முற்போக்கு என்பது ஜோக்

981 views
Skip to first unread message

செல்வன்

unread,
May 15, 2017, 10:25:08 AM5/15/17
to செல்வன்
நேற்று நடந்த அமெரிக்க அழகி போட்டியில் (மிஸ் அமெரிக்கா) வாசிங்க்டன் டி.,சியில் வசிக்கும் கருப்பினத்தை சேர்ந்த அணுவிஞ்ஞானி காரா மெக்கெல்லா வெற்றி பெற்றார்.




ஒடுக்கபட்ட ஒரு இனத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானியின் இந்த வெற்றியை முற்போக்குவாதிகள் பாராட்டுவார்கள் எனத்தானே எதிர்பார்க்கிறீர்கள்?

அதுதான் கிடையாது. சும்மா திட்டி தீர்த்துகொண்டிருக்கிரார்கள்.

ஏன் என்றால் போட்டியில் காராவிடம் "நீங்கள் பெண்ணியவாதியா?" என கேட்டார்கள்

அதற்கு அவர் "நான் பெண்ணியவாதி கிடையாது" என பளிச்சென பதில் சொல்லிவிட்டார்

போதாதா?

சும்மாவே ஆடும் முற்போக்குவாதிகள் காலில் சலங்கை கட்டினால் இன்னும் வேகமாக ஆடமாட்டார்களா என்ன?

சும்மா சாமியாடி தீர்த்துவிட்டார்கள் ஆடி....:-)

அழகும், அறிவும் நிரம்பிய அணுவிஞ்ஞானி காரா மெக்கெல்லாவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!


--

தேமொழி

unread,
May 15, 2017, 4:37:42 PM5/15/17
to மின்தமிழ்
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!!!

பெண்ணியம் என்றால் என்ன என்று வரையறுக்கவும்  என்று அடுத்த கேள்வியை அவரிடம்  எழுப்பினார்களோ?

..... தேமொழி

செல்வன்

unread,
May 15, 2017, 4:44:58 PM5/15/17
to mint...@googlegroups.com
ஆமாம்...அணு விஞ்ஞானி புத்திசாலி இல்லை தான் 🤣🤣🤣. 

இழை தலைப்பை மறுபடி படிக்கவும் 🤣🤣🤣🤣
--

தேமொழி

unread,
May 15, 2017, 4:50:34 PM5/15/17
to மின்தமிழ்


On Monday, May 15, 2017 at 1:44:58 PM UTC-7, செல்வன் wrote:
ஆமாம்...அணு விஞ்ஞானி புத்திசாலி இல்லை தான் 🤣🤣🤣. 

இழை தலைப்பை மறுபடி படிக்கவும் 🤣🤣🤣🤣

 புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!!!

என நான் எழுதியதையும் மறுபடி படிக்கவும். 

செல்வன்

unread,
May 15, 2017, 4:55:06 PM5/15/17
to mint...@googlegroups.com
அவர் இந்த இரண்டில் எது இல்லை?

போட்டியில் வெற்றி பெற்றார்- அதனால் வெற்றி காண்பதில்லை என்பது பொருந்தாது

அணு விஞ்ஞானி- அதனால் புத்திசாலி இல்லை என்பதும் பொருந்தாது

நீங்கள் இப்போது அவர் வெற்றியாளர் என்பதை மறுக்குறீர்க்ச்ளா அல்லது புத்திசாலி என்பதை மறுக்கிறீர்க்ச்ளா?
--

தேமொழி

unread,
May 15, 2017, 5:11:19 PM5/15/17
to மின்தமிழ்


On Monday, May 15, 2017 at 1:55:06 PM UTC-7, செல்வன் wrote:
அவர் இந்த இரண்டில் எது இல்லை?

போட்டியில் வெற்றி பெற்றார்- அதனால் வெற்றி காண்பதில்லை என்பது பொருந்தாது

அணு விஞ்ஞானி- அதனால் புத்திசாலி இல்லை என்பதும் பொருந்தாது

நீங்கள் இப்போது அவர் வெற்றியாளர் என்பதை மறுக்குறீர்க்ச்ளா அல்லது புத்திசாலி என்பதை மறுக்கிறீர்க்ச்ளா?



எளிமையாக விளக்க முயல்கிறேன்... 

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை = A

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை... = B

இந்தப் பாடல் இரு வேறு மனிதர்களை  ஒப்பிடுவதாகத்தான் இருக்கிறது.  

ஒருவரை அல்ல.


Kara McCullough வெற்றி பெற்றது வேறு துறை, அழகிப் போட்டியில் வெற்றி பெற்றார்.  

அவர் அணுவியல் அறிவியல் படித்திருக்கலாம், அதில் திறமையுள்ளவராகவும் இருக்கலாம்.

ஆனால் பொதுஅறிவில் கோட்டை விட்டு விட்டார்.

பெண்ணியம் என்றால் என்ன என்ற அடிப்படை கூடத் தெரியவில்லை. 

அவர்  அணுவியல் பட்டம்  பெற்றவர்  ...அறிவாளி எனத் துவக்காதீர்கள்.... 

அந்த வழியில் சென்றால் படித்து பட்டம் பெறாதவர்கள் அறிவாளிகள் அல்ல என்று நீங்கள் கருதுவதாக சொல்ல வேண்டி வரும்.



பொது அறிவு வேறு, ஏட்டு அறிவு வேறு.

ஆனானப்பட்ட கணித மேதை இராமனுஜனுக்கே கப்பலில் குளிரினால் மெத்தையில் இருக்கும் விரிப்பை எடுத்துப் போர்த்திக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை. 



..... தேமொழி

 
--

செல்வன்

unread,
May 15, 2017, 5:18:08 PM5/15/17
to mint...@googlegroups.com
அவருக்கு பெண்ணியம் என்பதன் அடிப்படை தெரியவில்லை என நீங்கள் எப்படி முடிவுக்கு வந்தீர்கள்?

இந்து இயக்கததவரை கேட்டால் இந்துத்வா
என்பது அன்பு. சகிப்புதன்மை என விளக்கம் கொடுப்பார்கள். நடைமுறையில் நடப்பது வேறு

அவர் அபார்ஷனை எதிர்க்கும் கடவுள் நம்பிக்கை கொண்ட பெண்ணாக இருந்தால் அவரை
பெண்ணியவாதிகாக ஏற்க நீங்கள்தயாரா? அப்படி என்றால் சாரா பாலின் கூட பெண்ணியவாதிதான்
--

செல்வன்

unread,
May 15, 2017, 5:29:02 PM5/15/17
to mint...@googlegroups.com
பெண்ணியம் என்றால் சமத்துவம் என டிக்சனரியில் எழுதிவிட்டு அபார்ஷன் ஆதரவு, பிளாண்ட் பெரண்ட்ஹூட் ஆதரவு, பாத்ரும் இக்வாலிட்டியை எல்லாம் ஆதரிக்கணும் என நிபந்தனை விதிப்பதால் தான் பெண்ணியவாதி என சொல்லிக்கொள்ள பெண்களே தயங்குகிறார்கள்

2016 தேர்தலில் பெரும்பான்மை வெள்ளை இன பெண்கள் வாக்கு டிரம்புக்கே விழுந்தது. கூட கருப்பர், ஹிஸ்பானோ பெண்கள் ஓட்டுக்கள் சேர்ந்தபோது தான் மெஜாரிட்டி பெண்கள் ஓட்டு இலரிக்கு கிடைத்தது.

பெண்களே பெண்ணியவாதம் எனும் சொல்லைகண்டு அஞ்சி நடுங்க வைத்ததுதான் பெண்ணியவாதிகளின் சாதனை
--

செல்வன்

unread,
May 20, 2017, 2:14:31 PM5/20/17
to செல்வன்
A good mother is attentive, sets boundaries and makes the world safe for her child. But my mother did none of those things.

ஒரு பெண்ணியவாதியின் மகளாக வளரும் அனுபவம். மனம் திறக்கிறார் ரெபெக்கா வாக்கர்

--

செல்வன்

unread,
May 20, 2017, 2:58:09 PM5/20/17
to செல்வன்

தேமொழி

unread,
May 20, 2017, 3:01:50 PM5/20/17
to மின்தமிழ், hol...@gmail.com


On Saturday, May 20, 2017 at 11:14:31 AM UTC-7, செல்வன் wrote:
A good mother is attentive, sets boundaries and makes the world safe for her child. But my mother did none of those things.

ஒரு பெண்ணியவாதியின் மகளாக வளரும் அனுபவம். மனம் திறக்கிறார் ரெபெக்கா வாக்கர்


 
Yes, feminism has undoubtedly given women opportunities. It's helped open the doors for us at schools, universities and in the workplace.

என்றுதான்  மனம் திறக்கிறார் ரெபெக்கா வாக்கர்
---


My mother would always do what she wanted  -  for example taking off to Greece for two months in the summer, leaving me with relatives when I was a teenager. Is that independent, or just plain selfish? 

இதை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பெற்றோர்களுடன் மாறி மாறி வசித்த பொழுது தந்தை செய்தகார் என்றும் குறிப்பிடவில்லை, ஏன் என் பள்ளி விழாக்களுக்கு வரவில்லை என்று தந்தையைக்  குறை கூறவும் இல்லை.

----
From the age of 13, I spent days at a time alone while my mother retreated to her writing studio  -  some 100 miles away. I was left with money to buy my own meals and lived on a diet of fast food.....

There was always food in the fridge and she (father's new wife)  did all the things my mother didn't, such as attending their school events, taking endless photos and telling her children at every opportunity how wonderful they were.

இதை எல்லாம் அம்மா செய்யவில்லை ... என்று சொல்வதில் அம்மா அப்பாவுடன் வாழ்ந்திருந்தால் இந்த வசதி எல்லாம் இருந்திருக்குமே என்ற சுயநலம் வெளிப்படையாகத் தெரிகிறது.

------

இவ்வாறு  அவர் அம்மாவைக் குறை கூறுவதன் அடிப்படைக் காரணம்  இங்கிருக்கிறது...

my mother has cut me out of her will in favour of one of my cousins. I feel terribly sad  ....
 I've done all I can to be a loyal, loving daughter, but I can no longer have this poisonous relationship destroy my life.....

---

தேமொழி

unread,
May 20, 2017, 3:09:36 PM5/20/17
to மின்தமிழ், hol...@gmail.com
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிவது ...

பெண்ணியம் என்பதைப் பேசுபவர்களையும்,  
கறுப்பர்களுக்கு ஆதரவு தருபவர்களையும் 
"முற்போக்கு என்பது ஜோக்" என்ற இழை வழியாக நையாண்டி செய்ய நினைக்கும் உங்களால்.... 

பெண்ணியம் என்ற காமடி, 
சமத்துவம் என்ற நகைச்சுவை போன்ற தலைப்பிட்டு எழுத இயலாத நிலைக்குக் காரணம் நீங்கள் நையாண்டி செய்யும் அதே "பொலிடிகல் கரெக்ட்னெஸ்" என்பதுதான் என்பது வெளிப்படை.  



On Saturday, May 20, 2017 at 11:58:09 AM UTC-7, செல்வன் wrote:
--

செல்வன்

unread,
May 20, 2017, 3:46:32 PM5/20/17
to தேமொழி, மின்தமிழ்

2017-05-20 14:01 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
Yes, feminism has undoubtedly given women opportunities. It's helped open the doors for us at schools, universities and in the workplace.

என்றுதான்  மனம் திறக்கிறார் ரெபெக்கா வாக்கர்


என்று மட்டும்தானா மனம் திறக்கிறார்?



Feminism has much to answer for denigrating men and encouraging women to seek independence whatever the cost to their families.



இதுவும் ஒரு பெண்ணியவாதியின் மகளின் ஒப்புதல் வாக்குமூலமே

இதை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பெற்றோர்களுடன் மாறி மாறி வசித்த பொழுது தந்தை செய்தகார் என்றும் குறிப்பிடவில்லை, ஏன் என் பள்ளி விழாக்களுக்கு வரவில்லை என்று தந்தையைக்  குறை கூறவும் இல்லை.


இல்லையே? தந்தையுடன் இருந்த ஆண்டுகளில் தந்தை தன்னை நன்றாக பார்த்துகொண்டதாக தான் குறிப்பிடுகிறார்

Moving between the two homes was terrible. At my father's home I felt much more taken care of.

கலிபோர்னியாவில் இவர் தன் தாயுடன் இருக்கையில், நியூயார்க்கில் இருக்கும் தந்தை எப்படி கலிபோர்னியா பள்ளிவிழாக்களுக்கு வரமுடியும்? தாய் தான் போகவேண்டும். நியூயார்க்கில் இருக்கையில் தந்தை போகவேண்டும்



இதை எல்லாம் அம்மா செய்யவில்லை ... என்று சொல்வதில் அம்மா அப்பாவுடன் வாழ்ந்திருந்தால் இந்த வசதி எல்லாம் இருந்திருக்குமே என்ற சுயநலம் வெளிப்படையாகத் தெரிகிறது.

சுயநலம் என எதை சொல்கிறீர்கள்?

ஒரு மகள் தன் தாய் தன்னை புகைப்படம் எடுக்கவேண்டும், தன் பள்ளிவிழாக்களுக்கு வரவேண்டும், மற்றவர்களிடம் தன் மகளை பற்றி பாராட்டி பேசவேண்டும் என எதிர்பார்ப்பது சுயநலமா?

