மின், மடல், குழும உரையாடல்

158 views
Skip to first unread message

srirangammohanarangan v

unread,
Mar 9, 2010, 10:13:38 AM3/9/10
to mint...@googlegroups.com
இந்த  இழையின்   தூண்டுகோல்   ஒருவிதத்தில்    திரு  கண்ணன்  தான்.   மின்  குழும  மடக்கு  உரையாடல்   என்ற   சாத்தியத்தைப்  பற்றி   பிரத்யேக  உளவியல்  கவனம்   கொண்டு    பேசுபவர்   டாக்டர்  நா கண்ணன். 
 
குழும    கலந்துரையாடல்   என்பது   உண்மையில்  என்ன?     வகுப்பறையில்  கேள்வி  பதில்  போலவா?    அல்லது    தெருமுக்கில்  மூவர்  கூடிப்  பேசுவது  போலவா?    மேடைப்  பேச்சில்   கேள்வி  நேரம்  என்று  தருகிறார்களே    அது  போன்றா?  அல்லது   பழைய   முறையில்    ஒரு  நூலை  எடுத்து  வைத்துக்கொண்டு    வரி  வரியாக    விளக்கம்  சொல்லி   அதன்  மேல்   விவாதம்  விளக்கம்   என்று   நகர்த்திக்  கொண்டு  போனார்களே    அதுவா?    அல்லது    இதழ்களில்     கட்டுரையைப்  படித்துவிட்டு    வாசகர்  கடிதம்  அதற்குப்  பதில்  என்று  பகுதி  வருகிறதே    அது  போன்றா? 
 
நிச்சயம்  நமக்கு   அனைவருக்குமே   தெரியும்,    குழும   உரையாடல்   என்பது    இவை  எல்லாவற்றிலும்    சிறு  சிறு   அம்சங்கள்   தன்னுள்   வாய்ந்து   இருந்தாலும்    இவை  எதுவாகவுமே      மின்குழும    உரையாடலைச்   சொல்லித்   தீர்த்துவிட  முடியாது  என்று.  
 
இது  என்ன    என்று    நாம்   அனைவருமே   அவரவர்களுக்குத்   தெரிந்த  வகையில்    ஒரு   Loud  Thinking   செய்து    பார்த்தால்  என்ன?  அதற்குத்தான்   இந்த   இழை.    வேளாண்  மரபுகளைப்   போலவே     பூனைக்கு   மணி   கட்டுவதுதான்   என்  வேலை.  செய்துவிட்டேன்.   இனி    பூனையாச்சு,   எலியாச்சு.    
 
’என்னய்யா!   எலியும்  பூனையுமா    இல்லாம    உரையாடணும்  என்றுதானே    இங்கே   எடுத்துக்காட்டுகளாய்க்  காண்பிக்கப்  பட்ட    கருத்துகளைச்  சொன்னவர்கள்  அனைவரும்    கூறுவது?   நீர்  என்னவோ  எலி  பூனை  என்கிறீரே?’ 
என்று  சண்டைக்கு  வராதீர்கள்.    பூனைக்கு  மணி  கட்டுவது   என்று  ஒரு  பேச்சுக்குச்  சொல்வது.    அதன்  பொருள்    பலர்   நினைத்துத்   தயங்கிக்  கொண்டிருக்கும்    ஒன்றை    ஒருவர்    முந்திரிக்கொட்டை   போல்   சென்று    ஆரம்பித்து   வைத்துவிடுவது.    அதுவே    நான்   செய்திருக்கும்  திருப்பணி.:--)))) 
 
இனி  பலசமயம்    வந்த    நம்  நண்பர்களின்    நல்ல  கருத்துகள்,  இந்த   இழைப்பொருள்   சம்பந்தமாக,     தருகிறேன்.   மோட்டாரை     ஆரம்பிக்கக்  கொஞ்சம்   எரிபொருளை  முதலில்   உள்ளே  போடுவார்கள்  இல்லையா?
   அதுபோல்.:--))))

1)
On 12/7/09, நா.கண்ணன் <nka...@gmail.com> wrote:
அன்பின் ரங்கன்:

படிப்படியாக ஒரு பனுவலை (TEXT) எப்படி அணுகுவது என்று செவ்வியலக்கியம்
சார்ந்து விளக்கி வருகிறீர்கள். நிச்சயமாக இலக்கிய உள்ளம் உடைய மின்தமிழ்
அன்பர்களுக்கு இது உவப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
 
தாங்கள் செய்யும் இந்த அரிய தமிழ்ப்பணியின் நீட்சியாக 'மடலாடற்குழு
உரையாடல்' என்பது எப்படி அமைய வேண்டுமென தனியிழையில் பேசலாமா?

சிந்தனை என்பதை நாம் பனுவல் என்று கொண்டால், சிந்தனை வெளிப்பாடு
எவ்வகையில் இருக்க வேண்டும்? அதன் நோக்கு எப்படி அமையவேண்டும்.

தமிழ் மடலாடற்குழுக்கள் எல்லாம் இந்த அரிய ஊடகத்தை வெறும் அபிப்பிராயம்
பறிமாறிக்கொள்ளும் தளமாக ஆக்கிவிட்டன. அபிப்பிராயம் என்பது மென்றதையே
மென்னும் ஒரு பசுமாட்டுச் செயல். அபிப்பிராயங்கள் நம்மை சிறை வைக்கின்றன.
விடுதலை செய்வதில்லை.

எனவே மடலாடல் உரையாடல் என்பது எப்படி அமையவேண்டும். அது மானுட
விடுதலைக்கு எப்படி வித்திடமுடியும்?

நம் தளைகள் களையும் வழியாக இவ்வூடகம் உதவுமா?

கண்ணன்
---------------------------------------------------------------------------------
 
2) 
 On 1/28/10, annamalai sugumaran <amirth...@gmail.com> wrote
 
நம்மில் பலர் ஒரு  தடுப்பு  திரை மூலமே
எதையும் கேட்க்கிறோம்
மதம் உளவியல் விஞ்ஞானம் முதலிய உணர்ச்சிகள் திரையாக இருக்கிறது .அல்லது நமது ஆசைகள் பயம் தினசரி கவலை முதலிய கவசங்களைப் போட்டுக்கொள்கிறோம் .
 
திருப்பத்திருப்ப நமது சப்தத்தை நமது ஓசையை தான் திரும்ப   கேட்க்க விருப்பபடுகிறோம்
நம்ம வாயுசுதான் நமக்கு கேட்டவேண்டும் என பிடிவாதமாக இருக்கிறோம் .
 
சொல்லப்படுவது எதையும்கேட்பதில்லை
நமது கவசங்களைத்தாண்டி திரைகளைத்தாண்டி சொற்கள் வெளிப்படுவதைத் தாண்டி கேட்பது என்பது மிகவும் கடுமையாக தான் எப்போதும் இருக்கிறது .
 
 அதை மீறி அப்படி கேட்டால்தான் புரிந்து கொள்ளுதல் நடை பெரும் .
 
உண்மையான உளங்கலந்த உரையாடல் நடந்தால் தான் புரிந்து கொள்ள முடிகிறது .
 
புரிதல் என்பது ஒரேதளத்தில் ஒரே நேரத்தில் நடை பெறவேண்டும்
 
ஆனால் நம்மிடம் இருக்கும்  முன்கூட்டிய தீர்மானகளை விலக்கி மேலே செல்வது சற்று சிரமம் தான்
----------------------------------------
3)
 On Mar 1, 2:35 pm, Subashini Tremmel > wrote
 
மனித மனம் அடிப்படையில் அன்பினை நாடுவது இயல்பு. அன்பாகச் சொல்லும் போது அதில் உள்ள கருணை, இதம் மனதை தொட்டு விஷயத்தை புரிந்து கொள்ளச் செய்யும்.......

 
படிக்க படிக்க தெரிந்து கொள்வது இன்னமும் தெரிந்து கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றதே என்று தான். தெரியாதவை தான் அதிகமாக இருக்கின்றன.. இது ஒன்றை தெரிந்து கொண்டால் கருத்துப் பரிமாற்றத்தில் ப்ரச்சனை ஏன் வருகின்றது?
 
எந்த ஒரு தனி மனிதருமே தம்மை பிறர் அவமதிப்பதை  விரும்புவதில்லை. அது நேரடியாக இருந்தாலும் இணைய கலந்துரையாடலாக இருந்தாலும் சரி.  இதை மறக்காமல் கலந்துரையாட வேண்டிய பண்பின் அவசியம் நமக்கு இருக்கின்றது
------------------------------------------------------------------------------
4)
 
On 3/3/10, நா.கண்ணன் <> wrote

நாலு பேர் உள்ள இடத்தில் நானாவகையான கருத்துக்கள் இருப்பதே
வழக்கம். எனவே கருத்தொருமித்து செயல்படுவது என்பது humanly impossible .....
 
 
இணையம் என்பது ஒரு உளவியல் பேராசிரியனாக உட்கார்ந்து இருப்பதை
நான் தெளிவாகக் காண்கிறேன். இணையம் நம் உளவியல் கண்ணாடி. அங்கு தெரிவது
நாம்தான். நாம் மாறினால் அது நமக்கு லாபம். அதை விடுத்து அடுத்த ஆள் மாற
வேண்டும் என்று கூப்பாடு போடுதல் பயனில்லை. என் முகம் எனக்குத்தெரியும்
போது அதை ஒப்பனை செய்வது எளிது ;-) அந்த அளவில் மடலாடற்குழுவின் பயன்பாடு
அமைகிறது.
---------------------------------------------------------------- 
*** 
 
இனி   உங்கள்    கருத்துகள்,   அலசல்கள்,    வித்யாசமான   கோணங்கள்    வாத  பிரதிவாதத்திற்கு    வரலாமே! :--))))  
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 
 
   

devoo

unread,
Mar 9, 2010, 11:30:04 AM3/9/10
to மின்தமிழ்
THE CORE RULES OF NETIQUETTE
The Core Rules of Netiquette are excerpted from the book Netiquette by
Virginia Shea.

• Rule 1: Remember the Human
• Rule 2: Adhere to the same standards of behavior online that you
follow in real life
• Rule 3: Know where you are in cyberspace
• Rule 4: Respect other people's time and bandwidth
• Rule 5: Make yourself look good online
• Rule 6: Share expert knowledge
• Rule 7: Help keep flame wars under control
• Rule 8: Respect other people's privacy
• Rule 9: Don't abuse your power
• Rule 10: Be forgiving of other people's mistakes


இந்த நெறிமுறைகள் இணையத்துக்கு மட்டுமின்றி கருத்துப் பரிமாற்றம்
நிகழும்போதெல்லாம் பின்பற்றத் தக்கவை; இங்கு நண்பர்கள் பகிர்ந்து கொண்ட
அருமையான கருத்துக்களும் ஓரளவு இவ்விதிகளுக்குள் வருவன தான்; ஆனால் கவன
ஈர்ப்பு ஒன்றிலேயே கவனம் செலுத்துவோருக்கு இவை தேவையற்றவை; நல்ல
மடலாடல்கள் ஒரு சிலரின் திருகலாகிய சிந்தையினால் திசை மாறும்போது
வருத்தமாகத்தான் இருக்கிறது; சிந்தனை செய்து கருத்திடுவோர்
மூடர்களாகின்றனர்; இடையில் உட்புகுவோரின் நோக்கமும் அதுதானே

தேவ்


On Mar 9, 9:13 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

> On 12/7/09, நா.கண்ணன் <nkan...@gmail.com> wrote:
>
>
>
> > அன்பின் ரங்கன்:
>
> > படிப்படியாக ஒரு பனுவலை (TEXT) எப்படி அணுகுவது என்று செவ்வியலக்கியம்
> > சார்ந்து விளக்கி வருகிறீர்கள். நிச்சயமாக இலக்கிய உள்ளம் உடைய மின்தமிழ்
> > அன்பர்களுக்கு இது உவப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
>
> தாங்கள் செய்யும் இந்த அரிய தமிழ்ப்பணியின் நீட்சியாக 'மடலாடற்குழு
> உரையாடல்' என்பது எப்படி அமைய வேண்டுமென தனியிழையில் பேசலாமா?
>
> சிந்தனை என்பதை நாம் பனுவல் என்று கொண்டால், சிந்தனை வெளிப்பாடு
> எவ்வகையில் இருக்க வேண்டும்? அதன் நோக்கு எப்படி அமையவேண்டும்.
>
> தமிழ் மடலாடற்குழுக்கள் எல்லாம் இந்த அரிய ஊடகத்தை வெறும் அபிப்பிராயம்
> பறிமாறிக்கொள்ளும் தளமாக ஆக்கிவிட்டன. அபிப்பிராயம் என்பது மென்றதையே
> மென்னும் ஒரு பசுமாட்டுச் செயல். அபிப்பிராயங்கள் நம்மை சிறை வைக்கின்றன.
> விடுதலை செய்வதில்லை.
>
> எனவே மடலாடல் உரையாடல் என்பது எப்படி அமையவேண்டும். அது மானுட
> விடுதலைக்கு எப்படி வித்திடமுடியும்?
>
> நம் தளைகள் களையும் வழியாக இவ்வூடகம் உதவுமா?
>
> கண்ணன்
> ---------------------------------------------------------------------------------
>
> 2)

>  On 1/28/10, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote

srirangammohanarangan v

unread,
Mar 10, 2010, 11:50:50 AM3/10/10
to mint...@googlegroups.com
அருமையான   பத்து  அம்சங்கள்   வர்ஜீனியா ஷியா   பட்டியலிட்டிருப்பதை   தேவ்   எடுத்துக்காட்டியமைக்கு  நன்றி.
 
நடுவில்  புகுந்து  குழப்புவோர்   என்பது  ஒரு பக்கம்.  ஆனால்  குழும   உரையாடல்  என்பதில்   இத்தகையோரை விட    ஏதுமே   மூச்சு  காட்டாது   பேசாமல்  இருப்போரின்   பங்களிப்பு  இன்மைதான்    பெரும்  பிரச்சனையானது.
 
பங்களிப்பு   என்பது   பல  காரணங்களால்  தடைப்படுவது.    முதலில்  நேரமின்மை.    அடுத்து   சட்டென   என்ன  சொல்வது  என்று  சில  விஷயங்களில்  தோன்றாமை.   அடுத்து  நம்மை   யாரேனும்  கண்காணித்துக்  கொண்டு  இருப்பார்களோ,  அதாவது     ஏதாவது  உளறிவிடுவோமோ   என்ற  அச்சம். 
 
