றாண்டு என்று எழுதுகிறார்களே
அக்கால முரண்பாடுகள்தான் உதைக்கிறது.

சங்கத கல்வெட்டின் காலம் கி.பி.150ஆம் நூற்றாண்டு என்று இருக்கும்போது, சங்கத
இலக்கணத்தின் காலம் எவ்வாறு கி.மு.400 என்று இருக்கமுடியும்.

ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கமுடியும். வாய்மொழியாக சங்கத இலக்கணம்
அக்காலக்கட்டத்தில் தோன்றியிருக்கலாம். :-)
 

காலத்தொன்மைக்குக் கல்வெட்டு மட்டுமா அளவுகோல் ?

அகத்தியர் பாட்டியல், அடிநூல், அணியியல்,அவிநயனார் களவியல்
போன்ற மறைந்த தமிழ் இலக்கண நூல்களை உரைகள் வாயிலாக அறிகிறோம்.
சயந்தம், கூத்த நூல்,இந்திர காளியம், அகத்தியம் போன்ற நூல்களும்
இருந்ததாக அறிகிறோம்.

எந்த எழுத்துருவில் அவை எழுதப்பட்டன ?

பிராமியிலா ? வட்டெழுத்திலா ? கோலெழுத்திலா ? பல்லவ கிரந்தத்திலா ?

ஏடேறாத நூல்கள் அவை; வாய்மொழியாக மட்டுமே பயிலப்பட்டன என
முடிவுகட்டலாமா ?



தேவ் 

திவாஜி

unread,
Oct 10, 2014, 7:38:33 AM10/10/14
to mint...@googlegroups.com

2014-10-10 17:06 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
ஏடேறாத நூல்கள் அவை; வாய்மொழியாக மட்டுமே பயிலப்பட்டன என
முடிவுகட்டலாமா ?

Dev Raj

unread,
Oct 10, 2014, 7:57:41 AM10/10/14
to mint...@googlegroups.com
திவா சார் கவனிக்கிறாரா ?
எழுத ஆசை பிறக்கிறது.

சிக்ஷா என்பதும் வ்யாகரணத்தைப்போலவே தொன்மை வாய்ந்த ஒரு மறைசார் துறை.
‘சிக்ஷா ஸங்க்ரஹம்’ எனும் நூல் 32 விதமான பள்ளிகளை / உச்சரிப்பு அமைதிகளைக் 
கூறுகிறது. மறையின் எண்ணற்ற சாகைகளை ஒட்டியது. பெயர்ப்பட்டியலை வாசித்தால் 
தலை சுற்றுகிறது. நாரதீய சிக்ஷா , ஸாம வேத உச்சரிப்பு விதிகளைக் கூறுகிறது. 
அனைத்துக்குமே கல்வெட்டு ஆதாரம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது


தேவ்
 

Banukumar Rajendran

unread,
Oct 10, 2014, 8:02:27 AM10/10/14
to மின்தமிழ், vallamai, தமிழ் மன்றம்
2014-10-10 17:06 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Thursday, 9 October 2014 22:04:05 UTC-7, இரா.பா wrote:
பாணினிக்கு முன்பாக சங்கத இலக்கண ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.
மறுப்பொன்றுமில்லை. ஆயின், கி.மு.400ஆம் நூற்றாண்டு என்று எழுதுகிறார்களே
அக்கால முரண்பாடுகள்தான் உதைக்கிறது.

சங்கத கல்வெட்டின் காலம் கி.பி.150ஆம் நூற்றாண்டு என்று இருக்கும்போது, சங்கத
இலக்கணத்தின் காலம் எவ்வாறு கி.மு.400 என்று இருக்கமுடியும்.

ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கமுடியும். வாய்மொழியாக சங்கத இலக்கணம்
அக்காலக்கட்டத்தில் தோன்றியிருக்கலாம். :-)
 

காலத்தொன்மைக்குக் கல்வெட்டு மட்டுமா அளவுகோல் ?

அதுமட்டுமே அளவுகோல் என்று எங்கு சொன்னேன். காலத்தின் முன்எல்லையைக்
குறிக்க அவை உறுதியான சான்று.

தமிழ் எழுத்தின் தற்போதைய கல்வெட்டுச் சான்றின் முன் எல்லை கி.மு.4ஆம் நூற்றாண்டு.
(பொருந்தல் ஆய்வு).

இதனால் சங்க இலக்கியத்தின் தொன்மையை கி.மு.4ஆம் நூற்றாண்டு என்று துணிந்துச்
சொல்லலாம். ஆயின் அஃதொரு எல்லையே. கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்கு முன் ஏதாவது
கல்வெட்டு அறியப்பட்டால் தமிழ் எழுத்தின் தொன்மை எல்லையையும் அதற்கேற்றாற்போல்
மாறும்.

அவ்வடிப்படையில், சங்கதத்திற்குக்கான கல்வெட்டின் முன் எல்லை என்பது கி.பி.150 ஆண்டிற்தான்
கிடைக்கிறது. கி.பி.150 முன் சங்கத கல்வெட்டுச் சான்று கிடைக்கும்வரை அதுவே முன் எல்லை.

இதற்கு முன் சங்கத நூற்கள் இருந்தது என்று நாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அது ஆராய்ச்சி
ஆகாது.






 

அகத்தியர் பாட்டியல், அடிநூல், அணியியல்,அவிநயனார் களவியல்
போன்ற மறைந்த தமிழ் இலக்கண நூல்களை உரைகள் வாயிலாக அறிகிறோம்.
சயந்தம், கூத்த நூல்,இந்திர காளியம், அகத்தியம் போன்ற நூல்களும்
இருந்ததாக அறிகிறோம்.

மேலே கூறிய நூற்கள் எல்லாம் உரையாசிரியர்கள் மேற்கோள் பாடல்களின் மூலம்
அறிகிறோம் இல்லையா. இவையாவும் தமிழ் எழுத்தில் எழுதப்பட்டது என்பது
வெளிப்படை.
 

எந்த எழுத்துருவில் அவை எழுதப்பட்டன ?

தமிழ் எழுத்தைப் பொருத்தவரை தொடர்ந்து எழுத்துருக்கள் இருக்கின்றன. அவைகள் கால மாற்றத்தால்
மாறியிருந்தாலும் அவற்றின் தொடர்ச்சி நம்க்கு தெரிகிறது. ஆனால்..

சங்கத்தைப் பொருத்தவரை அதற்கென்று எந்த எழுத்துருவும் இல்லாதபோது சங்கத நூற்களின்
கால எல்லையை எவ்வாறு அறிவியற் முறைப்படி கணிக்கமுடியும் ஐயா??


 

பிராமியிலா ? வட்டெழுத்திலா ? கோலெழுத்திலா ? பல்லவ கிரந்தத்திலா ?

ஏடேறாத நூல்கள் அவை; வாய்மொழியாக மட்டுமே பயிலப்பட்டன என
முடிவுகட்டலாமா ?

முடிவு கட்டமுடியாதுதான். அதற்காக மூவாயிரம் ஆண்டு நாலாயிரம் ஆண்டு என்று அளக்கும்
போதுதான் பிரச்சனை ஏற்படுகிறது.


இரா.பா,
பெங்களூரு




 



தேவ் 

Banukumar Rajendran

unread,
Oct 10, 2014, 8:03:36 AM10/10/14
to மின்தமிழ், vallamai, தமிழ் மன்றம்
On Fri, Oct 10, 2014 at 5:08 PM, திவாஜி <agni...@gmail.com> wrote:

2014-10-10 17:06 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
ஏடேறாத நூல்கள் அவை; வாய்மொழியாக மட்டுமே பயிலப்பட்டன என
முடிவுகட்டலாமா ?

​இது கேள்வி!​



தேவ் ஐயாவின் ஐயத்திற்கு பதிலளித்திருக்கிறேன் ஐயா. படியுங்கள்.