அது ஒரு குழந்தையின் நியாயமான ஆசை அல்லவா? எல்லா குழந்தைகளுக்கும் இதுபோல் தான் தாய், தந்தை அமையவேண்டும். 


இவ்வாறு  அவர் அம்மாவைக் குறை கூறுவதன் அடிப்படைக் காரணம்  இங்கிருக்கிறது...

my mother has cut me out of her will in favour of one of my cousins. I feel terribly sad  ....
 I've done all I can to be a loyal, loving daughter, but I can no longer have this poisonous relationship destroy my life.....

ஒரு தாய் தன் மகள் மேல் அன்பிருந்தால் எதற்காக சொத்தை அவளுக்கு தராமல் கசின்களுக்கு தரப்போகிறார்?

அப்படி ஒரு தாயோ, தந்தையோ செய்தால் தன் மேல் அவர்களுக்கு அன்பில்லை என மகள் நினைப்பதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

மற்றபடி இந்த பெண் ஏங்கியது தன் தாயின் அன்பிற்கே. தாய், தந்தை என தன் இரு பெற்றோருடனும் வாழவேண்டும் என அந்த பிஞ்சுமனம் ஏங்கியதை தவறு என்பதை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை

அது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படி உரிமையும் கூட
--

செல்வன்

unread,
May 20, 2017, 3:49:43 PM5/20/17
to தேமொழி, மின்தமிழ்

2017-05-20 14:09 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிவது ...

பெண்ணியம் என்பதைப் பேசுபவர்களையும்,  
கறுப்பர்களுக்கு ஆதரவு தருபவர்களையும் 
"முற்போக்கு என்பது ஜோக்" என்ற இழை வழியாக நையாண்டி செய்ய நினைக்கும் உங்களால்.... 

பெண்ணியம் என்ற காமடி, 
சமத்துவம் என்ற நகைச்சுவை போன்ற தலைப்பிட்டு எழுத இயலாத நிலைக்குக் காரணம் நீங்கள் நையாண்டி செய்யும் அதே "பொலிடிகல் கரெக்ட்னெஸ்" என்பதுதான் என்பது வெளிப்படை.  


அப்படி எல்லாம் பொலிட்டிக்கல் கரெக்ட்னன்ஸ் பார்த்திருந்தால் வெற்றித்திருமகன் டிரம்ப் இழையை அவர் ரிபப்ளிக்கன் பிரைமரியில் கடைசியாக இருந்த சமயமே ஏன் தொடங்குகிறேன்?

அப்போது டிரம்ப்பை எள்ளிநகையாடாதவர்கள் இல்லை....அப்போதிலிருந்து வெற்றி அவருக்கே என கணித்து துணிச்சலாக ஆதரவளித்தேன்.

முற்போக்கு எனும் மெகாகாமடி இழையிலேயே புவிவெப்பமயம், பெண்ணியம் மாதிரி சைடு காமடிகளும் இடம்பெறட்டும் :-)


--

தேமொழி

unread,
May 20, 2017, 4:37:26 PM5/20/17
to மின்தமிழ்


On Saturday, May 20, 2017 at 12:46:32 PM UTC-7, செல்வன் wrote:

2017-05-20 14:01 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
Yes, feminism has undoubtedly given women opportunities. It's helped open the doors for us at schools, universities and in the workplace.

என்றுதான்  மனம் திறக்கிறார் ரெபெக்கா வாக்கர்


என்று மட்டும்தானா மனம் திறக்கிறார்?



Feminism has much to answer for denigrating men and encouraging women to seek independence whatever the cost to their families.



இதுவும் ஒரு பெண்ணியவாதியின் மகளின் ஒப்புதல் வாக்குமூலமே

இதை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பெற்றோர்களுடன் மாறி மாறி வசித்த பொழுது தந்தை செய்தகார் என்றும் குறிப்பிடவில்லை, ஏன் என் பள்ளி விழாக்களுக்கு வரவில்லை என்று தந்தையைக்  குறை கூறவும் இல்லை.


இல்லையே? தந்தையுடன் இருந்த ஆண்டுகளில் தந்தை தன்னை நன்றாக பார்த்துகொண்டதாக தான் குறிப்பிடுகிறார்

Moving between the two homes was terrible. At my father's home I felt much more taken care of.

அவருடை வரிகள் கீழே....

அவர் தந்தை கவனித்ததாகக் கூறவில்லை.

தந்தையின் மனைவி குறித்து குறிப்பிடுகிறார்..  அதையும் தனது  தாயிடமே சொல்லும் ஒரு  சுயநலக்காரர்.

 As a child, I was terribly confused, because while I was being fed a strong feminist message, I actually yearned for a traditional mother. My father's second wife, Judy, was a loving, maternal homemaker with five children she doted on.
There was always food in the fridge and she did all the things my mother didn't, such as attending their school events, taking endless photos and telling her children at every opportunity how wonderful they were......

But, if I told my mother that I'd had a good time with Judy, she'd look bereft  -  making me feel I was choosing this white, privileged woman above her.

ஒரு பெற்றோருடன் வாழ்வது என்பது இந்தக் காலத்தில் மிகப் பரவலாக உள்ளதே. 

அதிலும் உழைக்கும் பெற்றோருக்கு அதற்கேற்ற கடமையும் இருக்கும்.

இவர் குறிப்பிடுவது போல பெற்றோர் பள்ளி நிகழ்சிகளில்  பங்கு கொள்ள இயலாத நிலை  
 பெற்றோர் ஒருவருடன் வளரும் எல்லாக்  குழந்தைகளும் எதிர் கொள்வதே. 

குடும்பம் நடத்தப் பணம் வேண்டுமா?  இல்லை நினைத்த பொழுது விடுப்பு எடுத்து வேலைக்கு உலை வைத்துக் கொள்ள வேண்டுமா?

இவருக்கு இரு பெற்றோருடன் இருந்திருந்தால் வசதிகள் கிடைத்திருக்கும். நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்ந்திருக்கும் நிலை பறி போன ஆதங்கம்.  இன்றைய அமெரிக்கக் குழந்தைகள் பலரும் எதிர் கொள்ளும் வாழ்க்கை முறைக்கு பெண்ணியத்தில் குறை காண நினைப்பதுதான் வியப்பைத் தருகிறது.

அம்மா சொத்தைத் தரவில்லை என்ற வருத்தத்துடன் அவரைக் குறை சொல்பவர்... 
அப்பா வீட்டில் உள்ள வசதியைக் கண்டு ஏங்குபவர்....
உண்மை அன்புக்கு ஏங்குபவர் அல்ல என்ற உண்மை தெளிவாகவே புரிகிறது.

தேமொழி

unread,
May 20, 2017, 4:45:24 PM5/20/17
to மின்தமிழ்


On Saturday, May 20, 2017 at 12:49:43 PM UTC-7, செல்வன் wrote:

2017-05-20 14:09 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிவது ...

பெண்ணியம் என்பதைப் பேசுபவர்களையும்,  
கறுப்பர்களுக்கு ஆதரவு தருபவர்களையும் 
"முற்போக்கு என்பது ஜோக்" என்ற இழை வழியாக நையாண்டி செய்ய நினைக்கும் உங்களால்.... 

பெண்ணியம் என்ற காமடி, 
சமத்துவம் என்ற நகைச்சுவை போன்ற தலைப்பிட்டு எழுத இயலாத நிலைக்குக் காரணம் நீங்கள் நையாண்டி செய்யும் அதே "பொலிடிகல் கரெக்ட்னெஸ்" என்பதுதான் என்பது வெளிப்படை.  


அப்படி எல்லாம் பொலிட்டிக்கல் கரெக்ட்னன்ஸ் பார்த்திருந்தால் வெற்றித்திருமகன் டிரம்ப் இழையை அவர் ரிபப்ளிக்கன் பிரைமரியில் கடைசியாக இருந்த சமயமே ஏன் தொடங்குகிறேன்?


டிரம்பை சொல்வதா பொலிடிகல் கரக்ட்நெஸ்!!!

the avoidance, often considered as taken to extremes, of forms of expression or action that are perceived to exclude, marginalize, or insult groups of people who are socially disadvantaged or discriminated against.

நொண்டி, முடம், குருடு, செவிடு என்று பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளைக் குறிப்பிடுவதைத் தவிர்ப்பது ஒரு எடுத்துக்காட்டு.
தே***  போன்று பெண்களை குறிப்பிட்டு அவமானப்படுத்துவதும் அதில் அடங்கும்.

அதாவது...பொதுவாக...

socially disadvantaged or discriminated against    மக்கள் இதில் அடங்குவார்கள். 

செல்வன்

unread,
May 20, 2017, 4:56:56 PM5/20/17
to mint...@googlegroups.com
நன்றாக படிக்கவும்

தந்தையின் இரண்டாம் மனைவி தன்னை கவனித்த அளவு கூட பெற்ற தாய் கவனிக்கவில்லை என்கிறார்

அதிலும் இவர் கூறுவது "சிற்றன்னை தன் குழந்தைகள் மேல் நிறைய அன்பு வைத்திருந்தார். அவர்களை போட்டோ மேல் போட்டொவாக எடுத்து தள்ளினார். அவர்களை பற்றி எல்லாரிடமும் பெருமிதமாக் பேசினார்" என்பதே

அதை தன்னை பெற்ற தாயிடம் சொன்னால்
மனம் வருந்துவார் என சொல்லாமல்
மறைத்ததாக கூறுகிறார்.

அவரது சிற்றன்னை
பெண்ணியவாதி அல்ல. ஒரு எளிய சராசரி தாய். அத்தகைய தாய்மையை கண்டு அது கிடைக்கபெறாத பிள்ளை ஏங்கத்தான் செய்யும். தாயன்பை உணராமல் வளர்வது எத்தனை பெரிய கொடுமை?

நான் தெரியாமல் தான் கேட்கிறேன். ஒரு பிள்ளை தாயின் அன்புக்கு ஏங்குவதில் என்ன குற்றம் உள்ளது என?

தாய்க்கு பிள்ளை பிற்ண்ததே பிடிக்கவில்லை, பிள்ளைகள் சுமை என தாயே நூல்களில் எழுதியதை இவர் குறிப்பிடுகிறாரே?

இந்த தாய் மகளின் நலனுக்காக உழைத்து பள்ளி விழாக்களிக்கு போகாமல் இருந்த்வரல்ல

அத்தாய் பிள்ளைகள் ஒரு சுமை எனும் எண்ணம் கொண்டவர். மகள பிள்ளை பெறுவதை கூட அவர் விரும்பவில்லை. அதனாலேயே மகளையும் புறக்கணித்து விட்டார்.அதை தன் நூல்களிலும் எழுதியுள்ளார் என்கையில் சொத்து கொடுக்காமல் போனது அந்த வெறுப்பின் அடிப்படையிலேயே என தெளிவாக தெரிகிறது 

மகள் தன் தாய் தன் மேல்
கொண்ட வெறுப்பின் அறிகுறியாக தான் சொத்து கொடுக்காமல் இருப்பதை குறிப்பிடுகிறாரே ஒழிய அதை பற்றி அவர் எதுவும் வருத்தபட்டதாக தெரியவில்லை. தாய்ப்பாசமே கிட்டவில்லை என்கையில் தாயின் சொத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? 


--

செல்வன்

unread,
May 20, 2017, 5:00:48 PM5/20/17
to mint...@googlegroups.com
இதை எல்லாம் க்ளிண்டன் செய்த்போது பெண்ணியவாதிகள் வாயே திறக்கவில்லை. அவரால் பெண்கள் பாதிகபட்டபோது கண்டித்த்து பதவி விலக செய்திருந்தால் ஜனாதிபதி பதவியில் பெண்களை தவறாக பேசிய, நடத்திய யாரும் உட்கார முடியாது என்ற நிலை வந்திருக்கும்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

முற்பகல் க்ளிண்ட்ன், பிற்பகல் டிரம்ப்!
--

தேமொழி

unread,
May 20, 2017, 5:04:53 PM5/20/17
to மின்தமிழ்


இந்தத் தாய்ப்பாசம் கிடைக்கவில்லை என்ற புலம்பலைப் பார்த்தால்...


தாயன்பு கிடைக்கவில்லை என்று ஏங்கிய சின்னதுரை சிவாஜி 
ஐயோ ரத்தம்  என்று கத்தி கலங்கி சிவாஜி குடிக்கத் தொடங்கியதற்கு காரணம் கூறும் வசந்தமாளிகை கதை போலவே நகைச்சுவையாக இருக்கிறது.

தேமொழி

unread,
May 20, 2017, 5:08:40 PM5/20/17
to மின்தமிழ்


On Saturday, May 20, 2017 at 2:00:48 PM UTC-7, செல்வன் wrote:
இதை எல்லாம் க்ளிண்டன் செய்த்போது பெண்ணியவாதிகள் வாயே திறக்கவில்லை. அவரால் பெண்கள் பாதிகபட்டபோது கண்டித்த்து பதவி விலக செய்திருந்தால் ஜனாதிபதி பதவியில் பெண்களை தவறாக பேசிய, நடத்திய யாரும் உட்கார முடியாது என்ற நிலை வந்திருக்கும்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

முற்பகல் க்ளிண்ட்ன், பிற்பகல் டிரம்ப்!

ஆக  பொலிடிகல் கரக்ட்நெஸ்  குறித்து விலகி திசை திருப்ப விரும்புகிறீர்கள்  என்பதை  உரையாடலின் தொடர்ச்சியை வெட்டுவதிலிருந்து புரிந்து கொள்கிறேன்.

 
--

செல்வன்

unread,
May 20, 2017, 5:22:42 PM5/20/17
to mint...@googlegroups.com

தாய்ப்பாசம் கிடைக்கபெறாத பிள்ளைகள் புலம்ப தான் செய்வார்கள்

எப்படியோ மகளுக்கு நல்ல தந்தையும், கணவரும் குழந்தையும் அமைந்துவிட்டார்கள். தாய் தான் கடைசிகாலத்தில் தனிமரமாய் நிற்கிறார். வயோதிகத்தில் தனிமரமாய் நிற்பது மிக கொடுமையான விசயமே
--

செல்வன்

unread,
May 20, 2017, 5:33:28 PM5/20/17
to mint...@googlegroups.com
டிரம்ப் பேசியதை தான் பல இழைகளில் பேசி விவாதித்து தேர்தலும் முடிந்து பதவியிம் ஏற்றாகிவிட்டதே? 🤣👍
--

தேமொழி

unread,
May 20, 2017, 5:43:01 PM5/20/17
to மின்தமிழ்


On Saturday, May 20, 2017 at 2:22:42 PM UTC-7, செல்வன் wrote:

தாய்ப்பாசம் கிடைக்கபெறாத பிள்ளைகள் புலம்ப தான் செய்வார்கள்

எப்படியோ மகளுக்கு நல்ல தந்தையும், கணவரும் குழந்தையும் அமைந்துவிட்டார்கள். தாய் தான் கடைசிகாலத்தில் தனிமரமாய் நிற்கிறார். வயோதிகத்தில் தனிமரமாய் நிற்பது மிக கொடுமையான விசயமே

தனியே வாழவேண்டும் என்பது அவர் விருப்பமாக இருக்கலாம்.  

தனிமனித விருப்பத்தை, செயல்பாடுகளை மூன்றாவது மனிதர் கோணத்தில் பார்ப்பதால் ஏற்படும் குழப்பம் இது. 


பிள்ளைகள் கைவிட்ட தாயும் தனியே வாழ்வதுண்டு. 

பிள்ளைகள் கைவிட்ட தந்தையும்  தனியே வாழ்வதுண்டு. 

ஆண்களும் தனியாக வாழ்வதுண்டு.

கைம்பெண்ணாக ஆன பெண்களும் தனியே வாழ்வதுண்டு.

வரதட்சிணை கொடுக்க முடியாத பெண்களும், குடும்பச் சுமையைச் சுமந்து திருமண வயதைத் தாண்டிய ஆண்களும்  பின்னர்...இனித் தேவையில்லை என்று தனியே வாழ்பர்களும் நம் நாட்டில் பலருண்டு. 

அவரவருக்குப் பிடித்த வழியைத் தேர்ந்தெடுத்து வாழ்வதும் வாழ்க்கையே.

அடுத்தவருக்காகவோ, உலகம் என்ன சொல்லும் என்று யோசித்தோ வாழ்வது வாழ்க்கையல்ல 

சட்டத்தை மீறாமல், யாருக்கும்  தீங்கு தராமல் தானே சம்பாதித்து, தனது சொந்தக் காலில் நிற்கும் அதப் பெண்மணி பற்றிய கவலையையும் அனுதாபத்தையும் தவிர்த்துவிடுக.




 
--

தேமொழி

unread,
May 20, 2017, 5:45:10 PM5/20/17
to மின்தமிழ்


On Saturday, May 20, 2017 at 2:33:28 PM UTC-7, செல்வன் wrote:
டிரம்ப் பேசியதை தான் பல இழைகளில் பேசி விவாதித்து தேர்தலும் முடிந்து பதவியிம் ஏற்றாகிவிட்டதே? 🤣👍


மீண்டும்... 
பொலிடிகல் கரக்ட்நெஸ் வரையறைக்கும் டிரம்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  
நீங்கள் எத்தனை இழையில் பேசினாலும் கூட தொடர்பு வராது.

 
--

செல்வன்

unread,
May 20, 2017, 6:28:03 PM5/20/17
to mint...@googlegroups.com
தனியே வாழவேண்டும் என்பது யாருடைய விருப்பமாகவும் இருக்காது. சூழல் அப்படி அமைந்துவிடுவதுண்டு. அது யாருடைய குற்றமும், பிழையும் அல்ல.

ஆனால் தன் முகிர்ந்த வயதில் பேரன், பேத்தி,மகள், கணவர் எல்லாரும் உடனிருக்க நல்ல முறையில் வயோதிகத்தை அடையவிருக்கும் ரெபெக்கா வாக்கரைஎண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். 

அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் ரெபெக்காவின் சிற்றன்னை அவரது தாயாக அமையவேண்டும் என விரும்புகிறேன். இந்த எபிசோடில் எனக்கு மிகப்பிடித்த காரக்டர் அவர்தான்.
--

தேமொழி

unread,
May 20, 2017, 6:42:30 PM5/20/17
to மின்தமிழ்


On Saturday, May 20, 2017 at 3:28:03 PM UTC-7, செல்வன் wrote:
தனியே வாழவேண்டும் என்பது யாருடைய விருப்பமாகவும் இருக்காது. சூழல் அப்படி அமைந்துவிடுவதுண்டு. அது யாருடைய குற்றமும், பிழையும் அல்ல.

ஆனால் தன் முகிர்ந்த வயதில் பேரன், பேத்தி,மகள், கணவர் எல்லாரும் உடனிருக்க நல்ல முறையில் வயோதிகத்தை அடையவிருக்கும் ரெபெக்கா வாக்கரைஎண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். 

அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் ரெபெக்காவின் சிற்றன்னை அவரது தாயாக அமையவேண்டும் என விரும்புகிறேன். இந்த எபிசோடில் எனக்கு மிகப்பிடித்த காரக்டர் அவர்தான்.


ஆமாம். !!! உண்மை!!!!

நீங்கள் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்.. என்ன செய்ய வேண்டும், என்றெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ அந்த அமைப்பிற்குள் கனகச்சிதமாகப்  பொருந்தி வருகிறார்.

ஆனால் யாரும் எவ்வளவு நாள் வாழ்வார்கள், யார் யாருடன் வாழ்வார்கள் என்பதெல்லாம் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை.

தனது கணவன் ஏமாற்றினால் இந்த  ரிபக்காவும் அவரைத் துரத்திவிடலாம்.  
அவர் அன்னைக்கு ஏற்பட்ட கதியே இவருக்கும் ஏற்படலாம்.   இவரது மகன் காலம் முழுவதும் இவருடனா வசிக்கப் போகிறார்?  

அடுத்த பிறவி என்றெல்லாம் ஒன்றும் இல்லை.

அப்படி மட்டும்  ஒன்றிருந்தால் இவரது அன்னைக்கு சுயநலமற்ற,நன்றிமிக்க பெண்ணாக ஒருவர் பிறக்கட்டும் என்ற விருப்பம் எனக்கும் உள்ளது.

பாவம் அவர். பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் என்று பாடிக் கொண்டு ஒரு நாய்க்குட்டியை வளர்த்திருக்கலாம் . 

 
 
--

செல்வன்

unread,
May 20, 2017, 7:02:03 PM5/20/17
to mint...@googlegroups.com
ஆண்டவன் ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் வடிவில், அன்பே வடிவான ஒரு மழலையையே அளிக்கிறான்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே..
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே.. அன்னை வளர்ப்பதிலே

என்பது தமிழ்ப்பாடல்.

ஆக ரெபெக்காவுக்கு பதில் இன்னொரு குழந்தை இருந்திருந்தாலும் ரெபெக்காவுக்கு ஏற்பட்ட நிலைதான் அவருக்கும் ஏற்பட்டிருக்கும்.

குழந்தைகள் பெறுவதும், பெறாததும் அவரவர் விருப்பம்.

ஆனால் குழந்தை பிறந்து விட்டது என்றானபின் அவர்களை முறையாக, அன்பாக, பாசமாக வளர்க்கவேண்டியது பெற்றோர் கடமை.


ரெபெக்காவின் கணவர் அவரை விட்டு பிரிந்தாலும் அன்பான மகன் இருக்கிறான். முதிர்ந்த் காலத்தில் அவர் எதிர்பார்க்க போவது அவ்வப்போது மகனிடமிருந்து ஒரு போன்கால், "அம்மா சாப்பிட்டயா, உடம்பு எப்படி இருக்கு" என ஒரு விசாரிப்பு...பேரப்பிள்ளைகளுடன் ஆண்டுக்கொருமுறை கிறிஸ்துமசை , மதர்ஸ்டெர்வை கழிப்பது, இறக்கும் சமயம் பிள்ளை உடனிருந்து வழியனுப்பி ஈமக்கடன் செய்வது மட்டுமே .

அன்பிற்க்கு மேல் வாழ்க்கையில் என்ன வேண்டியிருக்கு? 




--

தேமொழி

unread,
May 20, 2017, 9:39:23 PM5/20/17
to மின்தமிழ்
பெண்களுக்கு வாழ்க்கையில் அன்பிற்கு மேல் ஒன்றும் வேண்டியதில்லை !!!

ஆக, பெண்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என நீங்கள் கொண்டிருக்கும் கருத்துகளை வலியுறுத்த  
பெண்ணியம் என்பது ஜோக்கு என நீங்கள் கொண்டிருக்கும் கருத்தை வலியுறுத்த  
இவற்றைப்  பிரதிபலிக்கும் பொருத்தமான  சிறப்பு  இழைத் தலைப்பு உதவும் என்பது பெறப்படுகிறது.







--

செல்வன்

unread,
May 20, 2017, 9:59:36 PM5/20/17
to mint...@googlegroups.com

செல்வன்

unread,
May 20, 2017, 10:02:39 PM5/20/17
to mint...@googlegroups.com
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரந்தளிர்த் தற்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை: 
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
--

செல்வன்

unread,
May 20, 2017, 10:18:06 PM5/20/17
to mint...@googlegroups.com
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை 
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: 
அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: 
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.

என்பி லதனை வெயில்போலக் காயுமே 
அன்பி லதனை அறம்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: 
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.

உலகம் இயங்க அன்பே அச்சாணி. ஆண்/பெண் யாராக இருப்பினும் இதுவே நீதி!
--

தேமொழி

unread,
May 20, 2017, 11:21:04 PM5/20/17
to மின்தமிழ்
Female Shark in Seoul Aquarium Eats Male Shark Because He Kept Bumping Into Her ...!!!!!!
இது...
The swami, who was known as Sree Hari in his poorvashram  என்ற கத்தி சாமியாருக்கு நேர்ந்த  கதை  போலவே இருக்கிறதே.  
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் (+ அதன் விளைவு)  என்ற இழையில் போட்டிருக்க வேண்டுமோ?


On Saturday, May 20, 2017 at 6:59:36 PM UTC-7, செல்வன் wrote:
--

தேமொழி

unread,
May 20, 2017, 11:27:27 PM5/20/17
to மின்தமிழ்
முற்போக்கு என்பது ஜோக்கு என்ற இழை திடீரென  திருக்குறள் விளக்க உரையாக மாறியதும் ஒரு ஜோக்குதான். 

பதிவின் பொருத்தம் குறித்து  ஆறு ஒற்றுமைகள்  கண்டுபிடிக்க இயலாததால் பதிலை  சாய்ஸ்ல விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது .  

செல்வன்

unread,
May 21, 2017, 12:45:41 PM5/21/17
to செல்வன்
புகழ் பெற்ற நாத்திகர் விஞ்ஞானி ரிச்சர்ட் டாகின்ஸ்

இந்த விடியோவில் "பெண்ணியம் எப்படி அறிவியலை அழிக்கிறது" என விளக்குகிறார். தற்கால முற்போக்கு பென்ணியம் எப்படி அறிவியலுக்கு முரணானது மட்டுமல்ல, எதிரானதும் கூட என விளக்குகிறார்

செல்வன்

unread,
May 22, 2017, 10:15:09 AM5/22/17
to செல்வன்
"நான் பெண்ணியவாதி அல்ல" பமிலா ஆண்டர்சன் அறிவிப்பு

நடிகை பமிலா ஆண்டர்சன் பெண்ணியவாததுக்கு எதிரான கருத்துக்களை சொல்லி சர்ச்சையில் மாட்டியுள்ளார்

"ஆணும் பெண்ணும் சமம், ஆனால் இருவரின் ரோல்களும் வேறானவை. ஆண்களும், பெண்களும் இருவரும் வேலைக்கு போவதால் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள யாரும்
இருப்பதில்லை" என கூறி "பாலின வேறுபாடுகள் அழிந்தால் உலகம் காதல் எனும் கோட்பாட்டையே மறந்துவிடும். அதனால் நான் பெண்ணியவாதியாக இருக்க விரும்பவில்லை" என கூறியுள்ளார்


பமிலா ஆண்டர்சன் நலமுடன் வாழ்க!

--

செல்வன்

unread,
May 24, 2017, 5:33:52 PM5/24/17
to செல்வன்
போர்ட்லண்ட் ஆரகனில் இரு இளம் பெண்கள் பரீட்டோ வணிகம் செய்யும் உணவகம் ஒன்றை துவக்கினார்கள்.

பொங்கி எழுந்து பொங்கல் வைத்த முற்போக்குவாதிகள் அந்த பெண்களின் கடைகளை எதிர்த்து போராட்டம் நடத்தி அவற்றை இழுத்து மூட வைத்துவிட்டுதான் மறுவேலை பார்த்தார்கள்.

அந்த பெண்கள் என்ன தவறு செய்தார்கள்?

அவர்கள் வெள்ளை இன பெண்கள். மெக்சிகர்களின் உணவை அவர்கள் விற்பது கலாச்சார திருட்டு என சொல்லி கடுமையாக கண்டிக்கபட்டு, பத்திரிக்கைகளில் எழுதபட்டு அக்கடை இழுத்து முடபட்டது.

படிக்கும் உங்களுக்கு சிரிப்பா இருக்கலாம். ஆனால் தம் தொழிலையும், முதலையும் இழந்த அந்த பெண்களுக்கு இது நிச்சயம் சிரிப்பா இருக்காது

நம்புங்க...இவங்கதான் பெண்ணியவாதிகள், முற்போக்குவாதிகள்



--

செல்வன்

unread,
May 24, 2017, 6:53:16 PM5/24/17
to செல்வன்

High suicide rate: Male to female suicide ratio is 2.1: 1. Every 5.84 minutes, a man commits suicide in India with family disputes being the single largest reason.

Abuse against boys not given prominence: When violence against women and girls are always on everyone's agenda, abuse of boys is never talked about or discussed despite a recent Women and Child Development ministry survey report showing that among those sexually abused 53% are boys

Misuse of harassment laws: Laws meant to protect women from dowry harassment, domestic violence and sexual harassment at workplace are among the most misused laws in the country with a huge number of cases being false allegations.

Mothers given preference over fathers for child custody: Even working women expect the father to take care of all the child's expenses and give her alimony. Yet, fathers get a few hours in a week with the child in the name of visitation rights.

No one to look into men's issues: Whether it is their health problems or social issues, there is no study, records or statistics

செல்வன்

unread,
May 26, 2017, 5:01:21 PM5/26/17
to செல்வன்

செல்வன்

unread,
May 31, 2017, 12:33:38 PM5/31/17
to செல்வன்
காலையில் இரு இனிய செய்திகள்

பாரிஸ் புவிவெப்பமய ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்

கட்டாயமாக எல்லா இன்சுரன்சு திட்டங்களும் இலவசமாக கருத்தடை வழங்கியே ஆகவேண்டும் எனும் உத்தரவு வாபஸ் பெறபடுகிறது
👏👌

தேமொழி

unread,
May 31, 2017, 6:29:01 PM5/31/17
to மின்தமிழ்

Sustainable Development Goals:

On 25 September 2015, the 194 countries of the UN General Assembly adopted the 2030 Development Agenda titled Transforming our world: the 2030 Agenda for Sustainable Development. Following the adoption, UN agencies under the umbrella of the United Nations Development Group, decided to support an independent campaign to help communicate the agreed Sustainable Development Goals to a wider constituency. Known as Project Everyone....

The Sustainable Development Goals (SDGs), officially known as  Transforming our world: the 2030 Agenda for Sustainable Development is a set of 17 "Global Goals" with 169 targets between them. 
[...]
Goal 3: Good Health and Well-being

3.7 By 2030, ensure universal access to sexual and reproductive health-care services, including for family planning, information and education, and the integration of reproductive health into national strategies and programmes

தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் மணிக்கு இரண்டு கொட்டு கொட்டாமல்தான் விடுமா?

What a health What a remarkable health #Covfefe

செல்வன்

unread,
May 31, 2017, 6:59:38 PM5/31/17
to mint...@googlegroups.com
எல்லா கம்பனிகளும் கட்டாயமா கருத்தடை கொடுத்தே ஆகணும் என ஏன் நிர்பந்திக்க வேண்டும்?

சம்பளத்தில் இருந்து வாங்கிகொள்ள வேஅண்டியதுதான்
--

செல்வன்

unread,
Jun 1, 2017, 6:24:40 PM6/1/17
to செல்வன்
துப்புகெட்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.


“In order to fulfill my solemn duty to protect America and its citizens, the United States will withdraw from the Paris Climate Accord,” Trump declared.


அமெரிக்காவின் நலனை முன்நிறுத்தி, சர்வதேசியவாதிகளின் சதியை தலைமகன் முறியடித்த

இந்த நாள் இனிய நாள்!




செல்வன்

unread,
Jun 1, 2017, 7:50:34 PM6/1/17
to செல்வன்
பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது "போப்பின் கன்னத்தில் அறைந்தது போல" என வாட்டிகன் கூறியுள்ளது.

Donald Trump withdrawing from Paris agreement will be like slapping the Pope in the face, Vatican says

Not believing the deal is necessary is like thinking the world is flat, says senior Catholic bishop



அதான் அதிபரை சந்திக்கையில் போப் முகத்தில் இத்தனை சோகம் போல :-)

அதிபர் முகத்தில் காணப்படும் அந்த வெற்றிசிரிப்பு விலையற்றது




இந்த புகைப்படம் ஏனோ ஜப்பான் அமெரிக்காவிடம் சரனடைந்த அந்த வரலாற்று புகழ் மிக்க புகைப்படத்தை நினைவூட்டுகிறது :-)


இந்த காமடி வேறு:

https://www.youtube.com/watch?v=gVGrZb5gCbE


Suba

unread,
Jun 2, 2017, 3:59:17 AM6/2/17
to மின்தமிழ்
​வாட்டிக்கன் ஒரு சமய அமைப்பு என்பதை விட ஒரு அரசியல் அமைப்பு என்று சொல்வதே மிகப் பொருந்தும். கேள்வி கேட்க முடியாத வகையில் உயரத்தில் இருப்பதாக நினைக்கும் அமைப்புக்களை கேள்வி கேட்க சில சம்பவங்கள் நடைபெறுவது தேவையாகின்றது.  
ஆனால் ட்ரம்பின் இந்த நடவடிக்கை எந்த வகையான உலக நன்மையை வழங்கும் என்பதில் சந்தேகம் தான் இருக்கின்றது.

சுபா



 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

செல்வன்

unread,
Jun 2, 2017, 11:32:38 AM6/2/17
to mintamil

2017-06-02 2:59 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:
வாட்டிக்கன் ஒரு சமய அமைப்பு என்பதை விட ஒரு அரசியல் அமைப்பு என்று சொல்வதே மிகப் பொருந்தும். கேள்வி கேட்க முடியாத வகையில் உயரத்தில் இருப்பதாக நினைக்கும் அமைப்புக்களை கேள்வி கேட்க சில சம்பவங்கள் நடைபெறுவது தேவையாகின்றது.  
ஆனால் ட்ரம்பின் இந்த நடவடிக்கை எந்த வகையான உலக நன்மையை வழங்கும் என்பதில் சந்தேகம் தான் இருக்கின்றது.


போபுக்கு எதற்கு அரசியல்?

அவர் ஆன்மிகத்தில் கவனம் செலுத்தலாம்

அரசியலில் மூக்கை நுழைந்ததால், இன்று உலக கிறிஸ்துவர்களின் தலைவர் எனும் பொறுப்பு அவரை விட்டு நீங்கி டிரம்ப்பிடம் சென்று சேர்ந்துள்ளது

இந்த புவிவெப்பமய ஒப்பந்தமே முட்டாள்தனமானது. வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு 100 பில்லியன் டாலர் கொடுக்கவேண்டுமாம். டிரம்புக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? இப்படி மற்ற நாடுகளுக்கு பணத்தை அள்ளிகொடுக்க?


--

Suba

unread,
Jun 2, 2017, 12:02:06 PM6/2/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-06-02 17:32 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:

2017-06-02 2:59 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:
வாட்டிக்கன் ஒரு சமய அமைப்பு என்பதை விட ஒரு அரசியல் அமைப்பு என்று சொல்வதே மிகப் பொருந்தும். கேள்வி கேட்க முடியாத வகையில் உயரத்தில் இருப்பதாக நினைக்கும் அமைப்புக்களை கேள்வி கேட்க சில சம்பவங்கள் நடைபெறுவது தேவையாகின்றது.  
ஆனால் ட்ரம்பின் இந்த நடவடிக்கை எந்த வகையான உலக நன்மையை வழங்கும் என்பதில் சந்தேகம் தான் இருக்கின்றது.


போபுக்கு எதற்கு அரசியல்?

​எனது பதிவின் வாக்கியத்தை மீண்டும்வாசிக்கவும் செல்வன். 

வாட்டிக்கன் ஒரு அரசியல் அமைப்பு என்றே குறிப்பிடுகின்றேன். அது என்றுமே சமய அமைப்பாக மட்டும் தன்னைக் காட்டிக் கொண்டதுமில்லை. வெளிப்படுத்திக் கொண்டதுமில்லை.  ஏனெனில் அது தொடங்கிய காலம் முதல் ரோமானியப் பேரரசர்களை தன் கட்டளைக்கும் காலடியிலும் வைத்திருந்த அமைப்பு அது. ஒவ்வொரு நூற்றாண்டாக காணும் போதும் வாட்டிக்கனின் ஆளுமை ஐரோப்பிய பேரரசுகளின் ஆளுமையை விட அதிகம் என்பதை அறிந்து கொள்ளலாம்.ரோமானியப்  பேரரசரர் ஒருவரையே தன் காலில் மண்டியிடவைத்த போப்களும் போப் ஆட்சியின் வரிசையில் உண்டு.  இந்த போப் மட்டும் அரசியலில் ஆரவம் காட்டுவது போல எழுதுகிறீர்கள். போப்களின்  வரிசையை ஒப்பிடுகையில்  இவர் எவ்வளவோ பரவாயில்லை. 

வாட்டிக்கன் ஒரு தனி நாடு. அதன அரசதலைமைப்பீடத்தை போப் தான் அதிகாரப்பூர்வமாக அலங்கரிக்கின்றார். ஆக அரசியலிலிருந்து எப்படி போப்பை ஒதுக்கி வைப்பது. 
உங்கள் ஆசையை எழுதலாம். ஆனால் வாட்டிக்கனில் அது நடக்காதே :-)

புவிவெப்பமயமாக்கா ஒப்பந்தம் பற்றிய  உங்கள் கருத்தில் நான் கருத்து சொல்ல ஏதுமில்லை. ஏனென்றால் அது ஒரு வழிப்பாதை என்பதை நான் அறிவேன். :-)

சுபா




அவர் ஆன்மிகத்தில் கவனம் செலுத்தலாம்

அரசியலில் மூக்கை நுழைந்ததால், இன்று உலக கிறிஸ்துவர்களின் தலைவர் எனும் பொறுப்பு அவரை விட்டு நீங்கி டிரம்ப்பிடம் சென்று சேர்ந்துள்ளது

இந்த புவிவெப்பமய ஒப்பந்தமே முட்டாள்தனமானது. வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு 100 பில்லியன் டாலர் கொடுக்கவேண்டுமாம். டிரம்புக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? இப்படி மற்ற நாடுகளுக்கு பணத்தை அள்ளிகொடுக்க?


--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Jun 2, 2017, 12:30:52 PM6/2/17
to mintamil

2017-06-02 11:01 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:
எனது பதிவின் வாக்கியத்தை மீண்டும்வாசிக்கவும் செல்வன். 

வாட்டிக்கன் ஒரு அரசியல் அமைப்பு என்றே குறிப்பிடுகின்றேன். அது என்றுமே சமய அமைப்பாக மட்டும் தன்னைக் காட்டிக் கொண்டதுமில்லை. வெளிப்படுத்திக் கொண்டதுமில்லை.  ஏனெனில் அது தொடங்கிய காலம் முதல் ரோமானியப் பேரரசர்களை தன் கட்டளைக்கும் காலடியிலும் வைத்திருந்த அமைப்பு அது. ஒவ்வொரு நூற்றாண்டாக காணும் போதும் வாட்டிக்கனின் ஆளுமை ஐரோப்பிய பேரரசுகளின் ஆளுமையை விட அதிகம் என்பதை அறிந்து கொள்ளலாம்.ரோமானியப்  பேரரசரர் ஒருவரையே தன் காலில் மண்டியிடவைத்த போப்களும் போப் ஆட்சியின் வரிசையில் உண்டு.  இந்த போப் மட்டும் அரசியலில் ஆரவம் காட்டுவது போல எழுதுகிறீர்கள். போப்களின்  வரிசையை ஒப்பிடுகையில்  இவர் எவ்வளவோ பரவாயில்லை. 


ஆம் சுபா, முன்பு இருந்த போப்கள் கிரிஸ்துவமதம் தொடர்பாகவே அரசியலில் தலையிட்டார்கள்

இப்போதைய போப் கிறிஸ்துவம்மதத்துக்கு தொடர்ப்பற்ற விசயங்களில் மூக்கை நுழைத்து மூக்குடைபடுகிறார். அரசியலில் கிரிஸ்துவர்கள் பாதிகக்படுகையில் அதைபற்றி இவர் வாயே திறப்பது கிடையாது.

புவிவெப்பமயத்துக்கும் கிரீஸ்துவத்துக்கும் என்ன சம்பந்தம்?

பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இருந்தால் இவருக்கு என்ன, இல்லாமல் போனால் இவருக்கு என்ன?

கிரிஸ்துவர்களின் நலனை மட்டும் பேச்கொன்டிருந்தால் இவருக்கு மதிப்பு இருக்கும்

--

Suba

unread,
Jun 2, 2017, 1:12:04 PM6/2/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-06-02 18:30 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:

2017-06-02 11:01 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:
எனது பதிவின் வாக்கியத்தை மீண்டும்வாசிக்கவும் செல்வன். 

வாட்டிக்கன் ஒரு அரசியல் அமைப்பு என்றே குறிப்பிடுகின்றேன். அது என்றுமே சமய அமைப்பாக மட்டும் தன்னைக் காட்டிக் கொண்டதுமில்லை. வெளிப்படுத்திக் கொண்டதுமில்லை.  ஏனெனில் அது தொடங்கிய காலம் முதல் ரோமானியப் பேரரசர்களை தன் கட்டளைக்கும் காலடியிலும் வைத்திருந்த அமைப்பு அது. ஒவ்வொரு நூற்றாண்டாக காணும் போதும் வாட்டிக்கனின் ஆளுமை ஐரோப்பிய பேரரசுகளின் ஆளுமையை விட அதிகம் என்பதை அறிந்து கொள்ளலாம்.ரோமானியப்  பேரரசரர் ஒருவரையே தன் காலில் மண்டியிடவைத்த போப்களும் போப் ஆட்சியின் வரிசையில் உண்டு.  இந்த போப் மட்டும் அரசியலில் ஆரவம் காட்டுவது போல எழுதுகிறீர்கள். போப்களின்  வரிசையை ஒப்பிடுகையில்  இவர் எவ்வளவோ பரவாயில்லை. 


ஆம் சுபா, முன்பு இருந்த போப்கள் கிரிஸ்துவமதம் தொடர்பாகவே அரசியலில் தலையிட்டார்கள்

​அப்படியில்லை செல்வன்.
நான் குறிப்பிட்டது போல வாட்டிக்கன் ஒரு தனி நாடு. ஏனைய நாடுகளின் தலைவர்களைப் போல வாட்டிக்கனின் தலைமைக்கும் அரசியல் கருத்து சொல்ல அரசியல் ரீதியில்  தகுதி இருக்கின்றது. அதன் அடிப்படையில் அவர் சொல்லலாம். அது நல்ல கருத்தா தவறானதா என்பது வேறு விசயம்.


இப்போதைய போப் கிறிஸ்துவம்மதத்துக்கு தொடர்ப்பற்ற விசயங்களில் மூக்கை நுழைத்து மூக்குடைபடுகிறார். அரசியலில் கிரிஸ்துவர்கள் பாதிகக்படுகையில் அதைபற்றி இவர் வாயே திறப்பது கிடையாது.

​சென்ற போப்பும் கர்ப்பத்தடை பற்றிய விவரங்களில் கத்தோலிக்க கிருத்துவர்களுக்கு சில சலுகைகளைக் கொண்டு வந்தார்.
இதெல்லாம் காலத்திற்கேற்ப நடப்பவைதாம். ஆக.. இருக்கட்டுமே.. இவர் புவி வெப்பம் பற்றி பேசட்டுமே.. அதனால் என்ன? 


புவிவெப்பமயத்துக்கும் கிரீஸ்துவத்துக்கும் என்ன சம்பந்தம்?

பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இருந்தால் இவருக்கு என்ன, இல்லாமல் போனால் இவருக்கு என்ன?

கிரிஸ்துவர்களின் நலனை மட்டும் பேச்கொன்டிருந்தால் இவருக்கு மதிப்பு இருக்கும்
​.

​ரோமன் கத்தோலிக்க சபைக்கு மட்டுமே தலைமைப்பீடம் அது. ஆக லூத்தரன் கிருத்துவத்துக்குள்ளோ, ஆர்த்தடோக்ஸ் கிருத்துவத்துக்குள்ளோ நுழைய முடியாது. 
ஆனால் அரசு என்ற சிறப்புத் தகுதி இருப்பதால் நாட்டு நலன், மக்கள் நலன் உலக நலன் என தனது கருத்தை நன்றாக முன்   வைக்கலாம். அதற்கு அவர்களின் பதவியும் இடம் கொடுக்கின்றது.

ஆனால் அமெரிக்க நிலமை எனக்குத் தெரியவில்லை. இங்கு ஐரோப்பாவில் கத்தோலிக்க கிருத்துவம் புகழ் குறைந்து தான் வருகின்றது. பல கத்தோலிக்க தேவாலயங்கள் சுற்றுப்பயணிகளைக் கவரும் இடங்களாக் மட்டுமே இருப்பது இன்றைய நிலை.

சுபா



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Jun 2, 2017, 2:42:30 PM6/2/17
to mintamil, Subashini Kanagasundaram

2017-06-02 12:11 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:
அப்படியில்லை செல்வன்.
நான் குறிப்பிட்டது போல வாட்டிக்கன் ஒரு தனி நாடு. ஏனைய நாடுகளின் தலைவர்களைப் போல வாட்டிக்கனின் தலைமைக்கும் அரசியல் கருத்து சொல்ல அரசியல் ரீதியில்  தகுதி இருக்கின்றது. அதன் அடிப்படையில் அவர் சொல்லலாம். அது நல்ல கருத்தா தவறானதா என்பது வேறு விசயம்.

கருத்து சொல்ல தனிமனிதர் என்ற தகுதியே போதும் சுபா

ஆனால் ஒரு பதவி, பொறுப்பு என வருகையில் அதற்கு ஏற்ப நடந்துகொள்ளவேண்டும். தனிமனிதர் சொல்லும் கருத்துக்கும், அரசியல் தலைவ்ர்கள், நாட்டின் ஜனாதிபதிகள், போப் மாதிரியான ஆன்மிக தலைவர்கள் சொல்லும் கருத்து ஆகியவற்றுக்கு பெருத்த வித்தியாசம் உள்ளது

உதாரணமாக: அமெரிக்க அதிபர் தேர்தலில் சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் மூக்கை நுழைத்து டிரம்புக்கு எதிராக கருத்து சொன்னார் போப்.

இது தேவையா? பிறநாடுகளின் தேர்தலில் இன்னொரு நாட்டு அதிபர் தலையிடுவது அவசியமா? அது டிப்ளமசியா?

இதற்கு முந்தைய போப்கள் இப்படி அரசியல்பட்சபாதத்துடன் நடந்துகொன்டதில்லை. கடைசியில் போப்பின் பேச்சை கத்தொலிக்கர்களே கேட்காமல் டிரம்புக்கு பெருவாரியாக வாக்களித்தனர்.



ஆனால் அமெரிக்க நிலமை எனக்குத் தெரியவில்லை. இங்கு ஐரோப்பாவில் கத்தோலிக்க கிருத்துவம் புகழ் குறைந்து தான் வருகின்றது. பல கத்தோலிக்க தேவாலயங்கள் சுற்றுப்பயணிகளைக் கவரும் இடங்களாக் மட்டுமே இருப்பது இன்றைய நிலை.


அமெரிக்காவில் 80% மக்கள் நம்பிக்கையுள்ள கிறிச்துவர்கள் தான் சுபா

அதனால் தான் நாடு நல்ல நிலையில் உள்லது.


--

தேமொழி

unread,
Jun 2, 2017, 4:32:33 PM6/2/17
to மின்தமிழ், ksuba...@gmail.com


On Friday, June 2, 2017 at 11:42:30 AM UTC-7, செல்வன் wrote:

2017-06-02 12:11 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:
அப்படியில்லை செல்வன்.
நான் குறிப்பிட்டது போல வாட்டிக்கன் ஒரு தனி நாடு. ஏனைய நாடுகளின் தலைவர்களைப் போல வாட்டிக்கனின் தலைமைக்கும் அரசியல் கருத்து சொல்ல அரசியல் ரீதியில்  தகுதி இருக்கின்றது. அதன் அடிப்படையில் அவர் சொல்லலாம். அது நல்ல கருத்தா தவறானதா என்பது வேறு விசயம்.

கருத்து சொல்ல தனிமனிதர் என்ற தகுதியே போதும் சுபா

ஆனால் ஒரு பதவி, பொறுப்பு என வருகையில் அதற்கு ஏற்ப நடந்துகொள்ளவேண்டும்.


இதைத்தானே டிரம்பிடம் எதிர்பார்த்து கவனமாகப் பேசவும் செயல்படவும் என்று எல்லோரும் தலை தலையாய் முட்டிக் கொண்டு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அயல்நாட்டுத் தலைவரிடம் பேசும்பொழுது அவரை அவமதிப்பது போல  தொலைபேசி இணைப்பைத் துண்டிப்பதும், பார்க்க வந்த அயல்நாட்டு மக்களிடம் உளவுத்துறை செய்திகளைப் போட்டு உடைப்பதும் நன்றாகவா இருக்கிறது?

அடுத்தவருக்கு மட்டும் அறிவுரை சொல்லும்பொழுது சர்க்கரையாக இனிக்கிறது. 


#ஆளுக்கொருநீதி 

செல்வன்

unread,
Jun 2, 2017, 5:16:25 PM6/2/17
to mint...@googlegroups.com
ஆஸ்திரேலிய பிரதமரை டிரம்ப் திட்டி போனை கோபமாக வைத்தார். அது நியாயமான தேசப்பற்றால் விளைந்த கோபம்.

அம்மாதிரி துணிவு ஒபாமாவுக்கு என்றாவது இருந்ததா? போகிற நாடுகளிலெல்லாம் சர்வாதிகாரிகள் காலில் விழுந்து வணங்க தானே நேரம் சரியாக இருந்தது? 
--

தேமொழி

unread,
Jun 2, 2017, 5:49:58 PM6/2/17
to மின்தமிழ்


On Friday, June 2, 2017 at 2:16:25 PM UTC-7, செல்வன் wrote:
ஆஸ்திரேலிய பிரதமரை டிரம்ப் திட்டி போனை கோபமாக வைத்தார். அது நியாயமான தேசப்பற்றால் விளைந்த கோபம்.

அம்மாதிரி துணிவு ஒபாமாவுக்கு என்றாவது இருந்ததா? போகிற நாடுகளிலெல்லாம் சர்வாதிகாரிகள் காலில் விழுந்து வணங்க தானே நேரம் சரியாக இருந்தது? 

தேமொழி

unread,
Jun 2, 2017, 6:01:25 PM6/2/17
to மின்தமிழ்



President Eisenhower



#ஆளுக்கொருநீதி 



செல்வன்

unread,
Jun 2, 2017, 6:26:26 PM6/2/17
to mint...@googlegroups.com
மெடல் போடுகையில் குனியத்தான் வேண்டும். 

எந்த அவசியமும் இன்றி காலில் விழுந்து வணங்கியது எதற்கு?
--

தேமொழி

unread,
Jun 2, 2017, 6:48:13 PM6/2/17
to மின்தமிழ்


On Friday, June 2, 2017 at 3:26:26 PM UTC-7, செல்வன் wrote:
மெடல் போடுகையில் குனியத்தான் வேண்டும். 

இதை அடுத்தவரைக் குறை சொல்லும் முன் யோசித்திருக்க வேண்டும்.


 

எந்த அவசியமும் இன்றி காலில் விழுந்து வணங்கியது எதற்கு?




ஒருவரிடம்  பதவி இருக்கிறது.... பதவியில்லை  ... 

ஒருவரிடம்   அதிகாரம் இருக்கிறது .... அதிகாரம் இல்லை 

இவையெல்லாம்  ஒரு சிலருக்குப்  பொருட்டேயில்லை 

அவர்களுக்கு எல்லோரும்  தன்னைப்போன்ற  மனிதராகத்தான் தெரிவார்கள் போலிருக்கிறது 


ஆளுக்கொருநீதி, நடைமுறை என்ற வழக்கமெல்லாம் புரியாத ஆளாக இருக்கக்கூடும் என்பது எனது எண்ணம். 

 
--

செல்வன்

unread,
Jun 2, 2017, 6:52:42 PM6/2/17
to mint...@googlegroups.com
தொடர்ச்சியாக காலில் விழுந்து கும்பிட்டதால் தான் குறை சொல்கிறார்கள்

ஒருமுறை என்றால் ஓக்கே. தெரியாமல் செய்தார் எனலாம்.  அதுவும் சர்வாதிகாரிகள், மன்னர்கள் காலில் விழுந்து வணங்குவது?
--

செல்வன்

unread,
Jun 2, 2017, 6:57:08 PM6/2/17
to mint...@googlegroups.com
ஓபாமா ஒரு வெளிநாட்டுக்கு போவார்

போய் அமெரிக்கா தவறு செய்துவிட்டது என கூறி மன்னிப்பு கேட்பார்

அதன்பின் அந்த நாட்டு சர்வாதிகாரி காலில் விழுந்து வணங்கி, பில்லியன் கணக்கில் டாலர்களை வாரி இறைத்து விட்டு வருவார்.

இந்த அபாலஜி டூர்களை தான் குறை சொல்கிறோம்

சொந்த நாட்டை அன்னிய நாட்டில் அதன் தலைவரே குறைகூறுவதும் மன்னிப்பு கேட்பதும் எத்தனை அவமானகரமான செயல்?
--

தேமொழி

unread,
Jun 2, 2017, 8:00:13 PM6/2/17
to மின்தமிழ்
தவறிழைத்துவிட்டோம், வருந்துகிறோம் என மன்னிப்புக் கேட்பதற்கு நெஞ்சுரம் வேண்டும்.  
அகங்காரத்தை நீக்கி மன்னிப்புக் கேட்பது பெருந்தன்மையில் அடங்கும்.  
ஜப்பானும் மன்னிப்பு  கேட்டுள்ளது.  அதற்குத் தவறு செய்துவிட்டோமே என்ற உணர்வு முதலில்  வரவேண்டும். 
அதற்கும் மேல் செய்த தவற்றை உணர்ந்து சரி செய்யும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

நம் நாட்டில் சமூக அநீதி அது போன்ற மன்னிப்புக்  கேட்பாரற்று ஆணவத்துடன் தொடர்கிறது.  
சமூக நீதி கேட்பவர்களையும் திருப்பித் தாக்குகிறது.  
சரி செய்ய எடுக்கும் ஒரு சில நடவடிக்கைகளையும் கண்டு வயிறெரியும் கூட்டமும் உண்டு. 

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
-கண்ணதாசன் 

செல்வன்

unread,
Jun 2, 2017, 9:11:52 PM6/2/17
to mint...@googlegroups.com
சட்டவிரோதமாக அரிசோனாவில் குடியேறியவர்களை ஒபாமா பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை

அதனால் அரிசோனாவில் போலிசிடம் பிடிபடுபவர்களின் குடியேற்ற நிலையை காவலர்கள் கேட்கலாம் என ஒரு சட்டத்தை அரிசோனா பிறப்பித்தது

இதற்கு ஒபாமா சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சீனாவிடம் மன்னிப்பு கேட்டார்.

முதலில் இதற்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?

சீனர்கள் இதை கண்டு விழுந்து விழுந்து சிரித்யிருப்பார்கள். இப்படியும் குழந்தைதனமா ஒரு ஜனாதிபதியா என!

--

Suba

unread,
Jun 3, 2017, 4:38:26 AM6/3/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-06-02 23:49 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, June 2, 2017 at 2:16:25 PM UTC-7, செல்வன் wrote:
ஆஸ்திரேலிய பிரதமரை டிரம்ப் திட்டி போனை கோபமாக வைத்தார். அது நியாயமான தேசப்பற்றால் விளைந்த கோபம்.

அம்மாதிரி துணிவு ஒபாமாவுக்கு என்றாவது இருந்ததா? போகிற நாடுகளிலெல்லாம் சர்வாதிகாரிகள் காலில் விழுந்து வணங்க தானே நேரம் சரியாக இருந்தது? 


​மில்லியன் டாலர் ஆயுத விற்பனை சவுதியில் வந்திறங்கிய முதல் நாளே கையெழுத்தானது. ​ 
ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் ட்ரம்ப் நடத்திய பேச்சு வார்த்தையில் சில ரகசியங்கள் வெளியாகின எனப் பேசியவுடன் பணி நீக்கம், மற்றும் தந்து மருமகனுக்கு சார்பு என ட்ரம்பின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக இருக்கின்றன. 
சுபா


செல்வன்

unread,
Jun 3, 2017, 9:36:36 AM6/3/17
to mint...@googlegroups.com
இதெல்லாம் ஊடகங்களின் தவறான குற்றசாட்டு சுபா

அமெரிக்கா உலகின் முதல்நிலை ஆயுத வியாபாரி. அதனால் சவூதிக்கு ஆயுதம் விற்றதில் என்ன சிக்கல்?

அடுத்து லேப்டாப்களில் குண்டு வைத்து விமானங்களை தகர்க்க ஐசிஸ் முயல்வதை ரஷ்யரிடம் சொல்லி எச்சரித்தார் டிரம்ப். இதை தான் ரகசியத்தை வெளியிட்டார் என பத்திரிக்கைகள் திரித்து வருகின்றன. இதை சொல்லாமல் இருந்தால் தான் தவறு
--

தேமொழி

unread,
Jun 3, 2017, 1:23:12 PM6/3/17
to மின்தமிழ்


On Saturday, June 3, 2017 at 6:36:36 AM UTC-7, செல்வன் wrote:
இதெல்லாம் ஊடகங்களின் தவறான குற்றசாட்டு சுபா


ஹையோ... ஹையோ... சிரிப்புத்  தாளவில்லை.  ...


On Friday, June 2, 2017 at 6:11:52 PM UTC-7, செல்வன் wrote:
சட்டவிரோதமாக அரிசோனாவில் குடியேறியவர்களை ஒபாமா பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை

அதனால் அரிசோனாவில் போலிசிடம் பிடிபடுபவர்களின் குடியேற்ற நிலையை காவலர்கள் கேட்கலாம் என ஒரு சட்டத்தை அரிசோனா பிறப்பித்தது

இதற்கு ஒபாமா சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சீனாவிடம் மன்னிப்பு கேட்டார்.

முதலில் இதற்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?
 


நீங்கள் குறிப்பிட்ட இதுதான் உண்மையாக ஊடகங்களின் தவறான குற்றசாட்டு செல்வன்!!!

வலதுசாரிகள் என்றால் கயிறு திரிப்பது என்பது  முழுநேரத் தொழிலா அல்லது பகுதிநேரப் பொழுது போக்கா?

Our fact-checking colleagues at PolitiFact and the Washington Post Fact Checker both pored over those speeches, and others, and wrote detailed analyses of the content of Obama’s words. Their conclusion: Obama never apologized.

We’ve read through the speeches as well. We’ve come to the same conclusion: Nowhere did we see that the president “apologized” for America. In some speeches, Obama was drawing a distinction between his policies and those of his predecessor, George W. Bush. In other instances, Obama appeared to be employing a bit of diplomacy, criticizing past actions of both the U.S. and the host nation, and calling for the two sides to move forward.


Romney’s Sorry ‘Apology’ Dig

http://www.factcheck.org/2012/08/romneys-sorry-apology-tour-dig/


CNN Fact Check: Obama went on an apology tour, Romney and others say

http://www.cnn.com/2012/10/23/politics/fact-check-apology-tour/


Five Times the United States Officially Apologized
These are a few instances where the U.S. admitted it had done wrong

செல்வன்

unread,
Jun 3, 2017, 1:34:54 PM6/3/17
to mint...@googlegroups.com
சூப்பர் தேமொழி. வேலிக்கு ஓணான் சாட்சி கதையாக ஒபாமாவுக்கு பொலிடிபேக்டும்,  வாசுங்ங்டன் காம்போஸ்டும் சாட்சி

ஒபாமா பேசியதை வைத்து நாமே ஆய்வு செத்யலாம்


சாம்பிள்:

. In America, there's a failure to appreciate Europe's leading role in the world. Instead of celebrating your dynamic union and seeking to partner with you to meet common challenges, there have been times where America has shown arrogance and been dismissive, even derisive.


இப்படி தன் தாய்நாடு அரகண்ட் ஆகநடந்துகொண்டது என எந்த அதிபராவது வெளிநாட்டில் சொல்வாரா? இதை பூசிமெழுக கம்போஸ்ட் முனைவது வேடிக்கை ஆனது
--

தேமொழி

unread,
Jun 3, 2017, 1:58:28 PM6/3/17
to மின்தமிழ்
உறுதியாக இல்லை என்று அறிவித்து முடிந்துபோன கதைகளை இழுத்துவிட்டு கிளறிக் கொண்டிருப்பதால் யாரும் டிரம்ப் செய்வதைக் கவனிக்காமல் இருக்கப் போவதில்லை செல்வன்.

ஏதேனும் குளறுபடியாக   டிரம்ப் பேசி  அனைவரையும் அதைப் பற்றி பேச வைத்தால் ......
டிரம்ப் வேறு ஏதோ குளறுபடியை மக்கள் கவனத்தில் இருந்து திசை திருப்புகிறார் என்பதை  மழலையர் பள்ளி அரசியல் ஆர்வலர்களும் புரிந்து வைத்துள்ளார்கள்.

அவரது சிலபசை நன்றாகவே பின்பற்றுகிறீர்கள். 

செல்வன்

unread,
Jun 3, 2017, 2:01:40 PM6/3/17
to mint...@googlegroups.com
ஒபாமாவின் அந்த பேச்சுக்கு உங்களால் கூட விளக்கம் தரமுடியவில்லை 

பொலிடிபேக்டும், காம்போச்டும் சொன்ன புளுகைநேரடியாக நீங்கள் உணரமுடிந்ததில் மகிழ்ச்சி 🙏🏼


--

தேமொழி

unread,
Jun 3, 2017, 2:39:55 PM6/3/17
to மின்தமிழ்


On Saturday, June 3, 2017 at 11:01:40 AM UTC-7, செல்வன் wrote:
ஒபாமாவின் அந்த பேச்சுக்கு உங்களால் கூட விளக்கம் தரமுடியவில்லை 

டிரம்ப்பின்  பேச்சுக்கு டிரம்ப் வெள்ளைமாளிகை  அலுவலர்களாலும் விளக்கமளிக்க முடிவதில்லை. 
செய்தி நிறுவனங்கள் பேட்டிக்கு அழைத்த பொழுது ஒருவரும் பதில் சொல்ல முன்வரவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை 

Mike Dubke, White House communications director, quits
The White House communications director has resigned only three months after being hired by President Donald Trump.
http://www.bbc.com/news/world-us-canada-40090865

அடுத்தது வரிசையில் நிற்பது White House press secretary Sean Spicer

#drain_the_swamp


Trump's Staff Skipping White House Correspondents' Dinner




....

செல்வன்

unread,
Jun 3, 2017, 3:44:54 PM6/3/17
to mintamil

2017-06-03 13:39 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
டிரம்ப்பின்  பேச்சுக்கு டிரம்ப் வெள்ளைமாளிகை  அலுவலர்களாலும் விளக்கமளிக்க முடிவதில்லை. 
செய்தி நிறுவனங்கள் பேட்டிக்கு அழைத்த பொழுது ஒருவரும் பதில் சொல்ல முன்வரவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை 

"என் தேசம் ஆணவம் பிடித்த தேசம்" என ஒபாமா பேசியதை ஒப்பிடுகையில் டிரம்ப் பேசியது எதுவுமே குற்றம் அல்ல.

அவர் என்றும் தன் தாய்நாட்டை விட்டுக்கொடுத்ததில்லை.

டிரம்ப் பெரியார் போல. பேசும் வார்த்தைகளில் கடுமை இருந்தாலும் அதனுள் உண்மை இருக்கும்

ஒபாமா மனுஸ்ம்ரிதி போல. பேசும் வார்த்தைகள் இலக்கியநயத்துடன் இருந்தாலும் அவற்றின் பொருள் மக்களின் சுயமரியாதைக்கு இழுக்கு தரும் வகையில் இருக்கும்



--

தேமொழி

unread,
Jun 3, 2017, 4:09:29 PM6/3/17
to மின்தமிழ்

நீங்கள் கூறியவற்றில் மனுஸ்ம்ரிதி குறித்த கருத்தை மட்டும் ஏற்றுக் கொண்டேன். 

அது குறித்து எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

செல்வன்

unread,
Jun 3, 2017, 5:20:00 PM6/3/17
to mint...@googlegroups.com
திருமண மேடையில் அண்ணன் தாலிகட்டவிருந்த பெண்ணுக்கு தான் தாலிகட்டிய தம்பி

அண்ணனுக்கு பார்த்த பெண்ணுக்கும் தம்பிக்குள் எப்படியோ லவ் மலர்ந்து விட்டது.

திருமண மேடையில் எதிர்பாராவிதமாக அண்ணனை கீழே தள்ளிவிட்டு தம்பி திடீர் என மணபெண்ணுக்கு தாலி கட்டிவிட்டார். அவரை மற்றவர்கள் பிடித்து அடித்தாலும் கடைசியில் திருமனத்தை ஒப்புகொண்டனர்

உண்மை காதல் வென்றது


தாலி என்ற ஒன்று கழுத்தில் ஏறுவதற்கு நாட்டில் இருக்கும் மதிப்பு வியப்படைய வைக்கிறது


--

தேமொழி

unread,
Jun 3, 2017, 5:34:32 PM6/3/17
to மின்தமிழ்


On Saturday, June 3, 2017 at 2:20:00 PM UTC-7, செல்வன் wrote:
திருமண மேடையில் அண்ணன் தாலிகட்டவிருந்த பெண்ணுக்கு தான் தாலிகட்டிய தம்பி

அண்ணனுக்கு பார்த்த பெண்ணுக்கும் தம்பிக்குள் எப்படியோ லவ் மலர்ந்து விட்டது.

திருமண மேடையில் எதிர்பாராவிதமாக அண்ணனை கீழே தள்ளிவிட்டு தம்பி திடீர் என மணபெண்ணுக்கு தாலி கட்டிவிட்டார். அவரை மற்றவர்கள் பிடித்து அடித்தாலும் கடைசியில் திருமனத்தை ஒப்புகொண்டனர்

உண்மை காதல் வென்றது


தாலி என்ற ஒன்று கழுத்தில் ஏறுவதற்கு நாட்டில் இருக்கும் மதிப்பு வியப்படைய வைக்கிறது  <<<< இது பிற்போக்கு என்பது ஜோக் இழையில் போடா வேண்டிய செய்தி 


--

தேமொழி

unread,
Jun 3, 2017, 5:35:29 PM6/3/17
to மின்தமிழ்
போட வேண்டிய செய்தி 

செல்வன்

unread,
Jun 3, 2017, 5:40:54 PM6/3/17
to mint...@googlegroups.com
இப்படி உன்மை காதலுக்கு நீங்கள் ஏதிராக இருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது 🤣🤣🤣🤣
--

தேமொழி

unread,
Jun 3, 2017, 5:50:53 PM6/3/17
to மின்தமிழ்


On Saturday, June 3, 2017 at 2:40:54 PM UTC-7, செல்வன் wrote:
இப்படி உன்மை காதலுக்கு நீங்கள் ஏதிராக இருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது 🤣🤣🤣🤣


தாலி என்ற ஒன்று கழுத்தில் ஏறுவதற்கு நாட்டில் இருக்கும் மதிப்பு வியப்படைய வைக்கிறது  <<<< இது பிற்போக்கு என்பது ஜோக் இழையில் போட வேண்டிய செய்தி  

என அந்த வரிக்கு சொன்னது.

பெண்ணுக்குப் பிடித்திருந்தால் ஒன்றும் சொல்ல வழியில்லை.

நீங்கள் கொடுத்த வரி செய்தியின் உண்மையை மாற்றும் விதத்தில் உள்ளது.

தம்பியும், நிச்சயம் செய்த பெண்ணும் சேர்ந்து அண்ணனையும் ஏமாற்றியது மட்டும் அல்லாமல் குடும்பத்திற்கும் அவமானத்தை வரவழைத்துள்ளர்கள்.




செல்வன்

unread,
Jun 3, 2017, 5:56:10 PM6/3/17
to mint...@googlegroups.com
அவர்களுகு இதை தவிர வேறு வழியில்லாமல் இருந்திருக்கலாம்.

அண்னனுக்கு நிச்சயமான பெண்ணை தம்பிக்கு கட்டிவைக்க இருவீட்டாரும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள். கவுரவகொலை கூட நடந்திருக்கலாம்

மணமேடையில் ஊரே பார்க்க தாலி கட்டியதால் இனி அனைவரும் ஒப்புகொள்ளவேண்டியதாகிவிட்டது

தாலிக்கு இருக்கும் மதிப்பு அத்தகையது!
--

தேமொழி

unread,
Jun 3, 2017, 6:25:27 PM6/3/17
to மின்தமிழ்
whatever ... honesty is the best policy.

அம்முக்குளி மாதிரி இருந்து திருமணநாள் அன்று முகத்தில்  கரி பூசம் விதமாகச் செயல்பட்டு,  இப்படி சிரிப்பாய் சிரிக்க வைத்து  .....
தனது அம்மாவையும், அப்பாவையும், குடும்பத்தையும்  ஊரார் முன் தலைகுனிய வைத்த மணமக்களைப்  பற்றி இதற்கு மேல் பேசுவது அசிங்கம்.

இதற்குப் பதில் இவர்கள்  சொல்லாமல் கொள்ளாமலோ, எழுதிவைத்துவிட்டோ  காணாமல் போயிருக்கலாம் என்பது எனது கருத்து. 

மணந்து கொண்டவர்கள் விருப்பப்பட்டுச் செய்து கொள்ளும் பொழுது மூன்றாம் மனிதர்கள் மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தினருமே ஒன்றும் சொல்ல இடமில்லை 

Suba

unread,
Jun 4, 2017, 4:33:12 AM6/4/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-06-03 23:55 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
அவர்களுகு இதை தவிர வேறு வழியில்லாமல் இருந்திருக்கலாம்.

அண்னனுக்கு நிச்சயமான பெண்ணை தம்பிக்கு கட்டிவைக்க இருவீட்டாரும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள். கவுரவகொலை கூட நடந்திருக்கலாம்

மணமேடையில் ஊரே பார்க்க தாலி கட்டியதால் இனி அனைவரும் ஒப்புகொள்ளவேண்டியதாகிவிட்டது

நமது தமிழ்ச்சமூகத்தின் இன்றைய சிந்தனை வருத்தமளிப்பதாகத்தான் உள்ளது.
காதலிக்கும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனது காதலை மனம் திறந்து பேச அவர்களுக்கு அனுமதி இல்லை.
அப்படிச் சொன்னால் ஒன்று அவர்களைக் கொல்வார்கள் அல்லது பெற்றோர் தான் செத்துப் போவார்கள்.

ஒரு வளர்ந்த நாகரிகம் பெற்ற சமூகத்தில் இருவர் காதலித்தால் அதனால் சில சிக்கல்கள்  சமூகத்தின் பார்வையிலிருந்து எழும் என்று தெரிந்தால் அனைவருமாக உட்கார்ந்து இந்த சிக்கல் பற்றி பேசுவார்கள். பின் ஒரு தீர்மானம் எடுத்து குடும்பத்திற்குள் முடித்துக் கொண்டு விரும்பியவர்களை வாழ வைப்பார்கள்.

ஆனால் இங்கோ குடும்பத்திற்குள் பேசுவதற்கு வாய்ப்பில்லை என்ற அச்சத்தால்  திருமணத்தின் அன்று தாலி கட்டி சுற்றத்தார் மட்டுமல்லாமல் உலகமே பேசும் அளவிற்குச் செய்திருக்கின்றார்கள்.

இதுவும் ஒரு வகை புரட்சி தான். ஆனால் அங்கே அருவாளைத்தூக்கிக் கொண்டு வந்து வெட்டவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விசயம்.

சுபா







 

தாலிக்கு இருக்கும் மதிப்பு அத்தகையது!
--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Innamburan S.Soundararajan

unread,
Jun 4, 2017, 10:33:59 AM6/4/17
to mintamil, Subashini Kanagasundaram
இது ஒரு புறம் இருக்க, நான் ஒரு கன ஜோரான விழாவில் கலந்து கொண்டேன். கலப்பு திருமணம். மணமக்களில் ஒருவர் செட்யூல்ட் கேஸ்ட். நடுத்தர செல்வநிலை. எல்லாம் இனிதாக நடந்தது.
இன்னம்பூரான்

செல்வன்

unread,
Jun 4, 2017, 11:40:24 AM6/4/17
to mint...@googlegroups.com
On Sat, Jun 3, 2017 at 5:25 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
whatever ... honesty is the best policy.

அம்முக்குளி மாதிரி இருந்து திருமணநாள் அன்று முகத்தில்  கரி பூசம் விதமாகச் செயல்பட்டு,  இப்படி சிரிப்பாய் சிரிக்க வைத்து  .....
தனது அம்மாவையும், அப்பாவையும், குடும்பத்தையும்  ஊரார் முன் தலைகுனிய வைத்த மணமக்களைப்  பற்றி இதற்கு மேல் பேசுவது அசிங்கம்.

இதற்குப் பதில் இவர்கள்  சொல்லாமல் கொள்ளாமலோ, எழுதிவைத்துவிட்டோ  காணாமல் போயிருக்கலாம் என்பது எனது கரு

இதுபோல நன்றாக படித்து அமெரிக்காவில் வாழும் நாமே கருதுவதால் தான் கவுரவ கொலைகள், தற்கொலைகள் நடக்கும் சூழல் உருவாகிறது.

சுபா கூறியது போல நடந்தது ஒரு புரட்சியாக தான் நான் காண்கிறேன்

சமூகத்தின் இறுகிய கட்டுபாடுகளுக்கு எதிராக இளையதலைமுறை நடத்தும் புரட்சி இது.




--

Jaisankar Jaganathan

unread,
Jun 4, 2017, 11:49:58 AM6/4/17
to mintamil
செல்வன் சார்,

அண்ணனுக்கு பார்த்த பெண்ணாச்சே என்று தம்பி மனதை அடக்கி இருக்கனும். அல்லது அந்த பெண்ணாவது நல்ல பெண்ணாக இருக்கனும். இருவரும் பண்ணின காமடி கல்யானத்தால் இருவரின் குடும்ப மானம் போச்சு

Innamburan S.Soundararajan

unread,
Jun 4, 2017, 11:56:51 AM6/4/17
to mintamil
ராமன் யார்? லக்ஷ்மணன் யார்/

2017-06-04 21:19 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
செல்வன் சார்,

அண்ணனுக்கு பார்த்த பெண்ணாச்சே என்று தம்பி மனதை அடக்கி இருக்கனும். அல்லது அந்த பெண்ணாவது நல்ல பெண்ணாக இருக்கனும். இருவரும் பண்ணின காமடி கல்யானத்தால் இருவரின் குடும்ப மானம் போச்சு

--

Jaisankar Jaganathan

unread,
Jun 4, 2017, 12:18:39 PM6/4/17
to mintamil
ராமனும் இங்கில்லை. லக்‌ஷ்மணனும் இங்கில்லை.(அந்த திருமணத்தில்). ராவணன் மட்டுமே ஜெயிக்கிறான்

செல்வன்

unread,
Jun 4, 2017, 2:01:35 PM6/4/17
to mint...@googlegroups.com
மனசை அப்படி எல்லாம் கட்டுபடுத்தி மெரினாவில் என்ன சிலையா வைக்க போகிறார்கள்? பிடிசசவரை கட்டிகிட்டு மகிழ்ச்சியா வாழ்வதன் பெயர் தான் வாழ்க்கை! இதில் என்ன சாஸ்திரம், சம்பிரதாயமெல்லாம்?
--

தேமொழி

unread,
Jun 4, 2017, 4:22:42 PM6/4/17
to மின்தமிழ்


On Sunday, June 4, 2017 at 8:40:24 AM UTC-7, செல்வன் wrote:

On Sat, Jun 3, 2017 at 5:25 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
whatever ... honesty is the best policy.

அம்முக்குளி மாதிரி இருந்து திருமணநாள் அன்று முகத்தில்  கரி பூசம் விதமாகச் செயல்பட்டு,  இப்படி சிரிப்பாய் சிரிக்க வைத்து  .....
தனது அம்மாவையும், அப்பாவையும், குடும்பத்தையும்  ஊரார் முன் தலைகுனிய வைத்த மணமக்களைப்  பற்றி இதற்கு மேல் பேசுவது அசிங்கம்.

இதற்குப் பதில் இவர்கள்  சொல்லாமல் கொள்ளாமலோ, எழுதிவைத்துவிட்டோ  காணாமல் போயிருக்கலாம் என்பது எனது கரு

இதுபோல நன்றாக படித்து அமெரிக்காவில் வாழும் நாமே கருதுவதால் தான் கவுரவ கொலைகள், தற்கொலைகள் நடக்கும் சூழல் உருவாகிறது.

என்னைப் பொறுத்தவரை நானாக இருந்தால் நேரடியாக குடும்பத்தாரிடம் சொல்லியிருப்பேன்,  அது உதவாத பொழுது இருக்கவே இருக்கிறது வெளிநடப்பு.

அதைத்தான் honesty is the best policy என்றேன்.  

அண்ணனின் உதவியையே மணமக்கள் நாடி இருக்கலாம். 

என் கோணத்தைக் கொண்ட ஒருவரால் அண்ணனுக்கு பேசி வைத்த பெண்ணை அவருக்குத் தெரியாமல் களவாடும் நோக்குடன் உறவை வளர்த்துக் கொண்டு அதே வீட்டிலும் வலம் வரவும் முடியாது.

இது போன்று திருமணம் செய்து கொண்டு பிற்காலத்தில் பெற்றோர் முகத்தை நிமிர்ந்தும் பார்க்க முடியாது.

அப்படி ஒரு திருமணமே எனக்குத் தேவையில்லை என்றுதான் முடிவெடுப்பேன். 

என்னை வைத்துதான் நான் சொல்ல முடியும். 

தங்கையின் காதலனை அக்கா திருமணம் செய்வதெல்லாம்  நான் பிறக்கும் முன்னரே வந்த கல்யாணப்பரிசு  திரைப்படக் கதை.  


இதில் நீங்கள் கூறும் புதுமையை என்னால் காண இயலவில்லை. 

செல்வன்

unread,
Jun 4, 2017, 5:20:29 PM6/4/17
to mintamil
2017-06-04 15:22 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, June 4, 2017 at 8:40:24 AM UTC-7, செல்வன் wrote:

On Sat, Jun 3, 2017 at 5:25 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


என்னைப் பொறுத்தவரை நானாக இருந்தால் நேரடியாக குடும்பத்தாரிடம் சொல்லியிருப்பேன்,  அது உதவாத பொழுது இருக்கவே இருக்கிறது வெளிநடப்பு.

அதைத்தான் honesty is the best policy என்றேன்.  


பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்த
நன்மை பயக்குமெனின்




 

அண்ணனின் உதவியையே மணமக்கள் நாடி இருக்கலாம். 

என் கோணத்தைக் கொண்ட ஒருவரால் அண்ணனுக்கு பேசி வைத்த பெண்ணை அவருக்குத் தெரியாமல் களவாடும் நோக்குடன் உறவை வளர்த்துக் கொண்டு அதே வீட்டிலும் வலம் வரவும் முடியாது.

இது போன்று திருமணம் செய்து கொண்டு பிற்காலத்தில் பெற்றோர் முகத்தை நிமிர்ந்தும் பார்க்க முடியாது.

அப்படி ஒரு திருமணமே எனக்குத் தேவையில்லை என்றுதான் முடிவெடுப்பேன். 


அண்ணனும் தம்பியும் ஒரே வீட்டில் வாழவேண்டும் என்ற கட்டாயம் இல்லை

அண்ணன் - தம்பி உறவு எல்லா வீட்டிலும் ஒரே போலவும் இல்லை

இளம்காதல் ஜோடி பிரிகின்ற ஊரில்
தெய்வங்கள் வாழ்வதில்லை

இதை கல்யாணத்துக்கு முன்பு சொல்லியிருந்தால் கொலை, கவுரவ கொலை கூட நடந்திருகலாம்

இதை ஏன் சமூகத்தால் இயல்பாக எடுக்கமுடியவில்லை என்பதே எனக்கு யோசனையாக உள்ளது



தேமொழி

unread,
Jun 4, 2017, 5:32:46 PM6/4/17
to மின்தமிழ்


On Sunday, June 4, 2017 at 2:20:29 PM UTC-7, செல்வன் wrote:


2017-06-04 15:22 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, June 4, 2017 at 8:40:24 AM UTC-7, செல்வன் wrote:

On Sat, Jun 3, 2017 at 5:25 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


என்னைப் பொறுத்தவரை நானாக இருந்தால் நேரடியாக குடும்பத்தாரிடம் சொல்லியிருப்பேன்,  அது உதவாத பொழுது இருக்கவே இருக்கிறது வெளிநடப்பு.

அதைத்தான் honesty is the best policy என்றேன்.  


பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்த
நன்மை பயக்குமெனின்




 

அண்ணனின் உதவியையே மணமக்கள் நாடி இருக்கலாம். 

என் கோணத்தைக் கொண்ட ஒருவரால் அண்ணனுக்கு பேசி வைத்த பெண்ணை அவருக்குத் தெரியாமல் களவாடும் நோக்குடன் உறவை வளர்த்துக் கொண்டு அதே வீட்டிலும் வலம் வரவும் முடியாது.

இது போன்று திருமணம் செய்து கொண்டு பிற்காலத்தில் பெற்றோர் முகத்தை நிமிர்ந்தும் பார்க்க முடியாது.

அப்படி ஒரு திருமணமே எனக்குத் தேவையில்லை என்றுதான் முடிவெடுப்பேன். 


அண்ணனும் தம்பியும் ஒரே வீட்டில் வாழவேண்டும் என்ற கட்டாயம் இல்லை

அண்ணன் - தம்பி உறவு எல்லா வீட்டிலும் ஒரே போலவும் இல்லை

இளம்காதல் ஜோடி பிரிகின்ற ஊரில்
தெய்வங்கள் வாழ்வதில்லை


அப்படியானால் இந்தியாவில் தெய்வங்கள் வாழ்வதில்லை என்கிறீர்களோ!

செல்வன்

unread,
Jun 4, 2017, 6:14:59 PM6/4/17
to mintamil

2017-06-04 16:32 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அப்படியானால் இந்தியாவில் தெய்வங்கள் வாழ்வதில்லை என்கிறீர்களோ!

இந்தியா என்பது ஊர் அல்ல :-). நாடு



--

தேமொழி

unread,
Jun 4, 2017, 6:57:50 PM6/4/17
to மின்தமிழ்


On Sunday, June 4, 2017 at 3:14:59 PM UTC-7, செல்வன் wrote:

2017-06-04 16:32 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அப்படியானால் இந்தியாவில் தெய்வங்கள் வாழ்வதில்லை என்கிறீர்களோ!

இந்தியா என்பது ஊர் அல்ல :-). நாடு

சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல, 
ஒவ்வொரு  இளம்காதல் ஜோடி பிரிகின்ற ஊரும் சேர்ந்து இந்தியாவாக ஆகிவிட்டது.  இது தொலை நோக்குப் பார்வையாக்கும். 
"உயரேப் பறக்கும் குருவியே காணுமாம்   ஊரின் தொலைவு தனை"   என்று ஜானதன் சீகல் சொல்லிச்சு. 



செல்வன்

unread,
Jun 4, 2017, 7:06:32 PM6/4/17
to mintamil

2017-06-04 17:57 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல, 
ஒவ்வொரு  இளம்காதல் ஜோடி பிரிகின்ற ஊரும் சேர்ந்து இந்தியாவாக ஆகிவிட்டது.  இது தொலை நோக்குப் பார்வையாக்கும். 
"உயரேப் பறக்கும் குருவியே காணுமாம்   ஊரின் தொலைவு தனை"   என்று ஜானதன் சீகல் சொல்லிச்சு. 

நல்ல காமடி. இந்தியா முழுக்க எத்தனை ஊர்களுக்கு போனீர்கள்? ஒட்டுமொத்த நாட்டுக்கும் தீர்ப்பு சொல்ல? :-)

எங்கள் ஊரில் எனக்கு தெரிந்தே பல காதல் மணங்கள்.:-). அனிதாவின் ஊரிலும் தான். 



--

தேமொழி

unread,
Jun 4, 2017, 7:20:25 PM6/4/17
to மின்தமிழ்
காலம் மாறுவது தெரிந்ததுதானே.

இன்றுவரை திரைப்படங்களுக்கு இதைவிட்டால் வேறு கதையில்லை 

Oru Arizonan

unread,
Jun 4, 2017, 7:24:27 PM6/4/17
to mintamil


2017-06-04 8:49 GMT-07:00 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:

//அண்ணனுக்கு பார்த்த பெண்ணாச்சே என்று தம்பி மனதை அடக்கி இருக்கனும். அல்லது அந்த பெண்ணாவது நல்ல பெண்ணாக இருக்கனும். இருவரும் பண்ணின காமடி கல்யானத்தால் இருவரின் குடும்ப மானம் போச்சு//

 எனது கருத்தும் இதுவே.  

இருப்பினும்  என்னுள் எழுந்த மாற்றுக்  கருத்து இது.

தம்பியும், அவரைக் காதலித்த --  அண்ணனுக்கு நிச்சயம் செய்த பெண்ணும் சேர்ந்து, அண்ணனிடம் விஷயத்தைச் சொல்லி, அவரைச் சம்மதிக்கவைத்து, அண்ணனையே இருவர் பெற்றோர்களிடமும் பேசிக் சம்மதம் வாங்கவைத்துத் தங்கள் திருமணத்தை நடத்திக்கொண்டிருக்கலாமே!

பெற்றோர்கள் முன்னர் அண்ணணுக்குக்காகத் தங்கள் பெண்ணைக்கொடுக்கச்  சம்மதித்துத்தானே திருமணம்வரை சென்றது? 

அனைவரையும் திடுக்கிடவைத்துத் தாலிகட்டியபோதே ஒன்றும் செய்யாத பெற்றோர்கள், அண்ணன் இவ்விஷயத்தில் இருபெற்றோரிடமும் பேசியிருந்தால் கத்தியையும், அரிவாளையும் ஏன் தூக்கப்போகிறார்கள்?

அனைவரின் ஆசியுடன் திருமணம் ஜாம்ஜாமெண்ட்ட்ரல்லவா நடந்திருக்கும்!

ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Jun 4, 2017, 7:26:11 PM6/4/17
to மின்தமிழ்
எங்கள் உறவினர் குடும்பத்தில் திருமணம்  

மணமக்களில் ஒருவரின் தாய் பெயர் xxxx கௌர், தந்தை பெயர் xxxx சிங் 

Oru Arizonan

unread,
Jun 4, 2017, 7:26:13 PM6/4/17
to mintamil


2017-06-04 13:22 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
//என்னைப் பொறுத்தவரை நானாக இருந்தால் நேரடியாக குடும்பத்தாரிடம் சொல்லியிருப்பேன்,  அது உதவாத பொழுது இருக்கவே இருக்கிறது வெளிநடப்பு.

அதைத்தான் honesty is the best policy என்றேன்.  

அண்ணனின் உதவியையே மணமக்கள் நாடி இருக்கலாம். //

இதுவும் என்கருத்து, உயர்திரு தேமொழி அவர்களே!  இங்கு நமது கோணம் ஒன்றாகவே உள்ளது.

Oru Arizonan

unread,
Jun 4, 2017, 7:33:27 PM6/4/17
to mintamil


2017-06-04 14:20 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:

//இதை கல்யாணத்துக்கு முன்பு சொல்லியிருந்தால் கொலை, கவுரவ கொலை கூட நடந்திருகலாம்//

 தங்களின் இக்கணிப்பு தவறானது, செல்வரே!

எப்பொழுது திருட்டுத்தாலி காட்டியபோது இருவரின் பெற்றோரும் சும்மா இருந்த்தார்களோ, அப்பொழுது கௌரவக்கொலை எப்படி செல்வரே நடக்கும்?

தவிர, நீங்கள்  எத்தரப்பில் எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை.  திருட்டுத்தாலிக்கே மதிப்பு என்று முதல்பாதியில் எழுதினீர்கள்.  இப்பொழுது வேறுமாதிரி எழுதுகிறீர்கள்.

கௌரவக்கொலை செய்பவர்களாக இருந்தால், திருட்டுத்தாலியை அறுத்தெறிந்தெறிந்துவிட்டு தம்பியையும், தம்பி தாலிகட்டியா பெண்ணையும் வெட்டியெறிந்திருக்க மாட்டார்களா?

//இதை ஏன் சமூகத்தால் இயல்பாக எடுக்கமுடியவில்லை என்பதே எனக்கு யோசனையாக உள்ளது//

 காதல்மணத்தை ஆதரிப்பதுவேறு, இப்படி நியாயமாற்றமுறையில் நடந்துகொண்டு இருகுடும்பங்களின் மாணத்தைக் கப்பலேற்றுபவர்களுக்கு ஆலவட்டம் சுற்றுவது வேறு.

ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Jun 4, 2017, 7:36:20 PM6/4/17
to mintamil


On Sun, Jun 4, 2017 at 3:14 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:

 
//இந்தியா என்பது ஊர் அல்ல :-). நாடு//

செல்வருக்கு "காமெடித் திலகம்" என்ற பட்டத்தை அளித்து கௌரவிக்கிறேன்.  அனைத்து மின்தமிழ் உடன்பிறப்புகளையும் "காமெடித் திலகத்தைப்" பாராட்ட அழைக்கின்றேன்!
👏😀👌👏👏

Oru Arizonan

unread,
Jun 4, 2017, 7:40:34 PM6/4/17
to mintamil


2017-06-04 16:26 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
//எங்கள் உறவினர் குடும்பத்தில் திருமணம்  

மணமக்களில் ஒருவரின் தாய் பெயர் xxxx கௌர், தந்தை பெயர் xxxx சிங் //

 இதிலும் நமக்குள் ஒற்றுமை இருக்கிறது, உயர்திரு தேமொழி அவர்களே!  

என் உடன்பிறப்பின் மனைவியின் தந்தை பெயர் xxx போல்ஜாக்.
என் மற்றொரு உடன்பிறப்பின் மருமகளின் தந்தையின் பெயர் xxx குப்தா.

ஒரு அரிசோனன்

செல்வன்

unread,
Jun 4, 2017, 7:45:29 PM6/4/17
to mint...@googlegroups.com
என் மூன்று சகலைகளும் வேறு வேறு சாதி, மொழி, மாநிலம். 
--

தேமொழி

unread,
Jun 4, 2017, 7:50:27 PM6/4/17
to மின்தமிழ்
என் குடும்பத்தின்  திருமணம்.... நாடு, இனம், மொழி, மதம் என அனைத்தையுமே கடந்தது.

..... தேமொழி 

Oru Arizonan

unread,
Jun 4, 2017, 7:58:19 PM6/4/17
to mintamil


2017-06-04 16:50 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
//என் குடும்பத்தின்  திருமணம்.... நாடு, இனம், மொழி, மதம் என அனைத்தையுமே கடந்தது.

..... தேமொழி //

 இங்கும் அதேதான், உயர்திரு தேமொழி அவர்களே!

ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Jun 4, 2017, 8:01:15 PM6/4/17
to mintamil


2017-06-04 16:58 GMT-07:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
அத்துடன் raceஐயும் சேர்த்துக்கொள்ளவும்.

செல்வன்

unread,
Jun 4, 2017, 8:10:37 PM6/4/17
to mint...@googlegroups.com
இத்தனை கல்யாணம்களை விட அந்த தம்பி கல்யாணம் தான் மேலானது

நாளை தன் மகன்/மகளிடன் "எத்தனை கஸ்டபட்டு உன் அம்மாவை கல்யாணம் செய்துகொண்டேன் தெரியுமா" என அவரால் தான் சுவாரசியமான கதையை சொல்ல முடியும்

நாம் என்ன சொல்வோம்?

பெண்பார்க்க போய் காபி, பஜ்ஜி போண்டா தின்ற கதையை தான் சொல்வோம் 🤣🤣🤣

அல்லது டேட்டிங்கில் ஓட்டலில் காபி, டி குடித்த கதை.

இந்த தம்பி சிங்ககுட்டி, கில்லி. என் வாழ்த்துகள்!
--
It is loading more messages.
0 new messages