இதையெல்லாம்  நோக்கும்  போது    சம்பந்தமில்லாமல்   ஏதாவது   நடுவில்  திரித்துக்கொண்டு  போகிறவர்கள்   எவ்வளவொ  மேல்.  ஏனெனில்    உரையாடல்  ஏதாவது   ஒரு  விதத்தில்   அறுபடாமல்    அவர்களால்  தொடர்கிறது. 
 
ஆனால்  தயங்கித்  தயங்கி    ஆற்றில்   குதிக்காமல்   கரையிலேயே   கையைக்  கட்டியபடி  நிற்பவர்கள்    என்ன  நினைக்கின்றார்கள்  என்பது    யாருக்குமே  தெரியப்  போவதில்லை. 
 
அடுத்து    குழும  உரையாடல்  என்பதற்கு    ஒரே  நோக்கம்    மனத்தை   அதன்  கொம்பைப்  பிடித்துப்  பொருதல்.   அதாவது    ‘என்ன  திசைக்கு  வேண்டுமானாலும்    இழுத்துக்கொண்டு  போ!   உனக்காச்சு   எனக்காச்சு.’   எண்ணாத  எண்ணமெல்லாம்    எண்ணி  எண்ணி  ஏழை  மனம்    புண்ணாகச்  செய்தது  இனி  போதும்  என்ற    தாயுமானவரின்    வரி  ஒரு  விதத்தில்  குழும   உரையாடலுக்கும்   பொருந்தும்.   
 
Random  Brain-storming,   association  of  Ideas  என்ற  அம்சங்கள்    இருந்தால்தான்    குழும  உரையாடல்    முழுமை  பெற  முடியும்.    இல்லையேல்    ஒருவித   மாட்ச்   பிக்ஸிங்  மாதிரி  ஏற்கனவே  பேசி  வைத்துக்கொண்டு   இந்த  முடிவுக்கு  வருவது  என்று  அதே  முடிவுக்கு  வந்து  காட்டுவது.    அதில்    குழுமத்தின்    சிறப்பு  இயல்பே  அடிபட்டுப் போகும். 
 
இந்த  இழையின்  தலைப்பிலேயே    மூன்று  வித  உரையாடல்கள்    கணக்கில்   வருகின்றன.   
 
1)மின்   உரையாடல் --   வலைத்தளத்தில்   அபிப்ராயக்  குறிப்பு  எழுதுவது,    சாட்டில்   ஒலி  சாட்,   எழுத்துச்  சாட்,    கூடிப்பேசும்  அரங்கில்   ஒலி  உரையாடுவது  போன்றவை.    குழும  உரையாடல்,  மடல்  உரையாடல்  இவையும்   மின்  உரையாடலில்   அடங்குமெனினும்   சிறப்புச்   செயல்  வசதிகள்   குறித்து   அவை  வேறாகக்  கருதப்படும். 
 
2)குழும  உரையாடல்  --   ஒரு  நோக்கத்திற்காகவோ,    ஒரு  சித்தாந்த  அடிப்படையிலேயோ    அல்லது   எவ்வித  நோக்கும்  இன்றி  அரட்டையாகவோ    குழுமத்தில்   உறுப்பினராகி    மடல்  வழி  உரையாடுதல்.  இதைப்போலவே   பேச்சுவழி   செய்யலாம்  எனினும்   அது   பெரிதும்  பிரபலமாகவில்லை.    அதற்கான   நல்ல   பயன்படு  கருவியைத்   தந்தவர்கள்      voicesnap   நிறுவனம்.  திரு  கணேஷ்.    நடைமுறையில்   எழுத்து  வழி   குழுமங்கள்தான்    பிரபலம்.   ஏன்?    பல்லூடகக்  குழுமம்   ஏற்பட்டால்  என்ன? 
 
3) மடல்  உரையாடல்  --  தனிப்பட  இருவரிடையிலோ  அல்லது   பலரிடையிலோ    பங்கிட்ட   உரையாடல்
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

 

Tthamizth Tthenee

unread,
Mar 10, 2010, 10:09:18 PM3/10/10
to mint...@googlegroups.com
அன்புள்ள மின் தமிழ் நண்பர்களுக்கு
வணக்கம்
 
பலவேறு அலுவல்கள், ப்ரயாணங்கள்,
 
மற்றும் கணிணி பழுது பட்டிருக்கிறது
 
அதனால்   என் பங்களிப்பு  சற்றே  தாமதமாக வருகிறது
 
பொதுவாகவே மின் மடல் குழும உரையாடல்
 
ஒரு நுட்பமான  அடிப்படையைத் தாங்கி இருக்கிறது
 
நம்மில் பலர் அருமையான  செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வத்தோடு  படைப்புகளை அனுப்பிவிட்டு
 
அவற்றுக்கு எந்த கவன ஈர்ப்பும் இல்லாமல் இருப்பதை கண்டு
 
சில நேரங்களில்  நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளும்போது அவர்களின் நியாயமான சந்தேகத்தை  ,அதாவது யாராவது  படிக்கிறார்களா  இல்லையா என்று என்னிடம் கேட்டதுண்டு
 
அவர்களுக்கு நான் ஒரு பதில் கூறுவேன்
 
நல்ல படைப்பை  அனுப்பிவிட்டு  ஏன் சந்தேகம் கொள்கிறீர்கள்
 
எல்லோரும் படிக்கிறார்கள்
 
ஆனால் சிலர்தான்  பதில் மடல் இடுவார்கள், சிலர் அவ்வப்போது வந்து அவர்களின் கருத்தை  ஓரிரு வரிகளில்  சொல்லிவிட்டுச் செல்வர்,
 
சிலர் அமைதியாகப் படித்துக்கொண்டிருப்பர்
 
இப்படிப் பலவிதமான  நண்பர்களைக் கொண்ட அரங்கம் இது
 
நல்ல செய்திகளை தொடர்ந்து  எழுதுங்கள், மற்றும்
 
நாம் அடுத்தவர் எழுதுவதைப் படித்துவிட்டுப் பாராட்டினால்தானே  நாம் எழுதுவதை மற்றவர்கள் படித்துப் பாராட்டுவார்கள்
 
ஆகவே இது வெகு நுணுக்கமான  மனோவியல்
 
ஆகவே  பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்
 
பாராட்டப் படுவீர்கள்  என்ன்று சொல்வ்து வழக்கம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

10 மார்ச், 2010 10:20 pm அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

N. Kannan

unread,
Mar 12, 2010, 6:30:14 PM3/12/10
to mint...@googlegroups.com
மின்தமிழில்,

அதிகமாக எண்ணுவோர், எழுதுவோர்,
அதிகமாக கேட்போர், சிந்திப்போர்,
கொஞ்சமாக எண்ணுவோர், எழுதுவோர்,
ஒன்றுமே சிந்தியாதார், கேட்காதார், எழுதாதார்
என்றெல்லாம் வகைகள் உள்ளன.

இருப்பதிலேயே இலகுவான காரியம் கேட்டல்தான்.
சமகால நேரமற்றதன்மையை நோக்குங்கால் எழுதிப்படிப்பதை விட, கேட்டு அறிதலே
எளிது என்று தோன்றுகிறது.

எனவே மின்தமிழின் முயற்சியாக ‘காதுகள்’ எனும் செவி வழி இழையொன்றை
அறிமுகம் செய்தால் என்ன? என்று தோன்றுகிறது. அதாவது, ஸ்கைப் எனும்
வாய்ஸ்சாட் வசதி கொண்ட அரட்டைக்கருவி கொணடு வார இறுதியில் ஒரு முயற்சி
செய்தால் என்ன?

திருவரங்கத்தில் இப்படி முக்குக்கு முக்கு நின்று, இருந்து, கிடந்து
பகவத் குணானுபவத்தில் ஈடுபடுவார்களாம். அது சமயம் நம் பெருமாள் புறப்பாடு
நடந்து வீதி உலா வந்தால் அவரை, ‘கோஷ்டி கலைப்பான்’ என்று அன்பாகத்
திட்டுவதுண்டாம்.

நாமும் அப்பண்டைய மரபை, அதாவது காலக்ஷேபம் எனும் ‘பனுவல்’ நுண்ணுகர்
உத்தியை மீட்டுயிர் செய்தால் என்ன?

செல்வத்துட்செல்வம் செவிச்செல்வம் வாங்க விரையும் மின்தமிழர்கள் கையைத்
தூக்குங்கள் பார்க்கலாம்?

க.>

பிகு: ஸ்கைப் காலக்ஷேபம் நடந்தால் அதைப் பதிவிட்டு மண்ணின்குரலில் வெளியிடமுடியும்.


2010/3/11 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

வினோத் ராஜன்

unread,
Mar 13, 2010, 12:32:46 AM3/13/10
to மின்தமிழ்
> பிகு: ஸ்கைப் காலக்ஷேபம் நடந்தால் அதைப் பதிவிட்டு மண்ணின்குரலில் வெளியிடமுடியும்.

எந்த அளவுக்கு இது சாத்தியம் என்று தெரியவில்லை, எல்லாரும் ஒவ்வொரு நேர
மண்டலத்தில் இருக்கின்றனர். அனைவரும் ஒருங்கிணைப்ப்பது என்பது சற்று
சவாலான விஷயம்.

இன்னமும் ஒன்று, நேரடி பேச்சு என்பது மூட்’ஐ பொறுத்து,மூட்-இருக்கும்
போது நன்றாக விஷயங்கள் வரலாம், மூட் இல்லாத நேரத்தில் ஏதும் வராமல்
இருக்கலாம். ரியல்-டைம் சாட் என்பது சற்று சிக்கலானது.

இணைய குழுவில் அந்த பிரச்சினை இல்லை.

சாவகாசமாக, மடல்களை கருத்துகளை நமக்கு தோன்றும் போது எழுதலாம். எந்த
காலக்கட்டாயமும் அப்போது இருப்பதில்லை. இந்த வசதி குரல் அரட்டையில்
இருப்பதில்லை.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு வாய்ஸ் சாட்’ஐ பரீட்சித்து பார்ப்பதில்
தவறேதும் இல்லை என்றே தோன்றுகிறது.

V

On Mar 13, 4:30 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> மின்தமிழில்,
>
> அதிகமாக எண்ணுவோர், எழுதுவோர்,
> அதிகமாக கேட்போர், சிந்திப்போர்,
> கொஞ்சமாக எண்ணுவோர், எழுதுவோர்,
> ஒன்றுமே சிந்தியாதார், கேட்காதார், எழுதாதார்
> என்றெல்லாம் வகைகள் உள்ளன.
>
> இருப்பதிலேயே இலகுவான காரியம் கேட்டல்தான்.
> சமகால நேரமற்றதன்மையை நோக்குங்கால் எழுதிப்படிப்பதை விட, கேட்டு அறிதலே
> எளிது என்று தோன்றுகிறது.
>
> எனவே மின்தமிழின் முயற்சியாக ‘காதுகள்’  எனும் செவி வழி இழையொன்றை
> அறிமுகம் செய்தால் என்ன? என்று தோன்றுகிறது. அதாவது, ஸ்கைப் எனும்
> வாய்ஸ்சாட் வசதி கொண்ட அரட்டைக்கருவி கொணடு வார இறுதியில் ஒரு முயற்சி
> செய்தால் என்ன?
>
> திருவரங்கத்தில் இப்படி முக்குக்கு முக்கு நின்று, இருந்து, கிடந்து
> பகவத் குணானுபவத்தில் ஈடுபடுவார்களாம். அது சமயம் நம் பெருமாள் புறப்பாடு
> நடந்து வீதி உலா வந்தால் அவரை, ‘கோஷ்டி கலைப்பான்’ என்று அன்பாகத்
> திட்டுவதுண்டாம்.
>
> நாமும் அப்பண்டைய மரபை, அதாவது காலக்ஷேபம் எனும் ‘பனுவல்’ நுண்ணுகர்
> உத்தியை மீட்டுயிர் செய்தால் என்ன?
>
> செல்வத்துட்செல்வம் செவிச்செல்வம் வாங்க விரையும் மின்தமிழர்கள் கையைத்
> தூக்குங்கள் பார்க்கலாம்?
>
> க.>
>

>
> 2010/3/11 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Mar 16, 2010, 12:58:22 PM3/16/10
to mint...@googlegroups.com
இந்தத்  தலைப்புக்குப்  பொருத்தமாக   ஸ்ரீதாயுமானவரும்   கருத்துத்  தெரிவித்திருக்கிறார்   தெரியுமோ?   அவர்  எங்கே  இங்கு  வந்தார்  என்று  பார்க்கின்றீர்களா?    இதோ   இதைப்  படித்துவிட்டுச்  சொல்லுங்கள் -- 
 
‘ஆங்காரம்   ஆன   குல  வேட  வெம்பேய் 
பாழ்த்த   ஆணவத்தினும்   வலிது  காண்!
 
அறிவினை   மயக்கிடும்
 
நடு  அறிய  ஒட்டாது
 
யாது  ஒன்று  தொடினும்  அதுவாய்த் 
தாங்காது  மொழி  பேசும்.
 
ஹரிஹரப்  பிரமாதி   தம்மோடு  சமானம்  என்னும்
 
தடை  அற்ற   தேரில்  அம்  சுருவாணி  போலவே
தன்னில்  அசையாது   நிற்கும் 
 
‘ஈங்கு  ஆர்  எனக்கு  நிகர்’   என்ன   ப்ரதாபித்து
 
இராவண  ஆகாரம்  ஆகி
 
இதயவெளி   எங்கணும்    தன்  அரசு  
நாடு  செய்து  இருக்கும் 
 
இதனோடு  எந்நேரமும்   வாங்கா நிலாது
அடிமை  போராட  முடியுமோ?’ 
 
உரையாடலின்   கஷ்டங்கள்   எந்த  நிலையிலும் ஒன்றுதாம்  போலும்.
முதலில்   உரையாடல்  என்றால்   என்ன?    ஏன்   அதில்   இவ்வளவு  பிரளயம்  நடக்கிறது?

