சென்னையில் முதியவர்களை தாக்கி பூணூல்களை அறுத்ததாக 6 பேர் அதிரடி கைது

364 views
Skip to first unread message

ராம் காமேஸ்வரன்

unread,
Apr 21, 2015, 9:53:50 PM4/21/15
to mint...@googlegroups.com
சென்னையில் முதியவர்களை தாக்கி பூணூல்களை அறுத்ததாக 6 பேர் அதிரடி கைது
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
1
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
புதன், ஏப்ரல் 22,2015, 4:34 AM IST
பதிவு செய்த நாள்:
புதன், ஏப்ரல் 22,2015, 4:34 AM IST

சென்னை, 

சென்னையில் முதியவர்களை தாக்கி பூணூலை அறுத்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதல்–பூணூல் அறுப்பு

சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விசுவநாத குருக்கள் (வயது 76). இவர் நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர், விசுவநாத குருக்களை தாக்கி, அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதே போல நேற்று முன்தினம் இரவு மேற்கு மாம்பலத்தில் கோவில்களில் பஜனை பாட்டு பாடும் சந்தான கோபால் என்ற முதியவரிடமும் ஒரு கும்பல் பூணூலை அறுத்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

மேலும் 3 பேரின் பூணூல் அறுப்பு

மயிலாப்பூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விசுவநாத குருக்கள் போலீசில் புகார் கொடுத்தார். மேற்கு மாம்பலம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சந்தான கோபால் அசோக்நகர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதேபோல நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூரில் மேலும் ஒருவரிடமும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகில் 3 பேரிடமும் பூணூல் அறுக்கப்பட்டதாக தெரிகிறது. அவர்கள் போலீசில் புகார் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

6 பேர் கைது

மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் நேற்று முன்தினம் இரவு பூணூல்களை அறுத்த 6 பேர் கும்பல் யார் என்று தெரியவந்தது.

ராயப்பேட்டையைச் சேர்ந்த நந்தகுமார், பிரபாகரன், திவாகர், பிரதீப், ராவணன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் 6 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

ராம் காமேஸ்வரன்

unread,
Apr 21, 2015, 9:56:50 PM4/21/15
to mint...@googlegroups.com

பூணூல் அணிவது தேவைதானா? -காந்தியார்


ரிஷிகேசத்தில் துறவிகள் பலர் என்னைப் பார்க்க வந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் மிகுந்த பற்றுக் கொண் டிருந்தார். ஃபோனிக்ஸ் கூட்டத்தாரும் அங்கே இருந்தனர். அவர்களைப் பற்றி அத்துறவி என்னைப் பல கேள்விகள் கேட்டார். மதம் பற்றி நாங்கள் உரை யாடினோம். இதில் எனக்கு மிகுந்த அக் கறை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார். கங்கையில் நீராடிவிட்டு, உடலில் சட்டையில்லாமலும் தலையில் தொப்பியில்லாமலும் நான் வந்துகொண் டிருப்பதைப் பார்த்தார். தலையில் உச்சிக் குடுமியும், உடலில் பூணூலும் இல்லா மல் நான் இருந்ததைக் கண்டு அத் துறவிக்கு மனவேதனையாகிவிட்டது.

இந்து தர்மத்தில் நம்பிக்கையுள்ள நீங்கள், பூணூல் அணியாமலும், உச்சிக்குடுமி இல்லாமலும் இருப்பதைக் காண என் மனம் வேதனைப்படுகிறது. இவை இரண்டும் இந்து தர்மத்தின் புறச் சின்னங்கள். ஒவ்வொரு இந்துவுக்கும் இவை இருந்தாக வேண்டும் என்று கூறினார்.

பூணூல் அணிவதைக் கைவிட்ட கதை

இந்த இரண்டையும் நான் ஏன் கைவிட்டேன் என்பதே ஒரு தனிக் கதையாகும். நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோது, பார்ப்பனச் சிறுவர்கள் தாங்கள் அணிந்திருந்த பூணூலில் சாவிக் கொத்துகளைக் கோத்துத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் பொறாமைப்படுவது உண்டு. நானும் அப்படிச் செய்யவேண்டும் என்று ஆசைப் பட்டேன். கத்தியவாரிலிருக்கும் வைசிய குடும்பத்தினர் அக்காலத்தில் சாதாரணமாகப் பூணூல் அணிந்து கொள்வதில்லை. ஆனால், முதல் மூன்று வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டியது அவசியம் என்று வற்புறுத் தும் இயக்கம் ஒன்று அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது. இதன் காரணமாக காந்தி சாதியைச் சேர்ந்த சிலர் பூணூல் போட்டுக் கொண்டனர். எங்களில் இரண்டு மூன்று சிறுவர்களுக்கு ராம ரட்சை கற்பித்துக் கொண்டிருந்த பார்ப்பனர் எங்களுக்குப் பூணூல் போட்டு விட்டார். நான் சாவிக்கொத்தை அதில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், ஏதோ ஒரு சாவிக் கொத்தைக் கண்டுபிடித்து என் பூணூலில் மாட்டிக் கொண்டேன். பிறகு பூணூல் அறுந்து போய்விட்டது. அது போய்விட்டதே என்று அப்போது நான் வருத்தப் பட்டேனா என்பது பற்றி எனக்கு இன்று நினைவில்லை. ஆனால் அதற்குப் பிறகு புதிதாகப் பூணூலைத் தேடி நான் அணிந்து கொள்ளவில்லை என்பதை மட்டும் அறிவேன்.

பூணூல் அணிவது தேவையற்ற பழக்கம்

நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும் தென் ஆஃப்பிரிக்கா விலும் பலர், நல்ல எண்ணத்தின் பேரி லேயே என்னைப் பூணூல் அணியும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றி அடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் அணிந்து கொள் ளக்கூடாது என்றால், மற்ற வருணத் தாருக்கு மட்டும் அதை அணிந்து கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவர்களுடன் வாதாடினேன். பூணூல் அணிந்து கொள்வது தேவை யற்ற பழக்கம் என்பது என் கருத்து. ஆதலால், அதை அணியவேண்டும் என்பதற்குப் போதுமான காரணம் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. பூணூலைப் பொருத்தவரையில் எனக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் அதை அணியவேண்டும் என்பதற்குரிய நியாயம்தான் எனக்குத் தென்படவில்லை.
வைணவன் என்ற முறையில் என் கழுத்தில் துளசி மாலை அணிந் திருந்தேன். குடுமி வைத்திருப்பது அவசியம் என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் கருதி வந்தனர். ஆயினும், நான் இங்கிலாந்துக்குப் புறப்பட விருந்த சமயத்தில் எனது உச்சிக் குடுமியை எடுத்து விட்டேன். எடுக்காதிருந்தால் தலையில் தொப்பி இல்லாதபோது அதை யாராவது பார்த்துவிட்டால் கேலி செய்வார்கள் என்றும், ஆங்கிலேயர்கள் என்னை ஒரு காட்டுமிராண்டி என்று நினைப்பார்கள் என்றும் அப்போது நான் எண்ணினேன். இந்த கோழைத் தனமாக உணர்ச்சியின் காரணமாக, தென் ஆஃப்பிரிக்காவில் மத நம்பிக்கையுடன் உச்சிக்குடுமி வைத்திருந்த என் அண்ணன் மகனான சகன்லால் காந்தி யையும் குடுமியை எடுத்துவிடுறு செய்தேன். ஏனெனில், அவருடைய பொதுத் தொண்டுக்கு அக்குடுமி இடையூறாக இருக்குமென அஞ்சினேன். ஆதலால், அவர் மனத்துக்குச் சங்கடமாக இருக்குமே என்பதைக் கூட எண்ணாதபடி, அவர் குடுமியை எடுக்கும்படி செய்துவிட்டேன்.

பூணூல் அணியும் உரிமை எப்போது?

இவற்றையெல்லாம் மேற்கண்ட துறவியிடம் கூறி விட்டு நான் மேலும் கூறியதாவது:-

கணக்கற்ற இந்துக்கள் பூணூல் அணியாமலேயே இந்துக்களாக இருந்து வர முடிகிறது. பூணூல் அணிய வேண்டும் என்பதற்கு எந்த விதமான நியாயமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆதலால் அதை நான் அணிந்து கொள்ளப் போவதில்லை. மேலும் பூணூல் என்பது ஆன்மீகப் புனர்வாழ்வுக்குரிய சின்னமாக இருக்க வேண்டும். அதை அணிகிறவர், உயரிய தூய வாழ்க்கை நடத்துவதற்கு முயல் பவராகவும் இருக்க வேண்டியது முக்கி யம். ஆனால், இந்து மதமும் இந்தியா வும் இன்றுள்ள நிலைமையில், அத்தகைய தத்துவத்தோடு கூடிய ஒரு சின்னத்தை அணிந்து கொள்வதற்குத் தங்களுக்கு உரிமையுண்டென்று இந்துக்கள் காட்டமுடியுமா என்று அய்யப்படுகின் றேன். இந்து சமயத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு - தாழ்வு என்ற வேற் றுமைகள் எல்லாம் நீங்கி, அதில் இன்று மலிந்து கிடக்கும் பல்வேறு தீமைகளும், நடிப்புகளும் நீங்கிய பிறகே இந்துக் களுக்குப் பூணூல் அணியும் உரிமை ஏற்பட முடியும்.

பூணூலைப் பற்றிக் கவலை இல்லை

ஆதலால் பூணூல் அணிந்து கொள் வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது. ஆனால், குடுமியைப் பற்றி நீங்கள் கூறும் கருத்து சிந்திக்கத் தக்கதே. ஒரு சமயம் குடுமி வைத்திருந்து, வெட் கம் என்ற தவறான எண்ணத்தினால் அதை எடுத்துவிட்டேன்.

ஆகவே, மீண்டும் அதை வளர்த்துவிட வேண்டும் என்று உணர்கிறேன். என் தோழர் களுடன் இதைப் பற்றி விவாதிப்பேன்.

பூணூலைக் குறித்து என்னுடைய நிலையைத் துறவியார் ஒப்புக் கொள்ள வில்லை. அதை அணிய வேண்டியது இல்லை என்பதற்கு எனக்கு என்ன நியாயங்களாகத் தோன்றினவோ, அவையே அணிய வேண்டும் என்ப தற்குக் காரணங்களாக அவருக்குத் தோன்றின!
இவ்விஷயத்தில் ரிஷிகேசத்தில் நான் கொண்டிருந்த கருத்து எதுவோ அதுவே இன்றும் என் கருத்தாகும்.

சமயங்கள் பல இருந்து வரும் வரையில், ஒவ்வொரு சமயத்திற்கும் வெளிப்படையான சின்னம் ஏதாவது அவசியமாக இருக்கலாம். ஆனால், அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு, இன்னொரு மதத்தை விட தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன் படுத்தப்படுமாயின் அப்பொழுது அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும்.,

ஹிந்து சமயத்தை மேன்மைப் படுத்துவதற்கான சாதனமாக பூணூல் இன்று எனக்குத் தோன்றவில்லை. ஆகை யால், அதில் எனக்குக் கவலையும் இல்லை.

--------------------------- காந்தியார்- சுயசரிதையிலிருந்து --நன்றி:- ”விடுதலை”24-12-2011


On Tuesday, April 21, 2015 at 9:53:50 PM UTC-4, ராம் காமேஸ்வரன் wrote:

K R A Narasiah

unread,
Apr 21, 2015, 10:36:18 PM4/21/15
to mintamil
This is all what the great EVR Naicker's followers are doing now and they call him the reformist!
N

On Wed, Apr 22, 2015 at 7:26 AM, ராம் காமேஸ்வரன் <ram.kam...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ram.kam...@gmail.com) Add cleanup rule | More info
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


Gopalan Venkataraman

unread,
Apr 21, 2015, 11:08:54 PM4/21/15
to mint...@googlegroups.com
கேவலமான செயல்.
--
VGopalan

sharadha subramanian

unread,
Apr 22, 2015, 12:51:21 AM4/22/15
to mint...@googlegroups.com
முதியவர்கள் என்றூ இல்லை ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர்களையேதான் இப்படி அநியாயமாக் தாக்கி இருக்கிறார்கள்,இதனையே வேறு சமூகதிடரிடம் நடக்குமா?ஏனென்றால் இந்தக்குறிப்பிட்ட சமூகம் பொறுமையானது அதனால்தான்,ஆனால் ஒன்று சாது மிரண்டால் காடுகொள்ளாது இப்படி செய்த குற்றவாளிகளை தண்டித்தேஆகவேண்டும்



Oru Arizonan

unread,
Apr 22, 2015, 1:18:02 AM4/22/15
to mintamil
தேமொழியின் கோணத்தை, கருத்தை எதிர்பார்க்கிறேன்.  

பூணூல் அணிவது வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி அல்ல.  

பெண்களுக்கு ஆடை அணியச் சுதந்திரம் வேண்டும் என்னும் நீங்கள், அதைப்பற்றி வரிந்து கட்டிக்கொண்டு வாதிக்கும் நீங்கள், ஒருவர் பூணூல் அணிவதை அறுத்துத் தாக்குவது பற்றிமட்டுமே தங்கள் கருத்தை எழுதுங்கள்.  இச்செயல் ஆரம்பித்தது, நீங்கள் போற்றும் பெரியாரின் வழியைப் பின்பற்றுபவர்களால்தான்.

தலித் தாக்கப்படுகிறார்கள் என்று வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் அனைவரையும், கேட்கிறேன். ஆதிக்கசாதியின் அடக்குமுறையைப்பற்றி அடுக்கும் நீங்கள், இந்தச் செயலைப் பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள்?  எந்தவிதமான போலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்?  எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் போலிஸ் துறையில் சேர்க்கப்பட்டு இந்த வன்முறையை அடக்கவேண்டும்?   இந்த வன்செயலுக்குத தங்கள் பதில் என்ன?  தங்கள் கருத்து என்ன?  

இதுதான் தமிழன் கற்ற நாகரிகமா?  மின்தமிழ் உடன்பிறப்புகளே, சொல்லுங்கள்!

ராம் காமேஸ்வரன் அவர்களே,

முன்னொருமுறை உங்கள் பதிவை நான் குப்பை என்று எழுதியிருக்கிறேன்.  இப்பொழுதும் அதையே செய்ய முற்பட்டிருக்கிறீர்கள்.  

ஒரு பதிவில் பிராமணர்கள் பூணூல் அறுப்பு என்று பதிவிட்டு, அடு த்த பதிவில் பூணூல் தேவையா என்ற ஆராய்ச்சி வேறு!  இது இப்படி இருக்கிறது என்றால், தாடி பற்றிக்கொண்டு எரிகிறது என்று கதறுகிறவனிடம் எனது பீடியைப் பற்றவைக்க கொஞ்சம் நெருப்பு தருகிறாயா என்று கேட்பதைப்போல இருக்கிறது, உங்கள் பதிவு.  வேறென்ன சொல்வது? 

ஒரு அரிசோனன் 
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Apr 22, 2015, 1:21:55 AM4/22/15
to mintamil



Oru Arizonan

unread,
Apr 22, 2015, 1:24:13 AM4/22/15
to mintamil
இந்தப்படத்தைப் பார்த்தவுடன் "ஊருக்கிளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்ற பழமொழியை மாற்றி, "ஊருக்கிளைத்தவன் கோவிலில் மணியடிக்கும் பார்ப்பான்" என்று மாற்றி எழுதத் தோன்றுகிறது.

ஒரு அரிசோனன் 

On Tue, Apr 21, 2015 at 10:21 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Seshadri Sridharan

unread,
Apr 22, 2015, 4:30:57 AM4/22/15
to mintamil
இன்று நான் திருவான்மியூர் அரே கிருஷ்ணா இயக்க திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கல்ந்துகொண்டேன் அப்போது அங்கே அந்த இயக்கத்தவர் யாராயிருந்தாலும் பூணூல் அணிந்தவராக இருப்பதைக் கண்டேன்..

மத சுதந்திரம் உள்ள நாட்டில் மத அடிப்படையில் பூணூல் அணிவதற்கு சுதந்திரம் உண்டு அது பொருளற்றது என்பதெல்லாம் வேறுவகையானது.

கைத்தொழுவான்  

--

Geetha Sambasivam

unread,
Apr 22, 2015, 4:34:47 AM4/22/15
to மின்தமிழ்
கோழைகள் தான் இப்படி நடந்து கொள்வார்கள். :(   இதற்கு இன்று வரை எந்த அரசியல்வாதியிடமிருந்தும் எதிர்ப்புக் குரல் வரவில்லை. 

2015-04-22 7:23 GMT+05:30 ராம் காமேஸ்வரன் <ram.kam...@gmail.com>:
 " isit our  

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 22, 2015, 5:33:03 AM4/22/15
to mintamil
வன்மையாகக்கண்டிக்கபடவேண்டிய முட்டாள்தனமான செயல். தேவையில்லாத இச்செயல்களால் வெறுப்புணர்வு கூடும். கசப்புணர்வு மிஞ்சும்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Suba.T.

unread,
Apr 22, 2015, 7:22:29 AM4/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
கொடுமையான செயல். கண்டிக்கப்பட வேண்டிய செயல். பல்வேறு சமூகங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகளை மதித்து வாழ்வதே ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய நிலை.
மக்கள் சிந்தனை பிறரை துன்புறுத்தி காணவே விளைவது வருந்தத்தக்க ஒரு செயல்.
போலீஸாரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Nagarajan Vadivel

unread,
Apr 22, 2015, 8:34:39 AM4/22/15
to மின்தமிழ்
பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை கீழே இணைப்பில்
http://swarajyamag.com/politics/hate-crime-cutting-the-sacred-thread-of-brahmin-priests/

In response to the mangala sutra removal and beef eating event, photographs were circulated in social media of some women beating Periyar’s photo with footwear and some men urinating on Periyar’s photo. One can very clearly see that the people performing these acts not Brahmins but those belonging to other castes. But Brahmins are easily identifiable. Even within Brahmins, the orthodox Temple Priests are the easiest to spot and more importantly, the easiest to attack.

Hate crimes have no place in a modern society. I have argued elsewhere that Periyar’s movement, variously known as non-Brahmin movement, self-respect movement or Dravidian movement wanted to establish non-Brahmin, non-Dalit stranglehold over the political and administrative establishment in Tamil Nadu and successfully achieved the same. But there are fault lines in the Dravidian movement and the movement is disintegrating from within. The die-hard Periyarists cannot accept this and they would like to bring the non-Brahmin, non-Dalit forces together once again.

They cannot understand the fury of non-Brahminical Hindus attacking Periyar’s image. In their ignorance, all they can do is attack hapless Brahmin temple priests, who according to them signify the essence of Brahminical superiority in matters spiritual. The reality is far from that. Temple priests, both Brahmin and non-Brahmin are the poorest lot in the state, tied strongly to their daily rituals, earning a small fraction of what a full-time temple administrative employee gets paid every month. The temple priests are the ones in need of financial help and schemes for social uplifting.

The Periyarists, self-styles champions of social justice in Tamil Nadu, do have a perverse sense of what social justice is.

தஞ்சையில் சிலர் என்னிடம் பேசும்போது தமிழகத்தில் சீர்திருத்த வாதத்துக்கு மாற்றாக nihilism என்ற இருப்பதைப் பூண்டோடழித்துவிட்டு ஒரு புதிய தமிழின தேசியத்தை உருவாக்கும் தீவிரவாதச் சிந்தனை தலைதூக்கியிருப்பதாகவும் அது தஞ்சையில் விதைக்கப்பட்டு வேர்விட்டு வளர்வதாகவும்குறிப்பிட்டனர்

அலை அலையாய்த் தமிழகத்துக்குள் வந்தவர்கள் மண்ணின் மைந்தர்களின் உயர்வை மட்டுறுத்தி அழுத்தி தாழ்வு நிலைக்குத் தள்ளிவிட்டு உரிமைகள் குறிப்பாக நில உடமையில் ஆண்டவன் பேரிலும் ஆண்டைகள் பேரிலும் பஞ்சமர் நிலங்களையும் மள்ளர்களின் நிலங்களையும் தட்டிப் பறித்து அவர்களைக் கூலிகளாக ஆக்கியதில் எல்லா ஆதிக்க சக்திகளுக்கும் பங்கு உண்டென்றாலும் இறுதியாக உள்நுழைந்த வடுகர்கள் வன்கொடுமை செய்தனர் என்றும் அவர்களை ஒழிப்பது புதிய தமிழின தேசியம் தோன்றித் தழைக்க வழிகோலும் என்று இளைஞர்களிடம் குறிப்பாகத் தலித் இஅளைஞர்களிடையே கருத்துப் பரவல் நடப்பதாகவும் இது வட தமிழகத்தில் 1960-70 களில் பொருளாதாரத் தீவிரமாக வடிவெடுத்த நக்சல் இயக்கம்போல் உள்ளுறை வளர்ச்சிபெற்றுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்

வலைப்பித்தன்



Malarvizhi Mangay

unread,
Apr 22, 2015, 8:38:37 AM4/22/15
to mint...@googlegroups.com

கண்டிக்கத்தக்கது.மனிதம் மறந்த எந்தச்செயலும் யார் செய்தாலும் தவறுதான்.மனிதஉரிமை ஆணையம் இதற்குப்
பதில் சொல்லுமா? அறிக்கை கூட விடுவார்களா என்பதும் ஐயமே.

N. Ganesan

unread,
Apr 22, 2015, 8:58:58 AM4/22/15
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, April 21, 2015 at 7:36:18 PM UTC-7, naras...@gmail.com wrote:
This is all what the great EVR Naicker's followers are doing now and they call him the reformist!
N


Very Unfortunate. Did Periyar say to these thugs to go & cut off temple priests' sacred thread?

Just like today millions of Tamils, Indians learning English & doing various professions
like engineering, medicine, ... the Tamil priests in old temples learnt Sanskrit to
perform their priestly duties in 5th century onward. Research shows Sivacharyar
priests are from the local priesthood, and when the Kings wanted they learnt Sanskrit.
Because it is not in the Vedas, these priests introduced Thaali custom into
Saiva Aagamas (probably in the 5th century). They sanskritized the local
Mother goddess work slowly. Lalita Sahasranamam mentions Thaali worship,
thanks to Tamil temple priests slowly introducing Mangalya suutra (a custom
from the masses) in Sanskrit literature. They are the ones still holding onto
Grantha scipt, and wrote not just Vedas, Agamas but even Thevaram and Aazhvar texts
in the sacred and religious texts. The local Pandarams' flower arrangements
on the idols is carried on, and even Banabhatta's Kadambari mentions
jara-Dramida's flower worship. Appar sings on these. Maraimalai Adikal,
K. Subaramaniapillai, .... have written extensively on the Gurukkal traditions.
Without these native priests, Tamil Saivam, Grantha, Agamas won't be 
there.