 

Banukumar Rajendran

unread,
Oct 10, 2014, 8:12:57 AM10/10/14
to மின்தமிழ், vallamai, தமிழ் மன்றம்
தமிழில் இருந்து சமீப நூற்றாண்டிற்கு முன் பிரிந்த மொழி மலையாளம். அதன் கால எல்லையை எவ்வாறு அனுமானிக்கிறோம் ஐயா?

கன்னட மொழியின் கால முன் எல்லையை எதை வைத்து அனுமானிக்கிறோம் ஐயா?

அவ்வாறே தெலுங்கு மொழியின் கால முன் எல்லை என்ன?

ஒரு எடுத்துக்காட்டுக்கு, தமிழின் வெகு அற்புதமான நூற்களில் திருமந்திரமும் ஒன்று. அந்நூலின் கால
எல்லையை மூவாயிரம் ஆண்டுகள் என்று நிறைய அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும்,
எப்படி முன் கொண்டுப் போனாலும் கி.மு.வில் சில நூற்றாண்டுகளே கொண்டு செல்ல முடியும். அதற்கு முன் கொண்டு சென்றால் அவை ஆராய்ச்சியின் பாற்பாடாது இல்லையா ஐயா?


இரா.பா,
பெங்களூரு




 


தேவ்
 

Dev Raj

unread,
Oct 10, 2014, 8:36:04 AM10/10/14
to mint...@googlegroups.com
On Friday, 10 October 2014 05:02:27 UTC-7, இரா.பா wrote:
தமிழ் எழுத்தைப் பொருத்தவரை தொடர்ந்து எழுத்துருக்கள் இருக்கின்றன. அவைகள் கால மாற்றத்தால்
மாறியிருந்தாலும் அவற்றின் தொடர்ச்சி நம்க்கு தெரிகிறது. ஆனால்..
சங்கத்தைப் பொருத்தவரை அதற்கென்று எந்த எழுத்துருவும் இல்லாதபோது சங்கத நூற்களின்
கால எல்லையை எவ்வாறு அறிவியற் முறைப்படி கணிக்கமுடியும் ஐயா??


ஒரு மொழிக்கு ஒரே எழுத்துரு மட்டுமே
எனும் மனப்பதிவே ஐயப்பாட்டுக்குக் காரணம்.
தமிழக மொழி வரலாற்றிலும் அவ்வாறு இல்லை.
பாண்டி, கேரளத்தில் வட்டெழுத்து இருக்கும்போதே
வடதமிழகத்தில் பல்லவ கிரந்தம் இருந்தது.
ஈழத்தின் சோழர் கல்வெட்டு வட்டெழுத்தில்
அமையவில்லை. தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக
வட்டெழுத்துக்கு  மூடுவிழா நடந்தேறினாலும் 
கேரளத்தின் 19ம் நூற்0 ஓலைச்சுவடிகள் வட்டெழுத்தில் 
இருந்ததாகத் தகவல்.

சங்கதம் ஒரு பரந்த நிலப்பரப்பில் பயிலப்பட்டது.
வர்ணமாலா அமைந்த எழுத்துரு இருந்தால் 
சங்கதம் எழுதப் பயன்கொள்ளலாம். கரோஷ்டி,
பிராமி லிபிகளில் பழைய சங்கத நூல்கள்
எழுதப்பட்டிருக்கலாம். வடபுலத்தில் பல
எழுத்துருக்கள் பிராந்திய வாரியாக.

இடைக்காலத்தில் தென்னகத்தில் நந்திநாகரி லிபி பயன்பட்டது.
தமிழகம், ஈழத்தில் க்ரந்த லிபி. தேவநாகரி பயன்படுத்துவோர்
இவற்றின் பெயரைக்கூட அறியார் 


தேவ்

N. Ganesan

unread,
Oct 10, 2014, 8:48:45 AM10/10/14
to mint...@googlegroups.com, vallamai


On Thursday, October 9, 2014 3:56:01 AM UTC-7, இரா.பா wrote:


2014-10-09 16:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Wednesday, October 8, 2014 8:11:54 PM UTC-7, Dev Raj wrote:
இல்லாத ஒரு மொழிக்கு இலக்கணம் எதற்கு ?
அந்த இலக்கணம் எந்த மொழிக்காக எழுதப்பட்டது ?

பாணினியின் இலக்கணம் சம்ஸ்கிருத்திற்காக கி.மு. 350 வாக்கில் எழுதப்பட்டது.

சங்கதத்தின் முதற் கல்வெட்டின் காலம் என்ன?

கி.மு.வில் சமஸ்கிருதத்திற்கு எழுத்து இல்லை. அக்காலக்கட்டத்தில் பிராகிருதம் மற்றும் தமிழ் ஆகியவற்றிற்குத்தான் எழுத்துக்கள் இருந்தன என்று படித்திருக்கிறேன்? அது தவறா?


இரா.பா



அன்புள்ள பானுகுமார்

ஏப்ரல் மாதம் எழுதிய மடல் உங்கள் கேள்விகளுக்கான என் பதிலைக் கொண்டுள்ளது.
பேரா. ப்ரிஸ் ஸ்டால் அவர்களின் bird songs கோட்பாட்டை இன்னும் விரித்தால் 
சம்ஸ்கிருதத்திற்கு முதலில் எப்படி வாய்மொழியாகவே நெடுங்கணக்கு அமைந்தது என்பதும்,
அதற்குக் காரணம் கொற்றவை-விடங்கர் தம்பதிக்கு சிந்து சமவெளி கிராமப்புறங்களில்
நாட்டுப் பூசாரிகள் வாய்மொழியாகவே மந்திரங்களைச் சொல்லிவந்தனரா? மொழிமாற்றம்
அத் த்ராவிட மொழி மந்திரங்கள் பயிற்சியால், பின்னர் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஆயினவா?
- என்றெல்லாம் பார்க்கலாம்.

என் பழைய மடல் உங்கள் கேள்விகளுக்குச் சில பதில்கள் தரும், சிந்தனையைத் தூண்டும் என நம்புகிறேன்.

On Monday, April 7, 2014 9:58:57 AM UTC-7, singanenjan wrote:
நல்ல பகிர்வு.....நன்றி அய்யா.....


அன்பார் பேரா. பாண்டியராஜா,

இப்பொழுது தாங்கள் முனைவருக்கு எழுதிய ப்ராமி லிபித் தோற்றம் பற்றிய மறுமொழி கண்டேன். தாய்லாந்து மனைவியுடன்
அங்கே ஒரு வனஞ்சூழ்ந்த வீட்டில் கடைசிநாட்களில் வாழ்ந்துவந்தார் பேரா. ப்ரிட்ஸ் ஸ்டால். அவருடன் சிலமுறை பேசியும்,
மின்மடலாடியும் இருக்கிறேன். அப்போது அவர் என்னை வெளியிடச் சொல்லி அளித்த கட்டுரையை முனைவர் ழான்
தங்களைப் படிக்கச் சொல்லி அளித்தார் [1}. அம்மடலில் உள்ள கட்டுரையை அனைவரும் படிக்கவேண்டும். சம்ஸ்கிருதமும்,
தமிழும் உறவாடிய தாய்லாந்து மன்னர் குடும்பம் முன்னால் பெர்க்கிலி பேரா. ஸ்டால் ஆற்றிய ஆய்வுரை இது:
வேதங்கள் பற்றிய நல்ல புத்தகம் எழுதிய ஸ்டால் (பெங்குவின்) அதில் உள்ள ஒரு தவற்றைச் சொன்னபோது, இரண்டாம்
பதிப்பில் திருத்திவருவது பற்றியும் ஆய்வுக்குழுவில் எழுதினார். 