 
On 3/9/10, devoo <rde...@gmail.com> wrote:

Innamburan Innamburan

unread,
Mar 16, 2010, 2:03:48 PM3/16/10
to mint...@googlegroups.com
ஏன்   அதில்   இவ்வளவு  பிரளயம்  நடக்கிறது?
ஆடுவதால்



2010/3/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
இன்னம்பூரான்

Tthamizth Tthenee

unread,
Mar 16, 2010, 11:27:35 PM3/16/10
to mint...@googlegroups.com
மனிதர்கள் உரையாடலாம்
 
உரையே  சில நேரங்களில்  ஆடுகிறது
 
அதனால்தான்   ப்ரளயம்  போன்றவை வருகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

16 மார்ச், 2010 11:33 pm அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதியது:



--

srirangammohanarangan v

unread,
Mar 17, 2010, 9:46:58 AM3/17/10
to mint...@googlegroups.com
ஒரு  நகைச்சுவைத் துணுக்கு  ஞாபகத்தில் -- 
 
குடிகாரன் -- (லாந்தர் கம்பத்தைப்  பார்த்து)   
 
ஆடாதே,..... ஆடாதீ.....! 
ஸ்டடியா  இரு 
ஒருக்கா   லெப்ட்ல  வாங்கற    
ஒருக்கா  ரைட்ல  வாங்கற 
என்ன   ப்ஃஉல்லா   ஏத்திக்கினியா?  
:--)))
 

Innamburan Innamburan

unread,
Mar 17, 2010, 10:25:25 AM3/17/10
to mint...@googlegroups.com
ஒரு உரையாடல்:
காரோட்டி: "கான்ஸ்டபிள் சார், என்னுடைய காரின் ஸ்டியரிங் வீல் திருடு போய்விட்டது. எப்படி ஓட்டுவேன்? [சற்றே ஆடினார்.]

போலீஸ்: "சார்! நீங்கள் இருப்பது பின் சீட்டில்!!!!!!!!!!!!!!!!!!!!
இ & டபிள் இ
 


2010/3/17 srirangammohanarangan v <ranga...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Mar 26, 2010, 10:07:33 PM3/26/10
to mint...@googlegroups.com
ஒரு நகைச்சுவை ---
 
ஒரு குழும  நண்பர் --  எங்கள்  குழுமத்தில்  ஓரிழை.   ரொம்ப  பிரபலம்.    எக்கச்சக்கமான பேர்   அதில்  பங்கு  கொள்றாங்க !!!
 
மற்றவர்  ---  அப்படியா?    அது  என்னது   அப்படி  பரபரப்பான   இழை? 
 
குழும  நண்பர் ---   ‘நான்  குழுமத்தை விட்டு   விலகிக்  கொள்கிறேன்’  என்ற   இழை:--)))) 
 
 
நகைச்சுவை  இருக்கட்டும்  விடுங்க.    மனிதன்    ஆதியில்   குகையிலும்,   வனத்திலும்    பேச்சு  வராமல்   கூவிக்கொண்டு    திரிந்த காலத்து    அடுத்தவனை  எதிரியாக  நினைத்தான்.    பேசாமல்   உம்மென்று    பலநாள்  கழித்தான்.   வாட்டும்  குளிர்,   விரட்டும்   பனி,   வறட்டும்   வெயில்,  மிரட்டும்   இயற்கை   என்று  கழிந்தன    அவன்  நாட்கள்.   
 
தீ  என்பதைக்  கண்டு பிடித்தான்.    இயற்கையில்   தேவனானான்.    வாக்கு    அமைந்தது.     நித்யத்வம்   அவன்    குறிப்பேடாய்  ஆகியது. 
 
நகைசுவை  என்பதைக்  கண்டான்.  சிரித்தான்.    தேவர்கள்   அவனைக்  கண்டு   பொறாமை  கொள்ள  ஆரம்பித்தனர்.

Subashini Tremmel

unread,
Mar 27, 2010, 4:44:37 AM3/27/10
to mint...@googlegroups.com
சரி சிரிக்க வைத்து விட்டீர்கள் திரு.ரங்கன்.  மின் குழும நகைச்சுவைகள் என்ற தலைப்பில் ஒரு நூல் தயாரிக்கலாமே நீங்கள்..:-)
-சுபா
2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

srirangammohanarangan v

unread,
Mar 27, 2010, 6:26:27 AM3/27/10
to mint...@googlegroups.com
அடேடே !!!  
எப்பொழுது  பார்த்தாலும்  
ர்ர்ர்  என்று  சுறுசுறுப்பு  சுபாஷினியே   
சிரிச்சுடாங்க டோய்!!
 
குழந்தையா  இருக்கும்  போது  
கையைத்  தட்டிப்  பாடிய  நினைவு ----
 
‘அழுதப்  பிள்ளை   சிரிச்சுதாங்.......’ 
 
அப்பறம்......  மயந்...து  போச்சு! :--)))))

 

Geetha Sambasivam

unread,
Mar 27, 2010, 7:05:34 AM3/27/10
to mint...@googlegroups.com
நான் சொல்லிடுவேன், ஆனால் சிரிச்சது சுபாஷிணி, மோகனரங்கன்னா இத்தனை நேரம் சொல்லி  இருக்கலாம்.

2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
329.gif

srirangammohanarangan v

unread,
Mar 27, 2010, 7:25:55 AM3/27/10
to mint...@googlegroups.com
என்னது  பொடி  வைக்கிறீங்க?  வேணாம்  வேணாம்.  
எனக்கு  மறந்தது  மறந்ததாகவே    இருக்கட்டும்.  
இந்த   மாதிரி  folk  songs    எல்லாம்  
இடத்துக்கு இடம்    மாறுபடும்.  
எதையாவது  நீங்க  சொல்லப்போயி  என்னத்துக்கு   வம்பு ;-_)))   

 
329.gif

srirangammohanarangan v

unread,
Mar 27, 2010, 7:42:35 AM3/27/10
to mint...@googlegroups.com
ஆங்   ஞாபகம்   வந்திரிச்சீ..... :--)))
 
அழுத  பிள்ளை  சிரிச்சுதாம்
கழுதைக்  காலை  உதைச்சுதாம்
 
விலுக்  விலுக்
விலுக் விலுக்
 
வலிக்க  வலிக்க  ஓடித்தாம்
 
வாய்ல  ஒண்ணு
வால்ல  ஒண்ணு
வண்ணாந்  துறை
மேட்ல  ஒண்ணு
 
இளி  இளி  இளி 
இளி இளி  இளி
*
(இது  போல்   எத்தனை  நையாண்டிப்  பாடல்கள் !! 
குழந்தைகளின்  உலகத்தில்   யாராவது   இது  போல் 
தொகுத்தால்  எவ்வளவு  அழகு !!!)
:--)))


 
On 3/27/10, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
329.gif

meena muthu

unread,
Mar 27, 2010, 7:44:07 AM3/27/10
to mint...@googlegroups.com
ஆங்..! காலா...! :))))))))))

2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
329.gif

srirangammohanarangan v

unread,
Mar 27, 2010, 7:49:03 AM3/27/10
to mint...@googlegroups.com
புரியவில்லை ... !!!!  
நான்  கேள்விப்பட்டவரை 
என்   ஞாபகத்தில்  வந்தது  இது.   
ஏதாவது    சும்மா   லந்து  பண்ணாதீங்கப்பா:--)))
 
என்னைப்  போல்  அப்பாவி  மாட்டிக்கொண்டால்
ரௌண்ட்  கட்டிடுவீங்களே :--))))
 
எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:--))))

 
329.gif

meena muthu

unread,
Mar 27, 2010, 7:53:52 AM3/27/10
to mint...@googlegroups.com
... விட்டுருவோமா :) கீ..தா பாடல் கரெக்டான்னு சொல்லுங்..க..

2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
329.gif

Geetha Sambasivam

unread,
Mar 27, 2010, 9:22:20 AM3/27/10
to mint...@googlegroups.com
தப்பு, கழுதைப் பாலைக்குடிச்சுதாம்னு இல்லை வரணும், அதான் முதல்லேயே சொன்னேன். சிரிச்சது ரங்கனார் என்றால் பாடலும் உடனே எழுதி இருப்பேன்.

2010/3/27 meena muthu <ranga...@gmail.com>
329.gif
333.gif

Geetha Sambasivam

unread,
Mar 27, 2010, 9:23:05 AM3/27/10
to mint...@googlegroups.com
கழுதைப் பாலைக்குடிச்சுதாம்னு

ஹிஹிஹி, கொட்டை எழுத்தில் போட நினைச்சுட்டு மறந்துட்டேன், அதான்!

2010/3/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>
329.gif
333.gif
360.gif

srirangammohanarangan v

unread,
Mar 27, 2010, 9:46:00 AM3/27/10
to mint...@googlegroups.com
எங்க  முழுப்பாட்டையும்  சொல்லுங்க.  
கழுதைப்பாலையா?  .... 
கொஞ்சம்  கூட  சம்பந்தமே   இல்லாம  இருக்கே.
 
அதாவது  ஒரு  குழந்தை  கோவிச்சுண்டு  உர்ர்ன்னு  இருக்கு. 
சிரிப்பு  மூட்றோம்.  
அது  தன்  மூடைக்  கெடுத்தாளேன்னு    
பாதி  சிரிப்பும்  பாதி  உர்ர்ருமாக   ’போ’ ன்னு   காலால்  உதைக்கிறது.   
ஹை ஹைன்னதும்   வேற  வழியில்லாம்   இளிக்க  ஆரம்பிக்கறது.
 
குழந்தைப்  பாட்டு   அப்படித்தானே  வந்திருக்கணும்.
 
வாய்ல  ஒண்ணு   வால்ல  ஒண்ணு  
வண்ணாந்  துறை  மேட்ல  ஒண்ணு 
இதுதான்   மக்கள்  சொலவடையாகக்  கலந்து   
கடைசியில  இளி  இளி  இளின்னு  குழந்தையைச் 
சுற்றி  சுற்றி  வர  கையைத்  தட்டியபடி   பாடல்   நிறைவு  அடைகிறது.  
இப்படித்தான்  எங்க  பக்கமெல்லாம்.  
நீங்க  என்னமோ    புதுசா  சொல்றீங்களே?  
சம்பந்தமே   இல்லை  வேற.   சாரி  நோ  சான்ஸ். 
 
என்  ஞாபகம்தான்   பொருத்தமா  இருக்கு. 
எங்க  பக்கத்துப்  பாடல்  வடிவம்தான்  ஸூப்பர்:--)))) 
 
இப்படித்  தப்பு  தப்பா  சொல்றதுக்குக்  கூட்டணி  வேற!!!! 
வாட்  ஈஸ்  திஸ்? :--))))  

 
329.gif
333.gif

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Mar 27, 2010, 9:49:43 AM3/27/10
to மின்தமிழ்
//எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:--)))) //

அதான் இப்ப சிரிச்சிட்டாரு-ல்ல?
முழுப் பாடலும்,
இப்ப ஒடனே எழுதுங்க கீதாம்மா! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Mar 27, 9:23 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> *கழுதைப் பாலைக்குடிச்சுதாம்னு *
>
> ஹிஹிஹி, கொட்டை எழுத்தில் போட நினைச்சுட்டு மறந்துட்டேன், அதான்![?][?][?][?]
>
> 2010/3/27 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


>
> > தப்பு, கழுதைப் பாலைக்குடிச்சுதாம்னு இல்லை வரணும், அதான் முதல்லேயே சொன்னேன்.

> > சிரிச்சது ரங்கனார் என்றால் பாடலும் உடனே எழுதி இருப்பேன். [?][?][?][?][?][?][?][?]
> > [?][?]
>
> > 2010/3/27 meena muthu <rangame...@gmail.com>


>
> > ... விட்டுருவோமா :) கீ..தா பாடல் கரெக்டான்னு சொல்லுங்..க..
>

> >> 2010/3/27 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>


>
> >>> புரியவில்லை ... !!!!
> >>> நான்  கேள்விப்பட்டவரை
> >>> என்   ஞாபகத்தில்  வந்தது  இது.
> >>> ஏதாவது    சும்மா   லந்து  பண்ணாதீங்கப்பா:--)))
>
> >>> என்னைப்  போல்  அப்பாவி  மாட்டிக்கொண்டால்
> >>> ரௌண்ட்  கட்டிடுவீங்களே :--))))
>
> >>> எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:--))))
>

> >>> On 3/27/10, meena muthu <rangame...@gmail.com> wrote:
>
> >>>> ஆங்..! காலா...! :))))))))))
>

> >>>> 2010/3/27 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>


>
> >>>>> ஆங்   ஞாபகம்   வந்திரிச்சீ..... :--)))
>
> >>>>> அழுத  பிள்ளை  சிரிச்சுதாம்
> >>>>> கழுதைக்  காலை  உதைச்சுதாம்
>
> >>>>> விலுக்  விலுக்
> >>>>> விலுக் விலுக்
>
> >>>>> வலிக்க  வலிக்க  ஓடித்தாம்
>
> >>>>> வாய்ல  ஒண்ணு
> >>>>> வால்ல  ஒண்ணு
> >>>>> வண்ணாந்  துறை
> >>>>> மேட்ல  ஒண்ணு
>
> >>>>> இளி  இளி  இளி
> >>>>> இளி இளி  இளி
> >>>>> *
> >>>>> (இது  போல்   எத்தனை  நையாண்டிப்  பாடல்கள் !!
> >>>>> குழந்தைகளின்  உலகத்தில்   யாராவது   இது  போல்
> >>>>> தொகுத்தால்  எவ்வளவு  அழகு !!!)
> >>>>> :--)))
>

> >>>>>  On 3/27/10, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
>
> >>>>>> நான் சொல்லிடுவேன், ஆனால் சிரிச்சது சுபாஷிணி, மோகனரங்கன்னா இத்தனை நேரம்

> >>>>>> சொல்லி  இருக்கலாம். [?][?][?][?][?]
>
> >>>>>> 2010/3/27 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>


>
> >>>>>>> அடேடே !!!
> >>>>>>> எப்பொழுது  பார்த்தாலும்

> >>>>>>> *உர்ர்ர்*  என்று  சுறுசுறுப்பு  சுபாஷினியே


> >>>>>>> சிரிச்சுடாங்க டோய்!!
>
> >>>>>>> குழந்தையா  இருக்கும்  போது
> >>>>>>> கையைத்  தட்டிப்  பாடிய  நினைவு ----
>

> >>>>>>> ‘அ*ழு*தப்  *பி*ள்ளை   *சி*ரிச்சு*தா*ங்.......’
>
> >>>>>>> அப்பறம்......  *மயந்...து  போச்சு*! :--)))))


>
> >>>>>>>   On 3/27/10, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
>
> >>>>>>>> சரி சிரிக்க வைத்து விட்டீர்கள் திரு.ரங்கன்.  மின் குழும நகைச்சுவைகள்
> >>>>>>>> என்ற தலைப்பில் ஒரு நூல் தயாரிக்கலாமே நீங்கள்..:-)
> >>>>>>>> -சுபா
>

> >>>>>>>> 2010/3/27 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>


>
> >>>>>>>>>  ஒரு நகைச்சுவை ---
>
> >>>>>>>>> ஒரு குழும  நண்பர் --  எங்கள்  குழுமத்தில்  ஓரிழை.   ரொம்ப
> >>>>>>>>> பிரபலம்.    எக்கச்சக்கமான பேர்   அதில்  பங்கு  கொள்றாங்க !!!
>
> >>>>>>>>> மற்றவர்  ---  அப்படியா?    அது  என்னது   அப்படி  பரபரப்பான   இழை?
>
> >>>>>>>>> குழும  நண்பர் ---   ‘நான்  குழுமத்தை விட்டு   விலகிக்  கொள்கிறேன்’
> >>>>>>>>> என்ற   இழை:--))))
>

> >>>>>>>>> *நகைச்சுவை  இருக்கட்டும்  விடுங்க.    மனிதன்    ஆதியில்


> >>>>>>>>> குகையிலும்,   வனத்திலும்    பேச்சு  வராமல்   கூவிக்கொண்டு    திரிந்த
> >>>>>>>>> காலத்து    அடுத்தவனை  எதிரியாக  நினைத்தான்.    பேசாமல்   உம்மென்று
> >>>>>>>>> பலநாள்  கழித்தான்.   வாட்டும்  குளிர்,   விரட்டும்   பனி,   வறட்டும்

> >>>>>>>>> வெயில்,  மிரட்டும்   இயற்கை   என்று  கழிந்தன    அவன்  நாட்கள்*.
>
> >>>>>>>>> *தீ  என்பதைக்  கண்டு பிடித்தான்.    இயற்கையில்   தேவனானான்.