N. Ganesan

Jana Iyengar

unread,
Apr 22, 2015, 9:15:39 AM4/22/15
to mintamil
Sirs,
In my humble opinion [though none asked for it] this debate/discussion is uncalled for. Either one will try to justify the act of a few dravida party members or would defend the victims. Such topics better be left to media to cover and debate on. Mintamil is not a platform to propagate any such information or message - even if it was the opinion of MK Gandhiji.
I request Mintamil friends to kindly refrain.
Adiyan Jana Ramanuja Dasan.
--
Jana

N. Ganesan

unread,
Apr 22, 2015, 9:24:06 AM4/22/15
to mint...@googlegroups.com


On Wednesday, April 22, 2015 at 6:15:39 AM UTC-7, iyenga...@gmail.com wrote:
Sirs,
In my humble opinion [though none asked for it] this debate/discussion is uncalled for. Either one will try to justify the act of a few dravida party members or would defend the victims. Such topics better be left to media to cover and debate on. Mintamil is not a platform to propagate any such information or message - even if it was the opinion of MK Gandhiji.
I request Mintamil friends to kindly refrain.
Adiyan Jana Ramanuja Dasan.


Thanks, Sri Janardhana Aiyangar. But temple priests of Tamil Nadu have every right to wear yajnopavita just like
they have done for 1500 years from Pallava period. Now, other castes also demand temple priests' posts
citing the practice from Mosques and Churches. RSS, BJP understand that for Hinduism to survive that is
the right way to go. Hope any one well versed in Thevaram, Alvars, Vedas, Agamas, ... irrespective of caste,
can become temple priests. 

Your advice is well taken. I can write a lot more on how this is non-human etc., but will restrain.

N. Ganesan

வேந்தன் அரசு

unread,
Apr 22, 2015, 9:44:01 AM4/22/15
to vallamai, மின்தமிழ்
குல்லாவும் குறுந்தாடியும் எடுக்க சொல்லும் ஆண்மை இருக்கா இவர்களிடம்.

22 ஏப்ரல், 2015 ’அன்று’ 8:58 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Apr 22, 2015, 9:46:11 AM4/22/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, April 22, 2015 at 6:44:01 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
குல்லாவும் குறுந்தாடியும் எடுக்க சொல்லும் ஆண்மை இருக்கா இவர்களிடம்.

பாதிரி அங்கி அணிந்து சிலுவை மாட்டியிருக்காரே. பாவிகளே வாருங்கள் என்கிறார்.

பூணூல் இல்லாமல் ஹிண்டுயிஸம் இருக்குமா? சம்ஸ்கிருதம் இருக்குமா? வேதம் நிற்குமா?

நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Apr 22, 2015, 9:46:27 AM4/22/15
to mintamil, vallamai, tamilmantram
விடுதலை நாட்டில் ​பெரியாரின் சீடர்கள் தாலிபான் போல் பிள்ளையார் சிலைக்கு செருப்பு அணிவது, பூணூலைக் கேலி செய்வது​, அறுப்பது ஆகியவை, அநாகரீக வன்முறைச் செயல்கள். பதிலுக்கு பெரியார் சீடரின் கருப்புச் சட்டைகளை யாரும் கிழிக்கப் போவதில்லை ! 

சி. ஜெயபாரதன். 

Dev Raj

unread,
Apr 22, 2015, 10:20:32 AM4/22/15
to mint...@googlegroups.com
On Wednesday, 22 April 2015 06:24:06 UTC-7, N. Ganesan wrote:
.............But temple priests of Tamil Nadu have every right to wear yajnopavita just like
they have done for 1500 years from Pallava period.


கான வாரணம் கதிர் வரவு இயம்ப 
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் 
புரிநூல் மார்பர் உறை பதிச் சேர்ந்து 
மாதவத்து ஆட்டியொடு காதலி தன்னை ஓர் 
தீது தீர் சிறப்பின் சிறை அகத்து இருத்தி ......

சிலம்பின் காலம் என்ன ? 


தேவ்

N. Ganesan

unread,
Apr 22, 2015, 10:42:11 AM4/22/15
to mint...@googlegroups.com, vallamai
8-ஆம் நூற்றாண்டு என்பார் வையாபுரிப்பிள்லையவர்கள். அது மிகப் பிற்பாடு.
பலரும் பின்னால் 5-ஆம் நூற்றாண்டு எனக் கொள்கின்றனர்.
நாகசாமி ஆராய்ந்து 3-ஆம் நூற்றாண்டு ஆகலாம் என்கிறார்.

4 - 5 ஆம் நூற்றாண்டு என நான் கருதுகிறேன். Pre-Pallavan Epic.
5-ஆம் நூற்றாண்டு மணிமேகலை.

விரிக்கில் பெருகும்.

நா. கணேசன் 


தேவ்

Suba.T.

unread,
Apr 22, 2015, 10:45:41 AM4/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-22 15:43 GMT+02:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
குல்லாவும் குறுந்தாடியும் எடுக்க சொல்லும் ஆண்மை இருக்கா இவர்களிடம்.

​இத்தகைய வாதங்கள் பயன் தருபவை அல்ல. யாருக்கு எப்படி ஒரு அனியாயம் நடந்தாலும் அது ஒரு சமூக அநீதியாகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர.. இங்கே செய்பவர்கள் அங்கே செய்பவர்கள் அங்கே செய்வீர்களா எனக் கேட்பது சரியாகப் படவில்லை. ​
 

​சுபா
​ 

Suba.T.

unread,
Apr 22, 2015, 10:47:44 AM4/22/15
to மின்தமிழ்


2015-04-22 15:46 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

​..

பூணூல் இல்லாமல் ஹிண்டுயிஸம் இருக்குமா? சம்ஸ்கிருதம் இருக்குமா? வேதம் நிற்குமா?

​என்ன பொருளில் இதனை சொல்கின்றீர்கள் என சற்றே விளக்கமாகச் சொல்ல முடியுமா? புரிந்து கொள்ள கேட்கிறேன்.​
 

​சுபா​

Suba.T.

unread,
Apr 22, 2015, 10:54:23 AM4/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-22 15:45 GMT+02:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
விடுதலை நாட்டில் ​பெரியாரின் சீடர்கள் தாலிபான் போல் பிள்ளையார் சிலைக்கு செருப்பு அணிவது, பூணூலைக் கேலி செய்வது​, அறுப்பது ஆகியவை, அநாகரீக வன்முறைச் செயல்கள். பதிலுக்கு பெரியார் சீடரின் கருப்புச் சட்டைகளை யாரும் கிழிக்கப் போவதில்லை ! 

இந்தப் பிரச்சனைக்கு பொதுவாக பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிச் செல்வது பொறுந்தாது என்பது என் கருத்து. பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நன்மை செய்வபவர்களும் அநேகம் பேர் உண்டு.. என்பதை மறந்து விடக்கூடாது. 

ஒரு தீமை நடக்கும் போது இவர்கள் தாம் அப்படி என சொல்வது பிரச்சனையை எளிமையாக்குவதற்குச் சமம்.மதத்தின் பெயரை வைத்துக் கொண்டு தனி நபர்கள் செய்யும் நடத்தும் பல தகாத செயல்கள், பிரச்சனைகளை  உடனே அந்த மதம் தான் அதற்கு காரணம் என நாம் சொல்லிவிட முடியுமா? இப்படித்தான் இதனையும் காண்கின்றேன்.

சுபா


N. Ganesan

unread,
Apr 22, 2015, 10:58:51 AM4/22/15
to mint...@googlegroups.com
ஹிண்டுயிசம் வேதத்தை பிரதானமாக கொண்டது. சிவனே வேதங்களை தன் வாயில் எப்பொழுதும்
சொல்வதாக சங்க இலக்கியம் சொல்கிறது. வேதம் சொல்ல சிவனாகட்டும், மற்ற யாராகட்டும் பூணூல் அணிய வேண்டும்.
பாதிரியாருக்கு சிலுவை, ஹிந்து கோயில்களில் வேதம் சொல்வோருக்கு பூணூல்.
சுவாமி விவேகானந்தர், பாரதி எல்லோருக்கும் பூணூல் போட்டார்கள். எல்லா ஜாதியினரும் பூணூல்
போட்டு வேதம், கிரந்தம், ஆகமம் கற்றால் கோயில்களில் பூஜகர்கள் என்னும் நிலை வந்தால்
ஹிண்டுயிஸம் நிலைக்கும் என்பதைக் குறிப்பிட்டேன். தி.க ஆகட்டும், ஆர்.எஸ்.எஸ் ஆகட்டும்
- இதற்கு கன்சென்சஸ் இருப்பது மகிழ்வு.

நா. கணேசன்
 

​சுபா​

சி. ஜெயபாரதன்

unread,
Apr 22, 2015, 11:01:54 AM4/22/15
to mintamil, vallamai
சுபா,

பிள்ளையார் சிலை, பூணூல், சமஸ்கிருத மொழி உட்பட இந்துமத ஆதரவுச் சின்னங்களை 100 ஆண்டுகளாக இகழ்ச்சி செய்து வருவது பெரியாரின் திராவிடக்கட்சி நபர்களே.

சி. ஜெயபாரதன்

Suba.T.

unread,
Apr 22, 2015, 11:07:16 AM4/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-22 17:01 GMT+02:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
சுபா,

பிள்ளையார் சிலை, பூணூல், சமஸ்கிருத மொழி உட்பட இந்துமத ஆதரவுச் சின்னங்களை 100 ஆண்டுகளாக இகழ்ச்சி செய்து வருவது பெரியாரின் திராவிடக்கட்சி நபர்களே.

​அவர்கள் இகழ்ச்சி செய்வது எதனால் என்பது இங்க்கு முக்கிய கேள்வி. எல்லா மக்களும்சமத்துவத்துடன் நீங்கள் குறிப்பிடும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது சமீப காலத்திலும் கூட கோயில் வழிபாடு என்ற ஒரு விசயத்தில் பார்க்கப்பட்டார்களா?

தீண்டத்தகாதவர், கோயிலுக்குள் அனுமதியில்லை, என நம் தமிழினத்திலேயே ஒரு சாராரை பிரித்து வைப்பது சரியா? 
சுபா

Seshadri Sridharan

unread,
Apr 22, 2015, 11:08:17 AM4/22/15
to mintamil

தஞ்சையில் சிலர் என்னிடம் பேசும்போது தமிழகத்தில் சீர்திருத்த வாதத்துக்கு மாற்றாக nihilism என்ற இருப்பதைப் பூண்டோடழித்துவிட்டு ஒரு புதிய தமிழின தேசியத்தை உருவாக்கும் தீவிரவாதச் சிந்தனை தலைதூக்கியிருப்பதாகவும் அது தஞ்சையில் விதைக்கப்பட்டு வேர்விட்டு வளர்வதாகவும்குறிப்பிட்டனர்

சீர்திருத்தவாதம்  என்பது  குமுக பிரச்சனைகள் முழுமைக்கும் தீர்வு அல்ல என்பதை உணர்ந்ததோடு அது மதம் சார்ந்த அமைப்பை மட்டுமே சாடுவதாக உள்ளது என்ற புரிதல் ஏற்பட்டுவிட்டது. நிலக்கிழமை தமிழ் மக்களில் பெரும்பாலார் பொருளியலில் கீழ்மைப்படவும் குறிப்பிடும்படியான மக்கள் தாழ்த்தப்பட்டு ஒதுக்கப்படவும் வழிவகுத்துள்ளது என்ற கருத்து பொதுவாக ஏற்கபட்டு வருகின்றது. இதற்கு சிறு பொதுவுடைமைக் கட்சிகள் வித்திட்டன என்பதே உணமை.  

அலை அலையாய்த் தமிழகத்துக்குள் வந்தவர்கள் மண்ணின் மைந்தர்களின் உயர்வை மட்டுறுத்தி அழுத்தி தாழ்வு நிலைக்குத் தள்ளிவிட்டு உரிமைகள் குறிப்பாக நில உடமையில் ஆண்டவன் பேரிலும் ஆண்டைகள் பேரிலும் பஞ்சமர் நிலங்களையும் மள்ளர்களின் நிலங்களையும் தட்டிப் பறித்து அவர்களைக் கூலிகளாக ஆக்கியதில் எல்லா ஆதிக்க சக்திகளுக்கும் பங்கு உண்டென்றாலும் இறுதியாக உள்நுழைந்த வடுகர்கள் வன்கொடுமை செய்தனர் என்றும் அவர்களை ஒழிப்பது புதிய தமிழின தேசியம் தோன்றித் தழைக்க வழிகோலும் என்று இளைஞர்களிடம் குறிப்பாகத் தலித் இஅளைஞர்களிடையே கருத்துப் பரவல் நடப்பதாக சொன்னார்கள்

மேற்சொன்ன மருத்துகள் பலவும் உண்மை  ஆனால் இது மட்டும் அல்ல தமிழகம் தன் உரிமையில் பல வகையால் திராவிடத்தின் கூறுகளான தெலுங்கு கன்னட மலையாள தேசியங்களால் வஞ்சிக்கப்படுகின்றன என்ற கருத்து பரவல் தான் தமிழ்த் தேசியத்திற்கு ரத்த ஓட்டமாய் அமைந்துள்ளது. இவை யாவும் திராவிட ஆட்சியில் நடைபெற்றதால் திராவிடத்தின் மேல் ஒரு கசப்புணர்வு தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு  பெரியாரின் திராவிடக் கருத்தியல் செயற்பாடு தான் முழுக்காரணம் என நம்பப்படுகிறது. 

Seshadri Sridharan

unread,
Apr 22, 2015, 11:09:04 AM4/22/15
to mintamil
2015-04-22 20:38 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:

தஞ்சையில் சிலர் என்னிடம் பேசும்போது தமிழகத்தில் சீர்திருத்த வாதத்துக்கு மாற்றாக nihilism என்ற இருப்பதைப் பூண்டோடழித்துவிட்டு ஒரு புதிய தமிழின தேசியத்தை உருவாக்கும் தீவிரவாதச் சிந்தனை தலைதூக்கியிருப்பதாகவும் அது தஞ்சையில் விதைக்கப்பட்டு வேர்விட்டு வளர்வதாகவும்குறிப்பிட்டனர்

சீர்திருத்தவாதம்  என்பது  குமுக பிரச்சனைகள் முழுமைக்கும் தீர்வு அல்ல என்பதை உணர்ந்ததோடு அது மதம் சார்ந்த அமைப்பை மட்டுமே சாடுவதாக உள்ளது என்ற புரிதல் ஏற்பட்டுவிட்டது. நிலக்கிழமை தமிழ் மக்களில் பெரும்பாலார் பொருளியலில் கீழ்மைப்படவும் குறிப்பிடும்படியான மக்கள் தாழ்த்தப்பட்டு ஒதுக்கப்படவும் வழிவகுத்துள்ளது என்ற கருத்து பொதுவாக ஏற்கபட்டு வருகின்றது. இதற்கு சிறு பொதுவுடைமைக் கட்சிகள் வித்திட்டன என்பதே உணமை.  

அலை அலையாய்த் தமிழகத்துக்குள் வந்தவர்கள் மண்ணின் மைந்தர்களின் உயர்வை மட்டுறுத்தி அழுத்தி தாழ்வு நிலைக்குத் தள்ளிவிட்டு உரிமைகள் குறிப்பாக நில உடமையில் ஆண்டவன் பேரிலும் ஆண்டைகள் பேரிலும் பஞ்சமர் நிலங்களையும் மள்ளர்களின் நிலங்களையும் தட்டிப் பறித்து அவர்களைக் கூலிகளாக ஆக்கியதில் எல்லா ஆதிக்க சக்திகளுக்கும் பங்கு உண்டென்றாலும் இறுதியாக உள்நுழைந்த வடுகர்கள் வன்கொடுமை செய்தனர் என்றும் அவர்களை ஒழிப்பது புதிய தமிழின தேசியம் தோன்றித் தழைக்க வழிகோலும் என்று இளைஞர்களிடம் குறிப்பாகத் தலித் இஅளைஞர்களிடையே கருத்துப் பரவல் நடப்பதாக சொன்னார்கள்

மேற்சொன்ன கருத்துகள் பலவும் உண்மை  ஆனால் இது மட்டும் அல்ல தமிழகம் தன் உரிமையில் பல வகையால் திராவிடத்தின் கூறுகளான தெலுங்கு கன்னட மலையாள தேசியங்களால் வஞ்சிக்கப்படுகின்றன என்ற கருத்து பரவல் தான் தமிழ்த் தேசியத்திற்கு ரத்த ஓட்டமாய் அமைந்துள்ளது. இவை யாவும் திராவிட ஆட்சியில் நடைபெற்றதால் திராவிடத்தின் மேல் ஒரு கசப்புணர்வு தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு  பெரியாரின் திராவிடக் கருத்தியல் செயற்பாடு தான் முழுக்காரணம் என நம்பப்படுகிறது. 

N. Ganesan

unread,
Apr 22, 2015, 11:17:32 AM4/22/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, vallamai


On Wednesday, April 22, 2015 at 8:07:16 AM UTC-7, Suba.T. wrote:


2015-04-22 17:01 GMT+02:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
சுபா,

பிள்ளையார் சிலை, பூணூல், சமஸ்கிருத மொழி உட்பட இந்துமத ஆதரவுச் சின்னங்களை 100 ஆண்டுகளாக இகழ்ச்சி செய்து வருவது பெரியாரின் திராவிடக்கட்சி நபர்களே.

​அவர்கள் இகழ்ச்சி செய்வது எதனால் என்பது இங்க்கு முக்கிய கேள்வி. எல்லா மக்களும்சமத்துவத்துடன் நீங்கள் குறிப்பிடும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது சமீப காலத்திலும் கூட கோயில் வழிபாடு என்ற ஒரு விசயத்தில் பார்க்கப்பட்டார்களா?

தீண்டத்தகாதவர், கோயிலுக்குள் அனுமதியில்லை, என நம் தமிழினத்திலேயே ஒரு சாராரை பிரித்து வைப்பது சரியா? 
சுபா

"இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்,ஊடகங்களிடம் பேசிய போது, பாஜகவின் எச். ராஜா போன்றவர்கள் பெரியார் குறித்து அவதூறாகப் பேசுவதுதான் இது போன்ற சம்பவங்களைத் தூண்டிவிடுகிறது என்று குறிப்பிட்டார்."

அரிசோனன், செல்வன், சுபா, தேமொழி, ஜெயபாரதன், ... இவ்விரண்டு காணொளிகளையும்
பார்க்கவேண்டும். எனக்கு ஹ்யூஸ்டன் பல்கலை சிவில் எஞ்சினீரிங் துறை தலைவர் (பழுத்த சைவ மரபு)
அனுப்பி வைத்தார்.

Kelvikkenna Bathil - Interview With H.Raja (22/11/2014) - Thanthi TV


Periyar Slept with Many women & He Is Anti National Stooge Of British - H Raja - BJP


நா. கணேசன்

சென்னை மைலாப்பூர் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் விஸ்வநாத குருக்கள் என்பவர் நேற்று இரவு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது, மோட்டர் சைக்கிள்களில் வந்த சிலர், திடீரென அவரைத் தாக்கி, அவரது பூணூலை அறுத்ததாகக் கூறப்படுகிறது.

76 வயதாகும் விஸ்வநாதன் காரணீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்துவருகிறார்.

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் நடந்து சிறிது நேரம் கழித்து, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சந்தான கோபாலன் என்ற 69 வயது முதியவர் ஒருவரும் தாக்கப்பட்டார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். பிறகு இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது கும்பலாகக் கூடுதல், அவதூறாக பேசித் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள், சிவாச்சாரியார் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மைலாப்பூரில் பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகளைத் தடைசெய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.

இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்,ஊடகங்களிடம் பேசிய போது, பாஜகவின் எச். ராஜா போன்றவர்கள் பெரியார் குறித்து அவதூறாகப் பேசுவதுதான் இது போன்ற சம்பவங்களைத் தூண்டிவிடுகிறது என்று குறிப்பிட்டார்.

சி. ஜெயபாரதன்

unread,
Apr 22, 2015, 11:30:47 AM4/22/15
to mintamil, Subashini Tremmel
///தீண்டத்தகாதவர், கோயிலுக்குள் அனுமதியில்லை, என நம் தமிழினத்திலேயே ஒரு சாராரை பிரித்து வைப்பது சரியா? 
சுபா  //

இதற்கும் பிள்ளையார் உடைப்பு, பூணூல் அறுப்புக்குச் சம்பந்தம் உண்டா ?

சி. ஜெயபாரதன்

Innamburan S.Soundararajan

unread,
Apr 22, 2015, 12:07:32 PM4/22/15
to mintamil, Innamburan S.Soundararajan
வாத பிரிதிவாதங்களை சற்றே அடுக்களையில் வைத்து விட்டு, காழ்ப்புணர்ச்சி கொழுந்து விட்டு வளர்வதை கணிப்போம்.

தீண்டத்தகாதவர்கள் என்று தள்ளி வைத்து நசுக்குபவர்கள் பெரும்பாலும் வன்னியர்களே; பார்ப்பனர்களுக்கு கருவம் தணிந்து நூறாண்டுகளுக்கு மேல் ஆயின.

திரு.வி.க. அவர்கள் சொன்ன மாதிரி தீண்டத்தகாதவர்களை பேணியது அந்தணர்கள். எங்கள் குடும்பத்தில் அது 70 ஆண்டுகளுக்கு முன்னால் துவங்கியது.

என்ன தான் சால்ஜாப்பு சொன்னாலும், சென்னை மத்தியில் கடவுள் இகழ்ச்சி கல்வெட்டு இருக்கும் வரை குடுமி சிரைப்பது, பூணூல் அறுப்பது, சுவாமி படத்தை செருப்பால் அடிப்பது எல்லாம் நிறைவேறி வரும். இனி தான் அந்தணர்கள் நாட்டை விட்டு ஓடி அமெரிக்காவில் கொழிக்கவேண்டும். 

நாங்கள் இந்த கூத்துக்களை பல்லாண்டுகளாக பார்த்து வருகிறோம். பழங்கதை நோக்கினால் பூணூல் அறுத்தவர்களுக்கு திராவிட சிகாமணி விருதும்,ரூபாய் 10,000 பென்ஷனும் கொடுக்கப்படும். 

வாழ்க திராவிடம். ஒழிக.முப்புரி நூல். தாலி அறுக்க. 

மிக்க விசனத்துடன், இஷ்டமில்லாமல் எழுதும்
மாஜி இன்னம்பூரான்

ராம் காமேஸ்வரன்

unread,
Apr 22, 2015, 12:09:22 PM4/22/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

கறுப்புச் சட்டையைக் கழற்றுவோம் என்று சில காவி வெறியர்கள் கூவிக் கொண்டிருப்பதைக் கண்டிக்க இங்கே நான் அடிக்கடி அணியும் கறுப்புச்சட்டையுடன் படம் வெளியிட்டுள்ளேன். இதே சமயம் சாதி அடுக்கின் குறியீடாக இருக்கும் பூணூலை அணிந்திருக்கும் முதியவர் இருவரை சிலர் வழிமறித்து பூணூலை அறுத்ததாக செய்தி வந்துளளது. இது தொடர்பாக சில பெரியாரியக்க தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையான பெரியாரியர்களாக இருப்பின் இந்த செயலை நிச்சயம் செய்திருக்கமாட்டார்கள். இந்த வழக்கே பொய் வழக்காகவே இருக...்கும். பெரியாரும் சரி காந்தியும் சரி அம்பேத்கரும் சரி சமூகத்தில் மன மாற்றத்தையே அவரவர் வழியில் அவாவியவர்கள். வன்முறை வழியில் அல்ல. பூணூலை ஒருவர் கைவிடுவதும் கறுப்புச்சட்டையை ஒருவர் அணிவதும் தமிழ்ச் சூழலில் அவரவருடைய கருத்து நிலை மாற்றத்தினால் நிகழவேண்டியதாகும். ஒன்று சாதி அடுக்கின் அடையாளம் என்பதால் அதை உனர்ந்துகைவிடப்படவேண்டியது. மற்றது தொடர்ந்து இழிவானது, தரக்குறைவானது என்று ஒதுக்கி வைக்கப்பட்ட கறுப்பை எதிர்ப்பின் அடையாளமாக, கொண்டாட்டத்தின் அடையாளமாக உணர்ந்து ஏற்று அணிவது.

See More
ஞாநி சங்கரன்'s photo.

ராம் காமேஸ்வரன்

unread,
Apr 22, 2015, 12:28:42 PM4/22/15
to mint...@googlegroups.com

Tuesday, August 24, 2010

பூணூல்

பார்ப்பானுக்குத்தான் பூணூலா? இல்லை பிறரும் அணியலாம் என்று சொல்கிறார்கள். எத்தனை பார்ப்பனர்கள் இன்று பூணூல் அணிகிறார்கள் என்பது வேறு விஷயம்.

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களில் பலவகைப் பூணூல்களைப் பார்க்கலாம். இவை நூலால் செய்யப்பட்டவை, துணியால் செய்யப்பட்டவை, ருத்ராக்‌ஷ மாலையால் ஆனவை என மூன்று வகை.

சிலர் அணிந்துள்ள பூணூல் உபவீதம் என்ற வகையில் இடது தோள் மேலிருந்து வலது இடுப்பில், கைக்குக் கீழாகச் செல்லும். பிறர் அணிந்துள்ள பூணூல் நிவீதம் என்ற வகையில், இடது தோள் மேலிருந்து வலது கைக்கு மேலாக இருக்குமாறு இருக்கும். சிலர் சன்னவீரம் என்ற வகையில் இரு பூணூல்களை இரண்டு தோளிலிருந்தும் மாறு கையை நோக்கிச் செல்லுமாறு அணிந்திருப்பார்கள்.

தேவர்கள், அசுரர்கள், கடவுள்கள், ராஜாக்கள் என அனைத்து ஆண்களும் பூணூல் அணிந்துள்ளனர். சில மனிதர்களுக்குப் பூணூல் இல்லை என்பதையும் இந்தச் சிற்பங்களில் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.

இப்போது சில படங்களைப் பார்ப்போம்.

இடது பக்கம் நீங்கள் பார்ப்பது ‘அர்ஜுனன் தபசு’ என்று சொல்லப்படும் பெருந்தவ வெளிப்புற சிற்பத் தொகுதியில் காணப்படும் சிவனின் சிற்பம். இவர் அணிந்திருப்பது துணியால் ஆன பூணூல். உபவீதமாக அணிந்துள்ளார். அருகில் உள்ள பூதகணங்கள் பூணூல் அணியவில்லை.

இந்தக் காட்சியில் அர்ஜுனன் தவம் செய்வதும், சிவன் காட்சி அளித்து அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தைத் தருவதும் காட்டப்பட்டுள்ளது. சிவன் கையில் வேல் போலத் தோற்றம் அளிக்கும் ஆயுதம்தான் பாசுபத அஸ்திரம்.

கடவுளைப் பார்த்தோம். அசுரர்கள் எப்படி? மகிஷாசுரனை எடுத்துக்கொள்வோம். தேவியுடன் போரிடும் மகிஷனின் சிற்பத்தை வலப்புறம் பார்க்கலாம். மகிஷனும் கனமான துணியால் ஆன பூணூலை உபவீதமாக அணிந்துள்ளான். மகிஷனுக்குமேல் உள்ள ஓர் அசுரனும் வஸ்திரத்தால் ஆன பூணூலை அணிந்திருப்பதை உங்களால் பார்க்கமுடியும்.
ஆக, கடவுள்களுக்கு உண்டு; அசுரர்களுக்கு உண்டு. தேவகணங்களுக்கு இல்லையா என்றால் பூணூல் அணிந்த கணங்களும் உண்டு, அணியாத கணங்களும் உண்டு என்றுதான் சொல்லவேண்டும். பூணூல் அணிந்துள்ள கணம் ஒன்றின் படத்தை வலப்பக்கத்தில் காணலாம். வராக மண்டபத்தில் துர்கையின் அருகில் காணப்படும் இந்த கணம், துணியால் ஆன பூணூலை அணிந்துள்ளதை நீங்கள் பார்க்கலாம்.

எத்தனை பூணூல்? அதில் என்ன கணக்கு என்று தெரியவில்லை. உதாரணத்துக்கு, கீழே உள்ள இரண்டு படங்களைப் பாருங்கள். இரண்டுமே கோவர்தன சிற்பத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டவை.


மேலே, இடப்புறம் உள்ளது பலராமன். பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் ஓர் இடையனைக் கட்டி அணைத்து பயத்தைப் போக்குவிக்கும் நிலையில் உள்ள பலராமன் அணிந்திருப்பது துணியால் ஆன பூணூல். அருகே, ஒரு கையால் மலையைத் தூக்கிக்கொண்டு நிற்கும் கிருஷ்ணன் அணிந்திருப்பது இரண்டு பூணூல்கள். இரண்டுமே துணியால் ஆனவை.

ஆனால், பலராமன் அணைத்துக்கொண்டு நிற்கும் இடையன் பூணூல் அணிவதில்லை!

சரியான கிராஸ் பெல்ட் என்றால் அது சுப்ரமணியர்தான். திரிமூர்த்தி மண்டபத்தில் பிரம்ம சாஸ்தாவாக நிற்கும் சுப்ரமணியர் அணிந்திருக்கும் பூணூலை இடப்பக்கம் காணலாம். இந்தப் பூணூல் ருத்ராக்‌ஷ மணிகளால் ஆனது. இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என இரண்டும் ஒன்றின்மேல் ஒன்று செல்லுமாறு அணியப்பட்டுள்ளது.

பொதுவாக வெகு சிலரே இப்படி அணிந்திருக்கிறார்கள்.


நூலால் ஆன பூணூலை யாருமே அணிவதில்லையா? நிவீதம் முறையில் யாரும் அணிவதில்லையா என்றால், அதற்கான் ஒரு முழுமையான உதாரணம் இந்தக் காட்சி. அனந்தசயனக் காட்சி.

இங்கே படுத்திருக்கும் விஷ்ணு அணிந்திருப்பது நிவீதமாக துணியால் ஆன பூணூல். கீழே இருக்கும் ஆயுத புருஷர்களில் வலப்பக்கம் தெரிபவர் நூலால் ஆன பூணூலை அணிந்துள்ளார் - நிவீதம். கீழே இடப்பக்கம் உள்ளவர் ருத்ராக்‌ஷத்தால் ஆன பூணூலை நிவீதமாக அணிந்துள்ளார். மேலே உள்ள கணங்களில் இடப்பக்கம் உள்ள கணம் துணியால் ஆன பூணூலை உபவீதமாக அணிந்துள்ளது. அருகில் உள்ள பெண் போன்ற உருவம் பூணூல் ஏதும் அணிந்தாற்போலத் தெரியவில்லை.

கவனமாகப் பார்த்தால் மது, கைடபன் இருவரில் ஒருவர் முதுகில் பூணூல் ஓடுவதைப் பார்க்கலாம். எனவே மற்றவரும் பூணூல் அணிந்திருக்கத்தான் வேண்டும் என்பதை யூகிக்கலாம்.
Posted by Badri Seshadri at 14:45

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 22, 2015, 12:58:45 PM4/22/15
to mintamil

2015-04-22 10:54 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
இந்தப்படத்தைப் பார்த்தவுடன் "ஊருக்கிளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்ற பழமொழியை மாற்றி, "ஊருக்கிளைத்தவன் கோவிலில் மணியடிக்கும் பார்ப்பான்" என்று மாற்றி எழுதத் தோன்றுகிறது.
 
2015-04-22 18:04 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை கீழே இணைப்பில்

In response to the mangala sutra removal and beef eating event, photographs were circulated in social media of some women beating Periyar’s photo with footwear and some men urinating on Periyar’s photo. One can very clearly see that the people performing these acts not Brahmins but those belonging to other castes. But Brahmins are easily identifiable. Even within Brahmins, the orthodox Temple Priests are the easiest to spot and more importantly, the easiest to attack.

They cannot understand the fury of non-Brahminical Hindus attacking Periyar’s image. In their ignorance, all they can do is attack hapless Brahmin temple priests, who according to them signify the essence of Brahminical superiority in matters spiritual. The reality is far from that. Temple priests, both Brahmin and non-Brahmin are the poorest lot in the state, tied strongly to their daily rituals, earning a small fraction of what a full-time temple administrative employee gets paid every month. The temple priests are the ones in need of financial help and schemes for social uplifting.


கண்டிக்கத்தக்க செயல் என்று எழுதாமல் கோயில் குருக்கள் என்று பிரிவுபடுத்தி எழுதுவது வருத்தமாக உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை எத்தனை உட்பிரிவுகள். அவர்களுக்கிடையே எவ்வளவு பேதங்கள் ஒவ்வொரு பிரிவாலும் சொல்லப்படுகிறது.
முகநூல் தஞ்சாவூர் நண்பர் திரு என்.விச்வநாதன் என்பார் குருக்கள் தாக்கப்பட்டார் என்று குறித்து கண்டித்து கீழ்க்கண்டவாறு பதிவுசெய்துள்ளார். கண்டித்துள்ளது சரி ஆனால் ஒன்றுக்குள் ஒன்று பேதம் காட்டவேண்டாம் என்று நான் அங்கு அவருக்கு பதிவிட்டுள்ளேன். இங்கும் பிரித்து பத்ரி அவர்களின் கட்டுரை எழுதப்பட்டுள்ளதால் அப்பதிவை பகிர்ந்துள்ளேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

மயிலாப்பூரில் கோயில் குரு
களை அடித்து பூணூலைச்
ஏதோ ஒரு திராவிடர்கழகக்
காரர்கள் அடித்துவிட்டது வழக்
காகியிருக்கிறது.ஸ்ரீமான்
எச்.ராஜா வழக்கமான வாய்த்
துடுக்கோடு பேச அப்பாவிகள்
மாட்டிக்கொண்டனர்.கோயில்
அர்ச்சகர்கள் பாவம்.எந்த அரசி
லும் தெரியாது.அக்ரகாரத்துத்
தலித்துகள் இவர்கள்.பெரிதாக
பொது அறிவும் முறையான
வாழ்வியல் கல்வியும் பெறாத
வர்கள். அதில் ஆர்வமில்லாத
வர்கள்.கோயிலுக்கு வந்தோ
மா தட்டுக்காசு பார்த்தோமா
என உழலும் ஆசாமிகள்.ஏழு
வருடம் பாடசாலையில் ஆகம
க்கல்வி பயின்று வந்தவர்கள்.பாதி பேர் படிப்பே ஏறாதவர்கள்
இவர்களையும் ஐயர்களையும்
குழப்பிக் கொள்ளக் கூடாது.சங்
கராச்சாரிக்கும் இவர்களுக்கும்
சம்பந்தமில்லை.முன்பு இடிந்த
ஓட்டுவீடும் ஓட்டைச் சைக்கி
ளும் ஆறின நைவேத்யச் சோ
றும்தான் வாழ்க்கை.அக்ரகாரத்
துத் தலித்.அக்ரகாரம் ஆரம்பக்
கல்விக்குமேல் படிக்க விடாது.
ஐயர்களோடு திருமணப்பந்தி
யில் உட்கார்ந்து சாப்பிடமுடி
யாது.ஸ்ரீமான் எச்.ராஜாவே
இவர்களைச் சமமாகச் சேர்க்க
மாட்டார்.கோயிலுக்குத்தரும்
பாலில் கரப்பான் பூச்சியை
நசுக்கிப்போடும் வழக்கமும்
கோயில்பாலில் துளி மண்ணெ
ண்ணை விட்டுத்தரும் வழக்க
மிருந்தது.குருக்கள் வீட்டுக்குக்
கொண்டுபோய்ச் சாப்பிட்டு விடக் கூடாதாம்.அக்ரகாரத்
தல் யாராவது இறந்துவிட்டால் பாடை தயார்செய்து தரும்
சாவுவேலையும் சிலஊர்வழக்.க்கமாக இருந்திருக்கிறது.
மணஉறவும் இருந்ததில்லை.
கலை இலக்கியம் தொழில்
நுட்பம் அரசியல் நிர்வாகம் என எதிலும் இல்லை.பக்தி மிகவும பெருகிவிட்டதால் இப்போது கொஞ்சம் பளபளப்போடும்
சற்றுமெருகோடும் இருக்கி
றார்கள் எனபது உண்மை.
இலக்கியங்கள் காட்டும்
மறையோர் இவர்களல்லர்.
குறள்கூறும்அந்தணர்என்போர்
இவர்களல்லர்.சிலம்புகூறும்
மாடலமறையோனும், கரணம்
யாத்த தொல்காப்பியம் சொல்
லும் ஐயரும் இவர்களல்லர். சைவத்தில்அறுபத்துமூன்று
நாயன்மார்களை வகைபிரிக்
கும்போது மறையோரில் இடம்
இல்லை.ஆதிசைவ நாயன்மார்
களாக தனியாகவே பிரித்துப் பதிவிடுவர்.ஆதிசைவர்கள் நால்வர்களாக காட்டப்படும்
குருக்கள்கள் நம்பிஆருரர்
சடையனார். இசைஞானி
யார். புகழ்த்துணையார். குருக்கள் சமுகத்திற்கு வர
லாறே இல்லை. எழுதவும் ஆளில்லை. பிழைப்பிற்
காகவே குடுமி பூணூல் கோ
லம்.கொஞ்சம் வசதி திடீரென
வந்ததால் சற்றுத் தடுமாற்றத்
தோடு சில துர்ப்பழக்கங்கள்
வந்துவிட்டன தவிர வேறு
பெரிதில்லை.ஸ்ரீ.எச்.ராஜா
போன்றவர்கள் எதையாவது
உளறிக்கொட்டி அப்பாவிகள்
இவர்கள் உதைபடுவது அறமி
ல்லை.ஐயர்கள் மறைவாக நிற்
பவர்கள்.பலநேரம் வேறு ஜாதி
கள்வழியாக முகம்காட்டிச்
ஜெயிக்கும ஸ்மார்த்தர்கள்
என்பதைத் திராவிட இயக்கங்
கள் புரிந்து கொள்ளவேண்டும்.
குருக்களை இவ்வாறு பார்ப்பது
முறையன்று. கோயிலோடு
தொடர்புடைய எந்தக் குருக்க
ளுக்கும் அரசர்கள் பிரம்மதேய
ங்களோ நிவந்தங்களோ இறை
யிலி நிலங்களோ தானமாகக்
கொடுத்ததாக வரலாறில்லை.
எதிர்வினையாற்ற இயலாத
ஒரு சமூகத்தைத் தாக்குவது
மாபெரும் பெரியாரின் மனித
நேயத்திற்கு எதிரானது.

தேமொழி

unread,
Apr 22, 2015, 1:16:43 PM4/22/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
தாக்கப்பட்ட முதியவர் ஒருவரைப் பார்க்கும்பொழுது நமது தந்தையை அந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் அனைவருக்குமே சொல்லமுடியாத அளவிற்குக் கோபம் வரும்.


அடுத்தவர் உரிமையை மதிக்கும் "யாருமே" ஒருவரது கருத்துக்காகவோ  அல்லது தனிப்பட்ட வாழ்க்கைமுறைக்காக ஒருவர்  தாக்கப்படுவதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.  

தனக்கு இது போன்ற மதசடங்குகளில் ஒப்புதலில்லை என்று பாரதியார் போல தானே பூணூலை விட்டொழிப்பதோ, அல்லது தானே தாலியைக் கழற்றிக் கடாசுவதோ அவரவர் விருப்பம், அதிலும் மற்றவர் இடையிட்டு தொல்லை கொடுப்பதில் பொருளில்லை 



மற்றபடி நான் சொல்ல விரும்பியது ஞாநி சங்கரன் அவர்கள் கருத்தை ஒட்டியதே.  இதே கருத்தை தந்தி டிவி நேர்காணலில் பாண்டே கேள்விக்குப் பதிலளித்த வீரமணியும் சொன்னது நினைவு வருகிறது.



நேற்று வள்ளிமக்கள் இழையில் காற்றோடியது...

இன்றோ பூணுல் இழையில் கண்டனங்கள்  தூள் பறக்கிறது,ஒரு சிலருக்காக மட்டும்தான் மனம் வருந்தும் என்பதற்கு என்ன காரணமோ.


அத்துடன் திரு. அரிசோனன்  ....இதில் நான் கருத்து தெரிவிக்கவேண்டும் என்று சவால் விடுவது போல எழுதுவது, உங்களது பாட்டனாரின் அறிவுரையை நீங்கள் இப்பொழுதும் பின்பற்றுவதில்லை என்பதை காண்பிக்கிறது. 

..... தேமொழி 

Oru Arizonan

unread,
Apr 22, 2015, 1:21:24 PM4/22/15
to mintamil
//I request Mintamil friends to kindly refrain.//

ஜனா ஐயங்கார் அவர்களே,

மகாபாரதத்தில், பாஞ்சாலியின் துகில் உரியப்பட்டதற்கும், இந்தச் செய்கைக்கும் --  கர்ணன் பாஞ்சாலியை வேசி என்றதற்கும், முப்புரிநூல் தேவை இல்லை என்று சேர்க்கப்பட்ட பதிவுக்கும் -- எந்த வேறுபாடும் இல்லை.

அன்று விகர்ணன் கூறியதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்:  "அநீதி இழைக்கப்படுகிறது என்று தெரிந்தும் அதைத் தகுத்க்காமல் வாய்மூடி மௌனமாக இருந்தால், நாமும் அந்த அநீதிக்குத் துணை போகிறவர்கள் ஆவோம்."  என்பதை தங்கள் நினைவுக்குக் கொண்டுவருகிறேன்.

இவர்கள் மற்றவர்களுக்குப் பயந்து, ஒதுங்கி வாழும் ஏழை அந்தணர்களிடம் ஆட்டும் வாலை, வேறெங்காவது ஆட்டி இருந்தால், அந்த வாழ் ஓட்ட நறுக்கப்படுவதொடுமட்டுமல்லாது, இப்படி ஒரு செயலை மீண்டும் கனவில்கூட செய்யத் துணியாதவாறு பாடம் கற்பிக்கப்பட்டிருப்பார்கள் .

இந்த இழை தொடரட்டும்.  கண்ணை மூடிக்கொண்டு அநியாயம் செய்யலாம், எதுவும் நடக்காது என்ற கொள்கை ஒழியட்டும்.

ஒரு அரிசோனன் 
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Apr 22, 2015, 1:23:02 PM4/22/15
to mintamil
//கான வாரணம் கதிர் வரவு இயம்ப 
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் 
புரிநூல் மார்பர் உறை பதிச் சேர்ந்து 
மாதவத்து ஆட்டியொடு காதலி தன்னை ஓர் 
தீது தீர் சிறப்பின் சிறை அகத்து இருத்தி ......

சிலம்பின் காலம் என்ன ? //

இடைச்செருகல் என்று இயம்பிவிடுவார்கள், தேவ் ராஜ்!

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Oru Arizonan

unread,
Apr 22, 2015, 1:36:56 PM4/22/15
to mintamil
//இந்தப் பிரச்சனைக்கு பொதுவாக பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிச் செல்வது பொறுந்தாது என்பது என் கருத்து.//

பெரியாரின் சீடர்களைத் தவிர --  இப்பொழுதைய திராவிடக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் ஒருவர்கூட -- இச்செயலைச் செய்யமாட்டார்கள், சுபா அவர்களே!

பிராமண வெறுப்பு என்னும் இவ்விஷவிதை --  பெரியாரால் தூவப்பட்டு --  உலகத்தில் மழை பொய்த்தாலும், உலகத்தில் எந்தத் தீமை நடந்தாலும், தமிழன் தடுக்கிவிழுந்தாலும், அதற்குப் பிராமணனே காரணம் என்பது  சொற்பொழிவு செய்யப்பட்டு -- வளர்ந்த நச்சு மரத்தை எளிதில் அழித்துவிட முடியாது.  அது வேரிலிருந்து முகிழ்த்துக்கொண்டுதானிருக்கும்.

 அமைதியே உருவான சீக்கியர்களைச் சீண்டி, அவர்களை வன்முறைக்கு விருந்தாக்கியதால், ஒரு குருகோவிந்த சிங் உருவானதுபோல --  அவர்கள் வன்முறையை எதிர்ப்போம் என்று வீரசபதம் பூண்டு தாங்களையே வலிமைமிகு குமுகமாக மாற்றிக்கொண்டு வாழ்வதுபோல --  என்று பிராமணர்களுக்கு ஒரு குருகோவிந்தசிங்  உருவாகி, அந்தக் குமுகம் இராஜேந்திரசோழனின் படையை நடத்திச்சென்ற அந்தணப்படைத்தலைவரின் வீரத்தை பிராமணர்களின் மனத்தில் விளைநிலமாக்குகிறதோ அதுவரை பெரியாரின் சீடர்களின் இந்த விஷமத்தனம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் -- அவர்கள் இப்படிப்பட்ட இழிசெயல்களை எதிர்கொள்ளத்தான்வேண்டியிருக்கும்  என்று உறுதியாக அறுதியிட்டுப் பதிவுசெய்கிறேன்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Oru Arizonan

unread,
Apr 22, 2015, 1:41:39 PM4/22/15
to mintamil
//தீண்டத்தகாதவர், கோயிலுக்குள் அனுமதியில்லை, என நம் தமிழினத்திலேயே ஒரு சாராரை பிரித்து வைப்பது சரியா? //

இது இழையைத் திசைதிருப்புவதுபோல எனக்குப்படுகிறது.  கோவிலில் அனுமதிக்கப்படாததால்தான் அவர்கள் வேற்று சமயத்திற்குச் சென்றார்கள், அப்படிச் செய்தது தவறு என்று உணர்ந்தாகிவிட்டது.  தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென்று முன்னணியில் நிண்டு போராடியதில் பிராமணர்களுக்கு முக்கியப்பங்குண்டு.

அதை ஒவ்வொரு இழையிலும் விவாதித்தாகிவிட்டது.  இங்கு பெரியாரின் சீடர்களின் செயலைப்பற்றிமட்டும் விவாதிப்போம். இப்படிப்பட்ட வெறுப்பை எப்படிக்களைவது என்று விவாதிப்போம்.

ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Apr 22, 2015, 1:54:53 PM4/22/15
to mintamil
// அவர்கள் உண்மையான பெரியாரியர்களாக இருப்பின் இந்த செயலை நிச்சயம் செய்திருக்கமாட்டார்கள். //

ஹா! ஹாஹா!  ஹாஹ்ஹாஹ்ஹா!

நடுவில் சிறிது நன்றாகப்  பதிவு செய்துவந்தீர்கள்.  உங்கள் மனதில் இருக்கும், கொழுந்துவிட்டு எரியும்  பிரமணவெறுப்பு உள்ளங்கைநெல்லிக்கனியாக விளங்குகிறது!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Oru Arizonan

unread,
Apr 22, 2015, 1:56:35 PM4/22/15
to mintamil
இந்த இழைக்கும், ராம் காமேஸ்வரனின் இந்தப் பதிவுக்கும் என்ன தொடர்பு?

Suba.T.

unread,
Apr 22, 2015, 1:58:49 PM4/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-22 17:30 GMT+02:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
///தீண்டத்தகாதவர், கோயிலுக்குள் அனுமதியில்லை, என நம் தமிழினத்திலேயே ஒரு சாராரை பிரித்து வைப்பது சரியா? 
சுபா  //

இதற்கும் பிள்ளையார் உடைப்பு, பூணூல் அறுப்புக்குச் சம்பந்தம் உண்டா ?

​எனக்கு இவ்வகை விவாதங்களில் விருப்பம் இல்லை.

​இதே இழையில் நான் என் நிலைப்பாட்டை விளக்கியிருக்கின்றேன். 

இந்த நிகழ்வே ஒரு தவறான செய்கை. இது கண்டிக்கத்தக்கது.

இதற்கு பெரியாரை இழுத்து வருவதுதான் எனக்கு ஏற்புடையதாக இல்லை.
அதற்கான பதிலே முந்தய உங்கள் பதிலுக்கு என் பதிலாக வழங்கினேன்.

ஆதி திராவிடர்களையும், தலித்துகளையும்  அவமானப்படுத்தி செய்வதுபோன்றதுதான் இந்த பூணூல் அறுப்பு நிகழ்வும். ஒட்டு மொத்தமாக இத்தகைய பண்புகளே களையப்பட வேண்டும் என்பது மட்டுமே என் கோறிக்கை. 

இவை எல்லாவற்றிற்கும் அடைப்படையாக இருப்பதூ சாதி.. இந்த சாதி சிந்தனை மக்கள் மனத்திலிருந்து மறைந்தால் மட்டுமே இவ்வகை உயர்வு தாழ்வு, பிறரை துன்புறுத்தும் நிகழ்வு ஆகியன  நடைபெறாமல் தவிர்க்க முடியும்.

Oru Arizonan

unread,
Apr 22, 2015, 2:21:07 PM4/22/15
to mintamil
//ஐயர்கள் மறைவாக நிற்பவர்கள்.பலநேரம் வேறு ஜாதிகள்வழியாக முகம்காட்டிச் ஜெயிக்கும ஸ்மார்த்தர்கள் என்பதைத் திராவிட இயக்கங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.//

தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள், வினைதீர்த்தான் அவர்களே?  ஐயர்களின் பூணூலை அறுக்கவேண்டும் என்கிறீர்களா?  அல்லது ஸ்மார்த்தர்கள் மோசமானவர்கள், கோவில் குருக்கள்கள் நல்லவர்கள் என்று நிறுவ முற்படுகிறீர்களா? 

//இவர்களையும் ஐயர்களையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.சங்கராச்சாரிக்கும் இவர்களுக்கும்சம்பந்தமில்லை//

அல்லது, கோவில் குருக்கள்கள் பார்ப்பனர்கள்/பிராமணர்கள் அல்லர் என்று கூறுகிறீர்களா? சங்கராச்சரியாரை இங்கு இழுப்பதின் நோக்கம் என்ன?  

இந்தப்பதிவின் உட்பொருள் எனக்கு விளங்கவில்லை.  

ஈ.வே.ராவும் அவர் சீடர்களும் கோவில் குருக்கள்களையும் சேர்த்துத்தான் பிராமணர்/பார்ப்பனர் என்றே குறிப்பிட்டனர்.  அவர்களின் பிராமண எதிர்ப்பு ஐயர்களுக்கு மட்டும் அல்ல,  ஐயங்கார்கள், ராயர்கள், கோவில்குருக்கள்கள் அனைவருக்கும் சேர்த்துத்தான்.  கோவில்குருக்கள்களை கொவில்களிருந்து விரட்டிவிடமேண்டும் என்றுதான் திராவிட இயக்கம் பாடுபடுகிறது. இதுவும் தங்கள் கருத்தில் படாதது ஏனோ?

//கோயில் அர்ச்சகர்கள் பாவம்.எந்த அரசியலும் தெரியாது.  அக்ரகாரத்துத் தலித்துகள் இவர்கள்.  பெரிதாக பொது அறிவும் முறையான வாழ்வியல் கல்வியும் பெறாதவர்கள்.  ஏழு
வருடம் பாடசாலையில் ஆகமக்கல்வி பயின்று வந்தவர்கள்.  பாதி பேர் படிப்பே ஏறாதவர்கள்//

ஆகமக்கல்வி எளிது என்று தாங்கள் நினைக்கிறீர்களா?  இங்கு நான் தங்கஇரத்தின பட்டர், ராஜரத்தினபட்டர்  இவர்களிடம் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.  ஆகமக்கல்விக்கடல்கள் அவர்கள். அள்ளஅள்ளக் குறையாதது அவர்களது ஆகம அறிவு.  அந்த அறிவில் அரிமாக்கள் அவர்கள்.  அவர்களது தமிழ்/வடமொழி அறிவு எவருக்கும் குறைந்ததல்ல.  அவர்கள் விளக்கம் கொடுப்பதை நாள்முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம்.  

 எனக்குக் கோவில்குருக்கள்கள் பலபேரைத் தெரியும். தாங்கள் குறிப்பிடும் ஆங்கிலக்கல்வி வராதவர்கள் பலர் உண்டு.  அது ஒரு குறையில்லை.

//அக்ரகாரத்தில் யாராவது இறந்துவிட்டால் பாடை தயார்செய்து தரும் சாவுவேலையும் சிலஊர்வழக்கமாக இருந்திருக்கிறது. //

தாங்கள் அர்ச்சகர்களுக்கும், வைதிகர்களுக்கும், குறிப்பாக சவண்டி செய்பவர்களுக்கும் இடையில் குழப்பிக்கொள்கிறீர்கள்.  குருக்கள் வீட்டில் இறப்பு வந்தாலும் இந்த சவண்டிப் பிராமணர்கள்தான் பாடை கட்டுவார்கள்.  மற்ற குருக்கள்மார் அல்ல.

ஒரு அரிசோனன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Oru Arizonan

unread,
Apr 22, 2015, 1:50:46 PM4/22/15
to mintamil
//இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்,ஊடகங்களிடம் பேசிய போது, பாஜகவின் எச். ராஜா போன்றவர்கள் பெரியார் குறித்து அவதூறாகப் பேசுவதுதான் இது போன்ற சம்பவங்களைத் தூண்டிவிடுகிறது என்று குறிப்பிட்டார்.//

எச்.  ராஜா ஒரு அரசியவாதி.  அவர் பேசுவது சரியில்லை என்றால், அதைக்கண்டித்து மேடையில் பேசலாம்.  தாலி அறுக்கும், மாட்டுமாமிசம் உண்ணும் நிகழ்ச்சிகள் வைக்கலாம்.

அதற்கும், தெருவில் போகும் ஒரு அப்பாவி பிராமணனின் முப்புரிநூலை அறுப்பதற்கும் என்ன சம்பந்தம், கணேசனாரே?

ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Apr 22, 2015, 5:02:16 PM4/22/15
to mintamil
இன்னும் ஒன்று, வினைதீர்த்தான் அவர்களே,

கோவில் குருக்களுக்குப்பதில், அந்த இடத்தில் தாங்கள் குறிப்பிட்ட ஒரு ஐயரோ, வைதிகப் பிராமணரோ, வெளியில் தெரியும் முப்புரிநூலுடன், பஞ்சகச்ச வெட்டி அணிந்து சென்றிருந்தால், இந்தத் வெறிபிடித்த திராவிடக் குஞ்சுகளால் தாக்கப்பட்டிருப்பார்.  அவர்களுக்குத தாங்கள் சொல்லும் வேறுபாடு பற்றி எதுவும் தெரியாது.

ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Apr 22, 2015, 5:14:27 PM4/22/15
to mintamil
வினைதீர்த்தான் ஐயா ஒரு பதிவை மட்டுமே பகிர்ந்து அதைகண்டித்து எழுதியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் அரிசோனரே

ராம் காமேஸ்வரன்

unread,
Apr 22, 2015, 6:12:06 PM4/22/15
to mint...@googlegroups.com
மன்னிக்க வேண்டும் திரு.அரிசோனன் அவர்களே,
பூணூலைப் பற்றிய என் இரண்டாவது பதிவை ஒரு "சாத்தானின் வழக்கறிஞனாக" மட்டுமே பதிவு செய்தேன்.
விவாதத்திற்கு இரண்டு பக்கம் வேண்டாமா?

முதியவர்கள் மீது தாக்குதல் விவாதத்திற்கு உட்படுத்தக்கூடாது என்பதில் ஐயமில்லை. மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

On Wednesday, April 22, 2015 at 1:18:02 AM UTC-4, oruarizonan wrote:
தேமொழியின் கோணத்தை, கருத்தை எதிர்பார்க்கிறேன்.  

பூணூல் அணிவது வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி அல்ல.  

பெண்களுக்கு ஆடை அணியச் சுதந்திரம் வேண்டும் என்னும் நீங்கள், அதைப்பற்றி வரிந்து கட்டிக்கொண்டு வாதிக்கும் நீங்கள், ஒருவர் பூணூல் அணிவதை அறுத்துத் தாக்குவது பற்றிமட்டுமே தங்கள் கருத்தை எழுதுங்கள்.  இச்செயல் ஆரம்பித்தது, நீங்கள் போற்றும் பெரியாரின் வழியைப் பின்பற்றுபவர்களால்தான்.

தலித் தாக்கப்படுகிறார்கள் என்று வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் அனைவரையும், கேட்கிறேன். ஆதிக்கசாதியின் அடக்குமுறையைப்பற்றி அடுக்கும் நீங்கள், இந்தச் செயலைப் பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள்?  எந்தவிதமான போலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்?  எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் போலிஸ் துறையில் சேர்க்கப்பட்டு இந்த வன்முறையை அடக்கவேண்டும்?   இந்த வன்செயலுக்குத தங்கள் பதில் என்ன?  தங்கள் கருத்து என்ன?  

இதுதான் தமிழன் கற்ற நாகரிகமா?  மின்தமிழ் உடன்பிறப்புகளே, சொல்லுங்கள்!

ராம் காமேஸ்வரன் அவர்களே,

முன்னொருமுறை உங்கள் பதிவை நான் குப்பை என்று எழுதியிருக்கிறேன்.  இப்பொழுதும் அதையே செய்ய முற்பட்டிருக்கிறீர்கள்.  

ஒரு பதிவில் பிராமணர்கள் பூணூல் அறுப்பு என்று பதிவிட்டு, அடு த்த பதிவில் பூணூல் தேவையா என்ற ஆராய்ச்சி வேறு!  இது இப்படி இருக்கிறது என்றால், தாடி பற்றிக்கொண்டு எரிகிறது என்று கதறுகிறவனிடம் எனது பீடியைப் பற்றவைக்க கொஞ்சம் நெருப்பு தருகிறாயா என்று கேட்பதைப்போல இருக்கிறது, உங்கள் பதிவு.  வேறென்ன சொல்வது? 

ஒரு அரிசோனன் 

2015-04-21 21:51 GMT-07:00 'sharadha subramanian' via மின்தமிழ் <mint...@googlegroups.com>:
முதியவர்கள் என்றூ இல்லை ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர்களையேதான் இப்படி அநியாயமாக் தாக்கி இருக்கிறார்கள்,இதனையே வேறு சமூகதிடரிடம் நடக்குமா?ஏனென்றால் இந்தக்குறிப்பிட்ட சமூகம் பொறுமையானது அதனால்தான்,ஆனால் ஒன்று சாது மிரண்டால் காடுகொள்ளாது இப்படி செய்த குற்றவாளிகளை தண்டித்தேஆகவேண்டும்



On Wednesday, 22 April 2015 7:23 AM, ராம் காமேஸ்வரன் <ram.kam...@gmail.com> wrote:


சென்னையில் முதியவர்களை தாக்கி பூணூல்களை அறுத்ததாக 6 பேர் அதிரடி கைது
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
1
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
புதன், ஏப்ரல் 22,2015, 4:34 AM IST
பதிவு செய்த நாள்:
புதன், ஏப்ரல் 22,2015, 4:34 AM IST
சென்னை, 
சென்னையில் முதியவர்களை தாக்கி பூணூலை அறுத்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதல்–பூணூல் அறுப்பு
சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விசுவநாத குருக்கள் (வயது 76). இவர் நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர், விசுவநாத குருக்களை தாக்கி, அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதே போல நேற்று முன்தினம் இரவு மேற்கு மாம்பலத்தில் கோவில்களில் பஜனை பாட்டு பாடும் சந்தான கோபால் என்ற முதியவரிடமும் ஒரு கும்பல் பூணூலை அறுத்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
மேலும் 3 பேரின் பூணூல் அறுப்பு
மயிலாப்பூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விசுவநாத குருக்கள் போலீசில் புகார் கொடுத்தார். மேற்கு மாம்பலம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சந்தான கோபால் அசோக்நகர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதேபோல நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூரில் மேலும் ஒருவரிடமும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகில் 3 பேரிடமும் பூணூல் அறுக்கப்பட்டதாக தெரிகிறது. அவர்கள் போலீசில் புகார் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
6 பேர் கைது
மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் நேற்று முன்தினம் இரவு பூணூல்களை அறுத்த 6 பேர் கும்பல் யார் என்று தெரியவந்தது.
ராயப்பேட்டையைச் சேர்ந்த நந்தகுமார், பிரபாகரன், திவாகர், பிரதீப், ராவணன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் 6 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Apr 22, 2015, 8:17:42 PM4/22/15
to vallamai, மின்தமிழ்


22 ஏப்ரல், 2015 ’அன்று’ 10:42 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Wednesday, April 22, 2015 at 7:20:32 AM UTC-7, Dev Raj wrote:
On Wednesday, 22 April 2015 06:24:06 UTC-7, N. Ganesan wrote:
.............But temple priests of Tamil Nadu have every right to wear yajnopavita just like
they have done for 1500 years from Pallava period.


கான வாரணம் கதிர் வரவு இயம்ப 
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் 
புரிநூல் மார்பர் உறை பதிச் சேர்ந்து 
மாதவத்து ஆட்டியொடு காதலி தன்னை ஓர் 
தீது தீர் சிறப்பின் சிறை அகத்து இருத்தி ......

சிலம்பின் காலம் என்ன ? 

8-ஆம் நூற்றாண்டு என்பார் வையாபுரிப்பிள்லையவர்கள். அது மிகப் பிற்பாடு.
பலரும் பின்னால் 5-ஆம் நூற்றாண்டு எனக் கொள்கின்றனர்.
நாகசாமி ஆராய்ந்து 3-ஆம் நூற்றாண்டு ஆகலாம் என்கிறார்.

4 - 5 ஆம் நூற்றாண்டு என நான் கருதுகிறேன். Pre-Pallavan Epic.
5-ஆம் நூற்றாண்டு மணிமேகலை.

விரிக்கில் பெருகும்.

நல்ல காலம் சுருக்கி எழுதினாலே என் குலை நடுங்குது. 
ஒரு நாளுக்கு 1 மணி நேரமே எம் இணைய உலா.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Apr 22, 2015, 8:54:54 PM4/22/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
வாய்விட்டு சிரிக்க வைத்தீர்கள் வேந்தே...

நானும் கொஞ்சம் கலவரமடைந்தேன் ...இழைவேறு திசை திரும்பி விடலாம் என்றும் நினைத்தேன்... 

உஸ் ... அப்பாடா...

..... தேமொழி 

Tthamizth Tthenee

unread,
Apr 22, 2015, 8:56:58 PM4/22/15
to mint...@googlegroups.com

2015-04-22 14:02 GMT-07:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
கோவில் குருக்களுக்குப்பதில், அந்த இடத்தில் தாங்கள் குறிப்பிட்ட ஒரு ஐயரோ, வைதிகப் பிராமணரோ, வெளியில் தெரியும் முப்புரிநூலுடன், பஞ்சகச்ச வெட்டி அணிந்து சென்றிருந்தால், இந்தத் வெறிபிடித்த திராவிடக் குஞ்சுகளால் தாக்கப்பட்டிருப்பார்.





​அவ்வளவு  ஏன்     ஒரு பிராமணரல்லாது​   ஒரு   செட்டியாரோ    அல்லது  ஆசாரியோ  வேறு எந்த  சாதியனர்  ஆயினும்     பூணூல்  தரித்து        சட்டை அணியாது போயிருப்பின்     இந்த     வெறிபிடித்த மனிதர்கள்     அவர்களையும்  தாக்கியிருப்பர்   என்பதில் ஐயமில்லை


தனி மனித   ஒழுக்கம் , தனிமனித  நேர்மை, தனிமனித  உரிமை  எதற்குமே  நம் நாட்டில் அதுவும் குறிப்பாக  திராவிடக் கட்சிகள்  மற்றும் பகுத்தறிவாளர்  என்று சொல்லிக்கொள்ளும்  இருக்கும்    தென்னாட்டிலே  மதிப்பில்லை.

மொத்தத்தில்   நம் நாட்டின் அடிப்படை நாகரீகங்களை  இந்த திராவிடக் கட்சியினரும்  உண்மையான பகுத்தறிவு என்ன என்பதை உணராமல்  தங்களை பகுத்தறிவாளர்கள் என்று  சொல்லிக் கொள்ளும்

 மதியீனர்கள்  அழித்துவிட்டார்கள்
ஆனால் ஒன்று    இந்த ஈனச் செயல்களை  கண்டிக்காமல் விடுவோர்  யாராயினும்  அவர்களும்  இந்த மதியீனர்களால்   வேறு விதத்தில்  பாதிக்கப் படுவார்கள்  அப்போது வருந்திப்  பயனில்லை

நாற்பது மாடுகளும்          சில  மதியீனர்களும்    

இந்த மதியீனர்கள்  நாற்பது மாடுகளையும் தனித்தனியே  பிரித்து மேயும் (  மிருகங்கள்)

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



Oru Arizonan

unread,
Apr 22, 2015, 11:35:33 PM4/22/15
to mintamil
//வாய்விட்டு சிரிக்க வைத்தீர்கள் வேந்தே...

நானும் கொஞ்சம் கலவரமடைந்தேன் ...இழைவேறு திசை திரும்பி விடலாம் என்றும் நினைத்தேன்... 

உஸ் ... அப்பாடா..//

இந்த இழைக்கு உங்கள் பதிவு இதுதான் என்பதை நினைக்கும்போது...

மிகவும் அருமை, தேமொழி அவர்களே!

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Apr 22, 2015, 11:42:51 PM4/22/15
to mint...@googlegroups.com
பாத்து மணி நேரம் முன்னரே  என் கருத்து இந்த இழையில் பதியப்பட்டுள்ளது.

அதில் உங்களையும் குறிப்பிட்டுள்ளேன்.



..... தேமொழி 


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

G Sannah

unread,
Apr 22, 2015, 11:56:55 PM4/22/15
to mint...@googlegroups.com
பூணூல் அறுப்பு..

சாலையில் நடந்துக்கொண்டிருந்த சில பார்ப்பனர்களின் பூணூலை சி ல திகவினர் அறுத்ததாக செய்தி வந்ததைப் பார்த்து அருவெறுப்பாக இருக்கிறது. முன்பு ஒரு முறை இலங்கை அரசை எதிர்ப்பதற்காக சில புத்த பிக்குகளை நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட சிலர் தாக்கியதற்கும் இதற்கும் எந்த வித்யாசமும் கிடையாது. பூணூலை அறுத்துவிட்டால் பார்ப்பனீயத்தை ஒழித்துவிட முடியும் என்றால் பார்ப்பனீயத்தை ஒழிப்பது மிக எளிது. ஏனென்றால் இந்தியா முழுமைக்கும் வெறும் நான்கு கோடி பார்ப்பனர்கள் தான் இருக்கிறார்கள். ஒரு செயல் திட்டத்தை முன்வைத்த இவர்கள் அத்தனைப் பேரின் பூணூலையும் ஒரே வாரத்தில் அறுத்துவிடலாம். கொஞ்சம் கீறிப் பார்த்தால் பூணூலை அறுத்தவர்களிடம் சாதிப்பாசம் இல்லாமலா இருக்கும். சாதிப்பாசம்தான் பார்ப்பனீயம். அது இந்தியாவில் எத்தனை சதவிகிதம் பேரிடம் இருக்கிறது என்பதை கண்கிட்டால் யாரும் தேற மாட்டார்கள்.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Apr 23, 2015, 1:21:39 AM4/23/15
to mintamil
//அத்துடன் திரு. அரிசோனன்  ....இதில் நான் கருத்து தெரிவிக்கவேண்டும் என்று சவால் விடுவது போல எழுதுவது, உங்களது பாட்டனாரின் அறிவுரையை நீங்கள் இப்பொழுதும் பின்பற்றுவதில்லை என்பதை காண்பிக்கிறது. //

அது உங்கள் கோணம், தேமொழி!  என் பாட்டனார், "மற்றவர் தரப்பு வாதத்தில் சந்தேகம் இருந்தால் கேள்" என்றுதான் சொல்லிக்கொடுத்தார்.  அதைத்தான் நானும் கேட்டேன்.  நானறிந்த மின்தமிழ் உடன்பிறப்புகளில் பெரியாரைப் பின்பற்றுபவர்களில் முதன்மையானவர் தாங்கள்தான்.

பூணூல் அறுப்பு விவகாரத்தைச் செய்பவர்கள் பெரியாரைப் பின்பற்றுபவர்கள்தான்.  எனவேதான் தங்களின் கருத்தைக் கேட்டேன். 
 
//தேமொழியின் கோணத்தை, கருத்தை எதிர்பார்க்கிறேன்.  

பூணூல் அணிவது வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி அல்ல.  

பெண்களுக்கு ஆடை அணியச் சுதந்திரம் வேண்டும் என்னும் நீங்கள், அதைப்பற்றி வரிந்து கட்டிக்கொண்டு வாதிக்கும் நீங்கள், ஒருவர் பூணூல் அணிவதை அறுத்துத் தாக்குவது பற்றிமட்டுமே தங்கள் கருத்தை எழுதுங்கள்.  இச்செயல் ஆரம்பித்தது, நீங்கள் போற்றும் பெரியாரின் வழியைப் பின்பற்றுபவர்களால்தான்.//

சவால் விட்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.  உங்களுக்கு அப்படித்தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

ஒரு அரிசோனன்


Oru Arizonan

unread,
Apr 23, 2015, 1:30:18 AM4/23/15
to mintamil
 தேமொழி அவர்களே,

தங்கள் பதிவைத் தாங்கள் இன்னொருமுறை படித்துப்பாருங்கள். 

 மற்றபதிவுகளில் தாங்கள் அநீதி கண்டு பொங்கி எழும் துடிப்போ, கண்டனம் செய்யும் வீரமோ, உணர்ச்சிப்பெருக்கோ இல்லை.  

மேலும்,சம்பந்தம் இல்லாத விஷயங்களை எழுதியுள்ளீர்கள்.  

ஏதோ, தாங்கள் ஒப்புக்குப் பதிவு செய்ததுபோல எனக்குத் தோன்றுவதை என்னால் புறந்தள்ள இயலவில்லை. 

ஒரு அரிசோனன்


S NEELAKANTAN

unread,
Apr 23, 2015, 1:44:35 AM4/23/15
to mintamil
பெரியாரையும் அவரது ப்ராம்மணஎதிர்ப்பு கொள்கைகளை  கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் இந்த மாதிரி நடக்கும் செயல்களை கண்டும் காணாதமாதிரி போய்விடுவார்கள். கருத்து தெரிவீபதற்கு அவர்களுக்கு அந்த கண்மோடித்தனமான நம்பிக்கை இடம் கொடுப்பதில்லை . அரிசோனன் உங்களுடைய நேரத்தை வீணாக்காதீர்கள் . சும்மா பொய்வழக்கு என்று இணையை திசை திருப்புவதற்கு முயற்சி நடக்கிறது . இது தான் நம் குழும  சில நண்பர்கள் மற்றும் மட்டுறுத்தாளரரின் பாரபட்ச்சம் உள்ள கொள்கை என்று நிரூபணமாகிவிட்டது . விட்டுவிடுங்கள் நடப்பது நடக்கட்டும்   



 

தேமொழி

unread,
Apr 23, 2015, 2:10:37 AM4/23/15
to mint...@googlegroups.com
திருவாளர்கள் அரிசோனன் மற்றும் செம்பூர் நீலு,

எந்தப் பதிவிற்கும் கருத்துரைப்பதா இல்லையா? அல்லது அது எத்தகைய கருத்தாக இருக்க வேண்டும் என்பதோ  எனது  சொந்த முடிவு என்பதை உங்களிருவருக்கும் நினைவுறுத்த விரும்புகிறேன். 

கீழ் காணும் மற்றொரு சமுதாயக் கொடுமை பதிவிற்கும், அதிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைப் பற்றிய ஒரு இழையிலேயே  பெண்ணிய ஆதரவாளரான 

என் கருத்து இன்று பதிவாகியிருக்கிறது  அதனுடன் சற்றே ஒப்பிட்டால் உங்களுக்கு உண்மை தெரியும்...


Fwd: எங்களை மன்னிப்பீர்களா கீதா பிரஹலாத்? - தினமணி

I am sorry to say this Mr. Arizonan, you need to go a long way to meet your grandpa's expectations, and 
Mr. Sembur Neelu, I still do not get it how can you connect this with a moderator's duty.

..... தேமொழி 




On Wednesday, April 22, 2015 at 10:44:35 PM UTC-7, Chembur Neelu wrote:
பெரியாரையும் அவரது ப்ராம்மணஎதிர்ப்பு கொள்கைகளை  கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் இந்த மாதிரி நடக்கும் செயல்களை கண்டும் காணாதமாதிரி போய்விடுவார்கள். கருத்து தெரிவீபதற்கு அவர்களுக்கு அந்த கண்மோடித்தனமான நம்பிக்கை இடம் கொடுப்பதில்லை . அரிசோனன் உங்களுடைய நேரத்தை வீணாக்காதீர்கள் . சும்மா பொய்வழக்கு என்று இணையை திசை திருப்புவதற்கு முயற்சி நடக்கிறது . இது தான் நம் குழும  சில நண்பர்கள் மற்றும் மட்டுறுத்தாளரரின் பாரபட்ச்சம் உள்ள கொள்கை என்று நிரூபணமாகிவிட்டது . விட்டுவிடுங்கள் நடப்பது நடக்கட்டும்   



      On Wednesday, April 22, 2015 at 10:30:18 PM UTC-7, oruarizonan wrote:
 தேமொழி அவர்களே,

தங்கள் பதிவைத் தாங்கள் இன்னொருமுறை படித்துப்பாருங்கள். 

 மற்றபதிவுகளில் தாங்கள் அநீதி கண்டு பொங்கி எழும் துடிப்போ, கண்டனம் செய்யும் வீரமோ, உணர்ச்சிப்பெருக்கோ இல்லை.  

மேலும்,சம்பந்தம் இல்லாத விஷயங்களை எழுதியுள்ளீர்கள்.  

ஏதோ, தாங்கள் ஒப்புக்குப் பதிவு செய்ததுபோல எனக்குத் தோன்றுவதை என்னால் புறந்தள்ள இயலவில்லை. 

ஒரு அரிசோனன்


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--



 

Suba.T.

unread,
Apr 23, 2015, 5:16:25 AM4/23/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-23 7:44 GMT+02:00 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
பெரியாரையும் அவரது ப்ராம்மணஎதிர்ப்பு கொள்கைகளை  கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் இந்த மாதிரி நடக்கும் செயல்களை கண்டும் காணாதமாதிரி போய்விடுவார்கள். கருத்து தெரிவீபதற்கு அவர்களுக்கு அந்த கண்மோடித்தனமான நம்பிக்கை இடம் கொடுப்பதில்லை . அரிசோனன் உங்களுடைய நேரத்தை வீணாக்காதீர்கள் . சும்மா பொய்வழக்கு என்று இணையை திசை திருப்புவதற்கு முயற்சி நடக்கிறது .
 
​நேற்று  ஈமக்கிரியை செய்ததற்காக ஒரு பெண் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியும் மின்தமிழில் வந்தது. 
சில வாரங்களுக்கு முன்னர்​ ஒரு ஆதி திராவிட இளைஞரை தாக்கி சிறு நீர்  குடிக்க வைத்த சம்பவத்த இங்கே பகிர்ந்திருந்தேன். பார்த்திருப்பீர்கள்.
ஆலயத்திற்குள் தீண்டத்தகாதவர்கள் நுழைய அனுமதி மறுப்பு பற்றி நான் குறைந்தது 3 மடல்கள் கடந்த 4 மாதங்களில் பதிந்திருப்பேன். அவற்றிற்கெல்லாம் இப்படி வருந்தி உங்கள் கண்டனக் குரலை நான் காணவில்லையே.

​​
 
இது தான் நம் குழும  சில நண்பர்கள் மற்றும்
​​
மட்டுறுத்தாளரரின் பாரபட்ச்சம்
உள்ள கொள்கை என்று நிரூபணமாகிவிட்டது . விட்டுவிடுங்கள் நடப்பது நடக்கட்டும்   
 
​மட்டுறுத்துனர் குழுவில் இருக்கும் நான், கீதா, தேமொழி மூவருமே கருத்து பகிர்ந்திருக்கின்றோம். பார்க்கவில்லையா?
மட்டுறுத்தாளரரின் பாரபட்ச்சம் என்று இங்கு தாங்கள் குறிப்பிடுவதற்கான காரணத்தை விளக்கவும்.​ 

​சுபா​

Suba.T.

unread,
Apr 23, 2015, 5:27:36 AM4/23/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-22 19:36 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
//இந்தப் பிரச்சனைக்கு பொதுவாக பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிச் செல்வது பொறுந்தாது என்பது என் கருத்து.//

பெரியாரின் சீடர்களைத் தவிர --  இப்பொழுதைய திராவிடக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் ஒருவர்கூட -- இச்செயலைச் செய்யமாட்டார்கள், சுபா அவர்களே!
​இது பொதுப்படையான வாதம்.
பெரியார் கொள்கையை படித்தவர் தான் இச்செயலை செய்தார்கள் என்று சான்றுகளுடன் கூறுங்கள்.
 

பிராமண வெறுப்பு என்னும் இவ்விஷவிதை --  பெரியாரால் தூவப்பட்டு --  உலகத்தில் மழை பொய்த்தாலும், உலகத்தில் எந்தத் தீமை நடந்தாலும், தமிழன் தடுக்கிவிழுந்தாலும், அதற்குப் பிராமணனே காரணம் என்பது  சொற்பொழிவு செய்யப்பட்டு -- வளர்ந்த நச்சு மரத்தை எளிதில் அழித்துவிட முடியாது.  அது வேரிலிருந்து முகிழ்த்துக்கொண்டுதானிருக்கும்.

​பிராமண சமூகம் என்றில்லாமல் ஆதிக்க சக்தியாக வளர்ந்திருக்கும் சில ​குறிப்பிடத்தக்க சமூகங்களின் சாதி உயர்குல மனப்பாண்மையும் அது விளைவிக்கும் கொடுமைகளைப் பற்றியும் இங்கும் குறிப்பிட்டுள்ளோம்.

சாதிப்பிரிவு .. சாதியை வைத்து உயர்வு தாழ்வு பார்த்தல் என்ற விசயம் தான் கருத்தில் எடுத்துக் கொண்டு செயல்படுத்தபப்ட வேண்டுமே தவிர இந்தசாதியினர் என குறிப்பிட்டு சொல்லுவது உண்மையைக் காண உதவாது. ஏனெனில் உயர்ந்த சாதி என தன்னை சொல்லிக் கோண்டு பிறரிலிருந்து தன்னை பிரித்துப் பார்க்கும் அனைவருமே இந்த கொடுமைகளைச் செய்கின்றனர். அதற்கு எதிர்வாதமாக ஒடுக்கப்படுவோர் தங்கள் எதிர்மறை விளைவுகளைக் காட்ட முயல்வதும் நடக்கின்றது.


 அமைதியே உருவான சீக்கியர்களைச் சீண்டி, அவர்களை வன்முறைக்கு விருந்தாக்கியதால், ஒரு குருகோவிந்த சிங் உருவானதுபோல --  அவர்கள் வன்முறையை எதிர்ப்போம் என்று வீரசபதம் பூண்டு தாங்களையே வலிமைமிகு குமுகமாக மாற்றிக்கொண்டு வாழ்வதுபோல --  என்று பிராமணர்களுக்கு ஒரு குருகோவிந்தசிங்  உருவாகி, அந்தக் குமுகம் இராஜேந்திரசோழனின் படையை நடத்திச்சென்ற அந்தணப்படைத்தலைவரின் வீரத்தை பிராமணர்களின் மனத்தில் விளைநிலமாக்குகிறதோ அதுவரை பெரியாரின் சீடர்களின் இந்த விஷமத்தனம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் -- அவர்கள் இப்படிப்பட்ட இழிசெயல்களை எதிர்கொள்ளத்தான்வேண்டியிருக்கும்  என்று உறுதியாக அறுதியிட்டுப் பதிவுசெய்கிறேன்.

​மிகு
ந்த சாதிச் சாயம் பூசப்பட்ட எதிர்பார்ப்பு. ​
இப்படி கூறும் போது கூட சாதியைப் பிரித்து பார்த்தே கருத்து வைக்கின்றீர்களே தவிர சாதி பிரிவினை அற்ற ஒரு நிலைக்கு தங்க்களின் கருத்தை முன் வைக்க வில்லை.

​இவ்வகைச் சிந்தனையே எனக்கு அடிப்படையிலேயே உடன்பாடில்லை என்பதால் இனி விவாதிக்க நான் விரும்பவில்லை.

சுபா​

Suba.T.

unread,
Apr 23, 2015, 5:33:34 AM4/23/15
to மின்தமிழ், Subashini Tremmel


2015-04-22 19:21 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
​...​

இவர்கள் மற்றவர்களுக்குப் பயந்து, ஒதுங்கி வாழும் ஏழை அந்தணர்களிடம் ஆட்டும் வாலை, வேறெங்காவது ஆட்டி இருந்தால், அந்த வாழ் ஓட்ட நறுக்கப்படுவதொடுமட்டுமல்லாது, இப்படி ஒரு செயலை மீண்டும் கனவில்கூட செய்யத் துணியாதவாறு பாடம் கற்பிக்கப்பட்டிருப்பார்கள் .

​இது ஒரு வகை ஸ்டீரியோடைப் ​ படுத்தப்பட்ட கருத்து
 
​.
தமிழ்சமூகத்தில் பல மனிதர்கள் பலருக்கு பயந்து ஒதுங்கி வாழ்கின்றனர். ஆதி திராவிடர்களும், தலித்துகளும், ஏனைய சாதியினரும், பிராமணரும் கூட இதில் அடங்குவர். ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தை  மட்டும் ஸ்டீரியோ டைப் செய்வது உண்மையை சரியாகப் பார்க்க மறுத்து ஒரு சாயம் பூசிக் கொண்டு பார்ப்பதற்கு சமம்.

இந்த இழை தொடரட்டும்.  கண்ணை மூடிக்கொண்டு அநியாயம் செய்யலாம், எதுவும் நடக்காது என்ற கொள்கை ஒழியட்டும்.

​உங்கள் இத்தகைய உணர்ச்சிப்பூர்வமான ஆதங்கம் கொண்ட கருத்தை முந்தைய எனது தாழ்ந்த சாதியினருக்கு எதிரான ஒடுக்குமுறை இழைகளில் நான் காணவில்லை.​
 
​ஒரு குறிப்பாக இதனைச் சொல்கிறேன்.

சுபா

ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Apr 23, 2015, 5:41:47 AM4/23/15
to மின்தமிழ்

The social reform movement he launched had a pronounced anti-Brahmin edge. But, in his personal life, he had Brahmin friends, of whom the most notable was C Rajagopalachari. Mr Nageswaran refuted the commonly held belief that Periyar was a Brahmin-hater. Far from it, he held his Brahmin friends in high regard. When EVR , in his 70s, chose to marry, for the second time, a much younger woman, much to the resentment of his followers, including the current Tamilnadu CM Karunanidhi, he turned for advice and guidance to Rajaji. That EVR was given to abusing in public his Brahmin friend and then chief minister, Rajaji, was quite another matter, says Mr Nageswaran, who used to cover Periyar’s speeches as a reporter for Indian Express. He subsequently moved to the Economic Times, and retired as its Resident Editor in Bangalore.

Of EVR’s Brahmin connection Mr Nageswaran could claim personal knowledge. His school-teacher grandfather Kavandapadi Ananthanarayana Iyer was a close friend of EVR’s father E Venkata Naicker, And Mr Nageswaran had gone to school with a son of EVR’s brother. When his father was worried about young EVR’s waywardness it was Mr Nageswaran’s grandfather and some friends who helped set up a turmeric wholesale business for E Ramasami Naicker. He prospered in business so much that EVR became socially respectable enough to be a trustee of a Pilliar Temple at Erode. Irony was that Mr Nageswaran, who had known of his temple trustee background, was to witness EVR breaking Ganesh idols, as Indian Express reporter in Madras. The media, he said, used to make fun of him, but EVR couldn’t care less so long as the newspapers helped him stay in the limelight.

Recalling his earlier Erode days my media friend said EVR used to address public meetings at Erode’s Karaivaikkal maidan. Power connection for loudspeakers came from an electricity line drawn from an Iyer lawyer’s place close to the maidan. At one such meeting the Dravidian Kazhagam supremo, in an anti-Brahmin rant, called on his followers to go for Brahmins with scissors and have their sacred-thread snapped. As lawyer Dhandapani Iyer heard EVR holding forth on cutting off Brahmins’ sacred thread he cut off power to the public maidan, leaving the mike system dead .

Realising his tactical mistake EVR swiftly made amends by raising his voice, loudly enough for him to be heard by the advocate Iyer, that his followers must ensure sure that nice Brahmins such as Dhandapani Iyer were spared. Power connection got restored and EVR carried on his speech, avoiding references that could hurt the man who powered his public address system.

Long before he founded the black-shirt brigade, Dravida Kazhagam, Periyar had been a staunch Congressman and, as Mr Nageswaran put it, ardent Gandhian – ‘I have seen EVR hawking Khadi clothes, carried on his head, on the streets of Erode’. Gandhi had once stayed at EVR’s place at Erode. Mr Nageswaran reckoned that, if only EVR had stayed on in the Congress, and had he given his due place in the party hierarchy, the Congress might still be in power in Tamilnadu. EVR had left the Congress because he felt its Brahmin-dominant leadership – Salem Vijayaraghavachariyar and Satyamurthy – ignored the aspirations of non-brahmins. EVR believed he was ignored by party leadership in Tamilnadu for the only reason that he was non-Brahmin. And this one man’s belief gave rise to the Dravidian movement that has held the Congress party back from power in Tamilnadu, for decades now.

http://mymysore3.blogspot.in/2006/12/periyars-brahmin-connection.html

Anonymous said...

Thanks for this info. It is important that Brahmin friends understand that Periyar or his movement was never against Bhramins; he was only against Bhraminism. Unfortunately some Bhramins get offended when people attack the backward thinking that put so many millions of dalits, OBCs and women in backward state for centuries that is unprecedented in the human history. For emancipating those underprivileged class there is no option but to attack the Bhraminism.

It is time that Bhramins come forward to understand the philosophy of Periyar and participate; in fact should take leadership in creating a new India without Bhraminism.

valaipitthan



--

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 23, 2015, 5:44:08 AM4/23/15
to mintamil, holiape, Oru Arizonan, Subashini Tremmel
2015-04-23 2:44 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
வினைதீர்த்தான் ஐயா ஒரு பதிவை மட்டுமே பகிர்ந்து அதைகண்டித்து எழுதியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் அரிசோனரே
 
நன்றி திரு செல்வன். பதிவைக்கவனத்துடன் படித்து அதிலுள்ள கருத்தினை உடன் எடுத்துக்காட்டிய தங்கள் பண்புக்கு என் நன்றியினை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Nagarajan Vadivel

unread,
Apr 23, 2015, 6:00:39 AM4/23/15
to மின்தமிழ்

Sacred Thread Identity

Like how a new born child of the lower caste, is sparkling clean at birth, and as it grows, because of not bathing regularly, because of wearing dirty clothes, it is also called as a member of the untouchable caste, like that even though a Brahmin child is also born like ordinary children, after some time, when it dons a sacred thread it attains the status of being called upper caste.

But, if such a child is born in the homes of those who are not lower castes, even if it is not bathed properly and it wears dirty clothes, it does not attain the state of a low caste. We see that even today. Just like an unclean man who subconsciously feels that he is a little unclean, a man who wears the sacred thread feels that he is an upper caste. Not only that, but he also feels that others are lower caste.

How will the low status of a man improve because of wearing this sacred thread? Do all the non-Brahmins who wear the sacred thread, have parity with the Brahmins? Now, in our country the Singurao, Chettiar, Asariyar, Kuyavar, Vanniyar, Sowrashtrar, Thevangar, Komuti, Raju, Vaaniyar Pandaram, some sections of the Naickers, and the Valluvars (who are still called Panchamas): all these non-Brahmin brothers wear the sacred thread. Have they been accorded status like Brahmins?

Today, don’t we see many cheats, prostitutes, lepers who are evidently Brahmins? What is the belief that this [sacred thread identity] will not become like that? In our country, even before this, in order to create equality, several great people like Sri Ramanujacharya put sacred threads to several Depressed Classes and through rituals, made them higher. Those who were strong in cunning and slyness, became Brahmins and are worse than the Brahmins before them; they have become the god of death for our society and our nation. Though they donned the sacred thread, those who were powerless remain as they were.

It is our opinion that there is no other work that could create greater blemish for our nation. What we understand is that for India’s development, as important as it is for untouchability to be eradicated, it is more important for the sacred thread to be eradicated. In a sack of rice, if there is a measure of one padi (1/80 of a sack of rice) of stones; after spreading it on the floor, is it easy to pick out that one padi of stones, or is it easy to leave the stones and keep picking up rice? [Kudiarasu, 27-12-1925]


valaipitthan

Innamburan S.Soundararajan

unread,
Apr 23, 2015, 6:37:51 AM4/23/15
to mintamil
என் மதிப்புக்குரிய தோழர் வாசுகியின் அன்னை பாப்பா உமாநாத் கன்னடிய பார்ப்பனரான உமாநாத் அவர்களை மணக்க பெரியாரிடம் சம்ம்தம் கேட்டார். அவர் பார்ப்பனனை நீ மணம் செய்துகொள்ளக்கூடாது என்று தடை விதித்தார். மிக்க பிரயாசைக்கு பின் சம்மதம் கிடைத்தது. 

ஆதாரம்: பாப்பா உமாநாத் என்னிடம் கூறியது.
இன்னம்பூரான்

Shriviba Balamurugan

unread,
Apr 23, 2015, 6:44:01 AM4/23/15
to mint...@googlegroups.com

திரு.அரிசோனன் ஐயா அவர்களின் கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன்.

மின்தமிழில் விவாதிக்கும் ஓவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் காண்பதில் ஆர்வம் இல்லை

என்று தான் தோன்றுகிறது.

முடிவில்லா வாதங்களையும்,முடிவில்லா கேள்விகளையும் தாங்கிக் கொண்டு விவாதங்கள் செல்கின்றன.

இதனால் என்ன பயன் என்று புரியவில்லை.


இக் கருத்தினை பதிவு செய்தமைக்கு என்னிடம் எந்த கேள்விகளையும் கேட்க வேண்டாம் என இப்பொழுதே

சொல்லி விடுகிறேன்.


ஸ்ரீவிபா.

Oru Arizonan

unread,
Apr 23, 2015, 2:23:15 PM4/23/15
to mintamil
//​இவ்வகைச் சிந்தனையே எனக்கு அடிப்படையிலேயே உடன்பாடில்லை என்பதால் இனி விவாதிக்க நான் விரும்பவில்லை//

இந்தமாதிரி, நானும் சில இழைகளிலிருந்து விவாதிக்க விருப்பமில்லாமல் ஒதுங்கி  இருக்கிறேன் என்பதைத் தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.. விவாதிப்பதும், ஒதுங்குவதும்  அவரவர்கள் சொந்த விருப்பம்.

சாதி நல்லிணக்கம், சாதி மறையவேண்டும் என்று சொல்வது உயர்ந்த சிந்தனைதான்.  நானும் எந்தஒரு  சாதிக்கும் எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.  

எதிர்த்து நிற்கத் திராணி இல்லாத, அரசியல் ஆதரவு இல்லாத, fallguyஆக இருக்கும், பயந்து ஓடும் ஒரு குமுகத்தைக் குறிவைத்தால், அது எப்படித் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டும் என்று கருத்துப்பதியும்போது -- அது  ஒருவருக்குப் பிடிப்பதும், பிடிக்காததும் அவரவர் மனநிலை, அடிப்படைக் கொள்கை.  இதை யாரும் தடைசொல்ல இயலாது.

பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களைத் தூக்கில் இடவேண்டும், அவர்களுக்கு தற்காப்புப் பயிற்சி கொடுக்கவேண்டும் என்று எழுதும் பதிவுகளை நாம் ஆதரிக்கிறோம்.  அதுபோன்று, முறையற்றுத் தாக்கப்படும் ஒரு குமுகம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளப் பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும், அதற்கு ஒரு தலைவன் வரவேண்டும் என்று எழுதுவதில் எனக்கு எந்தத தயக்கமும் இல்லை.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Bala Sundara Vinayagam

unread,
Apr 23, 2015, 2:36:47 PM4/23/15
to mint...@googlegroups.com
வெறும் பரப்பப்படும் செய்தியை வைத்து முடிவு கட்டி எழுதுவது வழக்கமாப் போய்விட்டது.  :-( நீங்கள் நினைப்பது போல அவர்கள் அப்பாவி அந்தணர்கள் அல்ல (பிராமணர்கள் என்ற பெயரைத்தவிர்க்கவும் நண்பரே).  அவர்களுக்கும் அவர்களைத்தாக்கி 25 இளைஞர்களுக்கும் இடையே முன்பகை இருக்கிறது. அவ்விளைஞர்களோடு தாக்கப்பட்ட அர்ச்சகர் ஒருநாள் தகராறு செய்ய அவர் இன்னொருவரோடு சேர்ந்து அவர்களைத் தாக்கச்சொன்னதோடு விடாமல் சில சாதி தொடர்பான சொற்களையும் வீசி அவர்களைத்திட்டி வரவிடாமல் செய்துவிட்டார். சுருங்கச்சொன்னால், அக்காலத்தில் ஒரு தலித்தை எப்படி கோயில் அர்ச்ச்கர் உள்ளே நுழைந்தால் திட்டுவாரோ அப்படி. போலீஸ் பலவிஷயங்களை வெளியில்விடாது. பொதுவாக நம் தமிழ்மக்களிடம் அந்தணர்கள் அப்பாவிகள் மற்றவர்கள்தான் பாவிகள் என்ற நினைப்பு இருக்கிறது. நீங்கள் ஏழை என்கிறீர்கள். அவர்கள் வசதியானவர்களா ஏழைகளா என்று எப்படிச் சொல்கிறீர்கள். படத்தைப்பார்த்தீர்களானால், தாக்கப்பட்டவரைச்சுற்றி இரு புரோஹிதர்கள் நிற்கிறார்கள். ஒருவர் தமிழ்சினிமாவில் புரோஹிதராக நடிப்பவர். நல்ல வசதியோடு வாழ்பவர். ஏழை, அப்பாவிகள் என்ற சொற்களை நன்கு தெரிந்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும். வன்முறை தவறு என்பதை நானும் நீங்களும் சொல்லலாம். 25 வயது சேரிப்பசங்களை சாதி சொல்லித் திட்டி, உன்னால் தீட்டு உள்ளே வந்து பிள்ளையாரைத் தொடுகிறயா?(அப்படித்தான் சொன்னார் அம்முதியவர் என்பது செய்தி ஒரு வலைபதிவில்.) அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், வன்முறை ஒன்றுதான் இவர்கள் வாயை அடைக்கும் என்பதும், ஏன் நம்மை இழிவாகப்பேசுகிறானே? உயர்ஜாதித்திமிர்தானே என்று அவர்கள் நினைப்பதும் இயற்கை. தங்களைப்பிராமணர்கள் என்று பிறர் சொல்லவேண்டுமென்ற அவா இருப்போர் அதற்குத்தக்க பிறர் மனிதர்களையும் அணைக்கும்படி நடத்தை கொள்ளவேண்டும். தாக்கப்பட்ட முதுபெரும் அந்தண பூஜாரியிடம் அதில்லை என்பதுதான் செய்தி.

இவரின் பூனார்ல் அறுக்கப்பட்டால் ஒட்டு மொத்தம் அந்தணர் சமூகமே அவமானப்படுத்தப்பட்டது என்றால், இவரின் கீழ்த்தரமான நடத்தையும் ஒட்டுமொத்த அந்தணர் சமூகமும் செய்ய சரியென்கிறது. அப்படி எடுத்துக்கொள்ளலாமா திரு அரிசோனன்?

தேமொழி

unread,
Apr 23, 2015, 3:25:25 PM4/23/15
to mint...@googlegroups.com


On Thursday, April 23, 2015 at 11:23:15 AM UTC-7, oruarizonan wrote:
//​இவ்வகைச் சிந்தனையே எனக்கு அடிப்படையிலேயே உடன்பாடில்லை என்பதால் இனி விவாதிக்க நான் விரும்பவில்லை//

இந்தமாதிரி, 
நானும் சில இழைகளிலிருந்து விவாதிக்க விருப்பமில்லாமல் ஒதுங்கி  இருக்கிறேன் என்பதைத் தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.. விவாதிப்பதும், ஒதுங்குவதும்  அவரவர்கள் சொந்த விருப்பம்.
சாதி நல்லிணக்கம், சாதி மறையவேண்டும் என்று சொல்வது உயர்ந்த சிந்தனைதான்.  நானும் எந்தஒரு  சாதிக்கும் எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.  

..... தேமொழி 
 

எதிர்த்து நிற்கத் திராணி இல்லாத, அரசியல் ஆதரவு இல்லாத, fallguyஆக இருக்கும், பயந்து ஓடும் ஒரு குமுகத்தைக் குறிவைத்தால், அது எப்படித் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டும் என்று கருத்துப்பதியும்போது -- அது  ஒருவருக்குப் பிடிப்பதும், பிடிக்காததும் அவரவர் மனநிலை, அடிப்படைக் கொள்கை.  இதை யாரும் தடைசொல்ல இயலாது.

பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களைத் தூக்கில் இடவேண்டும், அவர்களுக்கு தற்காப்புப் பயிற்சி கொடுக்கவேண்டும் என்று எழுதும் பதிவுகளை நாம் ஆதரிக்கிறோம்.  அதுபோன்று, முறையற்றுத் தாக்கப்படும் ஒரு குமுகம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளப் பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும், அதற்கு ஒரு தலைவன் வரவேண்டும் என்று எழுதுவதில் எனக்கு எந்தத தயக்கமும் இல்லை.

ஒரு அரிசோனன் 
2015-04-23 2:27 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:


2015-04-22 19:36 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
//இந்தப் பிரச்சனைக்கு பொதுவாக பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிச் செல்வது பொறுந்தாது என்பது என் கருத்து.//

பெரியாரின் சீடர்களைத் தவிர --  இப்பொழுதைய திராவிடக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் ஒருவர்கூட -- இச்செயலைச் செய்யமாட்டார்கள், சுபா அவர்களே!
​இது பொதுப்படையான வாதம்.
பெரியார் கொள்கையை படித்தவர் தான் இச்செயலை செய்தார்கள் என்று சான்றுகளுடன் கூறுங்கள்.
 

பிராமண வெறுப்பு என்னும் இவ்விஷவிதை --  பெரியாரால் தூவப்பட்டு --  உலகத்தில் மழை பொய்த்தாலும், உலகத்தில் எந்தத் தீமை நடந்தாலும், தமிழன் தடுக்கிவிழுந்தாலும், அதற்குப் பிராமணனே காரணம் என்பது  சொற்பொழிவு செய்யப்பட்டு -- வளர்ந்த நச்சு மரத்தை எளிதில் அழித்துவிட முடியாது.  அது வேரிலிருந்து முகிழ்த்துக்கொண்டுதானிருக்கும்.

​பிராமண சமூகம் என்றில்லாமல் ஆதிக்க சக்தியாக வளர்ந்திருக்கும் சில ​குறிப்பிடத்தக்க சமூகங்களின் சாதி உயர்குல மனப்பாண்மையும் அது விளைவிக்கும் கொடுமைகளைப் பற்றியும் இங்கும் குறிப்பிட்டுள்ளோம்.

சாதிப்பிரிவு .. சாதியை வைத்து உயர்வு தாழ்வு பார்த்தல் என்ற விசயம் தான் கருத்தில் எடுத்துக் கொண்டு செயல்படுத்தபப்ட வேண்டுமே தவிர இந்தசாதியினர் என குறிப்பிட்டு சொல்லுவது உண்மையைக் காண உதவாது. ஏனெனில் உயர்ந்த சாதி என தன்னை சொல்லிக் கோண்டு பிறரிலிருந்து தன்னை பிரித்துப் பார்க்கும் அனைவருமே இந்த கொடுமைகளைச் செய்கின்றனர். அதற்கு எதிர்வாதமாக ஒடுக்கப்படுவோர் தங்கள் எதிர்மறை விளைவுகளைக் காட்ட முயல்வதும் நடக்கின்றது.


 அமைதியே உருவான சீக்கியர்களைச் சீண்டி, அவர்களை வன்முறைக்கு விருந்தாக்கியதால், ஒரு குருகோவிந்த சிங் உருவானதுபோல --  அவர்கள் வன்முறையை எதிர்ப்போம் என்று வீரசபதம் பூண்டு தாங்களையே வலிமைமிகு குமுகமாக மாற்றிக்கொண்டு வாழ்வதுபோல --  என்று பிராமணர்களுக்கு ஒரு குருகோவிந்தசிங்  உருவாகி, அந்தக் குமுகம் இராஜேந்திரசோழனின் படையை நடத்திச்சென்ற அந்தணப்படைத்தலைவரின் வீரத்தை பிராமணர்களின் மனத்தில் விளைநிலமாக்குகிறதோ அதுவரை பெரியாரின் சீடர்களின் இந்த விஷமத்தனம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் -- அவர்கள் இப்படிப்பட்ட இழிசெயல்களை எதிர்கொள்ளத்தான்வேண்டியிருக்கும்  என்று உறுதியாக அறுதியிட்டுப் பதிவுசெய்கிறேன்.

​மிகு
ந்த சாதிச் சாயம் பூசப்பட்ட எதிர்பார்ப்பு. ​
இப்படி கூறும் போது கூட சாதியைப் பிரித்து பார்த்தே கருத்து வைக்கின்றீர்களே தவிர சாதி பிரிவினை அற்ற ஒரு நிலைக்கு தங்க்களின் கருத்தை முன் வைக்க வில்லை.

​இவ்வகைச் சிந்தனையே எனக்கு அடிப்படையிலேயே உடன்பாடில்லை என்பதால் இனி விவாதிக்க நான் விரும்பவில்லை.

சுபா​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Apr 23, 2015, 3:46:38 PM4/23/15
to mintamil
//இவரின் பூனார்ல் அறுக்கப்பட்டால் ஒட்டு மொத்தம் அந்தணர் சமூகமே அவமானப்படுத்தப்பட்டது என்றால், இவரின் கீழ்த்தரமான நடத்தையும் ஒட்டுமொத்த அந்தணர் சமூகமும் செய்ய சரியென்கிறது. அப்படி எடுத்துக்கொள்ளலாமா திரு அரிசோனன்?//

பாலசுந்தர வினாயகம் அவர்களே,

அந்த அந்தணர் அப்படி சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியிருந்தால்,  அவர் செய்தது மன்னிக்கமுடியாத குற்றம்.  அது மாபெரும் தவறு.

அத்தவறுக்குத் தண்டனை வழங்க சட்டம் வகை செய்கிறது.  அந்த இளைஞர்கள் அவருக்கு எதிராகச் சட்டத்தின் துணையை நாடி இருக்கவேண்டுமே ஒழிய வன்முறையில் இறங்கி இருக்கக்கூடாது. இவரும் அவர்களை ஆள் சேர்த்துக்கொண்டு தாக்க முற்பட்டிருக்கக்கூடாது,

ஏன் இப்படிச் சொல்கிறேன்?  தற்காப்புக்காகத் தாக்கத்தான் சட்டம் அனுமதி வழங்குகிறது.  எனவே, இவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாகிக்கொல்வது சரியே அல்ல.

அதற்காக, அவர்கள் பூநூலை அறுத்தது முறை அல்ல.

அதுபோகட்டும், பாலசுந்தர வினாயகம் அவர்களே,  அரிசோனன் மட்டுமா கருத்துப்பதிந்திருக்கிறேன்?  எனக்குமட்டும் ஏன் இக்கேள்வி?

ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Apr 23, 2015, 3:52:47 PM4/23/15
to mintamil
//அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், வன்முறை ஒன்றுதான் இவர்கள் வாயை அடைக்கும் என்பதும், ஏன் நம்மை இழிவாகப்பேசுகிறானே? உயர்ஜாதித்திமிர்தானே என்று அவர்கள் நினைப்பதும் இயற்கை.//

இந்த எண்ணம் சரியில்லை.  மேடைபோட்டு, "பாம்பையும், பார்ப்பானையும் ஒருங்கே கண்டால், பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி!"  என்று சொல்லும்போது, சொல்லப்படுபவர்கள் வன்முறையில் இறங்கியிருந்தால்...

தங்களின் இந்தப்பதிவுடன் எனக்கு உடன்பாடில்லை.

அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் --  சண்டை என்று வந்துவிட்டால், யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய்யுரைக்கிறார்கள் என்ற ஐயம் எழுகிறது அல்லவா?  எனவே, பூணூலை  அறுத்தவர்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப  பொய்யுரைத்திருக்கவும் இடமிருக்கிறது அல்லவா!  உங்களுக்கே இந்த ஐயம் வராவிட்டால் இச்சொல்லை எழுதியிருப்பீர்களா?

ஒரு அரிசோனன் 

2015-04-23 11:31 GMT-07:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:

Oru Arizonan

unread,
Apr 23, 2015, 4:07:22 PM4/23/15
to mintamil
Dear Ms. Themozhi,

If I ask for your opinion on a matter, you are free not to give your opinion.  Including myself, others have also asked for people's opinion in this MinTamil a few times.  Hence it is not a new thing.  I asked for your opinion on this thread to know your view point.  You could have refrained from it, if you so chose.

EVR is a public figure.  I have every right about to comment on his policies, the result of his policies.  If I call you a Periyar follower, because you made it public that you follow his policies/ideas.  It is in no way a derogatory remark. 

I argued, debated with you hotly in many subjects.  However, I never personally said anything about you.  But, you have done a personal attack on me two times.  Personally, I consider each and everyone as my friend, brother/sister.   I do not consider it appropriate to comment on a person.

// உங்களது பாட்டனாரின் அறிவுரையை நீங்கள் இப்பொழுதும் பின்பற்றுவதில்லை என்பதை காண்பிக்கிறது. //
//I am sorry to say this Mr. Arizonan, you need to go a long way to meet your grandpa's expectations, .//

This is nothing but personal attack, Ms. Themozhi, and I do not appreciate it.  I never made such insinuations about you.  If I need your advice as to whether I meet, or follow my grandfather's expectations, I will ask for it.  My writings, my opinions, my viewpoints are free for debate, free for attack.  Not me.  Please discontinue such remarks.

ஒரு அரிசோனன் 


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

ராம் காமேஸ்வரன்

unread,
Apr 23, 2015, 8:39:21 PM4/23/15
to mint...@googlegroups.com
ஆஹா என எழுந்தது பார் ஹிந்து எழுச்சி - இல. கணேசன் (Thuglak)

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் ‘விஜில்’ அமைப்பு, எழுத்தாளர்களுக்கான ஒருநாள் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஒரு அமர்வுக்கு என்னைத் தலைமை தாங்கி நடத்துமாறு, அந்த அமைப்பின் வழிகாட்டி சிவராம்ஜி பணித்தார். சுமார் நூறு பேர் கொண்ட அமர்வில், மேடையில் க.நா.சுப்ரமணியம் அமர்ந்திருக்க, அவையில் பல பிரபலமான எழுத்தாளர்களும் இருந்தனர்.

அமர்வின் தலைப்பு – ‘இன்றைய எழுத்துக்கள் சமுதாயத்தை முன்னேற்றும்படி அமைய வழிகள்’ என்பதாக நினைவு. பலர்பேசினார்கள். ஆபாசம் நிறைந்துள்ளது என்றார்கள். பெண்களை மதிக்க வேண்டும் என்றார்கள். ஒரு பெண்மணி பேசினார்: “இளம் விதவைகள் நெற்றியிலே திலகம் இட்டுக் கொள்வதை, இந்த வாரம் வெளிவந்த ஒரு கதையில் ஒரு எழுத்தாளர் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். அவரும் இந்த அவையிலேயே அமர்ந்துள்ளார்” என்றார். பெயரைச் சொல்லாத போதும், அந்த எழுத்தாளர், தானே எழுந்து நின்று தந்த விளக்கம், அவையினரை ஆவேசப்படுத்தியது. நான் எனது தலைமையுரையில் பேசியது நினைவில் உள்ளது.

“கணவனை இழந்த பெண்கள் நெற்றியிலே பொட்டு வைத்துக் கொள்ளும் பழக்கம் ஏன் வந்தது என்று சிந்திக்க வேண்டும். திரைப்படங்களிலும், கதைகளிலும் இளம்வயதுப் பெண் நெற்றியிலே சிறிய திருநீர்கோட்டுடன் வருவதாக அடையாளம் காட்டப்படுகிறது. அவள் விதவை என்றும், அவள், ஏதோ ஒரு ஆண்மகன் கிடைக்க மாட்டானா என்று அலைவது போலவும் நீங்கள் எழுதுகிறீர்கள். அதனால் அத்தகைய பெண்களைக் கண்டதும் வக்கிர புத்தியுள்ள ஆண்கள் கூட்டம், மோசமான கண்ணோட்டத்துடன் அவளைத் தவறாக அணுகுகிறது. மாறாக, ‘திலகம் வைத்தால், எனக்கு ஏதேனும் நேர்ந்தால் தட்டிக் கேட்க கணவன் இருக்கிறான்’ என்று காட்ட, அவர்கள் பொட்டு வைக்கிறார்கள் இந்த நிலைக்கு யார் காரணம்?” என்று பேசினேன்.

எனவே திலகம் வைப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், பாதுகாப்பும் ஒரு காரணம்.

சமீபத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசியபோது, அவரது பாடலிலிருந்து மேற்கோள் காட்டினேன். பெண்ணொருத்தி பாடுவது போல அவர் எழுதியுள்ளார்:

“கழுத்திலே தாலி கெடந்தா
காலிகூட மதிப்பான் – கொஞ்சம்
கண்ணியமா நடப்பான். இந்தக்
கயிறு மட்டும் இல்லையின்னா
கழுதை போல இடிப்பான்”

இந்த நாட்டில்தான் மக்கள், நாகரிகமும் பண்பாடும் பெற்று, விலங்கிலிருந்து வேறுபட்டு வாழத் தொடங்கிய தொன்மையான பெருமை உள்ளது. இன்றும் நீடிக்கிறது. குடும்பமாக வாழ, ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ, ஏதோ ஒரு சடங்கு எல்லா பிரிவினருக்கும் உள்ளது. அது ஒரு அடையாளம்.

திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர் கருப்புச் சட்டை அணிவார் என்பது ஒரு அடையாளம். அதைச் சிலர் அணியலாம், அணியாமலும் இருக்கலாம். இன்றும் அந்தப் பழக்கம் நீடிப்பதா என்று ஒரு தொண்டன் நினைத்து, அணிவதைத் தவிர்க்கலாம். ஆனால், அதை எதிர்த்து கருப்புச் சட்டையைக் கொளுத்தும் போராட்டம் நடத்தினால், கருப்புச் சட்டைப் போட்டவரின் மனம் புண்படும்.

பிராமணர்கள் பூணூல் அணிவார்கள். சிலர் அணிகிறார்கள். சிலர் அணிவதில்லை. அது அவரவர் விருப்பம். அதைப் பகிரங்கமாக அறுக்கிறேன் என்று முன் வந்தால், அணியாதவருக்கும் ரோஷம் வரும்.

மாறாக, ஒரு பெண் திருமணம் ஆனவள் என்பதற்கு அடையாளமாகத் தாலி அமைவது போல், கற்பு நம் இருவருக்கும் பொதுவாகட்டும் என்று பாரதி சொன்னது போல், ஆணுக்கும் அத்தகைய ஒரு அடையாளத்தை – ஏதோ ஒன்று – எங்கள் கட்சி அறிமுகம் செய்யும் என்றால் அது புதுமை; பகுத்தறிவு. அதைப் பட்டுக்கோட்டையார் சொன்னார்:

“போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
சேர்ந்து போட்டுக்கணும்
ஆம்புளைக்கும் தாலி கெடந்தா
அடுத்த பெண்ணு மதிப்பா – கொஞ்சம்
அடங்கி ஒடுங்கி நடப்பா – இந்த
அடையாளம் இல்லையின்னா
அசட்டுத்தனமா மொறைப்பா”
தாலி என்பதில்லை; ஏதோ ஒரு அடையாளம் தேவை என்பது ஆக்கச் சிந்தனை. இருப்பதை அறுப்பது எதிர்மறைச் சிந்தனை.

ஆனாலும், தமிழ்ப் புத்தாண்டு நாளன்று நடந்த சம்பவங்களை அறிந்து மிகவும் மகிழ்ச்சி. தமிழர்களது மன உணர்வுக்கு மதிப்புத் தராமல், சேலம் போன்ற நகரங்களில் ஹிந்து தெய்வங்களை பகிரங்கமாக அவமதித்து ஊர்வலம் போனவர்களுக்கு, அரசு பாதுகாப்பு தரும். ஆர்.எஸ்.எஸ். பின்னணி உள்ளவர்கள் திரண்டு எதிர்த்து கைதாவார்கள். அதை வெளியிட்ட ‘துக்ளக்’ இதழ்களும் பறிமுதலாகும்.

இன்று காலம் மாறி விட்டது. அவர்களுக்கே சொந்தமான இடத்தின் நான்கு சுவர்களுக்குள், ரகசியமாக நடத்தி முடிக்க, ஆங்காங்கே பகிரங்கமாக தெருவிலே இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, காலம் மாறி விட்டது. உணர்வுகளைப் புண்படுத்த எவருக்கும் உரிமை இல்லை. அதைச் சகித்துப் பொறுமை காக்கும் எருமை குணமும் இன்றைய இளைஞனுக்கு இல்லை. இந்தக் காலத்தின் மாற்றம் களிப்பு தருகிறது. ஆஹா என எழுந்தது பார் ஹிந்து எழுச்சி என்று ஆனந்தப் பட வைக்கிறது.

On Wednesday, April 22, 2015 at 8:38:37 AM UTC-4, malarmangay64 wrote:

கண்டிக்கத்தக்கது.மனிதம் மறந்த எந்தச்செயலும் யார் செய்தாலும் தவறுதான்.மனிதஉரிமை ஆணையம் இதற்குப்
பதில் சொல்லுமா? அறிக்கை கூட விடுவார்களா என்பதும் ஐயமே.

On 22-Apr-2015 4:52 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
கொடுமையான செயல். கண்டிக்கப்பட வேண்டிய செயல். பல்வேறு சமூகங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகளை மதித்து வாழ்வதே ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய நிலை.
மக்கள் சிந்தனை பிறரை துன்புறுத்தி காணவே விளைவது வருந்தத்தக்க ஒரு செயல்.
போலீஸாரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுபா


ராயப்பேட்டையைச் சேர்ந்த நந்தகுமார், பிரபாகரன், திவாகர், பிரதீப், ராவணன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் 6 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 24, 2015, 12:33:57 AM4/24/15
to Oru Arizonan, mintamil
On 4/24/15, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
> //நன்றி திரு செல்வன். *பதிவைக்கவனத்துடன் படித்து அதிலுள்ள கருத்தினை உடன் எடுத்துக்காட்டிய தங்கள் பண்புக்கு *என் நன்றியினை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.//
>
> அன்பு நண்பர் வினைதீர்த்தான் அவர்களே,
>
தங்களது பதிவு வேறொருவரின் பதிவைகாட்டுகிறது என்று புரிந்துகொள்வதில்
ஏற்பட்ட குழப்பே நான் தங்களுக்கு எழுப்பிய கேள்விகள். எனவே, எனது
கேள்விகளைத் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன். தங்கள் மனம் அதனால்
புண்பட்டிருந்தால் மிகவும் மனம்வருந்துகிறேன்.
அன்புடன்,
ஒரு அரிசோனன்


ஐயா புரிந்துகொள்வதில் ஏற்பட்ட குழப்பம் தீர்ந்து தாங்கள் எழுப்பிய
கேள்விகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி.

மனம் வருந்தவேண்டாம் ஐயா. மடலாடுதலில் இது ஏற்படுவதுதான்.

இருந்தாலும் ஒரிஜினல் பதிவைப்பார்க்காது தங்கள் கேள்விகளை மட்டும்
பொதுவில் படிக்கிற பிற இணைய நண்பர்கள் தவறான பிம்பத்தை மனதில்
ஏற்படுத்திக்கொண்டிருப்பார்கள். இதுவும் மடலாடுதலில் நிகழ்வதுதான்.

நன்றி.

தேமொழி

unread,
Apr 24, 2015, 2:45:41 AM4/24/15
to mint...@googlegroups.com
திரு அரிசோனன் ....இதுவரை நீங்கள் உங்களுக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் என்றே வைத்துப் பேசுகிறீர்கள்.

[1]
நான் முல்லைத்தீவு புள்ளிவிவரம் கொடுத்தால் இது தேவையா எனக்  கொதிப்படைகிறீர்கள், 
ஆனால்  மறு நாளே நீங்கள் மணவிலக்கு புள்ளிவிவரம் தருகிறீர்கள் 

[2]
ஏன் கருத்துப் போடவில்லை என்று என்னிடம் கேட்கிறீர்கள், போட்ட கருத்தும் சொத்தை  சொல்லை என்கிறீர்கள். நான் கருத்து சொல்வதா வேண்டாமா? எப்படி எழுதவது என்பது என் விருப்பம் என்று விளக்கம் சொல்ல வேண்டி இருக்கிறது 

ஆனால், மறு நாளே ....ஏன் ஒடுக்கப்பட்டவர்கள் இழைகளில் நீங்கள் இது போல உணர்ச்சி மேலிட கருத்து சொல்வதில்லை  (இதே போலத்தான் நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் ...கீழே அவை உள்ளன)  என உங்களிடம் கேட்டால் .....நீங்கள் அது என் விருப்பம் தேவையானால் அங்கு பதிலே போடாமல் கூட தவிர்ப்பேன் என்ற பாணியில் கூறுகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் அந்த இழைகளில் குற்றம் செய்தவர் என்ன சாதி என்று கூறவும் என்பதைத் தவிர வேறு கருத்து சொல்லிப் பார்த்த நினைவில்லை. 


உங்கள் கவனத்திற்கு...நீங்கள் கருத்து கேட்டும் உங்கள் சிறுகதைக்கு நான் கருத்து எதுவும் சொல்லவில்லை...


நீங்கள் செய்தால் தவறு என்று தெரிவதில்லை ... 

நான் சொன்னது உங்கள் கருத்து தெரிவிக்கும் முறையைத்தான் என்று எண்ணி சொன்னது அது.  ஆனால் எது எப்படியோ போகட்டும்...  நீங்கள் உங்களை நேரடியாகத் தாக்கியது என்று கூறி வருந்துவது எனக்கு கொஞ்சமும் மனதிற்கு ஒப்பவில்லை.

அடுத்தவரை மனம் நோகச் செய்வதை நான் என்றும் விரும்பியதில்லை...
நான் சொல்லியது  வருத்தம் தருகிறது என்றால் இனி நான் உங்கள் வழியில் வரவில்லை, விளைவு தெரியாமல் விளையாட்டுதனமாக எழுதி உங்களை தனிப்பட்ட முறையில் நோகச் செய்ததற்கு மிகவும் வருந்துகிறேன் ....மன்னிக்கவும் 

ஆனால் இனி ஒருமுறை இது போன்று  சவால்விடுவது போல கருத்து கேட்பதையும், அதில் சீண்டிவிடுவது போல இவ்வளவுதான் உன்னால் முடியுமா? போன்ற கருத்துகளையும் விட்டுவிடும்படி என் பங்கிற்குக் கேட்டுக் கொள்கிறேன்.  உங்கள் கருத்திற்கு பதில் கருத்து சொன்னால் அதற்காக குற்றம் சாட்டும் தொனியில் எழுதுவதையும் தவிர்க்கவும்.. நீங்கள் டாக்டர் பொன்முடி இழையில் ... மத சின்னங்களைத் தவிர்ப்பது நலம் என்று சொன்னதற்கு கூறிய பதில் எனக்கும் பிடிதமானதாகத்தான் இல்லை.  என்ன செய்யலாம்?


***

On Wednesday, April 22, 2015 at 8:35:33 PM UTC-7, oruarizonan wrote:
//வாய்விட்டு சிரிக்க வைத்தீர்கள் வேந்தே...

நானும் கொஞ்சம் கலவரமடைந்தேன் ...இழைவேறு திசை திரும்பி விடலாம் என்றும் நினைத்தேன்... 

உஸ் ... அப்பாடா..//

இந்த இழைக்கு உங்கள் பதிவு இதுதான் என்பதை நினைக்கும்போது...

மிகவும் அருமை, தேமொழி அவர்களே!

***

 On Wednesday, April 22, 2015 at 10:30:18 PM UTC-7, oruarizonan wrote:
 தேமொழி அவர்களே,

தங்கள் பதிவைத் தாங்கள் இன்னொருமுறை படித்துப்பாருங்கள். 

 மற்றபதிவுகளில் தாங்கள் அநீதி கண்டு பொங்கி எழும் துடிப்போ, கண்டனம் செய்யும் வீரமோ, உணர்ச்சிப்பெருக்கோ இல்லை.  

மேலும்,சம்பந்தம் இல்லாத விஷயங்களை எழுதியுள்ளீர்கள்.  

ஏதோ, தாங்கள் ஒப்புக்குப் பதிவு செய்ததுபோல எனக்குத் தோன்றுவதை என்னால் புறந்தள்ள இயலவில்லை. 
 
***

 ..... தேமொழி 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Bala Sundara Vinayagam

unread,
Apr 24, 2015, 6:04:48 AM4/24/15
to mint...@googlegroups.com
//வீரசபதம் பூண்டு தாங்களையே வலிமைமிகு குமுகமாக மாற்றிக்கொண்டு வாழ்வதுபோல --  என்று பிராமணர்களுக்கு ஒரு குருகோவிந்தசிங்  உருவாகி, அந்தக் குமுகம் இராஜேந்திரசோழனின் படையை நடத்திச்சென்ற அந்தணப்படைத்தலைவரின் வீரத்தை பிராமணர்களின் மனத்தில் விளைநிலமாக்குகிறதோ அ//

அரிசோனன்!

இப்படி மாறிவிட்டால் அவர்கள் பிராமணர்கள் அல்ல. ஷத்திரியர்கள். ஷத்திரியர்கள் ஏன் பூணூல் போடவேண்டும்? அவர்களுக்கு பூணுல் பிரச்சினையே கிடையாது.

ஒன்று பிராமணராக இருந்துகொண்டு பூணால் போட்டுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதை அகற்றிவிட்டு ஷத்திரியராகி, போர்த்தலவர்களாகி, வீர்மணி ஆட்களை தகனம் பண்ணிவிடுங்கள்.

பிராமணனாக இருந்து கொண்டு அருவாளை எடுக்க முடியாது.  தர்ப்பபபுல் தான் கையிலிருக்க வேண்டும்.

On Wednesday, 22 April 2015 23:06:56 UTC+5:30, oruarizonan wrote:
//இந்தப் பிரச்சனைக்கு பொதுவாக பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிச் செல்வது பொறுந்தாது என்பது என் கருத்து.//

பெரியாரின் சீடர்களைத் தவிர --  இப்பொழுதைய திராவிடக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் ஒருவர்கூட -- இச்செயலைச் செய்யமாட்டார்கள், சுபா அவர்களே!

பிராமண வெறுப்பு என்னும் இவ்விஷவிதை --  பெரியாரால் தூவப்பட்டு --  உலகத்தில் மழை பொய்த்தாலும், உலகத்தில் எந்தத் தீமை நடந்தாலும், தமிழன் தடுக்கிவிழுந்தாலும், அதற்குப் பிராமணனே காரணம் என்பது  சொற்பொழிவு செய்யப்பட்டு -- வளர்ந்த நச்சு மரத்தை எளிதில் அழித்துவிட முடியாது.  அது வேரிலிருந்து முகிழ்த்துக்கொண்டுதானிருக்கும்.

 அமைதியே உருவான சீக்கியர்களைச் சீண்டி, அவர்களை வன்முறைக்கு விருந்தாக்கியதால், ஒரு குருகோவிந்த சிங் உருவானதுபோல --  அவர்கள் வன்முறையை எதிர்ப்போம் என்று வீரசபதம் பூண்டு தாங்களையே வலிமைமிகு குமுகமாக மாற்றிக்கொண்டு வாழ்வதுபோல --  என்று பிராமணர்களுக்கு ஒரு குருகோவிந்தசிங்  உருவாகி, அந்தக் குமுகம் இராஜேந்திரசோழனின் படையை நடத்திச்சென்ற அந்தணப்படைத்தலைவரின் வீரத்தை பிராமணர்களின் மனத்தில் விளைநிலமாக்குகிறதோ அதுவரை பெரியாரின் சீடர்களின் இந்த விஷமத்தனம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் -- அவர்கள் இப்படிப்பட்ட இழிசெயல்களை எதிர்கொள்ளத்தான்வேண்டியிருக்கும்  என்று உறுதியாக அறுதியிட்டுப் பதிவுசெய்கிறேன்.

ஒரு அரிசோனன் 

2015-04-22 7:54 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:


2015-04-22 15:45 GMT+02:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
விடுதலை நாட்டில் ​பெரியாரின் சீடர்கள் தாலிபான் போல் பிள்ளையார் சிலைக்கு செருப்பு அணிவது, பூணூலைக் கேலி செய்வது​, அறுப்பது ஆகியவை, அநாகரீக வன்முறைச் செயல்கள். பதிலுக்கு பெரியார் சீடரின் கருப்புச் சட்டைகளை யாரும் கிழிக்கப் போவதில்லை ! 

இந்தப் பிரச்சனைக்கு பொதுவாக பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிச் செல்வது பொறுந்தாது என்பது என் கருத்து. பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நன்மை செய்வபவர்களும் அநேகம் பேர் உண்டு.. என்பதை மறந்து விடக்கூடாது. 

ஒரு தீமை நடக்கும் போது இவர்கள் தாம் அப்படி என சொல்வது பிரச்சனையை எளிமையாக்குவதற்குச் சமம்.மதத்தின் பெயரை வைத்துக் கொண்டு தனி நபர்கள் செய்யும் நடத்தும் பல தகாத செயல்கள், பிரச்சனைகளை  உடனே அந்த மதம் தான் அதற்கு காரணம் என நாம் சொல்லிவிட முடியுமா? இப்படித்தான் இதனையும் காண்கின்றேன்.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Apr 24, 2015, 6:32:20 AM4/24/15
to Groups
கவனிக்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!


Gopalan Venkataraman

unread,
Apr 24, 2015, 6:33:20 AM4/24/15
to mint...@googlegroups.com
க்ஷத்திரியனுக்கும் வைசியனுக்கும் பூணூல் உண்டு என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
VGopalan

Bala Sundara Vinayagam

unread,
Apr 24, 2015, 6:33:44 AM4/24/15
to mint...@googlegroups.com
இஃதொரு நீண்ட இழை. உருட்டிக்கொண்டே வரும்போது தென்பட்டதால் என் எதிர்பதில்.

வன்முறையை எவருமே ஆதரிக்கவில்லை.  ஆனால் வன்முறை வழியாகத்தான் பலர் தங்கள் பிரச்சினையைத் தீர்க்கிறார்கள்; அல்லது தங்கள் எதிர்ப்பைக்காட்டுகிறார்கள். இதை இல்லவே இல்லையென்றா சாதிக்கமுடியும்?

மயிலாப்பூரில் இவ்வளவுதான் செய்தார்கள். மதுரையில் வெட்டிச்சாய்த்துவிடுவார்கள்.  அவர்களிடம் போய் வன்முறை தவறு என்று சொல்லமுடியாது. கண்டித்தால் எடுபடாது.  தற்காப்புக்கு வன்முறையை எடுத்துக்கொள் என்றெல்லாம் பிறரிடம் சொல்லலாம். மதுரையில் கிராமப்புறத்தில் ஏன் பார்ப்ப்ன அர்ச்சகர்கள் இல்லை? பயம்தான். அப்படியே இருந்தாலும் அவர்கள் ஆதிக்கசக்திகளுக்கு அடிபணிந்துதான் வாழவேண்டும். மாற்று ரூலை என்றால் மாற்றித்தான் ஆக வேண்டும். உயர் ஜாதி என்றெல்லாம் கிச்சித்தேனும் காட்டிக்கொள்ள முடியாது.  இதனால்தான் எங்கு கோயில் கட்டவேண்டுமோ அங்குதான் கட்ட வேண்டும். பிள்ளையார் கோயில் பார்ப்ப்ன பூஜாரியும் சேரிக்குப்பக்கத்தில் கட்டிக்கொண்டு இருந்தால் திடீரெனப் பிரச்சினையென்றால், யாரும் காப்பாற்ற முடியாது. சும்மா கற்பனை பண்ணிப்பாருங்கள். சேரிக்கு நடுவிலே கட்டிக்கொண்டு., அம்மணமாக பிள்ளைகள் கோயில் முன்னே விளையாடக்கூடாதென்று சண்டைக்கு பூஜாரி வந்தால் அவர் நிலையென்ன?

செய்தியைக் கேள்விப்பட மட்டும்தான் செய்தீர்கள். உண்மையில் பார்க்கவில்லை.  ஆனால், அப்பாவிகள் ஏழை அந்தணர்கள் என்று உடனே சொல்லிவிடுகிறீர்கள், அவர்களோடு மட்டும் விடவில்லை. ஒட்டு மொத்த தமிழக அந்தணர்களையே அப்பாவிகள் ஏழைகள் என்கிறீர்கள்.  அவர்களைவிட பன்மடங்கு பரம ஏழைகளாக வாழும் பிறமக்கள் கோடானுகோடி: கிராமங்களில்.  

இன்றைய தமிழகத்தில் ஒரு பிள்ளையார் கோயில் போதும், வசதியாக‌ வாழ்வார் அர்ச்சகர்.  அத்தெருவிலுள்ள வியாபாரிகளை புரவலர்களாக ஆக்கிக்கொண்டால். அதுவும் பட்டணங்களில். பார்ப்பன அர்ச்சகர்கள் பிள்ளையார் கோயில்தான். மக்களுக்கு பிள்ளையார் க்ரேசு அதிகம்.  பெருங்கோயில்கள் என்றால் மாதச்சம்பளம் போக பக்தர்களின் காணிக்கை. கணக்கில்வரா வரும்படி.  அப்படிப்பட்ட வாழ்க்கை கிடைப்பதால், அர்ச்சகர் தங்களைத்தவிர  இத்தொழில் பிறருக்குப்போகக்கூடாதென்கிறார்கள். மதம்; ஆகமங்கள் விடா. கோயில் ஒழுகு, பாரம்பரியம் என்பதெல்லாம் உண்மையை மறைக்கத்தான் உதவும். உணமை நிலவரம்; வரும்படியே.

அப்பாவிகள் என்று சொல்லவே முடியாது. சங்கம் வைத்திருக்கிறார்கள். இந்துத்வா பிஜேபி என்று உணர்ச்சிகரமாக அரசியல் வாழ்க்கை வாழ்கிறார்கள்.  காலம் மாறிப்போச்சு, பாண்டியர் காலத்து பார்ப்ப்னரகளை நினைவி வைத்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.  எனவே அப்பாவிகள், பாவம், ஏழைகள் என்றெல்லாம் இன்றைய காலகட்டத்தில் சொல்ல முடியாது.

Geetha Sambasivam

unread,
Apr 24, 2015, 6:36:40 AM4/24/15
to மின்தமிழ்
பூணூல் போடுவது, அதாவது உபநயனம் செய்து வைப்பதும், செய்து கொள்வதும் பிராமணருக்கு மட்டும் உரியது அல்ல நண்பரே. அனைத்து வர்ணத்தினருக்கும் உண்டு. நித்திய கர்மானுஷ்டானங்களும் உண்டு. கண்ணன்  பிருந்தாவனத்திலிருந்து மதுராவுக்குத் தன் தாய், தந்தையருடன் சேர வந்ததும், அவனுக்கு உபநயனம் செய்விக்கப் பட்டது. அவனும் பிரமசாரியாகக் குருகுலத்தில் இருந்திருக்கிறான்.  

மேலும் குருகுலத்தில் கற்பித்த ஆசிரியர்களும் பிராமணர்களே. அனைத்துவிதமான பயிற்சிகளையும் போர்ப்பயிற்சி, யுத்த தந்திரம் உட்பட அவர்களே குருவாக இருந்து கற்றுத் தந்தனர். பரசுராமர், துரோணர் ஆகிய இருவரை மட்டும் இப்போதைக்குச் சொல்கிறேன். இவரைப் போல் பல அந்தணர்கள் குருவாக இருந்து போர்ப்பயிற்சி கற்றுக் கொடுத்திருக்கின்றனர். நீங்கள் க்ஷத்திரியர் எனச் சொல்லும் அரசகுலத்தவர் கூட இத்தகைய ரிஷிகளிடம் இருந்து பாடம் கற்றவர்களே. உதாரணத்துக்குக் கர்ணன் பரசுராமரின் சீடன் ஆவான். ஶ்ரீகிருஷ்ணரும் ஒரு கட்டத்தில் பரசுராமரிடம் பயின்றார். 

குருக்ஷேத்திரத்தில் அரிவாள், வாள், வில் என எடுத்துப் போர் புரிந்த கிருபாசாரியார், துரோணாசாரியார், அஸ்வத்தாமா ஆகியோரை மறந்தது ஏன்? அவ்வளவு ஏன்? பல்லவர்கள் கூட அஸ்வத்தாமாவின் வம்சாவளியினர் என்னும்படியான ஒரு கல்வெட்டு காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலில் இருப்பதாகப் படித்திருக்கிறேன். பார்த்தது இல்லை.

2015-04-24 15:34 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Apr 24, 2015, 6:40:41 AM4/24/15
to மின்தமிழ்
இப்போதும் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழ்நாட்டிலிருந்து பல பிராமண இளைஞர்கள் அதிகாரிகளாகவும் ராணுவ வீரர்களாகவும், ராணுவ மருத்துவர்களாகவும் வேலை செய்கின்றனர்.  சமீபத்தில் இறந்த பின்னர்  அசோக சக்ரா விருது வாங்கிய முகுந்த் வரதராஜன் என்னும் இளைஞர் அந்தணரே! 

Geetha Sambasivam

unread,
Apr 24, 2015, 6:42:17 AM4/24/15
to மின்தமிழ்
//பிராமணனாக இருந்து கொண்டு அருவாளை எடுக்க முடியாது.  தர்ப்பபபுல் தான் கையிலிருக்க வேண்டும்.//

தர்ப்பைப்புல்லை விடச் சிறந்த ஆயுதமும் கிடையாது. எல்லா நேரமும் அதைக் கையில் வைத்திருத்தலும் சரியல்ல. அது அதற்கு என ஒரு நேரம் இருக்கிறது. அப்போது தான் த்ரப்பையை எடுப்பார்கள். 

2015-04-24 15:34 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Apr 24, 2015, 6:43:34 AM4/24/15
to மின்தமிழ்
பூணூலணிந்த பிராமணர்கள் வேதம் மட்டும் ஓதவில்லை.  அரசுக்கட்டிலில் ஏறி ஆட்சி புரிந்தனர்.  காசிமன்னர் ஒரு அந்தணரே.  வாளெடுத்துப் போர் புரிந்துள்ளனர்.  பல்லவத் தளபதி பரஞ்சோதி.  விவசாயம் வணிகம் லேவா தேவி என்று எல்லாத்துறைகளிலும் நுழைந்தவர்கள் பிராமணர்கள்.  வெள்ளையர்கள் ஆட்சியில் அரசுப் பதவிகளில் அதிகம் நுழைந்தார்கள் என்பதே தற்கால அந்தணர் வெறுப்புக்கான தோற்றுவாய்.  வேதம் ஓதும் பிராமணர்கள் வாழ்க்கை வளம் மிக்கதாக என்றும் இருந்ததில்லை.  அவர்கள்மீது வெறுப்புக் கொள்வது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல.  தீவிர வாதம் தலைதூக்கும்போது பிராமணர்கள் தீவிரவாதியாக ஆகக்கூடாது என்று வாதிடுவது ஒருதலை ராகம்.  எனக்குப் பாதுகாப்பாகப் பல்கலைக்கழகத்தில் நின்று தங்கள் உடல்வலிமையால் என்னை அச்சுறுத்தியவர்களை அடக்கிவைத்தவர்கள் என்னுடைய பிராமண ஆராய்ச்சி மாணவர்களே

வலைப்பித்தன்

Geetha Sambasivam

unread,
Apr 24, 2015, 6:46:31 AM4/24/15
to மின்தமிழ்
நன்றி பேராசிரியரே, பரஞ்சோதியை எப்படி மறந்தேன்?  :))))  வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு பிராமணர்களை ஆங்கிலேயர்கள் தங்கள் வசம் இழுத்துக் கொண்டனர். இது பற்றிப் பேச ஆரம்பித்தால் முடிவில்லாமல் போகும். இழையும்  திசை மாறும். :)))))

Jana Iyengar

unread,
Apr 24, 2015, 6:46:50 AM4/24/15
to mintamil
தஞ்சையை ஆண்டுவந்த சரபோஜி மகாராஜா, பேஷ்வா குலத்தை சேர்ந்த அந்தணரே. சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் அனுப்பிவைக்கப்பட்டவர். அவர் காலத்தில்தான் சரஸ்வதி மஹால் தோன்றியதாக அடியேன் படித்திருக்கிறேன்.
அடியேன் ஜனா ராமானுஜ தாசன்.
Jana

Geetha Sambasivam

unread,
Apr 24, 2015, 6:48:24 AM4/24/15
to மின்தமிழ்
பேஷ்வாக்கள் அனைவருமே பிராமணர்கள் தான். நேபாள அரசர் குலம் கூட பிராமணர்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  காசி அரசரின் மருமகன் நாங்கள் ஜாம்நகரில் இருந்தபோது எங்களுக்கு நண்பர். அவரும் சொல்லி இருக்கிறார். காசி அரச குலம் பிராமண குலம் என்பதை.

துரை.ந.உ

unread,
Apr 24, 2015, 6:49:23 AM4/24/15
to Groups
Inline image 1
:))))))))))))))))))

ஒரு முகநூல் பகிர்வு :
என்ன இது சின்னப்புள்ளத் தனமா இருக்கு ?!
வாட்டம் சாட்டமா இருக்கிறவங்க கிட்டேயா வருவாங்க....!!


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Apr 24, 2015, 6:50:37 AM4/24/15
to Groups
2015-04-24 16:11 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
//பிராமணனாக இருந்து கொண்டு அருவாளை எடுக்க முடியாது.  தர்ப்பபபுல் தான் கையிலிருக்க வேண்டும்.//

தர்ப்பைப்புல்லை விடச் சிறந்த ஆயுதமும் கிடையாது. எல்லா நேரமும் அதைக் கையில் வைத்திருத்தலும் சரியல்ல. அது
​​
அதற்கு என ஒரு நேரம் இருக்கிறது. அப்போது தான் த்ரப்பையை எடுப்பார்கள். 

​:))))))))))))

 

Gopalan Venkataraman

unread,
Apr 24, 2015, 6:56:18 AM4/24/15
to mint...@googlegroups.com
லியோன் யூரிஸ் என்பார் எழுதிய "தி எக்சோடஸ்" எனும் வரலாற்று நூலை இந்த இழையில் தாறுமாறாக எழுதிக் கொண்டிருக்கும் சிலர் படிக்க வேண்டும். ஹிட்லரால் நசுக்கப்பட்ட யூத இனம் இன்று உலகமே அச்சப்படக்கூடிய அளவுக்கு போர்க்குணம் கொண்டவர்களாக மாறி 'இஸ்ரேலியர்' என்றால் இங்குள்ள சிலரும் அஞ்சுமளவுக்கு மாறியதை வரலாற்றிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். இந்த இழை தேவையில்லாமல் மேலும் மேலும் வெறுப்பையும், விரோதத்தையும், கோபத்தையும் வளர்க்கும்படி தொடர்ந்து கொண்டிருப்பது சமூல நலனுக்கு உகந்ததல்ல.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
VGopalan

Dev Raj

unread,
Apr 24, 2015, 6:58:36 AM4/24/15
to mint...@googlegroups.com
அமாத்ய அந்தணர்களுக்குப் போர்ப்பயிற்சி இருந்தது.
சிறுத்தொண்ட நாயனார், மாணிக்க வாசகர் அமாத்ய 
வகுப்பினர். 

அமாத்ய > அமச்ச > அமைச்ச
  • अमच्च ( amacca ) -- m. -- 1. a privy councillor; 2. a fellow-worker; colleague.



தேவ்

Dev Raj

unread,
Apr 24, 2015, 7:06:21 AM4/24/15
to mint...@googlegroups.com
அவர்கள் இந்த அஷ்டலக்ஷ்மி ஆலய அர்ச்சக ஸ்வாமியிடம்
மோதிப்பார்த்திருக்கலாம் -




தேவ்

Geetha Sambasivam

unread,
Apr 24, 2015, 7:24:33 AM4/24/15
to மின்தமிழ்
சிலம்பத்தில் "வாத்தியார்"களாக இருந்த அந்தணர்களை மதுரைப்பக்கம் பார்த்திருக்கிறேன். :)

--

S NEELAKANTAN

unread,
Apr 24, 2015, 7:59:11 AM4/24/15
to mintamil
மணியாச்சியில் ஆஷ் துறையை சுட்டுக்கொன்றவனும் பிராமணனே . அவன் தர்ப்பை புல்லுக்கு பதில் துப்பாக்கியை எடுத்தான் . தற்காப்பு என்று வரும்போது அரிவாளை எடுக்கவேண்டிய அவசியம் வந்தால் தயங்காமல் எடுக்கவேண்டும் .
--



 

Hari Krishnan

unread,
Apr 24, 2015, 8:04:38 AM4/24/15
to mintamil

2015-04-24 17:28 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
மணியாச்சியில் ஆஷ் துறையை சுட்டுக்கொன்றவனும் பிராமணனே .

அவனுக்கு கருவடிக்குப்பத்தில் பயிற்சி கொடுத் வவேசு?


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

ராம் காமேஸ்வரன்

unread,
Apr 24, 2015, 8:59:17 AM4/24/15
to mint...@googlegroups.com

Friday, April 24, 2015

வெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து

விக்கிபீடியா 'Hate Crime' என்பதை இவ்வாறு வரையறுக்கிறது:
In both crime and law, hate crime is a usually violent, prejudice motivated crime that occurs when a perpetrator targets a victim because of his or her perceived membership in a certain social group. Examples of such groups include but are not limited to: ethnicity, gender identity, language, nationality, physical appearance, religion, or sexual orientation.
எந்தவித நேரடி முன்விரோதமும் இல்லாத நிலையில், சம்பந்தமே இல்லாத ஒருவர்மீது இனம், மொழி, பால், தேசம், பாலுறவு விருப்பம், தோற்றம் ஆகியவை காரணமாக வெறுப்பினால் உந்தப்பட்டுத் தாக்குதல் நடத்துவதுதான் ‘வெறுப்புக் குற்றம்’ எனப்படுகிறது.

பொதுவாக இம்மாதிரியான குற்றங்கள் நடக்கும்போது அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் அறிவுஜீவிகளும் குறைந்தது வாய் வார்த்தையாலாவது கண்டிப்பார்கள். தமிழகத்தின் என்ன நடந்தது? பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் கண்டித்ததுடன் நேராகச் சென்று தாக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள். காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர் நேரில் சென்று பார்த்ததுடன் மாநிலத் தலைவரின் கண்டன அறிக்கையை வெளியிட்டார்.

தினம் ஒரு அறிக்கை விடும், ராமானுஜர் சீரியல் எழுதும் திமுக தலைவர் கருணாநிதியோ, அறிக்கைத் திலகம் பாமக ராமதாஸோ வாயைத் திறக்கவில்லை.  இடதுசாரிக் கட்சிகள், ம்ஹூம், ஒரு வார்த்தை இல்லை. ஆளும் அஇஅதிமுகவிடமிருந்து ஒரு சத்தம் இல்லை. அதிகாரபூர்வ எதிர்க்கட்சி தேமுதிகவிடமிருந்து ஒரு முனகல் இல்லை. நடைப்பயண நாயகன் மதிமுக வைகோ, புதுப்புயல் தமாக வாசன், தலித்துகளின் ஒப்பற்ற தலைவர் திருமாவளவன் ஆகியோரிடமிருந்து ஒரு குரல் இல்லை. இந்தக் கட்சிகளின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள்கூட வாய் திறக்கவில்லை.

திராவிடர் கழகத்தின் வீரமணி, தங்கள் அமைப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, தாங்கள் இதுபோன்ற தாக்குதல்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.

பத்திரிகையாளர் ஞாநி சொல்கிறார்: “இதுபோன்ற செயல்களை பெரியாருடன் தொடர்புபடுத்தவே கூடாது. அவர் அமைப்புரீதியான மாற்றங்களை வன்முறையற்ற வழியில் செயல்படுத்தவே விரும்பினார். இந்த நபர்கள் தங்களைப் பெரியாரியர்கள் என்று சொல்லிக்கொள்ளவே கூடாது. உரிமைகளை மீறும் இந்தச் செயல்கள் பகுத்தறிவின் வரையறைக்குள் வரமாட்டா.”

இம்மாதிரி பெரியாரியர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கவே முடியாது. இம்மாதிரியான தாக்குதல்களில் தங்கள் பங்கு என்ன என்பதை பெரியாரியர்கள் விளக்கியே ஆகவேண்டும். இத்தனை ஆண்டுகளாகத் தாங்கள் பரப்பி வந்திருக்கும் வெறுப்பு விதைதானே இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது? ஸ்வராஜ்யா இதழில் நான் எழுதியுள்ள கட்டுரையில் 2006-ல் நடந்த சில செயல்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

சரி, மனித உரிமை அமைப்புகள் என்று சில உள்ளனவே, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். அப்படி ஒன்றும் கருத்து சொல்லக்கூடிய செயலாக இது அவர்களுக்குத் தெரியவில்லை போல.அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் போன்றவர்கள் பொதுவான மனித உரிமைகளுக்காக மிகவும் போராடுபவர்கள். அவர்களுக்கு இதுகுறித்துச் சொல்ல ஏதுமில்லை.

தனிப்பட்ட முறையில் நீ கண்டித்தாயா, நீ கண்டித்தாயா என்று கேட்பது எனக்கு ஏற்புடையது அல்ல. ஆனால் இதற்காக என்று இருக்கும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும்கூட இதுகுறித்து ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனர் நிலை என்ன, பார்ப்பன வெறுப்பு என்பது எப்படிப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை நன்கு விளக்கும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நான் எழுதிய கட்டுரை ஒன்று மிகக் கடுமையான எதிர்வினைகளைப் பெற்றது. இல்லாத ஒன்றை ஊதிப் பெரிதாக்குகிறேன் என்றார்கள். இன்று என்ன நடந்துள்ளது என்று பாருங்கள்.

சமூக வலைத்தளங்களில் பல தனி நபர்கள் இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர் unequivocal-ஆகக் கண்டிக்காமல், கூடவே சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பல விஷயங்களைப் பற்றிப் பேசியதையும் பார்க்கிறேன். தமிழ்ச் சமுதாயத்தின் உண்மையான அவலம் அவர்கள்கூட இல்லை. இந்த விஷயத்தை எள்ளி நகையாடிய சிலர்தான். அவற்றைப் பார்ப்போம்.

1. ஆந்திராவில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூப்பாடு போடாத சிலர் இப்போது இரண்டு பேருடைய நூல் அறுந்ததற்குக் கொதிப்பது ஏன்?

இவை இரண்டும் ஒப்பிடப்படக்கூடிய செயல்களே அல்ல. நூல் அறுந்தது சாதாரண விஷயம்தான். உயிர் போகவில்லைதான். ஆனால் என்னவிதமான ஒப்பீடு? இரண்டும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கதுதானே? இதைக் கண்டிப்பதற்கு அதைக் கண்டித்து வாங்கிவந்த சான்றிதழைக் காண்பிக்கவேண்டுமா? இருவரும் தமிழர்கள்தானே? ஒரு பக்கம் சுட்டது ஆந்திர போலீஸ். இன்னொரு பக்கம் தாக்கியது தமிழர்கள். தாக்கப்பட்டவர்கள் வெறும் பார்ப்பனர்கள். பிரச்னை அதுதானா?

2. நூலைதானே அறுத்தார்கள்? அதற்கு ஏன் இந்தப் பொங்கல்?

பிரமாதம். புடைவையைத்தானே பறித்தார்கள்? சட்டையைத்தானே கிழித்தார்கள்? லேசாக மேலேதானே கையை வைத்தார்கள்? கொஞ்சமாகக் கீழேதானே தள்ளினார்கள்? ஒரு தட்டுதானே தட்டினார்கள்? வெறும் இரண்டு பேரைத்தானே தாக்கினார்கள்? அடடா, அடடா!

3. அடக்குமுறையின் வெளிப்பாடுதான் பூணூல். அதனை அவர்களாகவே நீக்கியிருக்கவேண்டும். இல்லை என்பதால் இந்தச் செயலில் ஈடுபடவேண்டியிருந்தது.

இதனை இந்தப் பதிவில் எதிர்கொள்ளப்போவதில்லை. தனியாக எழுத உள்ளேன். எந்தச் சட்ட வரையறைக்குள்ளும் அடங்காத ஒரு எதிர்பார்ப்பு இது. பிறர் எம்மாதிரியான மதச் சடங்குகளைச் செய்யவேண்டும் என்று எவ்விதத்திலும் யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. அவரவர் விரும்பிய வகையில் சட்டத்துக்கு உட்பட்டு மத வழிபாடு செய்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

4. பொதுமக்கள் கூடும் இடங்களில் திறந்த மார்புடன் இருக்கும் இவர்களை சட்டை போடச் சொல்லவேண்டும்.

தமிழகத்தில் நான் பார்த்தவரை வயலில் விவசாயம் செய்வோர் முதல் வீடுகளில், தெருக்களில், பல பொது இடங்களில் வெறும் துண்டுடனோ, அதுகூட இல்லாமலோ திறந்த மார்புடன் கீழாடை மட்டும் அணிந்துகொண்டு அனைத்து சாதி ஆண்களும் செல்கிறார்கள். இதனை ஆபாசம் என்றும் பெண்களுக்கு எதிரானது என்றும் சொல்பவர்கள் சட்டம் கொண்டுவந்து மாற்ற முயலுங்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக, மாநிலத்தின் அனைத்து ஆண்களும் தெருவில் இறங்கும்போது இதனைச் செய்யவேண்டியிருக்கும்.

***

தமிழகத்தில் பொதுவெறுப்பின் அடிப்படையில் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திப்பது தலித்துகள்தான். சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தலித்துகளைத் தாக்குகின்றனர். தலித் மாணவர்களைக் கொண்டு பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்ததற்காக கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி கிராமத்தின் ஒரு பள்ளியில் “தாளாளர் சாலமன் ஜெபா, அவரது மனைவியும் தலைமையாசிரியருமான ஜெயக்குமாரி, ஆசிரியர்கள் ஹெலன் அருள் எமிமாள், மேரி சுஜித்ரா, ஏஞ்சலின் ஸ்டெபி, ஜேக்கப், ஆக்னஸ், சரோஜா” ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். இவை அனைத்துமே ஹேட் கிரைம் என்பதன்கீழ் வரும். சென்னையில் இரு பார்ப்பனர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதே வகையின்கீழ் வரும். இவற்றை அனைத்து மக்களும் கடுமையாக எதிர்க்கவேண்டும். நமக்கென்ன என்று எதிர்க்கத் தவறினால், நாம் சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தவறிவிடுவோம்.
Posted by Badri Seshadri at 11:18
On Thursday, April 23, 2015 at 8:39:21 PM UTC-4, ராம் காமேஸ்வரன் wrote:
 

சி. ஜெயபாரதன்

unread,
Apr 24, 2015, 9:08:21 AM4/24/15
to mintamil, vallamai
இந்திய சுதந்திரப் போரில் முழுப்பங்கு எடுத்து, சிறைக்குச் சென்று, முதல் பிரதம மந்திரியான பண்டித நேருவும், அவரது வாரிசாய் முதல் பெண் பிரதமராய் ஆண்டு உயிர்கொடுத்த இந்திரா காந்தியும் காஷ்மீர் பிராமணரே.

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
Apr 24, 2015, 9:30:05 AM4/24/15
to mintamil, vallamai
சென்னை மாகாணத்தை ஆண்ட முதல்மந்திரி, சுதந்திரப் போராட்ட வீரர் இராஜாஜி தமிழ்ப் பிராணரே ! சுதந்திரப் போராட்ட புரட்சிக் கவிஞன் பாரதியும் தமிழ்ப் பிராமணரே.

சுதந்திரப் போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியவர் காங்கிரஸில் ஒருகாலத்தில் இருந்த பெரியார் ஒருவரே !!!

சி. ஜெயபாரதன்.

Dev Raj

unread,
Apr 24, 2015, 9:31:42 AM4/24/15
to mint...@googlegroups.com
On Friday, 24 April 2015 06:08:21 UTC-7, jayabarathans wrote:
இந்திய சுதந்திரப் போரில் முழுப்பங்கு எடுத்து, சிறைக்குச் சென்று, முதல் பிரதம மந்திரியான பண்டித நேருவும், அவரது வாரிசாய் முதல் பெண் பிரதமராய் ஆண்டு உயிர்கொடுத்த இந்திரா காந்தியும் காஷ்மீர் பிராமணரே.


ஆம், நரசய்யா அவர்கள் மற்றோர் இழையில் எழுதினார் -

On Thursday, 23 April 2015 19:56:46 UTC-7, naras...@gmail.com wrote:
............. Quit India movement and later incidents saw Nehru in jail. From 1940 Nehru spent 1064 days in jail and he did not make a big issue of it. 



தேவ்

Nagarajan Vadivel

unread,
Apr 24, 2015, 9:48:27 AM4/24/15
to மின்தமிழ்

2015-04-24 18:59 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
சுதந்திரப் போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியவர் காங்கிரஸில் ஒருகாலத்தில் இருந்த பெரியார் ஒருவரே !!!

​1925-ல் செங்கல்பட்டு காங்கிரஸ் மாநாட்டில் தன் பிற்பட்டோருக்கான கல்வி வேலை வாய்ப்புக்கு ஆதரவான தீர்மானம் ஏற்றுக்கொள்ளாத்தால் வெளிநடப்புச் செய்த பெரியார் காங்கிரசிலிருந்து ஒதுங்கியிருந்து தொடர்ந்து குடைச்சல் கொடுத்ததால் அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கியது காங்கிரஸ் கட்சி.  அப்புறம் அவர் காங்கிரஸ் மேற்கொண்ட சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ளவேண்டும் எதிர்பார்ப்பது எப்படி​?
It is loading more messages.
0 new messages