தங்கள் மடலில் தமிழர் வேறு ஏதோ லிபி கொண்டிருந்ததாகவும், அதை விட்டுவிட்டு ப்ராமிக்கு வந்ததாகவும் குறிப்பிடுகிறீர்கள்.
ஆனால், அதற்கான சான்றுகள் எதுவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலோ, தொல்லியலிலோ ஒன்றுமே இல்லை என்பதும்
குறிப்பிடத் தக்கது. ஏன் பிராமியை தமிழர் பெற்றனர் என்று ஐராவதத்தின் க்லாஸிக் ஆய்வுநூலில் விரிவாக விளக்கியுள்ளார்கள்.
அதனை இன்னும் பேரா. கா. ராஜன், ராபின் கானிங்காம் போன்றோர் தொல்லியல் அகழாய்வுகொண்டு மேலெடுத்துச் செல்லவியலும்
எனக் கருதுகிறேன்.

(I) கிளி போன்று நான்மறைகளை அர்த்தமே புரியாமல், மிகச் சின்னஞ்சிறு வயதில் இருந்தே பழக்குவது உலகத்திலேயே
ஒரு பெரிய லிங்குஸ்டிக் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுதான் இன்றைய போனடிக் ஸயன்ஸின் வித்து,
மிக அழகாக ஸ்டால் விளக்கியுள்ளார்கள். தன் வாழ்நாள் முழுக்க எழுதிய நூல்களிலும், கட்டுரைகளிலும்.
மந்திரங்களை Words without Meaning என்று புஸ்தகமே எழுதியருளினார். அதில் அவரது கோட்பாடு - Bird Songs உடன் ஒப்பிடுவார்.

Mantras and Bird Songs

Frits Staal
Journal of the American Oriental Society
Vol. 105, No. 3, Indological Studies Dedicated to Daniel H. H. Ingalls (Jul. - Sep., 1985), pp. 549-558

சங்க இலக்கியத்தில் மறைகளை ஓதுதலை கிளிப் பேச்சுடன் அடிக்கடி ஒப்பிடுகின்றனர். அதுவே, ப்ரிட்ஸ் ஸ்டால் போன்றோரின் இன்றைய தியரிகளுக்கு மூலம் எனலாம். தொல்காப்பியர் போன்றோர் தமிழுக்கு மறைகள், மற்றும் ப்ராகிருத இலக்கணம் (ஐந்திரம் - நூல்: ஏ. சி. பர்னல்) கற்று இலக்கணம் அமைக்கிறபோது வேதம் ஓதுகிறதனால் கண்டறிந்த ஃபோனடிக் ஸயன்ஸஸ் மிக உதவியாகிறது - தொல்காப்பியர் போன்றோருக்கு. இதனைத் தெளிவாக, காப்பியரே சொல்கிறார்:
             எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து

சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து

அகத்தெழு வளியிசை அரில்தப நாடி

அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே

அஃதிவண் நுவலாது எழுந்து புறத்திசைக்கும்

மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே
http://www.tamilvu.org/slet/l0141/l0141ame.jsp?txt=%E0%AE%8E&sno=102
ஆக, இன்னும் சங்க இலக்கியம் - ஸ்டால் அவர்களின் ‘பர்ட் ஸாங்’ த்யரி பொருத்தி ஆராய்தல் அவசியம். தமிழ் மொழியியல்
அறிஞர் செய்யவேண்டிய துறை இஃது.

(II) மைக்கேல் விட்சல், ஸ்டீவ் ஃஃபார்மெர் போன்றோர் சிந்து எழுத்து ஒரு மொழி சாராத எழுத்து என வாதிட்டு வந்தனர்.
ஆனால், அது தவறு என பேரா. ராஜேஷ் ராவ் (University of Washington) புகழ்மிக்க Science ஆய்விதழில் வெளியிட்டார்.
மறுத்து எழுதிய ஸ்ப்ரோட் போன்றோர் கட்டுரையை ஸயன்ஸ் ஆய்வேடு பதிப்பிக்க மறுத்துவிட்டது. இதனால்
திராவிட மொழியினரின் எழுத்தே சிந்து சமவெளி எழுத்து என்பது தெளிவாயிற்று, ஹென்ரி ஹிராஸ் பாரதியார்
சொன்ன மீன் என்பது நாள், கோள் மீன்கள் என்றது நிரூபணம் ஆனது. மேலும், ஆராய்ந்த போது மீன் மாத்திரம் அல்ல,
தை (தந்தை, எந்தை, நுந்தையில் உள்ள தை) - தமிழ்மாதப் பெயர் தமிழர்கள் எழுத்தாக சிந்து எழுத்தில் உள்ளது 
என்று காட்டப்பெற்றது.


கல்பட்டார் ஈ என்னும் கட்டுரையை இன்னும் விரிக்கலாம். ஈகை, ஈதல் ஈயென இரத்தல் (திருவள்ளுவர், காப்பியம்)
கொண்டும் விளக்கலாம். அப்போது ஏன் மீன், முதலை சின்னங்களை சிந்து எழுத்தில் காண்கிறோம் - வானியலுக்கு
என நன்கு புரியும். 

எங்குமே இல்லாத போனடிக் ஸயன்ஸ் வேதம் போன்ற மந்திரங்களால் கண்டறியப்பட்டது என்கிறார் ஸ்டால்.
ஆனால், இதைக் கண்டுபிடிக்க ‘bird songs' முறையில் மொழிக்கு அப்பாற்பட்ட மந்திரங்களை கொற்றவைக்கு
கிராமக் கோவில்களில் அரைசு, ஆல் மரங்களுக்கு அடியில் சிந்தின் பூசாரிகள் ஓதினரா? அவர்களுடன் ஈரான்,
மத்ய ஆசியாவில் இருந்து வரும் ஆர்ய மொழிகள் கலந்து வளர்த்ததா? என்பதே வினா. ஏனெனில் ஏன் இந்தோ-ஐரோப்பியர்
(உ-ம்: பிரெஞ்சு, (அ) ஆங்கிலம்) எழுத்தில் போனடிக் முறையில் நெடுங்கணக்கு அமையவில்லை? என்பார் ஸ்டால்.

அடுத்த மடலில் பிராமி தமிழர்களும், சிங்களரும் அசோகருக்கு முன்னரே தென்னிந்தியா-சிலோனில் தோற்றுவித்தது
பற்றிப் பேசுவோம். அதற்கு http://en.wikipedia.org/wiki/Georg_B%C3%BChler 

Georg Bühler

கண்டுபிடிப்பு என்ன என்பதும் (எண்கள் பற்றி), அதைத் தமிழ்ச் சமணர்கள் எவ்வாறு அருகதேவனின் மாணவிகளாய் எண்ணும் எழுத்தும்
என்று கொண்டாடுகின்றனர் என்பதும் பார்ப்போம். பிராமி, சுந்தரி என்று எண்ணையும் எழுத்தையும் குறிப்பிடும் சமணர்கள் புராணம்
எவ்வாறு ஸெமிடிக் எழுத்தை கடல் வாணிகத்தால் பெற்று, இந்திய ஃபோனடிக் ஸயன்ஸை தொல்காப்பியர் போன்றோர் 
வகுக்கலாயினர் என்பதன் வரலாறு இன்னும் விரிவாக எழுதப்படவில்லை. உங்களைப் போன்ற ஆய்வறிஞர்கள் எழுத வேண்டும்.
வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்

பிராமிக்கு முன் எந்த எழுத்தும் தமிழுக்கில்லை. இருந்த எழுத்தெல்லாம் ஒரு வகை ஸிம்பல் ஸிஸ்டம் தான் (மீன், முதலை போன்றவற்றை
வானோருக்குக் குறித்தவை). ஆனால், போனடிக் ஸயன்ஸ் உருவானபின் ஸெமிட்டிக் எழுத்தை அத்துடன் பொருத்தி பிராமி, தமிழ்ப்ராமி உருவாகியுள்ளது. இதுவரை கிடைத்த தொல்லாய்வுகள் காட்டுவது இதுவே. ப்ராமியும், ஸிம்பல்களும் சேர்ந்து கொடுமணல், பொருந்தலில் கிட்டுவதே சான்று.