> >>>>>>>>> வாக்கு    அமைந்தது.     நித்யத்வம்   அவன்    குறிப்பேடாய்  ஆகியது.

> >>>>>>>>> *
> >>>>>>>>> **
> >>>>>>>>> *நகைசுவை  என்பதைக்  கண்டான்.  சிரித்தான்.    தேவர்கள்   அவனைக்


> >>>>>>>>> கண்டு   பொறாமை  கொள்ள  ஆரம்பித்தனர்.
>

> >>>>>>>>> *
> >>>>>>>>>   On 3/17/10, Innamburan Innamburan <innambu...@googlemail.com>


> >>>>>>>>> wrote:
>
> >>>>>>>>>> ஒரு உரையாடல்:
> >>>>>>>>>> காரோட்டி: "கான்ஸ்டபிள் சார், என்னுடைய காரின் ஸ்டியரிங் வீல் திருடு
> >>>>>>>>>> போய்விட்டது. எப்படி ஓட்டுவேன்? [சற்றே ஆடினார்.]
>
> >>>>>>>>>> போலீஸ்: "சார்! நீங்கள் இருப்பது பின் சீட்டில்!!!!!!!!!!!!!!!!!!!!
> >>>>>>>>>> இ & டபிள் இ
>

> >>>>>>>>>> 2010/3/17 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>


>
> >>>>>>>>>>  ஒரு  நகைச்சுவைத் துணுக்கு  ஞாபகத்தில் --
>
> >>>>>>>>>>> குடிகாரன் -- (லாந்தர் கம்பத்தைப்  பார்த்து)
>
> >>>>>>>>>>> ஆடாதே,..... ஆடாதீ.....!
> >>>>>>>>>>> ஸ்டடியா  இரு
> >>>>>>>>>>> ஒருக்கா   லெப்ட்ல  வாங்கற
> >>>>>>>>>>> ஒருக்கா  ரைட்ல  வாங்கற
> >>>>>>>>>>> என்ன   ப்ஃஉல்லா   ஏத்திக்கினியா?
> >>>>>>>>>>> :--)))
>

> >>>>>>>>>>>   On 3/17/10, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
>
> >>>>>>>>>>>> மனிதர்கள் உரையாடலாம்
>
> >>>>>>>>>>>> உரையே  சில நேரங்களில்  ஆடுகிறது
>
> >>>>>>>>>>>> அதனால்தான்   ப்ரளயம்  போன்றவை வருகிறது
>
> >>>>>>>>>>>> அன்புடன்
> >>>>>>>>>>>> தமிழ்த்தேனீ
>
> >>>>>>>>>>>> 16 மார்ச், 2010 11:33 pm அன்று, Innamburan Innamburan <

> >>>>>>>>>>>> innambu...@googlemail.com> எழுதியது:


>
> >>>>>>>>>>>>  ஏன்   அதில்   இவ்வளவு  பிரளயம்  நடக்கிறது?
>
> >>>>>>>>>>>>> ஆடுவதால்
> >>>>>>>>>>>>> இ
>

> >>>>>>>>>>>>> 2010/3/16 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>


>
> >>>>>>>>>>>>>  இந்தத்  தலைப்புக்குப்  பொருத்தமாக   ஸ்ரீதாயுமானவரும்
> >>>>>>>>>>>>>> கருத்துத்  தெரிவித்திருக்கிறார்   தெரியுமோ?   அவர்  எங்கே  இங்கு  வந்தார்
> >>>>>>>>>>>>>> என்று  பார்க்கின்றீர்களா?    இதோ   இதைப்  படித்துவிட்டுச்  சொல்லுங்கள் --
>
> >>>>>>>>>>>>>> ‘ஆங்காரம்   ஆன   குல  வேட  வெம்பேய்
> >>>>>>>>>>>>>> பாழ்த்த   ஆணவத்தினும்   வலிது  காண்!
>
> >>>>>>>>>>>>>> அறிவினை  
>

> ...
>
> read more »
>
>  329.gif
> < 1KViewDownload
>
>  333.gif
> < 1KViewDownload
>
>  360.gif
> < 1KViewDownload

Tthamizth Tthenee

unread,
Mar 27, 2010, 10:09:40 AM3/27/10
to mint...@googlegroups.com
 
இப்படித்  தப்பு  தப்பா  சொல்றதுக்குக்  கூட்டணி  வேற!!!! 
வாட்  ஈஸ்  திஸ்? :--))))  

 

 

அழுத பிள்ளை  சிரிச்சுதாம்

கழுதைப் பாலைக் குடிச்சுதாம்

 

என்பதுதான் பழமொழி

என் அண்ணா குழந்தை  மிகவும் மெலிந்து ,அடிக்கடி காய்ச்சல், இருமல் என்று அவதிப்பட்ட்து, அழுதுகொண்டே இருக்கும்,அடிக்கடி மருத்துவரிடம் காண்பித்து  மருந்துகள் கொடுத்தும் தேறவில்லை

ஒரு முதியவர் ஒரு நாள் யதேச்சையாக குழந்தையைப் பார்த்துவிட்டு

இந்தக் குழந்தையின் உடலில்  ஆங்காங்கே  நீலமாக இருக்கிறது,குளிர்ச்சி அதிகமாகிவிட்டது குழந்தையின் உடலில், அது மட்டுமல்ல  மாந்தம் என்னும் நோய் குழந்தையைத் தாக்கி இருக்கிறது,

நான் சொல்வதைக் கேளுங்கள்

இங்கே எங்கேனும் கழுதைப் பால் கிடைத்தால் அதை வாங்கி வந்து  ,குழந்தைக்கு புகட்டுங்கள், சரியாகிவிடும் என்றார்

நானும் கழுதைப் பால் எங்கே கிடைக்கும் என்று விசாரித்து

கழுதை உரிமையாளரை  அணுகி  கழுதைப் பால் வேண்டும் என்று கேட்டேன்  வருடம்  1961

அப்போது  அந்தக் கழுதை உரிமையாளர் தருகிறேன்

 

ஆனால்  ஒரு பாலாடை  கழுதைப் பால்  ஒண்ணரை அணா  என்றார்

அப்போது அந்த ஒண்ணரை அணா என்பது  மிகவும் அதிக தொகைதான்,  ஒரு படி நெல்லூர் பச்சரிசி ஒரு ரூபாய் ஒருஅணா,  (ஒரு படி என்பது எட்டு ஆழாக்கு, இப்போதெல்லா ஒரு கிலோ என்கிறார்கள்  ஒருகிலோ என்பது  ஐந்து ஆழாக்குதான்)

ஆனால் வேறு வழியில்லை

ஒண்ணரை அணா கொடுத்து அந்தக் கழுதை உரிமையாளரிடம்  கழுதைப் பால் வாங்கி மூன்று முறை குழந்தைக்கு புகட்டினோம்

அதன் பின்னர் குழந்தையின் உடலில் இருந்த நீலமும் மறைந்த்து,

காய்ச்சல் வருவதும் நின்றது, குழந்தை சிரிக்க ஆரம்பித்தது

 

ஆகவே அழுத பிள்ளை சிரிச்சுதாம்

கழுதைப் பாலைக் குடிச்சுதாம்   என்னும் முது மொழி நூற்றுக்கு நூறு உண்மை

அன்புடன்

தமிழ்த்தேனீ

 

 


27-3-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:
329.gif
333.gif

Geetha Sambasivam

unread,
Mar 27, 2010, 10:32:20 AM3/27/10
to mint...@googlegroups.com
ஹாஹாஹா தாங்கீஸ் தமிழ்த்தேனி அவர்களே, மோகனரங்கனார் இப்போ அழுவாரா? சிரிப்பாரா???


2010/3/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
329.gif
333.gif
360.gif

srirangammohanarangan v

unread,
Mar 27, 2010, 10:41:16 AM3/27/10
to mint...@googlegroups.com
இருங்க   சுபாஷினி   வரட்டும்.  
அவங்களையே    எது  சரியான   பாடல்  வடிவம்  என்று  
கேட்டுவிடுவோம். 
 
தமிழ்த்தேனியை   நான்  எவ்வளவோ   பெரிதாக 
நினைத்துக்கொண்டிருந்தேன்.  
 
மனிதன்  கேவலம்   ஒன்றரை  அணா   கழுதை  பாலுக்காக 
வேண்டி   இப்படியா   கட்சி  மாறுவது? :--))))
 
இந்த  பெங்களூர்   ரமணி   இருந்தாலாவது,  சாரி, 
பெங்களூர்   ஷைலஜா  இருந்தாலாவது   சப்போர்ட்டாக  இருக்கும். 
 
இப்படி  எல்லோரும்  ஒண்ணுபோல 
அப்படியே    மாத்திச்  சொல்லிச்  சாதிக்கிறாங்களே!!! 
கலிகாலம்ணா   கலிகாலம் :--)))) 

 
329.gif
333.gif
360.gif

Venkatachalam Subramanian

unread,
Mar 27, 2010, 10:45:18 AM3/27/10
to mint...@googlegroups.com
ஓம்.
சித்தவைத்தியத்தில் சில மறைபொருள் உண்டு. தமிழ்த்தேனியார் சொல்லியபடி கழுதைப்பால் ஒரு சிறந்த மருத்துவம்.
அதனை வைத்தியர் “புலிப்பாலில் குளிகை கரைத்துக் கொடுங்கள்” என்பார். அதைக் கேட்பவர்கள் மலைத்து நிற்கையில் விளக்கம் தருவார். புலி என்பது மருத்துவத்தில் கழுதை என்பதை.
ஓம்

2010/3/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Mar 27, 2010, 10:46:02 AM3/27/10
to mint...@googlegroups.com
யார் வந்தாலும் நீங்க தப்ப முடியாதே! தேனியார் எங்க ஊர்க்காரர். மதுரையாக்கும்! அதான் எனக்கு சப்போர்ட்டு!!!!!!

2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
329.gif
333.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Mar 27, 2010, 10:47:08 AM3/27/10
to mint...@googlegroups.com
சரிதான் போங்க, நீங்க வேறே. ரங்கனார் இப்போ சரிதான்னு சமாதானம் ஆயிடுவார்!

2010/3/27 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>
360.gif

shylaja

unread,
Mar 27, 2010, 10:53:43 AM3/27/10
to mint...@googlegroups.com


2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
எங்க  முழுப்பாட்டையும்  சொல்லுங்க.  
கழுதைப்பாலையா?  .... 
கொஞ்சம்  கூட  சம்பந்தமே   இல்லாம  இருக்கே.
 
அதாவது  ஒரு  குழந்தை  கோவிச்சுண்டு  உர்ர்ன்னு  இருக்கு. 
சிரிப்பு  மூட்றோம்.  
அது  தன்  மூடைக்  கெடுத்தாளேன்னு    
பாதி  சிரிப்பும்  பாதி  உர்ர்ருமாக   ’போ’ ன்னு   காலால்  உதைக்கிறது.   
ஹை ஹைன்னதும்   வேற  வழியில்லாம்   இளிக்க  ஆரம்பிக்கறது.
 
குழந்தைப்  பாட்டு   அப்படித்தானே  வந்திருக்கணும்.
 
வாய்ல  ஒண்ணு   வால்ல  ஒண்ணு  
வண்ணாந்  துறை  மேட்ல  ஒண்ணு 
இதுதான்   மக்கள்  சொலவடையாகக்  கலந்து   
கடைசியில  இளி  இளி  இளின்னு  குழந்தையைச் 
சுற்றி  சுற்றி  வர  கையைத்  தட்டியபடி   பாடல்   நிறைவு  அடைகிறது.  
இப்படித்தான்  எங்க  பக்கமெல்லாம்.  
நீங்க  என்னமோ    புதுசா  சொல்றீங்களே?  
சம்பந்தமே   இல்லை  வேற.   சாரி  நோ  சான்ஸ். 
 
என்  ஞாபகம்தான்   பொருத்தமா  இருக்கு. 
எங்க  பக்கத்துப்  பாடல்  வடிவம்தான்  ஸூப்பர்:--)))) 
 
இப்படித்  தப்பு  தப்பா  சொல்றதுக்குக்  கூட்டணி  வேற!!!! 
வாட்  ஈஸ்  திஸ்? :--))))   <<<<>><<<>>>அதானே  வாட் ஈஸ் திஸ்?  :)(பெங்களூர்  பெண்மணி  வந்துட்டேன்  அரங்கனாரே கவலையை விடுங்க இனிமே:):)

 



--
ஷைலஜா

வெள்ளை நிற மல்லிகையோ
வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு
வாய்த்த மலர் எதுவோ?
வெள்ளை நிறப்பூவுமல்ல
வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது...