மேலும் தமிழ் எழுதத் தலைப்பட்ட காலம் (சங்கம்) பற்றியும், அருகனின் சுந்தரி, பிராமி என்னும் பெண்கள் பற்றியும் பேசுவோம்.

நா. கணேசன்
சிந்து எழுத்தில் தை (மகரம்) சின்னம் - தமிழ் நாட்டில் சங்க காலத்தில் அதன் தொடர்ச்சி பற்றிய கட்டுரைகட்கு, எ-டு:


[1] ழான் (பாரிஸ்) எழுதினார்:
On Sunday, April 6, 2014 1:10:51 PM UTC+5:30, JLC_(Paris) wrote:
Regarding the current discussion,
concerning the order of consonants,
in the alphabet of various languages,
some list members may have already seen the following page

"http://dakshinatya.blogspot.fr/2008/12/staal-sanskrit.html#Arabic"

Best wishes to all

-- Jean-Luc Chevillard (Paris)
 

2014-04-06 22:56 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
தகவல் - முனைவர்.அ.சிவபெருமான்
செய்தி -தினமணி - தமிழ்மணி - ஞாயிற்றுக்கிழமை - 6-04-2014

               'புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக் கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.
              அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய்.ஆற்றிய உரை வருமாறு:
             "பெயர் பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ரஷ்யாவில் தாம் சென்றபோது ரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றை திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழி பேசுவோரும் அறிந்திருப்பது நல்லது.
             "மலையாள இலக்கியமனைத்தும் சம்ஸ்கிருத சார்பாகவே இருக்கின்றனவே, உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்று கூற ஒன்றுமில்லையே?' என்பது ரஷ்யரின் கேள்வி. அதற்கு தகழி சிவசங்கரம்பிள்ளை, "ஏன் இல்லை? எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும் நாட்டுப்பாடல்களும் தென்னகத்தினுடைய தனிச்சொத்து" என்றாராம். தென்னகததின் தனித்துவத்தைக் காப்பது - மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும்தாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்துகொள்வது மிகத்தேவை"

தகவல் தந்த முனைவர்.அ.சிவபெருமான் அவர்களுக்கும், வெளியிட்ட தினமணி - தமிழ்மணி - இதழுக்கும் மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா

-- 
-- 

N. Ganesan

unread,
Oct 10, 2014, 9:15:35 AM10/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, October 9, 2014 10:04:05 PM UTC-7, இரா.பா wrote:


2014-10-09 18:28 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Thursday, 9 October 2014 03:38:01 UTC-7, N. Ganesan wrote:
பாணினிக்கு முன்பிருந்த வடமொழி வியாகரண வல்லுநர்கள்:
http://en.wikipedia.org/wiki/Vy%C4%81kara%E1%B9%87a


பாணினிக்கு முன்பாக சங்கத இலக்கண ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.
மறுப்பொன்றுமில்லை. ஆயின், கி.மு.400ஆம் நூற்றாண்டு என்று எழுதுகிறார்களே
அக்கால முரண்பாடுகள்தான் உதைக்கிறது.

சங்கத கல்வெட்டின் காலம் கி.பி.150ஆம் நூற்றாண்டு என்று இருக்கும்போது, சங்கத
இலக்கணத்தின் காலம் எவ்வாறு கி.மு.400 என்று இருக்கமுடியும்.

பாணினி யவனர்கள் (கிரேக்கர்கள்) தன் ஊருக்கு வந்ததை குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் (அதாவது இன்றைய ஆப்கானிஸ்தான்) கிரேக்கர்கள் வருகை 
கி.மு. நாலாம் நூற்றாண்டு. 

பாணினிக்கு உரைகாரர்கள் காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் பெயர்கள் இருக்கின்றன.
உ-ம் மகாபாஷ்யம். அசோக் அக்லுஜ்கார் புஸ்தகம் படிக்கலாம்:

நா. கணேசன்





Linguistic Traditions of Kashmir
Essays in Memory of Pandit Dinanath Yaksha
Editor:Mrinal Kaul,
Co-Editor:Ashok Aklujkar,
Foreword By:Kapila Vatsyayan
Binding:Hardbound
10 Digit ISBN:8124604401
13 Digit ISBN:9788124604403
Edition:1st edition
Year:2008
Pages:xxxiii, 609 p.
Bibliographic Details:Appendices; Indices
Size:23 cm
Weight (approx.):1050 gm
Price:$ 42


About The Book

The present volume mainly consists of original research papers. It is not a collection or anthology in which specialists of the different aspects of Kashmirian use or study of language were invited to write essays surveying the aspects best known to them or to produce state-of-the-art reports about the scholarly study of the aspects. An effort, however, has been made in the Introduction to provide the general background that a reader may need in order to situate the papers in the proper intellectual and historical context. The Introduction further outlines the themes that could and should be particularly explored to lead us to a fuller and sharper understanding of Kashmir's analytical engagement with language. The appendices toward the end of the volume then complement the Introduction by presenting objective and practical information about the manuscripts etc. of works in Sanskrit.

The volume could connect the results of the work done in the past with the work to be done in the future by adding to knowledge in the present because of the articles it attracted from veteran as well as upcoming researchers. The reader will find here discussions bearing upon texts, as well as discussions bearing upon the authors of texts; discussions devoted to elucidating single passages, as well as discussions exploring instances of intertextuality; and discussions exclusively addressing individual grammars, as well as discussions engaging in the relation of one grammatical school with another.

Book Contents

Foreword 

-- Kapila  Vatsyayan

Preface 

-- Ashok Aklujkar

Acknowledgements

-- Mrinal Kaul

Key to Transliteration 
Life Sketch of Pandit Dinanatha Yaksha

-- Mrinal Kaul

Introduction 

-- Mrinal Kaul

1. Mukulabhatta and Vyanjana 

-- M.M.  Agrawal

2. Patanjali's Mahabhashya as a Key to Happy Kashmir

-- Ashok  Aklujkar

3. Gonardiya, Gonika-putra, Patanjali and Gonandiya

-- Ashok  Aklujkar

4. Patanjali: a Kashmirian 

-- Ashok  Aklujkar

5. The Three Grammatical Persons and Trika

-- Bettina  Baumer

6. The Treatment of the Present Tense in the Kashmirashabdamrita of Ishvara Kaul: A Paninian Grammar of Kashmiri

-- Estella Del  Bon  &  Vincenzo  Vergiani

7. A Note on Kashmir and Orthodox Paninian Grammar

-- Johannes  Bronkhorst

8. Udbhata, a Grammarian and a Carvaka 

-- Johannes  Bronkhorst

9. Theoretical Precedents of the Katantra 

-- George  Cardona

10. Kshirakhyata Catushpadi: Notes on Kshirasvamin's Comments on the Four Basic Grammatical Categories

-- M.G.  Dhadphale

11. Three Kashmirian Texts on Sanskrit Syntax: Kudaka's Samanvayadish, Devasharman's Samanvayapradipa and Samanvayapradipasanketa

-- Oliver  Hahn

12. Jayanta's Interpretation of Panini 1.4.42 

-- V.N.  Jha

13. On Nageshabhatta's Misunderstanding of Kaiyata, the Kashmirian Commentator on Patanjali's Mahabhashya

-- S.D.  Joshi

14. The Sharada Manuscripts of the Kashikavritti, Part II

-- Malhar Kulkarni

15. Uvata, the Kashmirian Pratishakhya Commentator

-- Nirmala Kulkarni

16. The Mythico-ritual Syntax of Omnipotence: on Utpaladeva and Abhinavagupta's Use of Kriya-karaka Theory to Explain Shiva's Action

-- David Peter  Lawrence

17. Some Peculiar Vocables in the Paippalada-samhita

-- Hukam  Chand  Patyal

18. The First Among the Learned: Kashmiri Poeticians on Grammarians

-- C.  Rajendran

19. From an Adversary to the Main Ally: the Place of Bhartrihari in  the Kashmirian Shaiva Advaita

-- Raffaele Torella

20. Helaraja's Defence of the Padavadhika Method of Grammatical Explanation

-- Vincenzo Vergiani

21. The Impact of Candra Vyakarana on the Kashika

-- P. Visalakshy

Appendices : Select Manuscript Lists and Select Authors-and-Works Lists

I. University of Kashmir Collection 
II. Bhandarkar Oriental Research Institute Collection
III. Sri Ranbir Sanskrit Research Institute Collection
IV. National Museum Collection 
V. Kashmirian Authors Showing Significant Engagement with Language in Approximate

Dev Raj

unread,
Oct 10, 2014, 10:09:03 AM10/10/14
to mint...@googlegroups.com
நாலாம் அத்யாயம் முதல் பாதத்தில் ‘யவந’காணப்படுகிறது -

४.०१.०४९ :   इन्द्र-वरुण-भव-शर्व-रुद्र-मृड-हिम- अरण्य-यव-यवन-मातुल-आचार्याणाम् आनुक्

4.01.049 :  indra-varuṇa-bhava-śarva-rudra-mṛḍa-hima - araṇya-yava-yavana-mātula-ācāryāṇām ānuk


தேவ்

Nagarajan Vadivel

unread,
Oct 10, 2014, 10:16:26 AM10/10/14
to மின்தமிழ்
தொல்காப்பியர் தன் இலக்கணத்தை ஐந்திரன் வகுத்த இலக்கண மரபை ஒட்டி இயற்றியதாகக் கூறுவதும் தொல்காப்பியர் பாணினி பற்றிய குறிப்பு ஏதுவும் குறிப்பிடவில்லை என்றும்  ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிடுவது பற்றி என்ன மேலதிகத் தகவல் கிடக்கும்?

இனா பனா அனா

--

திவாஜி

unread,
Oct 10, 2014, 11:35:09 AM10/10/14
to mint...@googlegroups.com

2014-10-10 17:27 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
சிக்ஷா என்பதும் வ்யாகரணத்தைப்போலவே தொன்மை வாய்ந்த ஒரு மறைசார் துறை.


கவனிக்கிறேண் சார். ப்ராதிஷாக்யம் பையருடைய பேவரிட்!

Banukumar Rajendran

unread,
Oct 11, 2014, 12:08:24 AM10/11/14
to மின்தமிழ், vallamai, தமிழ் மன்றம்
2014-10-10 18:06 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Friday, 10 October 2014 05:02:27 UTC-7, இரா.பா wrote:
தமிழ் எழுத்தைப் பொருத்தவரை தொடர்ந்து எழுத்துருக்கள் இருக்கின்றன. அவைகள் கால மாற்றத்தால்
மாறியிருந்தாலும் அவற்றின் தொடர்ச்சி நம்க்கு தெரிகிறது. ஆனால்..
சங்கத்தைப் பொருத்தவரை அதற்கென்று எந்த எழுத்துருவும் இல்லாதபோது சங்கத நூற்களின்
கால எல்லையை எவ்வாறு அறிவியற் முறைப்படி கணிக்கமுடியும் ஐயா??


ஒரு மொழிக்கு ஒரே எழுத்துரு மட்டுமே
எனும் மனப்பதிவே ஐயப்பாட்டுக்குக் காரணம்.
தமிழக மொழி வரலாற்றிலும் அவ்வாறு இல்லை.
பாண்டி, கேரளத்தில் வட்டெழுத்து இருக்கும்போதே
வடதமிழகத்தில் பல்லவ கிரந்தம் இருந்தது.
ஈழத்தின் சோழர் கல்வெட்டு வட்டெழுத்தில்
அமையவில்லை. தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக
வட்டெழுத்துக்கு  மூடுவிழா நடந்தேறினாலும் 
கேரளத்தின் 19ம் நூற்0 ஓலைச்சுவடிகள் வட்டெழுத்தில் 
இருந்ததாகத் தகவல்.

சங்கதம் ஒரு பரந்த நிலப்பரப்பில் பயிலப்பட்டது.

தவறான கருத்து.

மற்றொரு இழையில் பேரா.இராஜன் அவர்களின் பேட்டியிலிருந்து.. சில காட்டுகள்:

மாலன்: பிராகிருதம் என்பதை திராவிட மொழி என்று எடுத்துக் கொள்ளமுடியுமா? அல்லது சமஸ்கிருதம்தான் பிராகிருமா?

பேரா.ராஜன்: மக்கள வழக்கு பிராகிரதம். உயர்ந்தோர் வழக்கு சமஸ்கிருதம். பிராகிரதம்தான் இந்தியா, உலகம் முழுவதும் இருந்திருக்கிறது. அசோகரது கல்வெட்டுக்கள், இலங்கையில் உள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் பிராகிரதம்தான் உள்ளது..

மாலன்: பரவலாக பிராகிரதம் இருக்கிறது என்பதால் இடம் பெயர்வு இருந்தருக்கலாமோ?

பேரா.ராஜன்.இருந்திருக்க வாய்ப்புகள உண்டு. அசோகரது கல்வெட்டுக்களை மறந்துவிடுங்கள. தற்கு முன்பு பிராகிரதம், சமஸ்கிருதம் இருந்த்தற்கான சான்றுகளே இல்லை. 
-----------------------------------

இரா.பா,
பெங்களூரு



 
வர்ணமாலா அமைந்த எழுத்துரு இருந்தால் 
சங்கதம் எழுதப் பயன்கொள்ளலாம். கரோஷ்டி,
பிராமி லிபிகளில் பழைய சங்கத நூல்கள்
எழுதப்பட்டிருக்கலாம். வடபுலத்தில் பல
எழுத்துருக்கள் பிராந்திய வாரியாக.

இடைக்காலத்தில் தென்னகத்தில் நந்திநாகரி லிபி பயன்பட்டது.
தமிழகம், ஈழத்தில் க்ரந்த லிபி. தேவநாகரி பயன்படுத்துவோர்
இவற்றின் பெயரைக்கூட அறியார் 


தேவ்

--

Banukumar Rajendran

unread,
Oct 11, 2014, 12:12:37 AM10/11/14
to மின்தமிழ், vallamai, தமிழ் மன்றம்
On Fri, Oct 10, 2014 at 7:39 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
இப்படியெல்லாம் ஆய்வு செய்யமுடியாது ஐயா. பேரா.இராஜன் அவர்களின் பேட்டியிலிருந்து சில கருத்துக்கள். இக்கருத்துக்களை சங்கத இலக்கியத்திற்கும் பொருத்திப் பாருங்கள்.

மாலன்: 2500 ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது கிறிஸ்துவிற்கு 500 ஆண்டுகள் முன்னரே, தமிழர்கள் சிறப்போடு வாழ்ந்தார்கள், கொடுமணல் பகுதியில் கிடைத்த சான்றுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் முந்தியவையாக இருக்கலாம் என்று சொன்னீர்கள். பதிற்றுப் பத்தில் ‘கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்’  என்று கொடுமணல் பற்றிய குறிப்பு இருக்கிறது, ஆனால் பதிற்றுப் பத்து கடைச்சங்ககால நூல் என்று இலக்கிய ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. இந்த முரண்பாட்டை எப்படி விளக்குவீர்கள்?