விபுலானந்த அடிகள்.
329.gif
333.gif

srirangammohanarangan v

unread,
Mar 27, 2010, 10:59:33 AM3/27/10
to mint...@googlegroups.com


On 3/27/10, Venkatachalam Subramanian <v.dot...@gmail.com> wrote:
ஓம்.
சித்தவைத்தியத்தில் சில மறைபொருள் உண்டு. தமிழ்த்தேனியார் சொல்லியபடி கழுதைப்பால் ஒரு சிறந்த மருத்துவம்.
அதனை வைத்தியர் “புலிப்பாலில் குளிகை கரைத்துக் கொடுங்கள்” என்பார். அதைக் கேட்பவர்கள் மலைத்து நிற்கையில் விளக்கம் தருவார். புலி என்பது மருத்துவத்தில் கழுதை என்பதை.
ஓம்
 
 
அப்படியா?   அடாடாடா:--)))
 
அதான்....  சின்ன  வயதில்  என்னைப்  புலி  புலி  என்று 
பாராட்டுவதற்காக    என்  தந்தை   அடிக்கடி   கழுதை  கழுதை  
என்று  கூறுவார்! 
 
அப்பவே  தெரியாம  போச்சே! 
 
புலிங்கறதத்தான்   மறைமுகமா  சித்தவைத்திய  இஷ்டைல்ல
கழுதை கழுதைன்னு  சொல்லியிருக்கார்.
 
என்  அப்பான்னா அப்பாதான்!!! :--))))
 
ரொம்ப  தாங்க்ஸ்  சார்.
 

shylaja

unread,
Mar 27, 2010, 11:02:56 AM3/27/10
to mint...@googlegroups.com
புலிஞ்சிதா- சாரி- புரிஞ்சுதா இப்போ  வேணுமாமாவின் மகிமை?:)

2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--

Tthamizth Tthenee

unread,
Mar 27, 2010, 11:03:12 AM3/27/10
to mint...@googlegroups.com
மனிதன்  கேவலம்   ஒன்றரை  அணா   கழுதை  பாலுக்காக 
 
மனிதன்  கேவலமா
 
 அல்லது ஒண்ணரையணா  கழுதைப் பால் கேவலமா
 
 
ஒண்ணரையணா  கழுதைப் பால் நிச்சயம் உயிர்காக்கும் மருந்து
329.gif
333.gif
360.gif

srirangammohanarangan v

unread,
Mar 27, 2010, 12:14:25 PM3/27/10
to mint...@googlegroups.com
ஒரு   நகைச்சுவை --
 
பெண்மணி  (டாக்டரிடம்) ---  டாக்டர்  டாக்டர்.... 
 
எங்க  அப்பாவைக்  கண்டா    இப்பல்லாம்  பயம்மா  இருக்கு.
முன்னாடியெல்லாம்    எங்க  அப்பான்னா   பண்பாடுன்னு   அப்படி  இருப்பார்.  
 
அன்பு    அருள்  எல்லாம்   எங்க  அப்பாதான்னு   தோணும்.  
 
டாக்டர் ----  ஏம்மா?  என்ன  ஆச்சு?    பதறாம  சொல்லுங்கோ.  
 
பெண்மணி  --   இல்லை  டாக்டர்.  பயம்மா  இருக்கு.  
 
கல்சரே   உருவமா   இருந்த   மனுஷன்  .... (அழுகை) 
 
டாக்டர்  --  கூல்  டௌன்   கூல்  டௌன்    இந்தாங்க   தண்ணீர். 
 
இப்ப  சொல்லுங்க... 
 
பெண்மணி ----   சாரி  டாக்டர். 
 
இப்பல்லாம்   எல்லார்  மேலையும்   கல்லை  விட்டு  எறியராரு. 
 
யார்  போனாலும்   பெரியவங்களோ   சின்னவங்களோ  
ஒரு  கிள்ளு  கிள்ளிவிட்டு    நான்  தான்  கிள்ளினேன்னு   எங்க  ப்ரூப்  பண்ணுங்க  பார்ப்போம்   என்கிறார்.  
 
எதற்கெடுத்தாலும்   வீட்டை விட்டு  வெளியே   போறேன்   என்கிறார்.  
 
ஏதாவ்து   சிரிப்பு  மூட்டினாலும்    எண்ணி  மூன்று  முறை   இரைந்து  சிரிக்காம    உதடுகளை  மட்டும்   மூன்று  முறை   விரித்துக்  காட்டுகிறார்.  
 
யார்   என்ன  பேசிண்ட்ருந்தாலும்   தனக்குச்  சம்பந்தம்  இருக்கோ  இல்லையோ    அங்கல்லாம்   போய்   ஓ  அப்ப்டியா,    குட்  வெரி  குட்   என்று  ஏதாவது   ரியாக்க்ஷன்  பண்ணிண்டே  இருக்கார்.  
 
அப்பறம்   முக்கியமா    ஏதாவது  கேட்டா    பெரிசா   பேசிவிட்டுத்  (தொடரும்)னு  சொல்லி   மறுபடியும்   நீண்டதா  பேசறார்.    ,,..... 
 
டாக்டர்  ----   இரும்மா   இரும்மா!     உங்க  அப்பா  
 
ரீசென்டா   ஏதாவது    மின் குழுமத்துல   உறுப்பினரா   சேர்ந்திருக்காரா ? 
:--)))))
 
 
(கடைசீல  சொன்னது  என்னை இல்லப்பா! :--))) )
329.gif
333.gif
360.gif

Tthamizth Tthenee

unread,
Mar 27, 2010, 12:36:53 PM3/27/10
to mint...@googlegroups.com
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்
 

புத்தம் புதிய தொலைக் காட்சித் தொடர்

உங்கள் .................டீவியில்

கதை வசனம் இயக்கம்

ஸ்ரீரங்கம் மோஹன ரங்கன்

329.gif
333.gif
360.gif

Thiruvengada Mani T.K

unread,
Mar 27, 2010, 12:58:08 PM3/27/10
to mint...@googlegroups.com
புத்தம் புதிய தொலைக் காட்சித் தொடர்
உங்கள் .................டீவியில்
கதை வசனம் இயக்கம்
ஸ்ரீரங்கம் மோஹன ரங்கன்...
 

…..பாடல்கள் பழமொழிகள் தமிழ்த்தேனி ஐயா…

எங்கே இந்த இழையிலே ‘இ’ஐயாவைக் காணோம்?

மிக முக்கியமான இழையாச்சே…

ஆனா என்ன பண்றது இப்பொழுதெல்லாம் வண்ணானையும் காணறதில்லை… கழுதைகளும் காணாமலே போச்சு…..

......

அழுத… கழுதை இதெல்லாம் எதுகை மோனைக்காக வந்தவையே

 

மணி


2010/3/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
Dr.T.K.Thiruvengada Mani
329.gif
333.gif
360.gif

Innamburan Innamburan

unread,
Mar 27, 2010, 1:03:42 PM3/27/10
to mint...@googlegroups.com

பொழுதை போக்க 'கொழு கொழு கழுதையும்' எதுகை, மோனை என்ன, கலிப்பாவும் தருமோ? என்றும் வினவுக, மணி.
innamporaan
2010/3/27 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>
329.gif
333.gif
360.gif

srirangammohanarangan v

unread,
Mar 27, 2010, 1:04:57 PM3/27/10
to mint...@googlegroups.com
ஒப்பனை  அலங்காரம்   TKT MANI  அவர்கள்:--))))
329.gif
333.gif
360.gif

Thiruvengada Mani T.K

unread,
Mar 27, 2010, 1:10:36 PM3/27/10
to mint...@googlegroups.com

அய்யய்யோ… ‘இ’ ஐயா 17ஆம் தேதியே இவ்விழையில் வந்து விட்டிருக்கிறார். இப்போதுதான் பார்த்தேன்… நான்தான் கொஞ்சம் லேட்……

அதுமட்டுமல்ல… நம்ம மின்தமிழே கொஞ்ச நாளா டமால் டுமீல்னு இருந்துச்சா…. நாங்களெல்லாம் மார்ச் காய்ச்சல்ல இருந்தமில்ல… அதுதான் கொஞ்சம் சச்சரவிலெல்லாம் கலந்து இன்னும் குழப்ப வேணாமேன்னு…..

இனிமே வந்துட்டமில்ல….

மணி

2010/3/27 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>
புத்தம் புதிய தொலைக் காட்சித் தொடர்



--
Dr.T.K.Thiruvengada Mani
329.gif
333.gif
360.gif

Tthamizth Tthenee

unread,
Mar 27, 2010, 1:11:43 PM3/27/10
to mint...@googlegroups.com
இசை ஷைலஜாவா..?
329.gif
333.gif
360.gif

srirangammohanarangan v

unread,
Mar 27, 2010, 1:12:46 PM3/27/10
to mint...@googlegroups.com
கொழுகொழுகழுதை ---  வரவர    நம்ம   சாப்பாட்டிலே   மண் 
 
விளுந்து  போச்சுப்பா   கணினி   வந்தாங்காட்டியும்...
 
மின்  கிருமி ----   வைரஸுடைய   நெஞ்சு  வேண்டும்
 
இது  வாழும்  முறைமையடி    கய்தேதேதேதேதேதேதேதேதே
தேதேதேதேதேதே..................................
 
(பார்த்துக்கொண்டே  போகும்)  பட்  ’இநத்தார் ---  தன்  வினை 
 
தன்னைச்  சுடும்.  பின்னூட்டம்   மின் குழுவைச்  சுடும்.
:--))))

 
329.gif
333.gif
360.gif

Thiruvengada Mani T.K

unread,
Mar 27, 2010, 1:16:57 PM3/27/10
to mint...@googlegroups.com

யாரும் இன்னும் தூங்கலையோ? மணி பத்தே முக்காலாச்சே

கழுதை யாரையும் தூங்க விடவில்லையோ?


 

2010/3/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
Dr.T.K.Thiruvengada Mani
329.gif
333.gif
360.gif

srirangammohanarangan v

unread,
Mar 27, 2010, 1:19:45 PM3/27/10
to mint...@googlegroups.com
வாரக்  கடைசியன்றோ......எல்லாம்   ராக்கொட்டம்   அடிக்குது:--))))
329.gif
333.gif
360.gif

srirangammohanarangan v

unread,
Mar 27, 2010, 4:02:24 PM3/27/10
to mint...@googlegroups.com
நகைச்சுவை ---
 
நண்பர்   தம்முடைய   தோழர்களுடன்   பேசிக்கொண்டிருக்கிறார்.   அப்பொழுது  வந்த   தம்  இன்னொரு  நண்பருக்கு   நம்  நட்புக்  கூட்டத்தை   அறிமுகம்  செய்கிறார். 
 
இவர்   10   பேருக்குச்  சமானம்.  (விரல்கள்  வளைந்துபோய்   ‘வனக்கம் சார்’  என்கிறார்) 
 
இவர்   100   பேருக்குச்  சமானம். (விரல்கள்   தேய்ந்துபோய்  சோகை  பிடித்து  ‘வன்கம்  பா’  என்கிறார்)
 
இவர்   1000  பேருக்குச்  சமானம் ( தேவாங்கு  போல்   குச்சிக்  கையில்  ஈருகுச்சி  விரல்கள்   இரண்டு  கைக்கோடுகளையும்  தூக்கி   ‘ஹி’  என்கிறார்)
 
வந்தவர்  --   நீ  என்னப்பா  சொல்ற?   ஊதினா   பறந்துடுவாங்க  போல  இருக்கு! 
 
நண்பர்  ---  இவரு பத்து  பிராக்ஸியில   குழுமங்கள்ள   எழுதறார்.    இவரு   100   அனானி  பேர்களில்,   இவரு   ஆயிரம்  பிராக்ஸி   ஆனா   இப்ப   இரண்டுக்குத்தான்   பாஸ்வேர்ட்   ஞாபகம்  இருக்கு,
:--))))

 

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Mar 27, 2010, 4:11:47 PM3/27/10
to மின்தமிழ்
//இவரு ஆயிரம் பிராக்ஸி//

ஓ! ஆயிரம் கட்செவி-ன்னு சொல்றப்பவே லேசா டவுட்டா இருந்திச்சி :)))))

//ஆனா இப்ப இரண்டுக்குத்தான் பாஸ்வேர்ட் ஞாபகம் இருக்கு//

ஹா ஹா ஹா!
இதுக்குத் தான் பாஸ்-வேர்ட்டை எங்களுக்கும் பாஸ் பண்ணனும்-ன்னு
சொல்றது! :)
ஒவ்வொரு மின்தமிழ் நண்பருக்கும் ஒன்னொன்னு குடுத்தா கொறைஞ்சா
போயீருவீக? :))

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Mar 27, 4:02 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> நகைச்சுவை ---
>
> நண்பர்   தம்முடைய   தோழர்களுடன்   பேசிக்கொண்டிருக்கிறார்.   அப்பொழுது
> வந்த   தம்  இன்னொரு  நண்பருக்கு   நம்  நட்புக்  கூட்டத்தை   அறிமுகம்
> செய்கிறார்.
>
> இவர்   10   பேருக்குச்  சமானம்.  (விரல்கள்  வளைந்துபோய்   ‘வனக்கம் சார்’
> என்கிறார்)
>
> இவர்   100   பேருக்குச்  சமானம். (விரல்கள்   தேய்ந்துபோய்  சோகை  பிடித்து
> ‘வன்கம்  பா’  என்கிறார்)
>
> இவர்   1000  பேருக்குச்  சமானம் ( தேவாங்கு  போல்   குச்சிக்  கையில்
> ஈருகுச்சி  விரல்கள்   இரண்டு  கைக்கோடுகளையும்  தூக்கி   ‘ஹி’  என்கிறார்)
>

> *வந்தவர் * --   நீ  என்னப்பா  சொல்ற?   ஊதினா   பறந்துடுவாங்க  போல  இருக்கு!
>
> *நண்பர்*  ---  இவரு பத்து  பிராக்ஸியில   குழுமங்கள்ள   எழுதறார்.    இவரு


> 100   அனானி  பேர்களில்,   இவரு   ஆயிரம்  பிராக்ஸி   ஆனா   இப்ப
> இரண்டுக்குத்தான்   பாஸ்வேர்ட்   ஞாபகம்  இருக்கு,
> :--))))
>

> On 3/27/10, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > இசை ஷைலஜாவா..?
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>

> > 27-3-10 அன்று, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> எழுதினார்:


>
> >> ஒப்பனை  அலங்காரம்   TKT MANI  அவர்கள்:--))))
>

> >> On 3/27/10, Thiruvengada Mani T.K <tktm...@gmail.com> wrote:- Hide quoted text -
>
> - Show quoted text -

Innamburan Innamburan

unread,
Mar 27, 2010, 4:42:06 PM3/27/10
to mint...@googlegroups.com
16ந்தேதியே வந்தனன். பார்த்து ஆடி மகிழ்வுற..., மணி.
இன்னம்பூரான்

2010/3/27 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--

Geetha Sambasivam

unread,
Mar 27, 2010, 8:27:12 PM3/27/10
to mint...@googlegroups.com
கொழுகொழுகழுதை ---  வரவர    நம்ம   சாப்பாட்டிலே   மண் //

மறுபடியும் தப்பா???

கொழு கொழு கழுதை இல்லை அது!

கொழு கொழு கன்னே,
கன்னின் தாயே
தாயை மேய்க்கும் ஆயா
ஆயன் கை கோலே
கோலிருக்கும் கொடி மரமே
கொடிமரத்தில் வாழ் கொக்கே
கொக்கு வாழ் குளமே
குளத்திலிருக்கும் மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கை சட்டி,
சட்டி செய்யும் குயவா
குயவன் கை மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத் தின்னும் குதிரையே
என் பேரென்ன???

ஹீஹீஹீஹீஹீஹீ

 பேர் மறந்து போன "ஈ"  ராஜாவும், "ஈ" ராணியும் ஓடிப் போச்சாம்!
 


2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
329.gif
333.gif
360.gif

Thiruvengada Mani T.K

unread,
Mar 27, 2010, 10:10:33 PM3/27/10
to mint...@googlegroups.com

அட ஆமாம்... சின்ன வயசுலே அம்மா (தொடக்கப்பள்ளி ஆசிரியை) சொல்லிக் கொடுத்த பாடல்... அதையெல்லாம் இந்தக் காலத்தில் யாரும் சொல்லிக் கொடுப்பதில்லையோ???

எங்கே எல்லோரும் தான் கான்வென்ட்டுக்குப் போய் ரெய்ன் ரெய்ன் கோ அவே னு... ஏற்கெனவே வராத மழையையும் வரவேண்டாம் என்கின்றனறே!

இந்தப் பழைய பாடல்களையெல்லாம் ஒரு தனி இழையிலே போடலாமா?

திருவேங்கடமணி



2010/3/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
Dr.T.K.Thiruvengada Mani
329.gif
333.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Mar 27, 2010, 10:33:25 PM3/27/10
to mint...@googlegroups.com
குழந்தைகளுக்கு எளிமையாகக் கற்பித்த நாட்கள். இப்போதெல்லாம் யார் இவற்றை நினைக்கிறார்கள்?

ரெயின், ரெயின் கோ அவேயும், பாபா ப்ளாக் ஷீப்பும்தானே! :(((((((((

2010/3/28 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>
329.gif
333.gif
360.gif

Venkatachalam Subramanian

unread,
Mar 27, 2010, 11:06:08 PM3/27/10
to mint...@googlegroups.com
ஓம்
ஒருவர் தன் ஒரு பல்லில்  தங்கம் கட்டியிருந்தார். அது நன்கு வெளியே தெரிந்து அவருடைய உயர் மதிப்பைப் பற்றிப் பிறர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக கடைக்காரரிடம் போய்க் கேட்டார் ”சுக்கு இருக்கா சுக்கு?”

அதைச் சொல்லும் போது உதட்டை மிகவும் சுருக்கி க்கொண்டு இரண்டு மூன்று முறைதிரும்பத் திரும்ப உச்சரித்தார்.

கடைக்காரர் அவருடைய கருத்தைப் புரிந்துகொண்டார்.

அவர் கூறினார், “இஞ்சி இருக்கு இஞ்சி” என்று பதிலுக்குக் கூறினார். அவர் அத்தனை பற்களும் தங்கம் கட்டியிருந்தார். உதடுகளை வெகுவாக விலக்கி அத்தனையும் வெளித் தெரிய மந்தி போல ஆக்கி,அவர் இஞ்சி என்று சொன்னதை ஒருபல் தங்கம் கட்டியவர் பார்த்துக் கேட்டுச் சுருங்கிப் போனாராம்.

பல்வலிக்காக மருத்துவர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் என்னுடைய நண்பர். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் வந்து தன்னுடைய பல்செட் கட்டப்பட்டதை மருத்துவரிடம் காட்டி தனக்கு உற்ற சில அசௌகரியங்களைக் கூறினார்.
மருத்துவர் அவருடைய பல்செட்டைக் கழற்றச் செய்து கழுவி மீளவும் வாயினுள் இட்டார்.
மருத்துவர்  அவரிடம் திரும்பச் சொல்லுமாறு கூறிவிட்டுச் சொல்ல ஆரம்பித்தார்,”sixty one, sixty two, sixty three, sixty four”
சிரித்துக் கொண்டே அந்த அன்பர்(ஒரு வக்கீல்) கேட்டார்,”ஏன் டாக்டர், அந்த எண்கள் என்ன மந்திரம் கொண்டவையா?
அதற்கு டாக்டர், ” இந்த எண்களை உச்சரிக்கும் போது பல் செட் தாடையின் மீது அழுத்தமாக உட்காரும். அதனால் அவற்றைத் திருத்துவதற்கு இயல்பாக அமையும் “ என்றார்.
வெ.சுப்பிரமணியன் ஓம்.
2010/3/28 srirangammohanarangan v <ranga...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Mar 27, 2010, 11:38:20 PM3/27/10
to mint...@googlegroups.com
மறக்க இயலுமோ? மாற்றினேன். 'ஓடற நரியிலிருந்து...', 'பகலெல்லாம் மழை பெஞ்சு...' போன்ற, என் தாத்தா சொல்லிகொடுத்தை எல்லாம் போட்டால், கண்ணன் ஓட, ஓட, விரட்டிவிடுவார். நன் ஜூட்!
இன்னம்பூரான்

2010/3/27 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

N. Kannan

unread,
Mar 27, 2010, 11:54:56 PM3/27/10
to mint...@googlegroups.com
கதை, கதையாம் காரணமாம்...
ரங்கண்ணா செய்தால் ஏதாவது காரணமிருக்கும் ;-)

க.>

2010/3/28 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

srirangammohanarangan v

unread,
Mar 28, 2010, 2:29:24 AM3/28/10
to mint...@googlegroups.com
இதிலிருந்து  நீங்கள்  இழையில் முன்தொடர்புகளைச்  சரியாகப்  படிக்கவில்லை   என்று  தெரிகிறது. :--))))
329.gif
333.gif
360.gif

srirangammohanarangan v

unread,
Mar 28, 2010, 2:40:29 AM3/28/10
to mint...@googlegroups.com
கண்ணொடு   கண்ணிணை   நோக்கு  ஒக்கின்
வாய்ச்சொற்கள்
என்ன  பயனும்    இல   ---  திருக்குறள்
***
 
 
 
ஒரு  நகைச்சுவை --
 
நண்பர் ---  யப்பா!    எல்லா   மின்  குழுமங்களிலேயும்  
நான்   உறுப்பினர்  சார்:--)))).   
ஏகப்பட்ட    மின்ஞ்சல்    குவிஞ்சு  போறது    தினப்படி.    
கணினியைத்  திறந்தா !!!   
2  மணி  நேரம் ஆறது    அத்தனையையும்     முடிக்க ::--(((( 
 
மற்றவர் ---  அய்யோ!    2  மணி நேரத்துல   
அத்தனை   மின் குழும அஞ்சலையும்    படிச்சு  முடிச்சுடறீங்களா?   
 
நண்பர்  --- ம்ம்ம் ம்ம்   
எல்லாத்துக்கும்   டெலீட்   போட்டு   முடிக்கறதுக்கு  
அவ்வளவு  நேரம்  ஆறது.......
:--)))))

 
329.gif
333.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Mar 28, 2010, 2:41:29 AM3/28/10
to mint...@googlegroups.com
ஹிஹிஹி, மறுபடி ஆரம்பிக்கிறேன்! கு.வி.மீ. ம.ஒ. ங்கற டைப்பாக்கும் நாங்க!

2010/3/28 srirangammohanarangan v <ranga...@gmail.com>
329.gif
333.gif
360.gif

srirangammohanarangan v

unread,
Mar 28, 2010, 2:45:03 AM3/28/10
to mint...@googlegroups.com
கு.வி.மீ. ம.ஒ. ங்கற டைப்பாக்கும் நாங்க<<<<
 
நீங்க    யாரை   மறைமுகமாகத்   திட்டுறீங்கன்னு   தெரிஞ்சு  போச்சு  :--)))) 
சொல்லவா?  ........:--))))) ஹஹஹஹஹா

 
329.gif
333.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Mar 28, 2010, 2:52:02 AM3/28/10
to mint...@googlegroups.com
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுங்க, சொல்லுங்க! புரிஞ்சிருக்கானு பார்த்துக்கலாம்!

2010/3/28 srirangammohanarangan v <ranga...@gmail.com>
329.gif
333.gif
360.gif

srirangammohanarangan v

unread,
Mar 28, 2010, 2:56:56 AM3/28/10
to mint...@googlegroups.com
பாவம்  உங்க  பரிதவிப்பும்   புரியறது.
என்னத்துக்கு   வம்பு?
:--)))))

 
329.gif
333.gif
360.gif

N. Kannan

unread,
Mar 28, 2010, 3:01:50 AM3/28/10
to mint...@googlegroups.com
2010/3/28 srirangammohanarangan v <ranga...@gmail.com>

>
> இதிலிருந்து  நீங்கள்  இழையில் முன்தொடர்புகளைச்  சரியாகப்  படிக்கவில்லை   என்று  தெரிகிறது. :--))))
>

எல்லாம் படித்தேன் ஸ்வாமி!

இந்த இழையை ரொம்பக் கனமாக ஆக்காமல் கதை, கதையாய் (ஜோக்) சொல்லி பாடம்
நடத்துவதைச் சொன்னேன். அப்படியே ஒரு தோசையும் போட்டேன். யாராவது, `கதை,
கதையாம் காரணமாம், காரணத்திலே...` அப்படின்னும் போவாங்கன்னு...;-0

க.>

Geetha Sambasivam

unread,
Mar 28, 2010, 3:09:05 AM3/28/10
to mint...@googlegroups.com
அப்படியே ஒரு தோசையும் போட்டேன்//

தோசையம்மா தோசை,
அம்மா சுட்ட தோசை,
அரிசி மாவும், உளுந்து மாவும் '
கலந்து சுட்ட தோசை
தாத்தாவுக்கு ஆறு
பாட்டிக்கு ஐந்து
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு இரண்டு
அக்காவுக்கு ஒண்ணு
பாப்பாவுக்குக் குட்டித் தோசை
திங்கத் திங்க ஆசை
திருப்பிக் கேட்டால் பூசை

இதிலே உறவு முறைகளும் எண்ணிக்கை வரிசையும், தோசை செய்யத் தேவைப்படும் பொருட்களும் மறைமுகமாய்ப் போதிக்கப் படுகின்றன. சின்ன வயசில் சொல்லிக் கொடுத்த பல பாடல்களில் நினைவில் நிற்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

srirangammohanarangan v

unread,
Mar 28, 2010, 3:16:28 AM3/28/10
to mint...@googlegroups.com
அது  சரி   --அண்ணனுக்கு   இரண்டு  அக்காவுக்கு  ஒண்ணு --
 
பார்த்தீங்களா ...!    gender  bias   ஆரம்பிக்கிற  இடத்தை?  :--(((((
 
(ஹிஹிஹி   எப்படி  கனமாக்கி  புட்டேன்   பாத்தீயளா..!! )
:--)))

 
On 3/28/10, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:

shylaja

unread,
Mar 28, 2010, 3:17:45 AM3/28/10
to mint...@googlegroups.com
தாத்தாவுக்கு ஆறாமே  ஜீரணமாகுமா?:)

2010/3/28 srirangammohanarangan v <ranga...@gmail.com>



--
ஷைலஜா

வெள்ளை நிற மல்லிகையோ
வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு
வாய்த்த மலர் எதுவோ?
வெள்ளை நிறப்பூவுமல்ல
வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது...

விபுலானந்த அடிகள்.

Geetha Sambasivam

unread,
Mar 28, 2010, 3:26:59 AM3/28/10
to mint...@googlegroups.com
விளையாட்டாக இருந்தாலும் நீங்க சொல்ற அந்தக் காரணத்துக்காகவே இந்தப் பாடல் இப்போ சொல்லிக்கொடுக்கிறதில்லை என்பதும் உண்மையே! ஆனா நாங்க கத்துக்கும்போது இதுவெல்லாம் தோணலை. அறிவு விருத்தியானதின் விளைவு இப்படி எல்லாம் தோன்ற ஆரம்பித்துள்ளது. எங்களுக்கு அப்போப் புரிஞ்சது இதில் உள்ள உறவு முறைகளும், எண்ணிக்கைகளும், தோசை செய்யும் விதம் பற்றியுமே.

2010/3/28 srirangammohanarangan v <ranga...@gmail.com>
360.gif

srirangammohanarangan v

unread,
Mar 28, 2010, 3:27:20 AM3/28/10
to mint...@googlegroups.com
பார்த்தீங்களா    பெண்  என்னும்   பாசக்  கடல்  எப்படி   யோசிக்குதுன்னு!!
 
நான்   சண்டையைக்  கவனிச்சேன். 
 
நீங்க   தாத்தா   அசீரணத்துல   திண்டாடுமேன்னு
அக்கறையைக்  கவனிச்சீங்க.  :--)))
ஹாஹாஹா

 

meena muthu

unread,
Mar 28, 2010, 3:52:25 AM3/28/10
to mint...@googlegroups.com
அட!(கழுத) காலு பாலுல முடிஞ்சு இப்ப தோசையில வந்து நிக்குதா...!
கிடு கிடுன்னு எங்கேயோ போயிட்டீங்கப்பா எல்லாரும்!! :)))))))))

2010/3/28 srirangammohanarangan v <ranga...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Mar 28, 2010, 3:52:52 AM3/28/10
to mint...@googlegroups.com
அது  சரிதானம்மா.    பார்க்கும்  கோணத்தில்தான்   
 பல  பிழைகளும்,    பெறுமானங்களும்   
நமக்குக்   கிடைக்கின்றன. 
 
ஆங்கிலத்தில்   The  way  you  take  it   என்பார்களே   அதுதான்.
 
ஒரு  பாதி   இப்படிப்  பார்க்கும்  நோக்கினால்    விளைகிறது 
என்று  சொல்லலாமானாலும்   
நமக்கு  வெளியிலும்  
பிரச்சனைகளுக்கான   காரணங்கள்    இருக்கின்றன. 
 
சீர்திருத்தம்  உள்ளே  இருந்து   தொடங்கிச் 
செய்யப்பட  வேண்டும் 
என்றேனே    அது  
இந்தப்  பார்வைக்  கோணத்தைச் 
செப்பனிடுவதில்தான் 
தொடங்குகிறது. 
 
குடும்பக்  குதூகலம்  என்று  பார்த்தாலும்
பனுவல்   ஒன்றுதான்
சமையல்  குறிப்பு   என்று  நோக்கினாலும்
பாப்பாப்பாட்டு   ஒன்றுதான்
சமுதாய    பால்வேற்றுமை  உயர்வு  தாழ்வுகள்  என்று
பார்க்க  முடிவு  செய்தாலும்
பாடம்  ஒன்றுதான் 
 
ஆனால்  
இப்பொழுது    ஒரு  குழந்தை 
நம்  பக்கத்தில்  இருந்தால் 
என்ன  சொல்லும்? 
 
‘சரி.   அடுத்த  பாட்டைப்  பாடலாமா? 
நீ  இப்பிடி    கையை  வச்சுக்கோ 
நான்  இப்பிடி  இப்பிடி  தட்டி 
பாடுவேன்  நீயும்  கூட  பாடிண்டு  வரணும்
என்ன?’
 
அது    அதை    அந்தக்  கணத்தின்  
நிகழ்  கலையாக  மட்டுமே 
காணும்.  
 
குழந்தைமையைப்  புதைத்துவிட்டு 
அந்தச்  சமாதியில்   அரும்பாடும் 
புஷ்பமாக   இருப்போமா? 
 
அல்லது 
 
குழந்தையின்  கொள்ளைச்  சிரிப்பாய் 
மலர்வோமா? 
 
ஏன்?
 
குழந்தைமை  குலுங்கவே  
இருந்துவிட்டால்...!!
360.gif

Tthamizth Tthenee

unread,
Mar 28, 2010, 4:41:52 AM3/28/10
to mint...@googlegroups.com
குழந்தைமை  குலுங்கவே  
இருந்துவிட்டால்...!!
 
 
அம்மா  இங்கே வா வா
 
ஆசை முத்தம் தா தா
இலையைத் தூக்கிப் போட்டு
ஈயைத் தூர ஓட்டு
 
 
மழலைகள் கூட   சுத்தத்தையும் சுகாதாரத்தையும் வலியுறுத்திய
அந்த நாளும் வந்திடாதோ
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
28-3-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:



--
360.gif

Ramesh

unread,
Mar 28, 2010, 4:59:43 AM3/28/10
to mint...@googlegroups.com


2010/3/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

குழந்தைமை  குலுங்கவே  
இருந்துவிட்டால்...!!
 
 
அம்மா  இங்கே வா வா
 
ஆசை முத்தம் தா தா
இலையைத் தூக்கிப் போட்டு
ஈயைத் தூர ஓட்டு


இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு

இது பற்றி திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றத்தில் சொன்ன கமெண்ட் 

"நம்மாளு ஆரம்பத்திலேயே ஒரு சட்டி சோறு சாப்பிட்டான்னா எப்படிய்யா ஒலிம்பிக்ல தங்கக் பதக்கம் வாங்குவான்" :-)



--
regards,
Ramesh

Lead me from the unreal to the truth;
Lead me from darkness to the light;
Lead me from death to immortality.

Geetha Sambasivam

unread,
Mar 28, 2010, 5:12:26 AM3/28/10
to mint...@googlegroups.com
இலையைத் தூக்கிப் போட்டு???

அப்படி வராதே??

அம்மா இங்கே வா வா,

ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு

2010/3/28 Ramesh <ram...@gmail.com>

--

meena muthu

unread,
Mar 28, 2010, 5:28:26 AM3/28/10
to mint...@googlegroups.com
அம்மா இங்கே வாவா
ஆசை முத்தம் தாதா

இலையில் சோறு போடு
ஈயை தூர ஓட்டு

உன்னைப்போன்ற நல்லோர்
உலகில் யாரும் இல்லை

அவ்வை சொன்ன மொழியாம்
அதுவே எனக்கு வழியாம்

இப்படித்தான்னு நினைக்கிறேன்..

சரியா கீதா..பாப்பா.. நீ சொல்லு  :))

2010/3/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Mar 28, 2010, 5:34:51 AM3/28/10
to mint...@googlegroups.com
 

கரைக்ட்   மீனாமுத்துக்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்க


அன்புடன்
தமிழ்த்தேனீ



28-3-10 அன்று, meena muthu <ranga...@gmail.com> எழுதினார்:
அம்மா இங்கே வாவா
ஆசை முத்தம் தாதா
கரைக்ட்



--

shylaja

unread,
Mar 28, 2010, 5:35:24 AM3/28/10
to mint...@googlegroups.com


2010/3/28 meena muthu <ranga...@gmail.com>

அம்மா இங்கே வாவா
ஆசை முத்தம் தாதா

இலையில் சோறு போடு
ஈயை தூர ஓட்டு

உன்னைப்போன்ற நல்லோர்
உலகில் யாரும் இல்லை
 
என்னால் உனக்குத்தொல்லை
ஏதும் இனி இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
 
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் சொல்லே நலமாம்

அவ்வை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்!
 
இப்படி நான்  பாடிருக்கேன் மீனாஜீ!



--

shylaja

unread,
Mar 28, 2010, 5:36:29 AM3/28/10
to mint...@googlegroups.com


2010/3/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
 

கரைக்ட்   மீனாமுத்துக்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்க<<>தேனி மாமா.!   நேக்கு  ஓ  கெட்யாதா?:)




--

meena muthu

unread,
Mar 28, 2010, 5:38:01 AM3/28/10
to mint...@googlegroups.com
ஆமால்ல! நா மறந்துட்டேன்... அதான் நெனைச்சு நெனச்சு பார்த்தேன் ம்ஹூம் வரலை அதான் பாப்பாவைக்கேட்டேன் :))

இப்போ ஷைலஜாக்கு ரெண்டு ஓ..ஓ! :))

2010/3/28 shylaja <shyl...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Mar 28, 2010, 5:47:32 AM3/28/10
to mint...@googlegroups.com
ஷைலஜா வுக்கு  ஓஹோ போடுங்கோ
 
 
அவங்கவங்க வயசுக்கு ஏத்தா மாதிரி ஞாபக சக்தி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
28-3-10 அன்று, meena muthu <ranga...@gmail.com> எழுதினார்:



--

meena muthu

unread,
Mar 28, 2010, 5:48:37 AM3/28/10
to mint...@googlegroups.com

2010/3/28 meena muthu <ranga...@gmail.com>

அம்மா இங்கே வாவா
ஆசை முத்தம் தாதா

இலையில் சோறு போடு
ஈயை தூர ஓட்டு

உன்னைப்போன்ற நல்லோர்
ஊரில் யாரும் இல்லை
 
என்னால் உனக்குத்தொல்லை
ஏதும் இனி மேல் இல்லை
   
    ஐயம் இன்றி சொல்வேன்
 
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் சொல்லே நலமாம்
 
வ்வை சொன்ன மொழியாம்
    அஃதே எனக்கு வழியாம்!

   ஓ.... இப்போ ஆளுக்கு பாதி    சரிதானே ஷைலு.. :)))

shylaja

unread,
Mar 28, 2010, 5:51:59 AM3/28/10
to mint...@googlegroups.com


2010/3/28 meena muthu <ranga...@gmail.com>

2010/3/28 meena muthu <ranga...@gmail.com>

அம்மா இங்கே வாவா
ஆசை முத்தம் தாதா

இலையில் சோறு போடு
ஈயை தூர ஓட்டு

உன்னைப்போன்ற நல்லோர்
ஊரில் யாரும் இல்லை
 
என்னால் உனக்குத்தொல்லை
ஏதும் இனி மேல் இல்லை
   
    ஐயம் இன்றி சொல்வேன்
 
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் சொல்லே நலமாம்
 
வ்வை சொன்ன மொழியாம்
    அஃதே எனக்கு வழியாம்!

   ஓ.... இப்போ ஆளுக்கு பாதி    சரிதானே ஷைலு.. :)))<<<<>>.மீனாஜீ ! உஙக்ளுக்குன்னா   முழுசுமே  தந்துடறேன்!

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

meena muthu

unread,
Mar 28, 2010, 5:56:02 AM3/28/10
to mint...@googlegroups.com

2010/3/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>
கொழுகொழுகழுதை ---  வரவர    நம்ம   சாப்பாட்டிலே   மண் //

மறுபடியும் தப்பா???

கொழு கொழு கழுதை இல்லை அது!

கொழு கொழு கன்றே,
கன்றின் தாயே

தாயை மேய்க்கும் ஆயா
ஆயன் கை கோலே
கோலிருக்கும் கொடி மரமே
கொடிமரத்தில் வாழ் கொக்கே
கொக்கு வாழ் குளமே
குளத்திலிருக்கும் மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கை சட்டி,
சட்டி செய்யும் குயவா
குயவன் கை மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத் தின்னும் குதிரையே
என் பேரென்ன???
 
   ஹீஈஈஈஈஈஈஈஈ......   எனக்குப்புடிச்ச பாட்டு கீதாப்பாப்பா.. சமத்து :))
 


2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
innamporaan


 
2010/3/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

அன்புடன்


தமிழ்த்தேனீ

ஒண்ணரையணா  கழுதைப் பால் நிச்சயம் உயிர்காக்கும் மருந்து
 
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
 

 
2010/3/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

அன்புடன்

தமிழ்த்தேனீ

 

2010/3/27 meena muthu <ranga...@gmail.com>



2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>


2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
வலிக்க  வலிக்க  ஓடித்தாம்
 
வாய்ல  ஒண்ணு
வால்ல  ஒண்ணு


2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
2010/3/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>
2010/3/17 srirangammohanarangan v <ranga...@gmail.com>

அன்புடன்
தமிழ்த்தேனீ

 
2010/3/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
இன்னம்பூரான்

--
 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
இன்னம்பூரான்

--



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
 



 
--
Dr.T.K.Thiruvengada Mani

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
 



--
இன்னம்பூரான்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
329.gif
333.gif
360.gif

Tthamizth Tthenee

unread,
Mar 28, 2010, 5:57:31 AM3/28/10
to mint...@googlegroups.com
     அடேங்கப்பா     பாதி பாதியா  பிச்சு எறிஞ்சிருவீங்க போல இருக்கே
 
 
மீனாமுத்து  , ஷைலஜா ரெண்டு பேருக்குமே ஓஹோ போட்ருங்க    
 
 
வம்பே வேணாம்
 
 
 அன்புடன்
தமிழ்த்தேனீ

 
28-3-10 அன்று, meena muthu <ranga...@gmail.com> எழுதினார்:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

meena muthu

unread,
Mar 28, 2010, 5:57:48 AM3/28/10
to mint...@googlegroups.com
இன்னொருசமத்து :)))))

2010/3/28 shylaja <shyl...@gmail.com>

meena muthu

unread,
Mar 28, 2010, 5:59:44 AM3/28/10
to mint...@googlegroups.com
தேனி ரொம்ப நல்லதேனீஈஈஈஈ .. :)))

2010/3/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

N. Kannan

unread,
Mar 28, 2010, 6:30:16 AM3/28/10
to mint...@googlegroups.com
கொஞ்சம் வாக் போய்ட்டு வருதுக்குள்ளே கோப்பை (பரிசு) கை மாறிப்போச்சு.
இந்தப் பட்டு இப்போதைக்கும் எனக்கு மனப்பாடமாக்கும்..கும்..கும்...:-(

க.>

பிகு: குழும உரையாடல் எப்படி இருக்க வேண்டுமென்று பேரறிஞர் (அதாவது
மின்தமிழ் அறிஞர்) அண்ணா காட்டும் வழி நன்னாவே இருக்கு :-))

2010/3/28 meena muthu <ranga...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Mar 28, 2010, 6:39:13 AM3/28/10
to mint...@googlegroups.com
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றிச் சொல்வேன்

ஒற்றுமை என்றும்பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே நமக்கு நலமாம்.

ஹிஹிஹி, எவ்வளவு தப்பு மீனாம்மா??? பாப்பாவுக்குத் தான் இதெல்லாம் சரியா வருமாக்கும்!

2010/3/28 meena muthu <ranga...@gmail.com>
329.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Mar 28, 2010, 6:40:26 AM3/28/10
to mint...@googlegroups.com
கன்றேனு செந்தமிழில் எல்லாம் சொல்லக் கூடாது. கொச்சையான பேச்சுத் தமிழில் தான் வரணும். கன்னே தான் சரியான உச்சரிப்பு இந்த இடத்தில்

2010/3/28 meena muthu <ranga...@gmail.com>
329.gif
333.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Mar 28, 2010, 6:45:52 AM3/28/10
to mint...@googlegroups.com
கடைசியிலே
அஃதே நமக்கு வழியாம்னு வரணும். தப்பாத் தட்டச்சிட்டேன். மேலே உள்ள மடல்களைப் பார்த்துண்டே! அ.வ.சி.

2010/3/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>
329.gif
360.gif

Venkatachalam Subramanian

unread,
Mar 28, 2010, 6:51:11 AM3/28/10
to mint...@googlegroups.com
 தாத்தாவுக்கு ஆறு
பாட்டிக்கு ஐந்து
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு இரண்டு
அக்காவுக்கு ஒண்ணு
பாப்பாவுக்குக் குட்டித் தோசை
திங்கத் திங்க ஆசை
திருப்பிக் கேட்டால் பூசை

இதிலே உறவு முறைகளும் எண்ணிக்கை வரிசையும், தோசை செய்யத் தேவைப்படும் பொருட்களும் மறைமுகமாய்ப் போதிக்கப் படுகின்றன. சின்ன வயசில் சொ...


ஓம்
 சாப்பிட நுழைந்தார் ஒருவர். அமைதியாக ஒரு இருக்கையில் அமர்ந்து தலை மேல் கைகளை வைத்துக்கொண்டு மேற்கூரையில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார். 

அண்டையில் என்ன நடக்கிறது என்ன சாப்பிடுகிறார்கள், எவர் அருகில் வந்து போனார் என்ற அரவம் தெரியாமல் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஐயா! என்ன சாப்பிடுகிறீர்கள்?”

“தம்பி! அவசர வேலை முடிந்துவிட்டதா? உங்களுடன் சற்று பேசவேண்டிய நிலையுடன் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன்”

”சரி, சற்றுப் பொருங்கள் இதோ வருகிறேன்.” சென்றுவிட்டு மீளவும் அவர் வந்து ”ஐயா சொல்லுங்கள்” என்றார்.

”நான் கடந்த இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலையில் உழன்று மறு பிழைப்பாக மீண்டு வந்திருக்கிறேன். அலோபதி, ஆயுர்வேதம், ஹோமியோ பதி நேச்சுரோபதி என்று ஒவ்வொருவரும் என்னை வதைத்து எடுத்துவிட்டார்கள். இன்னும் மருத்துவ மனையை விட்டு வெளியே வரவில்லை. பார்வையாளர் நேரம் என்பதால் மெதுவாக கூட்டத்தோருடன் வெளி வந்துவிட்டேன். பசி மிகுதி.ஆயினும் மீண்டும் நோய்க்கு ஆளாகக் கூடாது அல்லவா? நாவே சுவையற்றுப் போய்விட்டது. சரக்குமாஸ்டரிடம் என் நிலையை நன்கு எடுத்துச் சொல்லி தோசை தரச் செய்ய வேண்டும். அதிகமாகக் காய்ந்து போய்விடக்கூடாது; அதற்காக வேகாமல் மாவாக இருக்கக் கூடாது. எண்னெய் ஆகாது என்பதால் முடிந்தவரை குறைவாக எண்னெய் விடவேண்டும்.; அதற்காக வறட்டுத் தோசையாக இருக்கக் கூடாது. முறுகிப் போய்விடாமல் இளம் முறுவலாக இருக்கவேண்டும். அதிகமான பருமன் இருக்கக் கூடாது. அதற்காகபேப்பர்போல தேய்ந்து விடக்கூடாது. அவர் இதனைப் பொறுமையாகக் கேட்பாரா? எனக்காக இந்த உதவியைச் செய்து 
தரவேண்டும். மறந்துவிடாதே” என்றார்.

பையன் நீண்ட தாழ்வாரத்தின் பின்புறம் சென்று
 சொன்னான்,”அண்ணே! சாதா தோசை ஒண்ணு”

ஓம். வெ.சுப்பிரமணியன்

srirangammohanarangan v

unread,
Mar 28, 2010, 6:53:32 AM3/28/10
to mint...@googlegroups.com

>>>பிகு: குழும உரையாடல் எப்படி இருக்க வேண்டுமென்று பேரறிஞர் (அதாவது
மின்தமிழ் அறிஞர்) அண்ணா காட்டும் வழி நன்னாவே இருக்கு <<< 
 
திரு  பென்னேஸ்வரன்  சொல்றது  சரிதான்.  இப்படித்தான்   ஏதாவது    சொல்லி  
வாங்கிக்  கட்டிக்கிறாரு. :--)))))
 


 

Tthamizth Tthenee

unread,
Mar 28, 2010, 7:11:29 AM3/28/10
to mint...@googlegroups.com

ஆக மொத்தம்  நாம் எல்லாரும் ஒண்ணா சேர்ந்தா 
பழைய பாடல் ஒன்றை முழுசா கத்துக்க முடியும்னு  ஒரு நம்பிக்கை பிறக்கிறது

ஒன்றுபட்டால் பாடல் முழுவதும் நினைவுக்கு வரும்

 
குழந்தைமை  குலுங்கவே  
இருந்துவிட்டால்...!!

 

 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
28-3-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:

meena muthu

unread,
Mar 28, 2010, 7:33:35 AM3/28/10
to mint...@googlegroups.com
 மீண்டும் குழந்தைகளாகுவோம் :))

2010/3/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

meena muthu

unread,
Mar 28, 2010, 7:35:17 AM3/28/10
to mint...@googlegroups.com
ஆ...ஹா....  இப்போ  ஓ...ஹோ... பாப்பாக்கு மட்டும்தான் :)))

2010/3/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>
329.gif
360.gif

meena muthu

unread,
Mar 28, 2010, 7:38:09 AM3/28/10
to mint...@googlegroups.com
எப்போமே(பேச்சுத்தமிழ்:)ச்சமத்து இந்த பாப்பா..:)))

2010/3/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>
கன்றேனு செந்தமிழில் எல்லாம் சொல்லக் கூடாது. கொச்சையான பேச்சுத் தமிழில் தான் வரணும். கன்னே தான் சரியான உச்சரிப்பு இந்த இடத்தில்
329.gif
333.gif
360.gif

Thiruvengada Mani T.K

unread,
Mar 28, 2010, 7:54:36 AM3/28/10
to mint...@googlegroups.com

ஒரு சின்ன பாட்டை அதுவும் அரசாங்க பாடபுத்தகத்திலே அச்சாகி இருக்க பாட்டை இத்தனைபேர் தப்புத்தப்பா பாடி ஒருவழியா சரிபண்ணிக்க வேண்டி யிருக்கு – பாவம் இக்காலக் குழந்தைகள். இவர்கள் கிட்ட வீட்டுப்பாடம் படிச்சு... ம்ம்ம்.....

1974 இல் என்று நினைக்கிறேன்... அப்பாவின் மாணவர் முகமது கவுஸ் என்ற பேராசிரியர் இளமறிவியல் மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்திக் கொண்டிருந்தார். நடுவிலே யாராவது எட்டுத்தொகை நூல்கள் என்னென்னண்ணு சொல்லுங்க என்றார். என்வகுப்பில் ஒருவர்கூட வாய் திறக்கவில்லை. சரி மெய்யெழுத்துகள் எத்தனை என்றார்.. பலபேர் 18 என்று சரியாகச் சொன்னார்கள்.எங்கே 18  ஐயும் சொல்லுங்கள் என்றார். பலபேர் வாயைத்திறக்கவே இல்லை- சொன்னதில் ஒருவர் கூடச் சரியாகச் சொல்லவில்லை. .....



2010/3/28 meena muthu <ranga...@gmail.com>



--
Dr.T.K.Thiruvengada Mani
329.gif
333.gif
360.gif

N. Kannan

unread,
Mar 28, 2010, 7:58:41 AM3/28/10
to mint...@googlegroups.com
அதுக்குப் பேருதான் மீண்டும் குழந்தையாதல் ;-)
இத்தனை வருடம் ஓடிப்போன பின்னும் நினைவில் இருக்கிறதே!
சரி..இன்னும் `அவ்வளவு` வயசாயிடலே!! அப்படின்னு எல்லோரும் தன் முதுகிலேயே போட்டுக் கொண்ட ஷொட்டு காதிலே விழலையா? :-))
 
க.>

2010/3/28 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>

Thiruvengada Mani T.K

unread,
Mar 28, 2010, 8:03:57 AM3/28/10
to mint...@googlegroups.com

விழுந்தது, விழுந்தது..... முதுகிலேயும் விழுந்தது

 

அச்சில்வராத வாய்வழியே தலைமுறையாய்த் தொடர்ந்து வரும் சின்னச் சின்ன பாடல்களை (கீதாம்மா சொல்வது போல) வெளியில் கொணர்ந்தால் நலம்.

 



2010/3/28 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--
Dr.T.K.Thiruvengada Mani

Geetha Sambasivam

unread,
Mar 28, 2010, 8:05:11 AM3/28/10
to mint...@googlegroups.com
அடா?? என்னங்க இது?? நான் சரியாய்த் தானே சொல்லி இருக்கேன். கடைசி வரியில் பின்னூட்டங்களைப் பார்த்ததால் சொதப்பிட்டேன்!

2010/3/28 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>

ஒரு சின்ன பாட்டை அதுவும் அரசாங்க பாடபுத்தகத்திலே அச்சாகி இருக்க பாட்டை இத்தனைபேர் தப்புத்தப்பா பாடி ஒருவழியா சரிபண்ணிக்க வேண்டி யிருக்கு – பாவம் இக்காலக் குழந்தைகள். இவர்கள் கிட்ட வீட்டுப்பாடம் படிச்சு... ம்ம்ம்.....

329.gif
333.gif
360.gif

meena muthu

unread,
Mar 28, 2010, 8:08:26 AM3/28/10
to mint...@googlegroups.com
நாங்கள்ளாம் குழந்தைகள்ல அதான் .. :))

S.Partha sarathy

unread,
Mar 28, 2010, 8:12:07 AM3/28/10
to mint...@googlegroups.com
//தாத்தாவுக்கு ஆறு

பாட்டிக்கு ஐந்து
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு இரண்டு
அக்காவுக்கு ஒண்ணு///

’’ பெண்ணை ஒருபடி தாழ்ந்தவள்” என குழந்தைப் பருவத்திலேயே சொல்லித்தரும் சமூகம் என ஒரு பெண்ணிய மேடையில் இப்பாடலின் மூலம் சாடியதை கேட்டதாக நினைவு.

அன்புடன்
பார்த்தசாரதி



2010/3/28 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

N. Kannan

unread,
Mar 28, 2010, 8:18:45 AM3/28/10
to mint...@googlegroups.com
உண்டி சுருக்குதல் பெண்டிற்கழகு!

எந்தக் காலத்து ஔவையார்ன்னு தெரியலை ;-)

க.>

2010/3/28 S.Partha sarathy <spsar...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Mar 28, 2010, 8:23:57 AM3/28/10
to mint...@googlegroups.com
குட்டியூண்டு  கதை
 
ஒரு  குழந்தை   தான்பாட்டுக்கு  உட்கார்ந்து  இருந்தது.  
 
அதனிடம்   பேச்சு  கொடுக்க  எண்ணிப்  பல  பெரியவர்கள்    சுற்றி   நின்று  கொண்டு,  
 
‘யேம்மா!    கோந்தே   என்ன  பன்ரதூ!    அம்மா  அச்சாலா?    
அப்ப   எங்கஅஅ?   சமோத்து,   செல்லக்குத்தி, ’   என்றெல்லாம்   
குழந்தைக்குப்   புரிகிற   மொழியில்   பேசுவதாக  நினைத்துக் 
கொஞ்சிக்  கொண்டிருந்தார்கள்.  
 
பேசாமல்   பார்த்துக்கொண்டிருந்த   குழந்தை  
அவர்கள்  ஓய்ந்ததும் புன்சிரிப்புடன்  எழுந்து   போய்  
வேறு  இடத்தில்   அமர்ந்துகொண்டது.  
 
இதைப்  பார்த்துக்  கொண்டிருந்த   சாது   ஒருவர்    சிரித்துவிட்டார்.  
 
அங்கு  சுற்றி  நின்ற   பெரியவர்கள்    
தெரிந்துகொள்ள  வேண்டும்  என்ற  உண்மையான   ஆசை  உடையவர்கள்  ஆகையாலே    சாதுவை  அணுகி  
‘சிரிப்புக்கு  என்ன  நிதாநம் ?’   என்று  வினவினார்கள்.  
 
சாது  கூறினார்,   ‘நீங்கள்  எல்லாம்  
குழந்தையிடம்    பேசியபொழுது   குழந்தையாகவே   
ஆவதாக   எண்ணிக்கொண்டு,   குழந்தை  பாஷையில்  
பேசுவதாக  நினைத்து உரையாடிப்  பார்த்தீர்கள்.   
ஆனால்    வாஸ்தவத்தில்    உண்மையாகவே    குழந்தையாக   
 இருக்கும்  ஒரு  ஜீவனுக்கு    அது   வினோதமாகப்  பட்டது.  
விசித்திரமாக   உங்களைக்  கவனித்தபடி  இருந்துவிட்டு   
தன்   குழந்தைநிலையைக்  காப்பாற்றிக்  கொள்ள    தனியாகப்  போய்   அமர்ந்துவிட்டது.   ஏனெனில்   அவ்வாறு  செய்தால்தான்  
அது  அடுத்த  நிலைக்கு   வளர  முடியும்.   
குழந்தைமை  என்பது    கொச்சை  மொழியிலும்,  
மழலையை  அபிநயித்துக்  காட்டுவதிலும்   இல்லை.  
 
‘உண்மையைக்   காண்பதில்   பயமின்மையும்,  
உள்ளத்தில்   பட்டதை   எடுத்துரைப்பதில்  
எந்தவித  உள்நோக்கம் இன்மையும்,  
அனைவருடனும்   ஸகஜமாகப்  பழகி  இன்புறுவதிலும், 
மற்றவர்க்கும்   இனிமை  ஊட்டுவதிலும்    எந்தப்  பாகுபாடும்    அற்ற   மன  ஊக்கமும்   ஆகிய   இந்தக்  குணங்களே    குழந்தைமையாகும்.  
ஒரு    குழந்தை   நிலையில்  இருக்கும்  ஜீவனிடத்தில்   
இந்த  குணங்கள்   ஒரு  குறிப்பிட்ட    வளர்ச்சிக்  கட்டத்துள்   
இயங்குகின்ற   காரணத்தாலேயே   நாம்   அதன்பால்   ஈர்க்கப்படுகிறோம்.  
 
‘மற்றபடி   அதன் மழலை,   கொச்சை  உச்சரிப்பு  என்பன  
குழந்தைக்கு  அமைந்த     அதன்   வளர்படிவச்  சூழ்நிலைகள்.   
நீங்கள்   மீண்டும்   குழந்தைமையை   அடைய  விரும்பினால்   
மழலை,  கொச்சை  உச்சரிப்பு,   குழந்தைச்  சேட்டைகள்   இவைகளை  விடுத்து    உண்மையான   குழந்தைமை -- பாவம்  என்பதை  உங்களுக்குள்   இருந்து   வெளிப்படத்   தடையாக   நிற்காமல்  விலகி  வழி  விடுங்கள்.   
அப்பொழுது   இவ்வுலகே     ஒரு  கோகுலமாக    மாறியிருக்கும்.’ ---  
 
என்று  ஒரு   உபந்யாஸமே    செய்துவிட்டார்.   
 
பெரியவர்களோ    கால்மாற்றி ,  அப்படி  வளைந்து  இப்படி  வளைந்து அஷ்ட  கோணலாய்    நெளிந்து   ஒருவழியாய்க்  கேட்டு  முடித்தார்கள்.  
 
அப்பொழுதுதான்     ‘ஐயோ  குழந்தை  எங்கே? ‘  என்ற   எண்ணம்  எல்லாருக்கும்  ஏற்பட்டது.   பார்த்தால்,     சாது   உட்கார்ந்திருந்த    
ஆஸனத்தின்   கைப்பிடியைப்  பிடித்தபடி   வைத்தகண்  வாங்காமல்     கேட்டுக்கொண்டிருந்தது  குழந்தை.   எல்லார்  கவனமும்    தன்மீது   விழவே,    தன்னைப்  பார்த்த   சாதுவைப்  பார்த்து   ‘பே’   என்று    பழிப்புப்  பயமுறுத்தியபடி  ஓடிவிட்டது    சிரித்துக்கொண்டு !.  
சாது    புன்னகை    பூத்தபடி    தன்னில்    ஆழ்ந்தார்.  
:--)))) 

 
329.gif
333.gif
360.gif
It is loading more messages.
0 new messages