பேரா. ராஜன்: இலக்கியம் என்பது சமகாலத்தின் பதிவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு இடம் பற்றிய நினைவுகளைப் பிற்காலத்திலும் எழுதலாம்.  பதிற்று பத்து ஏற்கனவே இருக்கும் ஊரை நினைவில் வைத்துக் கொண்டு எழுதப்பட்டதா அல்லது அது எழுதப்பட்ட காலத்திய வாழ்வைச்  சொல்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.
கொடுமணலில்தான் இந்தியாவிலேயே அதிக அளவு மட்பாண்டங்கள்கிடைத்திருக்கின். 500க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்டமட்பாண்டங்கள் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் 2, 3 இடங்களில் கிடைத்திருந்தாலும் தென் கிழக்கு ஆசியாவில் இந்த அளவிற்கு வேறு எங்குமே மட்பாண்டங்கள் கிடைத்த்தில்லை.  அதை வைத்தும் கிமு என்று கருதுகிறோம்


---

இரா.பா,
பெங்களூரு

 

தேவ்

Banukumar Rajendran

unread,
Oct 11, 2014, 3:04:12 AM10/11/14
to மின்தமிழ், vallamai, தமிழ் மன்றம்
2014-10-10 18:18 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Thursday, October 9, 2014 3:56:01 AM UTC-7, இரா.பா wrote:


2014-10-09 16:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Wednesday, October 8, 2014 8:11:54 PM UTC-7, Dev Raj wrote:
இல்லாத ஒரு மொழிக்கு இலக்கணம் எதற்கு ?
அந்த இலக்கணம் எந்த மொழிக்காக எழுதப்பட்டது ?

பாணினியின் இலக்கணம் சம்ஸ்கிருத்திற்காக கி.மு. 350 வாக்கில் எழுதப்பட்டது.

சங்கதத்தின் முதற் கல்வெட்டின் காலம் என்ன?

கி.மு.வில் சமஸ்கிருதத்திற்கு எழுத்து இல்லை. அக்காலக்கட்டத்தில் பிராகிருதம் மற்றும் தமிழ் ஆகியவற்றிற்குத்தான் எழுத்துக்கள் இருந்தன என்று படித்திருக்கிறேன்? அது தவறா?


இரா.பா



அன்புள்ள பானுகுமார்

ஏப்ரல் மாதம் எழுதிய மடல் உங்கள் கேள்விகளுக்கான என் பதிலைக் கொண்டுள்ளது.
பேரா. ப்ரிஸ் ஸ்டால் அவர்களின் bird songs கோட்பாட்டை இன்னும் விரித்தால் 
சம்ஸ்கிருதத்திற்கு முதலில் எப்படி வாய்மொழியாகவே நெடுங்கணக்கு அமைந்தது என்பதும்,

ஐயா,

சங்கதம் காலங்காலமாக வாழ்மொழியாக பேசப்பட்டு வந்திருக்கிறது என்பதில் எனக்கு யாதொரு
கருத்து வேறுபாடும் இல்லை. ஆயின், அவ்வாறு பேசப்பட்டு வந்த மொழிக்கு எழுத்து உருவானது
எப்போது என்பது மிக முக்கிய மில்லையா? பாணினி நூலின் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டு என்று எதை வைத்து சொல்கிறார்கள்? ஏன் அது கி.மு 10ஆம் நூற்றாண்டாகயிருக்க முடியாதா? ஏன் அது கி.பி.2ஆம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டது என்று சொன்னால் எக்காரணம் கொண்டு அதை மறுதலிக்க முடியும் ஐயா?

மொழிகளின் எல்லையை வரையறுக்க கல்வெட்டுக்கள்தான் ஆதாரம்.

இல்லையென்றால், ஒருவர் கன்னடம் என்பது தனி மொழி அது வேறெந்த மொழிகளில் இருந்தும் வரவில்லை. கன்னட மொழிகளில் ஏராளமான நூற்கள் இருந்திருக்கின்றன. கி.மு.10ஆம் நூற்றாண்டிலேயே
”பானுவர்த்தமானம்” என்ற நூல் இருந்திருக்கிறது என்று சொன்னால், அவற்றை எவ்வாறு மறுதலிப்பீர்கள்?

அவற்றை எவ்வாறு மறுதலிப்பீர்களோ அந்த காரணிகளை சங்கத மொழிக்கு உட்படுத்திப் பாருங்களேன்? தமிழ் இலக்கியம் என்றால் என்ன காலகட்டம் என்று நிர்ணயிக்கத் துணிகிறோம். ஆனால், சங்கதம் என்று வந்தால், ஆராயாமல் அவற்றின் காலத்தை கி.மு.விற்கு கொண்டு செல்கிறோம். சிலப்பதிகாரத்தின் காலத்த்தை கி.மு.விற்கு கொண்டு செல்வதற்கு நிறையப்பாடுபட வேண்டியிருக்கிறது. ஆனால், பாணினியின் இலக்கணம் என்றால கேள்வி கேட்காமலே அல்லது ஆராயாமலே கி.மு.விற்கு கொண்டு செல்கிறோம்?


 
அதற்குக் காரணம் கொற்றவை-விடங்கர் தம்பதிக்கு சிந்து சமவெளி கிராமப்புறங்களில்
நாட்டுப் பூசாரிகள் வாய்மொழியாகவே மந்திரங்களைச் சொல்லிவந்தனரா? மொழிமாற்றம்
அத் த்ராவிட மொழி மந்திரங்கள் பயிற்சியால், பின்னர் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஆயினவா?
- என்றெல்லாம் பார்க்கலாம்.



ஐயா, உண்மையில் கொற்றவை=விடங்கர் என்ற கருத்துருக்கள் எனக்கு இன்னும் விளங்கவில்லை. நிறையப் படிக்கவேண்டும் என்பது மட்டும் தெரிகிறது. ஒவ்வொரு குறிப்பாக கொடுங்கள் நிதானமாகப்
படிக்கிறேன் ஐயா.
தொடுப்புகளுக்கு நன்றி ஐயா. படித்துவிட்டு பிறகு என் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்கிறேன்.


நன்றி.


இரா.பானுகுமார்,
பெங்களூரு





 
[1] ழான் (பாரிஸ்) எழுதினார்:

N. Ganesan

unread,
Oct 12, 2014, 10:36:46 AM10/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, yuva....@gmail.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com, Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam
On Saturday, October 11, 2014 12:04:12 AM UTC-7, இரா.பா wrote:

மொழிகளின் எல்லையை வரையறுக்க கல்வெட்டுக்கள்தான் ஆதாரம்.

இல்லையென்றால், ஒருவர் கன்னடம் என்பது தனி மொழி அது வேறெந்த மொழிகளில் இருந்தும் வரவில்லை. கன்னட மொழிகளில் ஏராளமான நூற்கள் இருந்திருக்கின்றன. கி.மு.10ஆம் நூற்றாண்டிலேயே
”பானுவர்த்தமானம்” என்ற நூல் இருந்திருக்கிறது என்று சொன்னால், அவற்றை எவ்வாறு மறுதலிப்பீர்கள்?

அவற்றை எவ்வாறு மறுதலிப்பீர்களோ அந்த காரணிகளை சங்கத மொழிக்கு உட்படுத்திப் பாருங்களேன்? தமிழ் இலக்கியம் என்றால் என்ன காலகட்டம் என்று நிர்ணயிக்கத் துணிகிறோம். ஆனால், சங்கதம் என்று வந்தால், ஆராயாமல் அவற்றின் காலத்தை கி.மு.விற்கு கொண்டு செல்கிறோம். சிலப்பதிகாரத்தின் காலத்த்தை கி.மு.விற்கு கொண்டு செல்வதற்கு நிறையப்பாடுபட வேண்டியிருக்கிறது. ஆனால், பாணினியின் இலக்கணம் என்றால கேள்வி கேட்காமலே அல்லது ஆராயாமலே கி.மு.விற்கு கொண்டு செல்கிறோம்?


சம்ஸ்கிருத காலத்தை மாத்திரம் கல்வெட்டுகள் கொண்டு நிர்ணயிக்கமுடிவதில்லை. உ-ம்: வேதம். கல்வெட்டு கொண்டு
எப்படி வேத காலத்தை நிர்ணயிப்பது? இந்தியாவின் உள்ளே ஆரியர் வந்த காலம், அப்போது நுழைந்த தொழில்நுட்பங்கள்:
உ-ம், குதிரை, குதிரைகள் பூட்டி ஓடும் ரதம், இவற்றின் தோற்றம் ஈரான், ஆப்கானிஸ்தான் போன்றவற்றைக் கொண்டே 
முடிவு செய்யப்படுகிறது. இரண்டு பெரிய அலைகள் தெரிகின்றன. ஒன்று மஹிஷன்/மகேசன் என்கிற விடங்கர்/வருணன்
வழிபாடு இயற்றினோர். இவர்கள் சிறு அள்வில் வந்து இந்தியர்களுடன் கலந்திருக்கின்றனர். துவாரகையிலிருந்து
கண்ணபிரான் தலைமையில் 18 வேளிர் குடிகளுடன் பலர் தென்னகம் போந்தனர். பேரா. கா. ராசன் போன்றோர் ஆராய்ந்து
காட்டும் நெல்மணிகளின் காலம், அதற்கு சில நூற்றாண்டுகள் முன்னம் எனலாம். இதனை பிரகத்சரணம், அதாவது
பெருஞ்செலவு என்பர். பாரதியார் பிரகத்சரண பிராமணர் மரபு. இவர்களை தாசர்கள் என்றும், சிசுனதேவ (லிங்க வழிபாட்டினர்)
என்றும் பழிக்கும் ரிக் வேத ஆரியர்கள் இதற்கடுத்த இரண்டாம் பெரிய அலை குடியேற்றம். ரிக்வேத காலம்
கி.பி. 1200 என்பர் வேதவியல் நிபுணர்கள். கி. பி. 1000 ஆகவும் இருக்குவேத காலம் இருக்கலாம் என கருதுகிறேன்.

பேரா. மைக்கேல் விட்சல், ஹார்வர்ட் பல்கலை, எனக்கெழுதிய மடலை கருத்தூன்றிப் படிக்கவும்:

ஆப்கானிஸ்தானின் பாணினியின் காலம் (கி. மு. 350) கிரேக்கர்களைச் சுட்டுவதாலும், எழுத்தை ஈரானிய வார்த்தையான ‘லிபி’ என்பதைக்
கையாள்வதாலும், மேலும் வெளிச்சமாகும் அவரது உரைகாரர்கள் காலத்தினாலும் துலங்குகிறது.

இவை பற்றி ஆராயும் பேராசிரியர்களின் இரு முக்கியமான கட்டுரைகள்:

ΠΔANΔAIH AND SĪTĀ:
ON THE HISTORICAL BACKGROUND OF THE SANSKRIT EPICS

ASKO PARPOLA, J. of American Oriental Society

அபௌருஷேயம் என்று வேதத்தை மனிதரால் செய்யப்படாத நூல்
என்ற மரபுண்டு. அதனால் வேதம் பல நூற்றாண்டுகளாக எழுதாமல்
பிராமண ஜாதியால் வளர்த்தப்பட்டிருக்கிறது. எழுதாக் கிளவியான
அதன் காலத்தை எழுத்தைக் கொண்டு எவ்வாறு கணிப்பது?
பிற புறத் தரவுகள் (உ-ம்: தொல்லியல், மொழியியல்) கொண்டே காலக்கணிப்பை
அடைய வேண்டியதுள்ளது.

பேரா. கா. ராசன் கொடுமணல், பொருந்தில் போன்ற கொங்குநாட்டு ஊர்களில்
கண்டுள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் இந்தியாவில் எழுத்து தோன்றியது
தெற்கா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. தாதப்பட்டி நடுகல் ராசன்
கண்டபோது எழுதினேன்:
செய்யாமொழி
பேரா. கி. நாச்சிமுத்து (கேரளப் பல்கலை)
"திருவள்ளுவர் அடிப்படையில் சமணர். திருக்குறள் சமண நூலாகவே கருதப்பட்டு வந்தது. அவரும் அவருடைய குறளும் சமணரல்லாதாரால் தம் சார்பினதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுச் சமணருக்கு அன்னியமாக்கப்பட்ட வரலாற்றையே வள்ளுவமாலை காட்டுகிறது" என்பார். 
11-ஆம் நூற்றாண்டு வள்ளுவமாலைப் பாடல், செய்யாமொழி என்று அபௌருஷேயத்வம் என்னும் வைதீக தத்துவத்தை மொழிபெயர்க்கிறது.

         செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த
         பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா
         அதற்குரியர் அந்தணரே; ஆராயின் ஏனை
         இதற்குரியர் அல்லாதார் இல் (வள்ளுவமாலை 28)

         ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நால்மறையைப்
         போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
         வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
         சொல்லிடினும் ஆற்றல்சோர்வு இன்று (வள்ளுவமாலை 15)


செய்யாமொழியை எழுதத் தடை இருந்திருக்கிறது. எனவே, தெற்கில் எழுத்து முதலில் தோன்றியதோ?

------------------

சமண, பௌத்த வணிகர்கள் வாணிகத்தை குறிப்பதற்காக பிராகிருதங்களையும், தமிழையும் எழுத
செமித்திக் லிபியை இலங்கை, தமிழகம் இரண்டிலும் எழுதத் தொடங்கியிருக்கவேண்டும்.
இந்தக் கொட்பு (ஐடியா) இந்தியாவில் என்றுமுள்ள சுற்றால் வடக்கேயுள்ளவர்களும் பெற்றிருக்க
வேண்டும். அதன் முகிழ்ச்சியே அசோகர் கல்லில் பொறித்த ஆவணங்கள். கொங்கில் கிடைத்துள்ள
பிராமி, தமிழ் பிராமி எழுத்துக்கு அசோகருக்கு சில நூற்றாண்டுகள் முந்தியன. 
பிராமி எண்கள் வடிவங்களைப் பாருங்கள். அப்படியே அச்சு அசலாக மத்திய கிழக்கின்
செமித்திக் லிபியின் எண்களாக உள்ளன (இதை முதலில் சொன்னவர் ஜார்ஜ் ப்யூலர்).
சங்க காலக் கல்வெட்டுக்களிலும், நூல்களிலும் செமித்திக் முறையில் எண்கள்
வலமிருந்து இடமாக எழுதப்படுவதும் மத்யகிழக்கின் Influence எனக் கருதலாம்.
ஆனால், மத்தியகிழக்கின் வலமிருந்து இடமாக எழுதும் முறையை இந்தியர்கள்
இடமிருந்து வலமாக எழுதவதாக மாற்றிவிட்டனர் பிராமி லிபியில். இதன் காரணம்
வலம் உயர்ந்தது, இடம் தாழ்ந்தது என்னும் இந்தியரின் அரதப்பழசான கோட்பாடுதான்
(வலக்கை சோற்றாங்கை, இடக்கை பீச்சாங்கை .... வாமார்க்கத்தில் இடாகினி வழிபாடு, ...).
பிராமி என்ற லிபியின் பெயரே பிராமணர்களின் பாணினிக்கு முந்திய வேத சந்தஸின் மொழியியல்
ஆராய்ச்சியை சமணரும், பௌத்தரும் ஏற்றதால் கொடுத்த பெயர் ஆகும்.

வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்

http://www.vallamai.com/?p=29153

எண்கணிதத் தேற்றத்தில் (Number Theory) உலகத்தில் வியப்பான முடிபுகளை அளித்தவர் ஈரோட்டில் அவதரித்த கணிதமேதை ராமானுஜன். அவர் நினைவாகச் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரையில் மருங்கூர்ப் பட்டினம் (இன்றைய அழகன்குளம்) பானை ஓட்டில் உள்ள பெரிய எண்ணை  விளக்கியுள்ளார் ஐராவதம் மகாதேவன் அவர்கள்:

http://www.thehindu.com/arts/history-and-culture/article2755518.ece

 

படம் 3: அழகன்குளம் (மருங்கூர்ப் பட்டினம்) பானை ஓட்டில் 804 எனும் எண்                                      (ஒப்பீடு: 128 எண் உள்ள இலங்கை பிராமி (படம் 4) )

மருங்கூர்ப் பட்டினத்துப் பானை ஓட்டில் உள்ளது 804 எண் ஆகும். ஐராவதம் மகாதேவனார் குறிப்பிட்டது போல இந்த எண் 408 அன்று. மருங்கை ஓட்டில் எண்சின்னங்களில் உள்ள ஹிந்து-அராபிக் எண் 804 எனத் தெரிந்துகொள்ள இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் எண் சின்னங்கள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்று பார்ப்போம். வட இந்தியாவின் பிராமி கல்வெட்டுகள் யாவும், தமிழ்நாட்டின் சங்கத் தமிழ்க் கல்வெட்டுகளும்  இடமிருந்து வலமாக எழுதப்பெற்றவை. இதற்கு மாறுபாடாக, இலங்கையில் உள்ள பல பிராமிக் கல்வெட்டுகள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளன. இது ஏன்? எழுதுவது என்னும் எண்ணம் செமிட்டிக் நாடுகளில் இருந்து வணிகத்தால் வந்தது என்ப. 1901-ல் ராயல் ஆசியாட்டிக் சொசைட்டி ஜர்னலில் விக்கிரமசிங்கே என்னும் அறிஞர் மத்திய கிழக்கு நாடுகளின் செமிட்டிக் மொழி எழுத்துக்கும், பிராமிக்கும் உள்ள பழந்தொடர்பு காரணம் என்று கருதுகிறார் [3]. விக்ரமசிங்கே ’செமிட்டிக் முறையில் எழுத்து வாசகங்கள் இலங்கை பிராமியில் வலமிருந்து இடமாக எழுதத் தொடங்கியதை இந்தியா ஏதோ காரணத்தால் இடமிருந்து வலமாக மாற்றிக் கொண்டாலும் கூட, எண்களை எழுதும்போது ‘செமிட்டிக்’ (Semitic) வலமிருந்து இடமாகத் தான் எழுதப்படுகின்றன. அந்த மிகப் பழைய மரபு இந்திய லிபிகளில் மத்யகிழக்கின் ஒரு தொடர்புக்குச் சான்று’ என்கிறார்: 128 என்ற எண்ணை எழுதும்போது வலக்கோடியில் சிறிய எண்ணான 8, அந்த 8-ன் இடப்புறம் 20 (விம்சதி), 20-ன் இடப்புறம் 100 (ஸதம்) என்று எழுதப்படுகிறது. பிராமி லிபியின் காலத்தில் தசம கணிதமுறை பிறக்கவில்லை என்பதையும் நினைவில் கொண்டால் இவ்வெண்களை வாசிப்பது எளிது.

    
              

படம் 4: இலங்கை பிராமியில் 128 எனும் எண். வாமகதி முறையில் வலமிருந்து இடமாக                          அஷ்ட-விம்சதி-சதம். (ஒப்பீடு: படம் 3-ல் மருங்கையின் 804).

 

சமணர்களின் மணிப்பிரவாள நூல் ஆகிய ஸ்ரீபுராணம் (சென்னைப் பல்கலைக்கழகம்) கல்வியின் தோற்றம் பற்றிய கதையொன்றைத் தருகிறது. ரிஷபநாத தீர்த்தங்கரர் இரு சிறுமியரை மாணவியராக ஏற்று எழுத்தையும், எண்ணையும் கற்பித்தார். அதில் பிராமி என்ற மாணவிக்கு வலக்கையில் எழுத்துக்களைச் சொல்லிக் கொடுத்ததால் இடமிருந்து வலமாக பிராமி எழுத்துக்கள் வளர்ந்தன. ஆனால், சுந்தரி என்னும் பெண்ணுக்கு இடக்கையில் எண்களைத் தீர்த்தங்கரசாமி கற்பித்தார். எனவேதான் எண்களை விவரிக்கும்போது வலமிருந்து இடமாக வளர்வதை இந்தியாவில் காண்கிறோம். தொல்லியல், இலக்கியம், கல்வெட்டு மூலமாக ஆய்வுலகம் காட்டும் இந்திய எண்களின் வளர்ச்சியைத் தான் ஸ்ரீபுராணக் கதையும் சொல்லிச்செல்கிறது. சமணர்களின் ஸ்ரீபுராணம்-ஆதி பர்வம் தரும் எழுத்து, எண் கல்வியின் தோற்றம்:

“பகவான் இவ்வாறு சொல்லி அவர்களை ஆசிர்வாத வசனங்களால் வாழ்த்தித் தமது ஹிருதய கமலத்தெழுந்தருளியிருந்த ஸ்ருததேவியினை ஸ்வர்ணபட்டகத்தின் மிசை பூஜாபுரஸ்ஸரம் அதிவசிப்பித்து, ஸ்ரீஅஸ்தமிரண்டுனாலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.

அங்ஙனம் காட்டி அவருள் பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும், அகராதி ஹகாராந்தமாகிய ஸ்வரம் வியஞ்சனமென்னும் இரண்டு பேதத்தினை உடைத்தாகியதும், அயோகவாகங்கள் இரண்டாகவுடையதுமாகிய அக்ஷரமாலையினையும், சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்.

சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணிதஸ்தானங்களையும். பெருக்குதல், ஈதல் முதலாகிய ஷோடச பரிகர்மங்களையும் உபதேசித்தருளினார். இங்ஙனம் ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாமஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. சகல சாஸ்திரங்களும் அக்ஷரங்களின்றி நிகழாவாதலின் பிரஜாபதி முந்துற அக்ஷரங்களை உபதேசித்தருளிப் பின்னும் இருவருக்கும் வியாகரணமும், சந்தோவிஸ்சித்தியும், அலங்காரமுமாகிய ஸ்பத சாஸ்திரங்களையும் உபதேசித்தருளினர். அவ்விருவரும் பிரக்ஞாபலத்தால் (புத்தி விசேஷத்தால்) பகவானால் உபதேசிக்கப்பட்ட சகலவித்தைகளையும் உணர்ந்தனர்.” [4]

ஆக, சங்ககால மருங்கையின் பானை ஓட்டு எண்ணை வார்த்தைகளால் வர்ணிக்கும்போது ‘நான்கு தலையிட்ட எட்டின் நூறு’ என்பது பாரத எண் கணிதத்தின் வாமகதி மரபு. ஹிந்து-அரபி எண்ணாகப் பார்த்தால்,  மருங்கூர்ப் பட்டினப் பானை ஓட்டின் எண்ணின் மதிப்பு 804 தான், 408 இல்லை.  இதனைப் பரவலாக, பிராமிக் கல்வெட்டுகளில் இந்தியாவிலும், ஸ்ரீலங்காவிலும் (படம் 4) ஒப்பிடுதலின் வாயிலாகக் கண்டோம்.


செமெட்டிக் லிபி இலங்கை, தமிழகம் வழியாக இந்தியா வந்து, முதலில் பிராகிருதம், தமிழ் பாஷைகளை எழுதப் பயன்பட்டு (உ-ம்: வணிகம், இறந்தோர் ஈமச் சின்னங்களில்), பின்னர் பிராமணர்களின் வேத மொழியியல் ஆய்வை உள்வாங்கி பிராமி என்னும் நெடுங்கணக்குடன் 
இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் - தமிழ் தவிர - லிபி ஆகியுள்ளது. தமிழ் பிராமியில் தமிழுக்கே உள்ள எழுத்துக்கள் சேர்ந்துள்ளன. அக் கால கட்டத்தில் தொல்காப்பியர் வாழ்ந்துள்ளார். புள்ளி வருவது கி.பி. 2-ஆம் நூற்றாண்டு. எனவே, கல்வெட்டு வழியாகப் பார்த்தால் தொல்காப்பியர் 2-ஆம் நூற்றாண்டினர் என்கிறார் ஐராவதம் மகாதேவனாரும், இரா. நாகசாமியும்.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages