பிராமண தாயம்

210 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 25, 2015, 4:29:28 AM8/25/15
to mintamil, thiruppuvanam

தெய்வங்களுக்குப் படையல்,
பின்னர் பிராமணர்களுக்கு உணவளித்தல்,
அதன்பின்னர் அதிதி,
கடைசியில் பிறர்
என்ற முறையைக் கையாளுவர்.
இன்றும் இந்த முறை கிராமங்களில் வழக்கில் உள்ளது.

பிராமணர்கள் உண்டு முடிக்கும்வரை பெரியார் பொறுமை காட்டவில்லை.

On 25-Aug-2015 1:07 pm, "Nagarajan Vadivel" <radius.co...@gmail.com> wrote:
பிராமண தாயம் என்றால் என்ன என்று சற்றே விளக்கவும்

அ.த

2015-08-25 12:34 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
2015-08-24 22:36 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
//நகரத்தார் அன்னதானம் மற்றும் கல்விக்குத் தானம் செய்தபோது அது பிராமணர்களுக்கு மட்டும் பிராமணர்கள் அல்லாதார்களுக்குத் தானம் இல்லை என்று ஏற்பாடு செய்துவிட்டத்தகத் தெரிகிறது.//
 
காரைக்குடியில் நகரத்தார்கள் நிறையக் கல்விக்கொடை வைத்திருக்கிறார்கள்.  அதில் பிரமனர்களுக்குமட்டும் என்று எதுவும் இருப்பதாக நானறிந்தவரையில் எதுவும் இல்லை.

காரைக்குடியில் பெண்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்பதற்காக எம்.எஸ்.எம். மெய்யப்பச் செட்டியார் மீனாட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியைக் கட்டினார்.  அதில் பெண்களுக்கு இலவசக் கல்வி கற்பிக்கப்பட்டதோடுமட்டுமல்லாமல், புத்தகங்கள், நோட்டுகள், பென்சில்கள்கூட இலவசமாகக் கொடுக்கப்பட்டன.  எண்ணிக்கை அதிகரித்ததும் அவை நிறுத்தப்பட்டன.  என் அன்னையார் அந்தப் பள்ளியில்தான் படித்தார்கள்.  இப்பள்ளியில் சாதி சமய வேறுபாடு எதுவும் காட்டப்படவில்லை.

அதேபோல் காரைக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியும் நகரத்தார்கள் கட்டியதே.  அதிலும் சாதி வித்தியாசம் காட்டப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

இன்னும் அழகப்பர் கல்லூரிகள், அண்ணாமலை பலகலைக்கழகம் என்று அடுக்கிகொண்டே போகலாம்.

அது மட்டுமன்றி, ஆன்மீகத்தை வளர்க்கவும் நகரத்தார் தொண்டு செய்திருக்கிறார்கள்.  நகரத்தார்கள் கட்டிய நகரச் சிவன் கோவில்கள் கலை அழகுக்குப் பெயர்போனவை.

தமிழுக்குத் தொண்டுசெய்வதிலும் அவர்கள் சளைத்தவர்கள் அல்லர்.  தமிழ்கடல் ராய. சொக்கலிங்கம் செட்டியார், கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்கள் ஒரு சிலர்.

திரைப்படத் தொழிலில் முன்னோடியான ஏ.வி. மெய்யப்பச் செட்டியார், கல்விக்கு அறக்கட்டளை [சாதி சமய வேறுபாடு இல்லாமல் கொடுக்க] நிறுவியுள்ளார்.

வினைதீர்த்தான் அவர்களால்  நகரத்தார் கொடைபற்றி இன்னும் சொல்ல முடியும்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 25, 2015, 5:33:01 AM8/25/15
to mintamil
காசியாத்திரை இழையிலிருந்து அவ்விழைக்குத் தொந்தரவில்லது இங்கு மாற்றியுள்ளேன்.
சொ.வி
2015-08-25 11:06 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
நகரத்தார் அன்னதானம் மற்றும் கல்விக்குத் தானம் செய்தபோது அது பிராமணர்களுக்கு மட்டும் பிராமணர்கள் அல்லாதார்களுக்குத் தானம் இல்லை என்று ஏற்பாடு செய்துவிட்டத்தகத் தெரிகிறது

காசியில் பெரியார் நகரத்தார் மடத்தின் அன்னதானம் பெறமுடியாமைக்கு இது ஒரு காரணம்.  சேரன்மாதேவி குருகுலத்துக்கும் அவர்கள் கல்விக்குக்  கொடுத்த கொடையும் பிராமணர்களுக்கு மட்டும் என்ற குற்றச் சாட்டும் எழுந்தது

ஏற்கனவே அன்னதானம் குறித்து பேராசிரியர் எழுதியுள்ளார். இப்பொழுது அடுத்த பந்திவரிசை போலும்!
 
முன்பு அவர் எழுதியிருந்தபோது காசி நகரச்சத்திரத்துடன் தொடர்புடைய பெரியவரிடம் விசாரித்ததில் அவ்வாறெல்லாம் ஏற்பாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை என்று கூறினார். பேராசிரியருக்கு எதிலிருந்து இது தெரியவருகிறது என்று சோர்ஸ் எழுதினால் விசாரித்தறியலாம்.

1.100 ஆண்டுகளுக்கு முன்பான நிலை அனைவரும் அறிந்ததே. ஆச்சாரமான தனி உணவு என்று பழக்கமிருர்ந்த குழுவினருக்குத் தனிச்சமையல், பந்தி பரிமாறுதல் இருந்திருக்கக்கூடும். இன்றும் கூட இதனைக் காண்கிறோம்/பிறமரபினர் நடத்திய இரத்னகிரி கும்பாபிஷேகத்தில் வைதீகர்,பிராமணருக்குத் தனி கல்யாணக்கூடத்தில் சமையல், சாப்பாடு அமைக்கப்பட்டிருந்தது.
2.கல்வியைப்பொருத்தவரையில் வேதபாடசாலைகள் நடத்தியுள்ளார்கள். அன்று வேதம் படித்த மரபினர் பயனடைந்திருக்கலாம். பின்னர் அப்பாடசாலைகளில் வேதம்பயில்வோர் அருகி எல்லா மரபினரும் தங்கி உயர்நிலைப்பள்ளி,கல்லூரிக்கல்வி கற்றிருக்கிறார்கள். கும்பகோணம்.சிதம்பரம் வேத பாடசாலை சத்திரங்கள் வழி அறிகிறோம்.
3.காசிச்சத்திரத்தில் இன்று எல்லா மரபினரும் வேறுபாடின்றி தங்கிச்செல்கிறார்கள்.
4.சேரன்மாதேவி குருகுலத்தில் நல்லநோக்கத்தில் ஆரம்பித்த வ.வே.சு பெரியவர் மிகுந்த இரண்டு சாரார்களாலும் மிகுந்த சங்கடத்துக்கு ஆளாகியுள்ளார். நன்கொடை கொடுத்ததோடு நகரத்தார் பணி முடிந்தது. பெற்றுக்கொண்டவர் என்ன சொல்லி வாங்கினார் என்பது மறுபக்கம்; வாங்கியவருடைய நிறுவனத்தின் சட்டதிட்டங்களில் கொடைகொடுத்தவரெல்லாம் தலையிட இயலாது என்பதும் கருதத்தக்கது
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Nagarajan Vadivel

unread,
Aug 25, 2015, 5:44:31 AM8/25/15
to மின்தமிழ்
சொவீ ஐயா
நீங்கள் எப்போதும் நடுநிலை பிறழாதவர்
சிவகாமிப்பாட்டி அடிக்கடி சொல்லும்
ஏவாரம் லேவாதேவி செய்த பணம் பாவப்பட்டது
பிராமணர்கள் உதவினால் அந்தப் பாவம் அகற்றப்படும் என்பதால் செட்டியார் அந்தணர் உறவு தொடர்கதையாக இருந்தது
ஒரு சமயம் இறைவன் செட்டியார் முன்தோன்றி உன் தர்மகாரியங்களைக் கண்டு மெச்சினேன் உன்னை நான் உடனே சொர்க்கத்துக்கு அனுப்புகிறேன் என்றாராம்
அதற்குச் செட்டியாரோ இறைவா கொஞ்சம் பொறுங்கள் வைத்திய சுப்பிரமணி ஐயரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு வருகிறேன் என்றாராம்
திராவிட இயக்கத்தின் தாக்கம் பல நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடம் மாற்றத்தை உருவாக்கிச் செட்டிநாட்டை திராவிடப் பாசறையாக மாற்றியது
நான் காசியில் பெரியாரை ஏன் நகரத்தார் சத்திரத்துக்குள் அனுமதிக்கவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் சத்திரத்தின் வாசலிலேயே அன்னதானம் பிராமணர்களுக்குமட்டும் என்று எழுதப்பட்டிருந்ததாகச் சொன்னார்கள்
காளை ஐயா எதற்கும் கேட்டுப் பார்க்கலாம்

அ.த

Nagarajan Vadivel

unread,
Aug 25, 2015, 6:11:52 AM8/25/15
to மின்தமிழ்
காசி விஸ்வநாதர் கோவில்லில் அபிஷேகத்துக்குப் பால் இன்றும் நாட்டுக்கோட்டையார் சத்திரத்திலிருந்து செல்வதாகக் கூறுகிறார்கள்.  ஒரு முறை காசி மன்னருடன் விஸ்வநாதர் ஆல்யத்துக்குச் சென்றுள்ளேன் அரசர் முதல் ஆண்டிவரை அங்கே இறைவனைத் தொட்டுப் பூசிக்கலாம் என்று கூறினார்.  தீட்டு எதுவும் இல்லை. ஆனால் தமிழகத்தின் நிலை வேறு

The Nattukkottai Chettiars who earn lot of money as profit spent it on the education of Brahmin by providing them food. Why don’t they do the same service to the Adi Dravidar children? To satisfy their hunger, these small children go and work as coolies. If such support is extended will they not be educated and become ministers?

[Kudiarasu, 9-12-1928]


Saivaism

Only after the research of Vedachalam and Subramania Pillai, these Saivaites who treated others worse than dogs have changed a bit. Thus there is some reformation in Saivaites only in the past 20 years. Till then, these Saivaites were of the opinion that it is a sin to eat with non-Saivaites and their Saivaism lived within the holy ash and the rudraksha seeds used by the Saivaites after they were given dheeksha by their gurus. These Saivaites did not even accept people of other 

religions as human.

[Kudiarasu, 7-4-1929]


One of the biggest holy shrines in Orissa is the Jagannath temple. It attracts thousands of devotees every year. Here, the priests are only from the barber community. They offer food in heaps to god. That food is sold outside the temple as prasad and devotees buy and eat it. In this temple there is no uncleanliness; the barbers who act as priests, do the job of hair-cutting in their off-time. There is no caste difference here. In this temple, after one eats if there is leftover rice, it is put back into the same container or it is served to another.

Anyone can use his hand to take food from the vessel and eat it. Anyone can go to the temple to touch the statue of god and pray.

In this temple no one can perform the vratha (fast) or tarpana or thithi (observance of anniversary for dead ancestors). Unlike other temples, here we find the statues of Balarama, Krishna and Subadra. They are brothers and sister; Subadra, the sister of Balarama and Krishna stands in the middle and the statues are made of wood. Usually the statues in other temples are with their spouses. They say “sarvam jaganathan” when they enter the outskirts of the city, which means “all are equal and there is no difference between anyone.”

 [Kudiarasu, 30-9-1928]


Why does the power of god run away when some people see god? Why do the temple and the god get polluted when some people visit the temple? Why does god die when few people touch him? Why do the gods, who have the same name and form, have different powers in different villages? The gods in the cities of Kasi, Jagannath and Pandaripur do not die if anyone touches them. People who go to these temples worship by themselves: they touch god directly,  they sprinkle water on their heads, they shower flowers and they pray. But in our country, the same god with the same name dies when we touch it. The gods in the temples of Srirangam, Chidambaram, Perur, Bhavani, Kodumudi, Tiruchengode, Karur and such holy places do not die if the Nadars visit the temple and worship them. But the gods in the districts of Madurai, Tirunelveli, and Ramanathapuram alone die if the Nadars worship them. Why does the power and life of the gods and the power of the temples differ from village to village? And why does the Brahmin alone have the power to give a fresh lease of life to that god? [Kudiarasu, 9-1-1927]


Several cruelties that never take place anywhere in the Chennai Presidency is rampant in the above districts. Our Vaniya Chettiar brothers, who are Vaishyas, do not have the right to enter a Saiva temple in Tirchendur. Likewise, in several temples in Madurai and Rameshwaram, our Nadar brothers who are called Kshatriyas do not have the right of entry. But, they have the right to enter temples in places like Palani etc.

People are denied even the right to enter several streets in these two districts. Just because one or two Brahmins or Saiva Vellalas eat/drink with a few Nadar brothers, we cannot say that such problems have disappeared.

Still, these cruelties committed in the name of God, in the name of religion, in the name of Dharma Sastras, are going to be established in the name of Government’s rule, in the name of laws and in the name of court judgments, how can we escape from this? This is our question.


காசிக்குச் சென்றவர்கள் அங்கும் ஜாதிப்பிரிவினைகள் இருந்ததை அறிவார்கள்.  ஸ்வாமி விவேகானந்தர் காசிக்குச் சென்று அங்கு நடக்கும் அநீகளைப்பார்த்து மீண்டும் இந்த நகருக்குள் நுழையமாட்டேன் என்று சபதமிட்டார்


அவரே தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படும் தொடாமை போன்ற கொடுமை வட இந்தியாவில் இல்லை என்றும் குறிப்பிடுகிறார்


பிராமண தாயம் வரலாறு அறிந்தவர்கள் இந்த நல்ல செயல் எப்போது மடைமாற்றம் செய்யப்பட்டது என்பதைத் தெரிவிக்கலாம்


அ.த




Suba.T.

unread,
Aug 26, 2015, 3:11:27 PM8/26/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-25 10:29 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

தெய்வங்களுக்குப் படையல்,
பின்னர் பிராமணர்களுக்கு உணவளித்தல்,
அதன்பின்னர் அதிதி,
கடைசியில் பிறர்
என்ற முறையைக் கையாளுவர்.
இன்றும் இந்த முறை கிராமங்களில் வழக்கில் உள்ளது.


​தவறாக நினைக்க வேண்டாம்.
எந்த கிராமத்தில் இத்தகைய வைமுறைகளை இன்னமும் கையாள்கின்றனர் என தெரிந்து கொல்ள விரும்புகின்றேன். 
அன்னதான்ம் படைத்தலில் கூட இத்தகைய பாகுபாடா என மனம் வருந்துகின்ரேன்.

பிராமணர்கள் உண்டு முடிக்கும்வரை பெரியார் பொறுமை காட்டவில்லை.

​பெரியார் பொறுமை காட்டாமல் இருந்தலில் ​
​ 
 தவறு இருப்பதாக என் அறிவிற்குப் புலப்படவில்லை.
பசிப்பவருக்குக் கொடுப்பதுதான் அன்னதானம் என்பது என் எண்ணம்.

சுபா 

தேமொழி

unread,
Aug 27, 2015, 12:45:41 AM8/27/15
to மின்தமிழ்


On Tuesday, August 25, 2015 at 1:29:28 AM UTC-7, kalai wrote:

தெய்வங்களுக்குப் படையல்,
பின்னர் பிராமணர்களுக்கு உணவளித்தல்,
அதன்பின்னர் அதிதி,
கடைசியில் பிறர்
என்ற முறையைக் கையாளுவர்.
இன்றும் இந்த முறை கிராமங்களில் வழக்கில் உள்ளது.

பிராமணர்கள் உண்டு முடிக்கும்வரை பெரியார் பொறுமை காட்டவில்லை.



ஒருவரை இரண்டாம்தரக் குடிமகனாக நடத்துவதில் தவறொன்றும் இல்லை என்ற மனப்பான்மையும்,  
அவ்வாறு நடத்தப்படுவதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும்  எந்தவகையிலும் நியாயமாகப் படவில்லையே.

..... தேமொழி 


 
On 25-Aug-2015 1:07 pm, "Nagarajan Vadivel" <radius.co...@gmail.com> wrote:
பிராமண தாயம் என்றால் என்ன என்று சற்றே விளக்கவும்

அ.த
2015-08-25 12:34 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
2015-08-24 22:36 GMT-07:00 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>:
//நகரத்தார் அன்னதானம் மற்றும் கல்விக்குத் தானம் செய்தபோது அது பிராமணர்களுக்கு மட்டும் பிராமணர்கள் அல்லாதார்களுக்குத் தானம் இல்லை என்று ஏற்பாடு செய்துவிட்டத்தகத் தெரிகிறது.//
 
காரைக்குடியில் நகரத்தார்கள் நிறையக் கல்விக்கொடை வைத்திருக்கிறார்கள்.  அதில் பிரமனர்களுக்குமட்டும் என்று எதுவும் இருப்பதாக நானறிந்தவரையில் எதுவும் இல்லை.

காரைக்குடியில் பெண்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்பதற்காக எம்.எஸ்.எம். மெய்யப்பச் செட்டியார் மீனாட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியைக் கட்டினார்.  அதில் பெண்களுக்கு இலவசக் கல்வி கற்பிக்கப்பட்டதோடுமட்டுமல்லாமல், புத்தகங்கள், நோட்டுகள், பென்சில்கள்கூட இலவசமாகக் கொடுக்கப்பட்டன.  எண்ணிக்கை அதிகரித்ததும் அவை நிறுத்தப்பட்டன.  என் அன்னையார் அந்தப் பள்ளியில்தான் படித்தார்கள்.  இப்பள்ளியில் சாதி சமய வேறுபாடு எதுவும் காட்டப்படவில்லை.

அதேபோல் காரைக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியும் நகரத்தார்கள் கட்டியதே.  அதிலும் சாதி வித்தியாசம் காட்டப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

இன்னும் அழகப்பர் கல்லூரிகள், அண்ணாமலை பலகலைக்கழகம் என்று அடுக்கிகொண்டே போகலாம்.

அது மட்டுமன்றி, ஆன்மீகத்தை வளர்க்கவும் நகரத்தார் தொண்டு செய்திருக்கிறார்கள்.  நகரத்தார்கள் கட்டிய நகரச் சிவன் கோவில்கள் கலை அழகுக்குப் பெயர்போனவை.

தமிழுக்குத் தொண்டுசெய்வதிலும் அவர்கள் சளைத்தவர்கள் அல்லர்.  தமிழ்கடல் ராய. சொக்கலிங்கம் செட்டியார், கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்கள் ஒரு சிலர்.

திரைப்படத் தொழிலில் முன்னோடியான ஏ.வி. மெய்யப்பச் செட்டியார், கல்விக்கு அறக்கட்டளை [சாதி சமய வேறுபாடு இல்லாமல் கொடுக்க] நிறுவியுள்ளார்.

வினைதீர்த்தான் அவர்களால்  நகரத்தார் கொடைபற்றி இன்னும் சொல்ல முடியும்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 27, 2015, 5:01:18 AM8/27/15
to mintamil

எல்லோருக்கும்தான் பசிக்கும்.
பசித்தோர் பல நூறுபேர் இருந்தால் தாங்கள் யாருக்கு முதலில் உணவு அளிப்பீர்கள்?

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 27, 2015, 5:23:05 AM8/27/15
to மின்தமிழ்

குழந்தைகளுக்கு முதலில்.

பெரியவர்கள் வரிசையில் நின்று வரவேண்டும், ஒருவருக்கும் சிறப்பு சலுகை கிடையாது.  ஆணோ பெண்ணோ செல்வந்தரோ ஏழையோ...ம்ம்ம்ஹூம் சலுகை கிடையாது, கடவுளின் (?) முன்னே அனைவரும் சமம்.  அனைவருக்கும் ஒரே போல பசிக்கும். 

அத்துடன் ஒருவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமும் பிறருக்குக் கிடையாது.

சிறப்பு சலுகை வேண்டுமா? காரணம் கூற வேண்டும்.  

நான் கடவுளுக்கு செல்லப் பிள்ளை என்று சொல்லக் கூடாது, கடவுளே வந்து இவர்கள் என் செல்லப் பிள்ளைகள் நான் பரிந்துரை செய்கிறேன் என்றாலும் முடியாது, நடக்காது.

..... தேமொழி 



To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba.T.

unread,
Aug 27, 2015, 5:23:31 AM8/27/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-27 6:45 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Tuesday, August 25, 2015 at 1:29:28 AM UTC-7, kalai wrote:

தெய்வங்களுக்குப் படையல்,
பின்னர் பிராமணர்களுக்கு உணவளித்தல்,
அதன்பின்னர் அதிதி,
கடைசியில் பிறர்
என்ற முறையைக் கையாளுவர்.
இன்றும் இந்த முறை கிராமங்களில் வழக்கில் உள்ளது.

பிராமணர்கள் உண்டு முடிக்கும்வரை பெரியார் பொறுமை காட்டவில்லை.



ஒருவரை இரண்டாம்தரக் குடிமகனாக நடத்துவதில் தவறொன்றும் இல்லை என்ற மனப்பான்மையும்,  
அவ்வாறு நடத்தப்படுவதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும்  எந்தவகையிலும் நியாயமாகப் படவில்லையே.

..... தேமொழி 

​இது தான் தேமொழி நீண்ட காலம் செய்யப்பட்ட மூளைச்சலவையின் பிரதிபலிப்பு.
வலியவனை அவன் வாயாலேயே  தான் இரண்டாம் பட்ஷ மனிதன் என சொல்ல வைப்பது போன்ற ஒரு கொடுமை வேறொன்றுமில்லை,
 
​பலருக்கு இவையெல்லாம் கடவுள் பெயரால் நடக்கும் ‘சடங்கு’,  மாற்றப்பட முடியாத, மாற்றினால் மரபுக்கு குற்றம் குழைக்கும் செயல்பாடுகள். ஆனால் அவை உண்மையல்ல என்று தெளிவு பெறும் நாளில் இந்த சமூக பாரபட்ஷத்தின் உண்மை உருவம் புலப்படும். 
அதற்கு  சிந்தனையை திறக்கவேண்டும். 
எதையும் கேள்வி கேட்கக்கூடாது என்றர மனப்பாண்மையை விட்டெறிய வேண்டும். தொடர் சமூக சிந்தனை மாற்றமும் முன்னேற்றமும் மக்கல் நலன் என்ற வகையில் னடைபெற வேண்டும். அனைத்துக்கும் காரணமக இருக்கும் சாதி, சாதி பிரிவினை எண்ணம் தமிழ் சிந்தனையிலிருந்து ஒழிய வேண்டும்.!


சுபா
 

Nagarajan Vadivel

unread,
Aug 27, 2015, 5:34:51 AM8/27/15
to மின்தமிழ்
பிராமணர்களின் ஆச்சாரம் மற்ற தமிழர்களின் பழக்கவழக்கங்களில் இருந்து வேறுபட்டது.  பிற பிரிவினர்களின் வீட்டில் இருந்து நீர் அருந்துவதும் அவர்களது ஆச்சாரத்துக்கு எதிரானது.  அரிசி உணவை அன்றாடம் சமைத்து உண்பதால் அதைக் காய்ச்சல் என்று அழைத்தனர். பழையதை அவர்கள் உண்பதில்லை.  ஒரு இடத்தில் அந்தணர்கள் உணவின்றி இருந்தால் அது தெய்வக்குற்றம் என்பதால் அவர்கள் வறுமையின்பிடியில் சிக்காமல் இருக்க பிராமன தாயம் உதவியது.  அதற்கும் அன்னதானத்துக்கும் தொடர்பில்லை.  கோவிலுக்கு வருபவர்கள் அனைவருக்கும் அந்தணர்கள் சமைத்த உணவை அளிப்பது அன்னதானம் கோவிலானலும் குடும்பமானாலும் ஆச்சாரத்தைக் கடைப்பிடிக்கும்போது முதலில் பிராமணர்களுக்கு உணவளித்தபின்னரே மற்றவர்களுக்கு உணவளிக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் மற்ற பிரிவினருடன் அமைந்து சமபந்தி உணவு அருந்துவதில்லை என்பதும் மரபு.  பிராமணர்களானாலும் மற்றவர்களானாலும் உணவருந்திய இடத்தைச் சாணிகொண்டு ஊசிச் சுத்தம் செய்வது பழக்கம்

தஞ்சையில் பலகிராமங்களில் உணவு விடுதிகள் நடத்துவதில்லை. சில குடும்பங்களில் பணம் வாங்க்கிக்கொண்டு உணவு சமைத்து வழங்குவதுண்டு இது 1970 களில் நடந்ததுண்டு. பின்னர் ரெட்டியார்கள் உயதர சைவ உணவு விடுதியை நடத்தினார்கள்  உடுப்பி அந்தணர்களே பெரும்பாலும் சமயல் செய்ய ஆரம்பித்து உணவுவிடுதி நடத்தத்தொடங்கினார்கள். 

நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தங்கள் லாபத்தின் ஒருபகுதியை கோவிலுக்குக் கொடையாக அளித்து பிராமணர்களுக்குத் தனியாகவும் மற்றவர்களுக்கு சமபந்தி உணவளிக்கவும் ஏற்பாடு செய்திருந்தனர்

அ.த

Hari Krishnan

unread,
Aug 27, 2015, 5:51:53 AM8/27/15
to mintamil

2015-08-27 15:04 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
பழையதை அவர்கள் உண்பதில்லை.

போஜனக் கிரமம்

காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம் பருப்புப்
பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம்,
வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள்.
சிலர் பழையதும்
உண்பதுண்டு.

தன்னுடைய திருமணத்தைப் பற்றி உவேசா சொல்வது.  திருமணத்துக்கு வருபவர்களுக்கு

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Aug 27, 2015, 5:55:09 AM8/27/15
to mintamil

2015-08-27 15:21 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
தன்னுடைய திருமணத்தைப் பற்றி உவேசா சொல்வது.  திருமணத்துக்கு வருபவர்களுக்கு

 

பாதியில் பறந்துவிட்டது.  திருமணத்துக்கு வருபவர்கள் உண்பனவற்றைப் பற்றிச் சொல்கிறார்.   என் சரித்திரம் பக்கம் 125



போஜனக் கிரமம்

காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம் பருப்புப்
பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம்,
வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும்
உண்பதுண்டு.


நான் சிறுவனாக இருந்த போது பழையதும் மாவடுவும் நிறைய சாப்பிட்டிருக்கிறேன்.  கல்யாண விருந்தில் போய் பழையதா என்ற மனத்தில் ஆழத் தைத்திருந்த காரணத்தால் இது நினைவுக்கு வந்தது.

Oru Arizonan

unread,
Aug 27, 2015, 2:55:24 PM8/27/15
to mintamil
2015-08-27 2:55 GMT-07:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

//நான் சிறுவனாக இருந்த போது பழையதும் மாவடுவும் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். //

ஹரிகி ஐயா,

நான் சிறுவனாக இருந்தபோது காலை உணவு நீராகாரத்துடன் சிறிது மோர் சேர்த்த  பழையதும்,  மாவடு, நார்த்தங்காய் போன்ற ஊருக்காய்களும்தான்.  வீட்டில் பெரியவர்கள் பழையது சாப்பிடமாட்டார்கள்.  நீராடி, உணவு சமைக்குமவரை வெறும் வயிரறுடன்தான் இருப்பார்கள்.  சிறுவர்களாகிய எங்களால் பசிதாங்க இயலாது என்பதற்காகத்தான் பழையது.

விசேஷ நாள்களில் காலை உணவாக இட்டலி, தோசை, உப்புமா என்று கிடைக்கும்.  அதற்கு முதல்நாள் இரவே, பழையது முழுவதும் இராப்பிச்சைக்காரர்களுக்குச் சென்றுவிடும்.  

உத்தமபுத்திரன் திரைப்படத்தில், பார்த்திபனாக கிராமத்தில் வளர்ந்துவரும் சிவாஜி கணேசன் நீராகாரம் அருந்துவதாக வருகிறது.

 குலதெய்வம் ராஜகோபால் காலையில் விரும்பிச் சாப்பிடும் உணவு பழையது என்று பேசும்படத்தில் பேட்டி கொடுத்திருந்ததைப் படித்திருக்கிறேன்.

நீராகாரத்தில், ஒரு முட்டைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி அருந்தினால், வயிற்றுபுண் ஆறும் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.

ஒரு அரிசோனன்

Suba.T.

unread,
Aug 27, 2015, 3:36:53 PM8/27/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-27 11:34 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
பிராமணர்களின் ஆச்சாரம் மற்ற தமிழர்களின் பழக்கவழக்கங்களில் இருந்து வேறுபட்டது.  பிற பிரிவினர்களின் வீட்டில் இருந்து நீர் அருந்துவதும் அவர்களது ஆச்சாரத்துக்கு எதிரானது.

​ஆச்சாரம் என்பது என்ன?
அடிப்படையில் ஒரு மரபு என்பது தானே?
​தமிழகத்தின் சமூகப் பிரிவில் இருக்கும் பல குழுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை ஆச்சாரத்தைக் கடைபிடிக்கின்றனர். அப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை  மட்டுமே ஆச்சாரத்திற்கு பிரதினிதிகள் போல வைத்து எழுதுவது  தொடர்ந்து சில காலங்களாக நடத்தப்பட்டு வந்த போலித்தனமான ஊடக பாணியின் பிரதிபலிப்பு என்ற வகையில் தான் என்னால் காண முடிகின்றது. தவறாக எண்ண வேண்டாம்.

இப்படி எழுதுவதால் 2 வகையான என்னச் சிந்தனை உருவாக வாய்ப்பு அமைகின்றது.
1. பிராமண சமூகத்தினர் பிரத்தியேகமான ஒரு குழுவினர் என்ற சிந்தனையை வளர்ப்பது. 
2. பிராமண சமூத்தினரை ஏனைய தமிழ்ச் சமூகமக்களிடம் இருந்து பிரித்து வைப்பது. இது பிராமணர்கள்  தமிழர்களே அல்ல என வாதம் புரிவோருக்கு உதவும் வகையிலான கூற்றாக மாறும் அபாயம் உண்டு.


 கோவிலுக்கு வருபவர்கள் அனைவருக்கும் அந்தணர்கள் சமைத்த உணவை அளிப்பது அன்னதானம் கோவிலானலும் குடும்பமானாலும் ஆச்சாரத்தைக் கடைப்பிடிக்கும்போது முதலில் பிராமணர்களுக்கு உணவளித்தபின்னரே மற்றவர்களுக்கு உணவளிக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் மற்ற பிரிவினருடன் அமைந்து சமபந்தி உணவு அருந்துவதில்லை என்பதும் மரபு.

​இந்த மரபு எந்த காலம் தொட்டு வழக்கில் உள்ளது.
இந்த மரபை உருவாக்கியவர் யாவர்?
இந்த மரபு எந்த தர்ம சத்திர நூலில் குறிப்பிடப்படுகின்றது?
இந்த மரபை மீறுவது எவ்வகை தண்டனைகளை வழங்கும்?
இந்த மரபை மீறுவதால் ஏற்படும் தீமை என்ன?

​ஏன் கேட்கின்றேன் என்றால்.. ஒரு குழு மட்டுமல்லாது சமூகத்தின் பிற ​மக்களையும் இவ்வகை கூற்றுகள் பாதிப்பதால் தெளிவு படுத்துக் கொள்ள கேட்கின்றேன்.  ஒரு குழுவினர் ஒசத்தி. என்றால் மற்றவர் தாழ்வு தான். ஒரு சமூகத்தினருக்கு பிரத்தியேக கவனிப்பு என்றால் ஏனையோர் தாழ்த்தப்பட்டோர் தான்.  

உண்மையில் பிராமண சமூகத்தில் இவ்வகை சிந்தனை கூட அற்றவர்கள் தாம் பலர் இருக்கின்றனர். ஆக இப்படி சொல்வதன் வழி பிராமண சமூகத்தினர் மீது ஏனையோருக்கு தேவையற்ற வெறுப்பு வர சாத்தியம் உள்ளது என்றே கருதுகின்றேன். 

என்னைப் பொறுத்த வரையில் தனி மனித லாபத்திற்காக, இப்படி அது மரபு இது மரபு என கூறி வைத்து ஒரு சிலரது கருத்துக்களை வைத்துக் கொண்டு எழுதா சட்டத்தை உருவாக்கி வைத்த ஒரு சிலரது சமூக சீர்கேட்டு எண்ணங்களில் இதுவும் அடங்கும் எனக் கருதுகிறேன்.

தேவையற்ற இத்தகைய கூர்றுக்கள் வழக்கில் இருந்தால் அவை நீக்கப்பட வேண்டும் அல்லவா?

சுபா


 

Oru Arizonan

unread,
Aug 27, 2015, 6:18:02 PM8/27/15
to mintamil


2015-08-27 12:36 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:
//இப்படி எழுதுவதால் 2 வகையான என்னச் சிந்தனை உருவாக வாய்ப்பு அமைகின்றது.
1. பிராமண சமூகத்தினர் பிரத்தியேகமான ஒரு குழுவினர் என்ற சிந்தனையை வளர்ப்பது. 
2. பிராமண சமூத்தினரை ஏனைய தமிழ்ச் சமூகமக்களிடம் இருந்து பிரித்து வைப்பது. இது பிராமணர்கள்  தமிழர்களே அல்ல என வாதம் புரிவோருக்கு உதவும் வகையிலான கூற்றாக மாறும் அபாயம் உண்டு.//
//உண்மையில் பிராமண சமூகத்தில் இவ்வகை சிந்தனை கூட அற்றவர்கள் தாம் பலர் இருக்கின்றனர். ஆக இப்படி சொல்வதன் வழி பிராமண சமூகத்தினர் மீது ஏனையோருக்கு தேவையற்ற வெறுப்பு வர சாத்தியம் உள்ளது என்றே கருதுகின்றேன். //

 தங்களின் இக்கருத்துகளை நான் வரவேற்கிறேன், சுபா அவர்களே!
ஒரு அரிசோனன்

Nagarajan Vadivel

unread,
Aug 27, 2015, 8:33:19 PM8/27/15
to மின்தமிழ்
நான் கூறுவது தனிப்பட்ட கருத்தல்ல. மாணுடவியலார் ஆய்வு செய்து தொகுத்த தகவல்.  இவர்களின் பழக்க வழக்கங்கள் தொன்று தொட்டு மாறாமல் வந்திருப்பதையும் இப்பழக்க வழக்கங்களை நெறிபிறழாமல் பின்பற்றி வந்துள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.  அந்த ஆச்சாரங்கள் தென்னகத்தின் ஐந்து மாநிலங்களில் வாழ்பவர்கள் பின்பற்றியதால் திராவிட ஆச்சாரம் என்றும் இங்கு பரவி வாழ்ந்தவர்களை பஞ்ச திராவிடர்கள் என்றழைத்தனர் என்பதும் அதிகத் தகவல்.  கேரள பிராமணர்கள் இவாச்சாரத்தை முறையாகக் கிக்கொள்ளாததால் அவர்கள் பஞ்ச திரவிடர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படவில்லை

நான் படித்த தகவலை மட்டுமே குறிப்பிடுகிறேன்.  அண்ணாவுக்குக் கருவாட்டுகுழம்பு வைத்துக்கொடுத்த பிராமணப் பெண்மணியும் எனக்குத் தெரியும் எம்.ஜி.ஆருக்கெனத் தனியாக மீன் வறுவல் தயாரித்துக்கொடுத்த ராதாகிருஷ்ணன் ஒரி பிராமணர் சென்னையில் தோல் தொழிலில் சிறப்பாக இருந்த சீனிவாசன் ஒரு பிராமணர். இவையெல்லாம் விதிவிலக்கு. அதுபோலவே நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் எல்லாரும் பிராமண தாயம் பின்பற்றியவர்கள் அல்ல. ஆச்சாரத்தில் ஆழ்ந்த அதைவிடாமல் வறுமையில் வாழ்பவர்களும் உண்டு ஆச்சாரத்தை மூட்டைகட்டிவிட்டு முனைப்புடன் எல்லாத் தொழில்களைத்ய்ம் செய்து முன்னேறியவர்களும் உண்டு

இது ஒரு தன்னிலை விளக்கம்

அ.த

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 28, 2015, 12:43:08 AM8/28/15
to mintamil


On 27-Aug-2015 12:41 am, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
>
>
>
> 2015-08-25 10:29 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> தெய்வங்களுக்குப் படையல்,
>> பின்னர் பிராமணர்களுக்கு உணவளித்தல்,
>> அதன்பின்னர் அதிதி,
>> கடைசியில் பிறர்
>> என்ற முறையைக் கையாளுவர்.
>> இன்றும் இந்த முறை கிராமங்களில் வழக்கில் உள்ளது.
>
>
> ​தவறாக நினைக்க வேண்டாம்.

தமிழ்மரபுத் தலைவியிடம் தமிழர் பின்பற்றி வரும் மரபுகளுக்கான விளக்கங்களை அளித்தல் கடமையல்லவா!

> எந்த கிராமத்தில் இத்தகைய வைமுறைகளை இன்னமும் கையாள்கின்றனர் என தெரிந்து கொல்ள விரும்புகின்றேன். 

கோட்டையூர்.
இதுபற்றிய பதிவு மின்தமிழில் உள்ளது.

> அன்னதான்ம் படைத்தலில் கூட இத்தகைய பாகுபாடா என மனம் வருந்துகின்ரேன்.

பசித்தோர் பலநூறுபேருக்கு ஒருசிலர் ஒன்றுகூடி உணவு அளிக்க உண்டாக்கிக் கடைப் பிடித்து வரும் முறை.
இது.  இந்தப் பாகுபாடு, பசித்தோரைப் பிரித்து வரிசைப் படுத்துவதாகும். அன்னதானம் நடைபெறும் நடைமுறைகளைத் தாங்கள் ஒருமுறையேனும் நேரில் அவதானிக்க வேண்டும்.

மனம்  வருந்த இதில் ஏதும் இல்லை.

>
>> பிராமணர்கள் உண்டு முடிக்கும்வரை பெரியார் பொறுமை காட்டவில்லை.
>
> ​பெரியார் பொறுமை காட்டாமல் இருந்தலில் ​
> ​ 
>  தவறு இருப்பதாக என் அறிவிற்குப் புலப்படவில்லை

தவறு.
அன்னதானம் செய்வோர் பசித்தோரை வரிசைப் படுத்தி, அவர்களுக்கு உணவு அளிக்கின்றர்.
இதைக் குறை சொன்ன பெரியார் ஒருமுறைகூட அன்னதானம் வழங்கியவரல்ல!

> பசிப்பவருக்குக் கொடுப்பதுதான் அன்னதானம் என்பது என் எண்ணம்.

மிகவும் சரி.

>
> சுபா 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 28, 2015, 12:49:05 AM8/28/15
to mintamil


On 28-Aug-2015 10:13 am, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
>
> On 27-Aug-2015 12:41 am, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
> >
> >
> >
> > 2015-08-25 10:29 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> >>
> >> தெய்வங்களுக்குப் படையல்,
> >> பின்னர் பிராமணர்களுக்கு உணவளித்தல்,
> >> அதன்பின்னர் அதிதி,
> >> கடைசியில் பிறர்
> >> என்ற முறையைக் கையாளுவர்.
> >> இன்றும் இந்த முறை கிராமங்களில் வழக்கில் உள்ளது.
> >
> >
> > ​தவறாக நினைக்க வேண்டாம்.
> தமிழ்மரபுத் தலைவியிடம் தமிழர் பின்பற்றி வரும் மரபுகளுக்கான விளக்கங்களை அளித்தல் கடமையல்லவா!
>
> > எந்த கிராமத்தில் இத்தகைய வைமுறைகளை இன்னமும் கையாள்கின்றனர் என தெரிந்து கொல்ள விரும்புகின்றேன். 
> கோட்டையூர்.
> இதுபற்றிய பதிவு மின்தமிழில் உள்ளது.
>
> > அன்னதான்ம் படைத்தலில் கூட இத்தகைய பாகுபாடா என மனம் வருந்துகின்ரேன்.
>
> பசித்தோர் பலநூறுபேருக்கு ஒருசிலர் ஒன்றுகூடி உணவு அளிக்க உண்டாக்கிக் கடைப் பிடித்து வரும் முறை.
> இது.  இந்தப் பாகுபாடு, பசித்தோரைப் பிரித்து வரிசைப் படுத்துவதாகும். அன்னதானம் நடைபெறும் நடைமுறைகளைத் தாங்கள் ஒருமுறையேனும் நேரில் அவதானிக்க வேண்டும்.
>
> மனம்  வருந்த இதில் ஏதும் இல்லை.
>
> >
> >> பிராமணர்கள் உண்டு முடிக்கும்வரை பெரியார் பொறுமை காட்டவில்லை.
> >
> > ​பெரியார் பொறுமை காட்டாமல் இருந்தலில் ​
> > ​ 
> >  தவறு இருப்பதாக என் அறிவிற்குப் புலப்படவில்லை
>
> தவறு.
> அன்னதானம் செய்வோர் பசித்தோரை வரிசைப் படுத்தி, அவர்களுக்கு உணவு அளிக்கின்றர்.
> இதைக் குறை சொன்ன பெரியார் ஒருமுறைகூட அன்னதானம் வழங்கியவரல்ல!

சொல்லுதல் யார்க்கும் எளிதாம், அரிதாம் சொல்லிய வண்ணம் செயல்

Nagarajan Vadivel

unread,
Aug 28, 2015, 1:00:51 AM8/28/15
to மின்தமிழ்

2015-08-28 10:13 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
இதைக் குறை சொன்ன பெரியார் ஒருமுறைகூட அன்னதானம் வழங்கியவரல்ல!

​இப்படி அடித்துக்கூற ஆதாரம் உள்ளதா
பெரியாரின் தந்தை தன் இரண்டுபிள்ளைக்ள் மேலும் நம்பிக்கை இழந்து தன் சொத்துக்களைப் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு தானமாக வழங்கிவிட்டார்
பெரியார் சிறுவனாக இருந்தபோது அவர் வீட்டுக்கு வைணவர்கள் வந்து உணவருந்திச் செல்வதுண்டு
அவரின் இளமைக் காலத்தில் ஈரோடு மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா
இவ்வாறிருக்கும்போது பெரியார் ஒருமுறைகூட அன்னதானம் செய்யவில்லை என்பது ஆதாரம் இல்லாத கருத்தாகத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ரூ 20 ம் சாப்பாடும் போட்டவர்

அ.த


தேமொழி

unread,
Aug 28, 2015, 1:20:52 AM8/28/15
to மின்தமிழ்


On Thursday, August 27, 2015 at 9:49:05 PM UTC-7, kalai wrote:


> அன்னதானம் செய்வோர் பசித்தோரை வரிசைப் படுத்தி, அவர்களுக்கு உணவு அளிக்கின்றர்.
> இதைக் குறை சொன்ன பெரியார் ஒருமுறைகூட அன்னதானம் வழங்கியவரல்ல!

சொல்லுதல் யார்க்கும் எளிதாம், அரிதாம் சொல்லிய வண்ணம் செயல்



அதிர்ச்சியடைந்தேன் இந்தக் கருத்தைப் படித்து.

பெரியார் அநாதை குழந்தைகள் வளத்தது பற்றியெல்லாம் புகைப்படங்கள் உண்டு.  

சமூக அக்கறை கொண்டவர் அவர் என்பதை சொல்ல முனைந்தால் அது நகைப்பிற்கிடமாகும் 
அவர் பிறரைப் போல போகுமிடதிற்குப் புண்ணியம் என்று உதவி செய்த வகையினர் அல்ல.



அவர் குடும்பப் பின்னணி எத்தனையோ அன்னதானம் செய்ததை, தனது தாய் செய்ததை அவரே குறிப்பிட்டுள்ளார்.


[...] எப்படியோ பணம் சேர்ந்துகொண்டே வரும் இந்த சந்தர்ப்பம்தான் வெங்கிட்ட நாயக்கர் என்கிற பெயர் மாறி நாயக்கர் ஆனதும் சின்னத்தாயம்மாள் என்கிற பெயர் மாறி நாயக்கம்மா என்கிற பெயர் ஏற்பட்டதுமாகும்.

அம்மையாருக்குத் தெய்வபக்தி கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது. நாயக்கரும் அம்மா சொன்னபடி ஆடி ஆக வேண்டும்.

காடு மேடெல்லாம் கோயில் சத்திரம் கட்ட ஆரம்பித்தார். பார்ப்பனர்களின் புகழ் உரைகளுக்கு அடிமைப்பட்டு பல குருமார்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு கலியாணத்தின் போதும் தருமக் கல்யாணங்கள் செய்வார்கள். நாயக்கர் (புருஷன்) ஏதாவது தட்டிச் சொன்னால் “நீங்கள் பணம் கொடுக்க வேண்டியதில்லை, என் பணத்தில் செய்யுங்கள்” என்று எடுத்தெறிந்தாற்போல் பேசி விடுவார்கள். வாரம் ஒரு காலட்சேபம் ராமாயண பாரத வாசகம், எங்கெங்கோ திரியும் சன்னியாசிகளுக்கும் பாகவதர்களுக்கும் சதாசர்வகாலமும் உலையில் நீர் கொதித்தவண்ணமாய் இருக்கும் படியான தண்டச்சோற்றுச் சத்திரம் போல் வீட்டை நடத்தி வந்தார்கள். [...]


பசி என்று வருவோருக்கு சோறிடாமல் அவர்களிடம் பாகுபாடு பார்ப்பது அருவருக்கத் தக்க செயல்.

அந்த அம்மையார் யாராருக்கோ ஊராருக்கெல்லாம்  புண்ணியம் என்று நினைத்து தண்டச் சோறு போட்டவர், அந்தப் புண்ணியம் அவரது  மகனின்  பசி நேரத்தில் உதவியதாகத் தெரியவில்லையே.

.... தேமொழி 


நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 28, 2015, 2:39:47 AM8/28/15
to mintamil


On 27-Aug-2015 2:53 pm, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
> குழந்தைகளுக்கு முதலில்.
>
> பெரியவர்கள் வரிசையில் நின்று வரவேண்டும், ஒருவருக்கும் சிறப்பு சலுகை கிடையாது.  ஆணோ பெண்ணோ செல்வந்தரோ ஏழையோ...ம்ம்ம்ஹூம் சலுகை கிடையாது,

1) வாயும்வயிறுமாக நிற்கும் பெண்.
2) கைக்குழந்தையுடன் நிற்கும் பெண்
3) மாற்றுத்திறனாளி
4) மூத்தோர்
5) உபயதாரர்
6) அன்னதானப் பணியாளர்
இவர்களைத் தங்களது  வரிசையில் எங்கே நிறுத்துவீர்கள்?

கடவுளின் (?) முன்னே அனைவரும் சமம்.

தவறு.
கடவுள் நம்மைச் சம்மாகப் படைக்க வில்லை.

 அனைவருக்கும் ஒரே போல பசிக்கும். 

மிகவும் சரி.


>
> அத்துடன் ஒருவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமும் பிறருக்குக் கிடையாது.

தவறு.
அன்னதானத்தில் நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.


>
> சிறப்பு சலுகை வேண்டுமா? காரணம் கூற வேண்டும்.  
>

1) சிலர், அதிகாலையிலிருந்து அன்னதான வேலைகளிலும், அதற்கான தெய்வ வழிபாட்டிற்கான பணிகளிலும் ஈடுபட்டு இருப்பர்.

அன்னதானத்தில் சாப்பிட்ட பின்னரும் அதற்கான பணிகளில் ஈடுபட  வேண்டியவராய் இருப்பர்.
2) சிலர் காலையில் வீட்டில் உணவு உண்டு, மதிய உணவிற்காக அன்னதானத்தில் கலந்து கொள்வர்.
3) சிலர் தானம் பெறுவதற்காகவே வருவர்

> நான் கடவுளுக்கு செல்லப் பிள்ளை என்று சொல்லக் கூடாது, கடவுளே வந்து இவர்கள் என் செல்லப் பிள்ளைகள் நான் பரிந்துரை செய்கிறேன் என்றாலும் முடியாது, நடக்காது.

அப்படி யாரும் சொல்வது கிடையாது.

>>>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>>> ---
>>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>>>
>>>>>
>>>>> --
>>>>> --
>>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>> ---
>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>> --
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 28, 2015, 2:49:04 AM8/28/15
to mintamil

முறைகளைப் பின்பற்றியோர் குறைகூறியதில்லை.

குறைகூறியவர், நிறைவாக அன்னதானம் வழங்கியவரில்லை.

தேமொழி

unread,
Aug 28, 2015, 2:59:08 AM8/28/15
to மின்தமிழ், kalair...@gmail.com


On Thursday, August 27, 2015 at 11:39:47 PM UTC-7, kalai wrote:


On 27-Aug-2015 2:53 pm, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
> குழந்தைகளுக்கு முதலில்.
>
> பெரியவர்கள் வரிசையில் நின்று வரவேண்டும், ஒருவருக்கும் சிறப்பு சலுகை கிடையாது.  ஆணோ பெண்ணோ செல்வந்தரோ ஏழையோ...ம்ம்ம்ஹூம் சலுகை கிடையாது,

1) வாயும்வயிறுமாக நிற்கும் பெண்.
2) கைக்குழந்தையுடன் நிற்கும் பெண்
3) மாற்றுத்திறனாளி
4) மூத்தோர்
5) உபயதாரர்
6) அன்னதானப் பணியாளர்
இவர்களைத் தங்களது  வரிசையில் எங்கே நிறுத்துவீர்கள்?

கடவுளின் (?) முன்னே அனைவரும் சமம்.

தவறு.
கடவுள் நம்மைச் சம்மாகப் படைக்க வில்லை.


இது மட்டும் நூறு விழுக்காடு உண்மை.


தெய்வங்களுக்குப் படையல்,
பின்னர் பிராமணர்களுக்கு உணவளித்தல்,
அதன்பின்னர் அதிதி,
கடைசியில் பிறர்
என்ற முறையைக் கையாளுவர்.
இன்றும் இந்த முறை கிராமங்களில் வழக்கில் உள்ளது.


மேலே உள்ளது நீங்கள் முன்னர் கொடுத்த வரிசை 
முற்றிலும் மாறுபட்ட வரிசை இப்பொழுது உங்களுக்குத் தோன்றுகிறது. இல்லையா?

///சிறப்பு சலுகை வேண்டுமா? காரணம் கூற வேண்டும்.  ///

மேலும்... சிறப்பு சலுகை வேண்டுவோர் அதற்குத் தகுதியுடைவராக இருத்தல் வேண்டும் என்ற பொருளில்  நான் குறிப்பிட்டதையும் கவனிக்கவும்,   

ஊனமுற்றோர், நோயாளிகள் போன்றவர்கள் அதில் அடங்குவர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதாவது சிறப்புச் சலுகைக்கு நீங்கள் குறிப்பிடும் சாதி வகை சலுகை இல்லை.

சிறப்பு சலுகை பிராமணர் என்பதற்காக அவர்கள் முதலில் பிறகு அடுத்தவர் என்ற வரிசையை நீங்கள் கொடுத்துள்ளீர்கள்.

விருந்தளிப்பவர் விருந்தினருக்குதான்  முதலில் படைப்பர்.  
தான் சமைத்தேன் என்று தானே முதலில் சாபிடுவதில்லை. அது விருந்தோம்பலில் அடங்காது, 
அதுவே உபயம் செய்பவர்களுக்கும் அடங்கும். நீங்கள் குறிப்பிட்ட "அன்னதானத்தில் நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்" என்ற பிரிவில் அடங்குபவர்கள் இவர்கள் 

மற்றவர் அனைவரும் விருந்தினர் போன்ற தகுதி உடையவர்கள் 

....தேமொழி

 

>>>>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


>>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>>> ---
>>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


>>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>>>
>>>>>
>>>>> --
>>>>> --
>>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>>>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>> ---
>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>> --
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Aug 28, 2015, 3:11:18 AM8/28/15
to மின்தமிழ்
என்னதான் வாதம் செய்தாலும் நடைமுறையில் 
முதலில் பிராமணர்கள் 
அவர்களுடன் மற்றவர்கள் அமரக்கூடாது
பிராமணர்களுக்கு அடுத்தே மற்றவர்கள்
பிராமணர் அல்லாதோர் சமைத்த உணவை அந்யணர்கள் உண்ணக்கூடாது
நெய்யினால் செய்த திண்பண்டங்களுக்கு விதிவிலக்கு
வெளிப்புறம் திறந்துள்ள பழங்களை உண்ணக்கூடாது
மற்றவர்கள் கையால் நீர் அருந்தக்கூடாது

அ.த

>>>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>>> ---
>>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>>>
>>>>>
>>>>> --
>>>>> --
>>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>> ---
>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>> --
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


> For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba.T.

unread,
Aug 28, 2015, 4:02:40 AM8/28/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-28 9:11 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
என்னதான் வாதம் செய்தாலும் நடைமுறையில் 
முதலில் பிராமணர்கள் 
அவர்களுடன் மற்றவர்கள் அமரக்கூடாது
பிராமணர்களுக்கு அடுத்தே மற்றவர்கள்
பிராமணர் அல்லாதோர் சமைத்த உணவை அந்யணர்கள் உண்ணக்கூடாது
நெய்யினால் செய்த திண்பண்டங்களுக்கு விதிவிலக்கு
வெளிப்புறம் திறந்துள்ள பழங்களை உண்ணக்கூடாது
மற்றவர்கள் கையால் நீர் அருந்தக்கூடாது


நீங்கள் தமிழகத்தில் இருக்கின்றீர்கள். 
என்னை விட நடைமுறை ​
 
​விஷயம் அறிந்தவர்.
உண்மையிலேயே சந்தேகமகா இருக்கின்றது. இந்த பழம் நடைமுறை இன்னமும் வழக்கில் இருக்கின்றதா என்று. 
அப்படி இருந்தால் இது என்னைப் பொறுத்தவரை மட்டுமல்ல..சமூக நலன் விரும்பும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு நடைமுறை என்பதில் துளியும் சந்தேகமில்லை. ​

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 28, 2015, 5:45:14 AM8/28/15
to mintamil, Subashini Tremmel
அன்னதானத்தில் நான் தற்போது காண்கிற நடைமுறை.
1.பிராமணர்களுக்கு தனி இடத்தில் சமையல், பந்தி வரிசை. வேறுயாரும் அதில் உணவு உண்பதில்லை.

பொதுவான அன்னதானத்தில் பிராமணர் வேறுபாடு இல்லை. யாவரும் ஒன்றாகவே பங்கேற்கிறார்கள்.

2.வைணவக்கோவில்களில் பிரசாதம் வழங்குவதில் வேறுபாடுகளைக் காண்கிறேன். அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் கண்டது. முதலில் பிராமணர் ஆண்,பெண்கள்,பிள்ளைகள் அனைவரும் சுமார் 20 பேர் முதல் வரிசையில். அடுத்து கோயில் கட்டிய பரம்பரையில் அன்று வந்திருந்த ஓரிருவர். அடுத்து உபயதாரர் ஏழெட்டு பேர்,.அடுத்த அனைவரும். 50 பேரிருக்கும். அனைவரும் அமரவைக்கப்பட்டு முதல் வரிசையிலுள்ளோருக்கு வகைவகையான பிரசாதங்கள் விடுதலின்றி கிடைக்கிறது. வரிசை பின் வரும்போதும் வகையும் அளவும் இருப்பைப்பொருத்து குறைகிறது. இதே ஏற்பாட்டை நாகை பெருமாள் கோவிலிலும் திருவகீந்திபுரத்திலும் கண்டிருக்கிறேன். சிவன்கோவில்களில் இதுபோன்று வழங்கப்படுவதை கண்டதில்லை. 

நகரத்தார் கோவில்களில் திருநீறு அளிக்கப்படும்போது முதலில் குருக்கள் அங்கு நிற்கும் பிராமணர்களில் வயதானவருக்கு பிராமணர் என்று அழைக்காமல் அவராகவே வழங்கிவிடுவார். அடுத்து ஒவ்வொருவராக குருக்கள். 
அழைப்பார். பிறகு எங்கள் ஊரில் முதலில் அம்பலகாரர் என்ற மரபினர். அங்கு வந்திருப்போரில் வயதானவர் பெற்றுக்கொள்வார். அடுத்து அயலூர் நகரத்தார். பிறகு ஊரில் நகரத்தார் பெரியவர். அடுத்து மண்டகப்படியார்; பின் காரியக்காரர் என்ற வரிசையில் திருநீறு, காளாஞ்சி பெற்றுக்கொள்வோர். பிறகு அனைவரும் திருநீறு பெற்றுக்கொள்வர்.
ஊரில் ஆதிக்க மரபினருக்கு முதல் மதிப்புகொடுப்பதும், அடுத்தூரிலிருந்து வந்திருக்கும் நகரத்தாருக்கு முதலிடம் கொடுப்பதும் இம்முறையிலிருக்கிறது.

நாட்டர்கள் கோவிலான ஐயனார்கோவில், அம்மன் கோவில்களில் அவர்களில் மரியாதை செய்வதற்கு தனிமுறையே ஏடுகளில் உள்ளது. நாட்டுக்கணக்கு அதனை வாசிக்க அதன்படி ஒவ்வொரு ஊர்,கரை நாட்டார்கள் முதலிலும் பிறகு மற்றைய மரபினரும் காளாஞ்சி பெறுகின்றனர்.

எவ்வாறு இருந்தாலும் தேர்மீது யார் இருப்பது என்பதில் சண்டையில்லை. வடத்தைப் பிடித்து எந்த மரபினர் இழுப்பது என்பதில் தான் பெரும் தகராறு. இது தனிச்சாவூரணி தேர்த்திருவிழாவில் கண்டது.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 28, 2015, 5:52:05 AM8/28/15
to mintamil
மருமக்கள் தாயம் என்று கேரள மரபு குறித்து படித்த நினைவு.

Seshadri Sridharan

unread,
Aug 30, 2015, 5:36:06 AM8/30/15
to mintamil, Nagarajan Vadivel, N. Ganesan, tkt...@gmail.com, jee...@gmail.com, zen...@gmail.com, வேந்தன் அரசு, mani muthu, balasundar...@gmail.com, Pandiyaraja Paramasivam, Oru Arizonan, ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன்
2015-08-27 15:04 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
பிராமணர்களின் ஆச்சாரம் மற்ற தமிழர்களின் பழக்க வழக்கங்களில் இருந்து வேறுபட்டது.

ஆம். அது சைவ உணவை அடிப்படையாக உடையது. 

ஆனால் அசைவ உணவு உண்போர் சைவ உணவுக் கொள்கையின் சாரத்தை சரியாக  உணர்வதில்லை. தம்மட்டில் வெள்ளிக் கிழமைகள் என்றால் அசைவம் உண்பதில்லை என்ற கொள்கையை கடைபிடிக்கின்றனர். ஆனால் சைவ உணவாளிகளுக்கு எல்லா நாளும் தம்முடைய வெள்ளிக் கிழமை போன்றதே என்று மட்டும் எண்ணுவதில்லை.  சைவ உணவாளிகள் அசைவ உணவு சமைத்த கரண்டி, ஏனத்தை தீண்டுவதோ பயன்படுத்துவதோ இல்லை என்பது உண்மை. அசைவ உணவகங்கள் சைவ உணவையும் அசைவ உணவையும் பரிமாறுகின்றன ஆனால் அவற்றை அருகருகே வைக்கின்றன. எடுக்கும்  போது அசைவ உணவு சைவ உணவில் சிதறும் வாய்ப்பே அதிகம் உள்ளது. அதுமட்டுமல்ல திடீர் என்று கரண்டி தேவைப்பட்டால் சைவ உணவுக் கரண்டி அல்லது அசைவ உணவுக் கரண்டி இந்த சாம்பாரில் இருந்து அந்த சாம்பாரில் மாற்றிக் கையாளப்படுகின்றன.  விளைவு சைவ உணவும் அசைவம் ஆகிறது. இதை தான் எனது ஆதனிக ஆசான் பிரபத்து ரஞ்சன் சர்க்கார் கண்டிக்கிறார். அவர் அசைவக் குடியில் பிறந்து சைவ உணவை கைக்கொண்டவர். அசைவ உணர்வர் வீட்டில் உண்ணும் சைவச் சாப்பாட்டிலும் இவ்வகைத் தவறுகள் நிகழ அதிக வாய்ப்புண்டு. பெரும்பால் அசைவ உணவர் சைவ உணவர் உணர்வை அசட்டை செய்கின்றனர் அல்லது வேடிக்கையாகக் கருதுகின்றனர் என்பதே நடைமுறை உண்மை. இதனால் தான் ஆச்சாரம் என்ற பெயரில் சைவ உணவு உட்கொள்ளும் பிராமணர் ஒருவர் பிராமணரே ஆனாலும் தமக்கு அறிமுகமில்லாத பிறர் வீட்டில் சாப்பிடுவது இல்லை என்ற வழக்கத்தை உருவாக்கி விட்டனர் போலும். 

கடந்த மூன்று நாள்களாக நான் ஒரு பயிற்சி வகுப்பிற்காக அங்கேயே தங்க நேரிட்டது. அங்கு சைவம், அசைவம் இரண்டும் விருப்பிற்கு தக்கபடி உண்பதற்கு மேடையில் வைக்கப்பட்டது. வெள்ளி அன்று எல்லாருக்கும் சைவம் தான்.

இதில் சைவ  அசைவ உணவர் அருகருகே அல்லது எதிர் எதிரே அமர்ந்து உண்டாலும் சமத்துவம் கருத்தி உண்டோம். ஆனால் குறை என்ன என்றால் மேடையில் வைத்த குழம்பு ரசம் ஆகியவை விரல் அளவு இடைவெளியில் வைக்கப்பட்டிருந்தன. இதில் அசைவ உணவு சைவ உணவில் தெறிக்கவோ கலக்கவோ அதிக வாய்ப்பிருந்தது என்பது மட்டும் அல்ல பரிமாறும் ஆள் இல்லாத போது தாமே பரிமாறிக்கொள்ளும் சைவரோ அசைவரோ கரண்டியை மாற்றிப்போடும் நிலை இருந்தது. இவ்வாறு அசைவம் சைவத்தின்  அருகே வைக்கக் கூடாது அப்படி ஒருகால் ஒன்றில் ஒன்று கலந்து போனால் சைவ உணவு என்பதற்கு பொருளற்றுப் போகும் என்று அறிவுறுத்தி வந்தேன்.   

கோவிலானலும் குடும்பமானாலும் ஆச்சாரத்தைக் கடைப்பிடிக்கும்போது முதலில் பிராமணர்களுக்கு உணவளித்தபின்னரே மற்றவர்களுக்கு உணவளிக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் மற்ற பிரிவினருடன் அமைந்து சமபந்தி உணவு அருந்துவதில்லை என்பதும் மரபு.

இன்றும் திவசத்தின் போது அதை நடத்தி வைக்கும் அந்தணர், இறந்தவர்கு சார்பாளர்  ஆகியோர் உண்டபின்  தான் மற்றவர், இதாவது திவசம் நிகழ்த்துவோர் உட்பட அனைவரும்  இறந்தவர் சார்பாளரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்பு தான் உண்பது வழக்கம். 

ஆனால் மறையோதும் பிழைப்பில்லாத pant, shirt போட்ட பிராமணரும் அந்தணருள் ஒருவராக கருதப்பட்டு முதல் பந்தியில் அமர்த்தப்பட்டால் பெரியாருக்கு ஏற்பட்ட மனநிலை தான் பிராமணர் அல்லாத எல்லாருக்கும் ஏற்படும். இது ஒருவகை பிறப்பு வழிப்பட்ட ஏற்றத் தாழ்வு ஆகும்.  
  
 பிராமணர்களானாலும் மற்றவர்களானாலும் உணவருந்திய இடத்தைச் சாணிகொண்டு சுத்தம் செய்வது பழக்கம்

ஆம்.  ஏனென்றால் சாணம் தீட்டு கழிக்கும் பொருள் என்ற நம்பிக்கை தான். 

எருதன் 

Pasupathi Selvam

unread,
Sep 1, 2015, 2:44:25 AM9/1/15
to மின்தமிழ்
ஒரு மிதமான முதிர்ந்த பார்வை, எல்லோரிடமும் தென்படாத ஒன்றும். சுபாஷினி போன்றவர்கள் இவூலகில் நிறைய இருந்துவிட்டால் வீண் சர்ச்சைகளும் விதண்டாவாதங்களும் விரைவில் மறைந்து ஒரு பயனுள்ள அமைதியுடைய சமுதாயம் மலரும்.

வாழ்க சுபா போன்றவர்களின் இயக்கம்!

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 4, 2015, 5:36:12 AM9/4/15
to mintamil, Subashini Tremmel
வணக்கம்.

2015-08-28 15:15 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
அன்னதானத்தில் நான் தற்போது காண்கிற நடைமுறை.
1.பிராமணர்களுக்கு தனி இடத்தில் சமையல், பந்தி வரிசை. வேறுயாரும் அதில் உணவு உண்பதில்லை.

திருமணம் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் அசைவம் உண்டு என்றால்,
சைவம் சாப்பிடுபவர்களுக்கு என்று தனியே சமையல் செய்யப்பெற்று, தனியே பந்தியும் போடப்படுகிறது.
பிறருக்குப் பிடிக்காதாதைச் செய்யாதிருப்பது.  அல்லது அவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது. 
சிகரெட் புகைக்கும் ஒருவர், புகைக்காவதரிடமிருந்து விலகி இருப்பது போன்றது.
இது ஒருவகையான பண்பாடு.  நாகரிகம்.

இதுபோன்றுதான், ஆச்சாரம் நிறைந்த பிராமணர்களைத் தனியே அமர்த்தி அவர்களை உண்ணச்செய்து, பின்னர் மற்றோர் உண்பது.
மேலும், பெரும்பாலும் அன்னதானங்கள் கோயில்களிலேயே நடைபெறுகின்றன. எனவே கடவுள் படையலுக்கு அடுத்து, கோயில் பணியாளர்களாகிய பிராமணர்களுக்குப் படைப்பதே சரியாக அமையும்.


பொதுவான அன்னதானத்தில் பிராமணர் வேறுபாடு இல்லை. யாவரும் ஒன்றாகவே பங்கேற்கிறார்கள்.

2.வைணவக்கோவில்களில் பிரசாதம் வழங்குவதில் வேறுபாடுகளைக் காண்கிறேன். அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் கண்டது. முதலில் பிராமணர் ஆண்,பெண்கள்,பிள்ளைகள் அனைவரும் சுமார் 20 பேர் முதல் வரிசையில். அடுத்து கோயில் கட்டிய பரம்பரையில் அன்று வந்திருந்த ஓரிருவர். அடுத்து உபயதாரர் ஏழெட்டு பேர்,.அடுத்த அனைவரும். 50 பேரிருக்கும். அனைவரும் அமரவைக்கப்பட்டு முதல் வரிசையிலுள்ளோருக்கு வகைவகையான பிரசாதங்கள் விடுதலின்றி கிடைக்கிறது. வரிசை பின் வரும்போதும் வகையும் அளவும் இருப்பைப்பொருத்து குறைகிறது.
இந்த வரிசைமுறையைக் கோயில்கட்டிய பரம்பரையினர் ஏற்றுக் கொண்டு இன்றளவும் கடைப்பிடிக்கின்றனர்.  ஆனால் இதைப் பார்க்கும் நமக்குத்தான் சிறிது வருத்தமாக இருக்கிறது.
பிரசாதங்கள் கொடுத்தல் என்பது ஒருவகையான குறியீடே.
வயிறுநிறையச் சாப்பிடும் அளவிற்குப் பிரசாதங்களை எதிர்பார்க்க முடியாது.
நமது முன்னோர்கள் ஆழ்ந்தறிந்து கடைப்பிடித்த முறைகள் இவை.

நகரத்தார் கோவில்களில் திருநீறு அளிக்கப்படும்போது முதலில் குருக்கள் அங்கு நிற்கும் பிராமணர்களில் வயதானவருக்கு பிராமணர் என்று அழைக்காமல் அவராகவே வழங்கிவிடுவார். அடுத்து ஒவ்வொருவராக குருக்கள். 
அழைப்பார். பிறகு எங்கள் ஊரில் முதலில் அம்பலகாரர் என்ற மரபினர். அங்கு வந்திருப்போரில் வயதானவர் பெற்றுக்கொள்வார். அடுத்து அயலூர் நகரத்தார். பிறகு ஊரில் நகரத்தார் பெரியவர். அடுத்து மண்டகப்படியார்; பின் காரியக்காரர் என்ற வரிசையில் திருநீறு, காளாஞ்சி பெற்றுக்கொள்வோர். பிறகு அனைவரும் திருநீறு பெற்றுக்கொள்வர்.
ஊரில் ஆதிக்க மரபினருக்கு முதல் மதிப்புகொடுப்பதும், அடுத்தூரிலிருந்து வந்திருக்கும் நகரத்தாருக்கு முதலிடம் கொடுப்பதும் இம்முறையிலிருக்கிறது.

அந்தணர், அம்பலகாரர் என்று கோயில் மரியாதைகள் வழங்கப்பட்டாலும்,
“செல்வரை எல்லோரும் செய்வர் சிறப்பு“ என்கிறார் திருவள்ளுவர்.
அன்பன்
கி.காளைராசன்
 
நாட்டர்கள் கோவிலான ஐயனார்கோவில், அம்மன் கோவில்களில் அவர்களில் மரியாதை செய்வதற்கு தனிமுறையே ஏடுகளில் உள்ளது. நாட்டுக்கணக்கு அதனை வாசிக்க அதன்படி ஒவ்வொரு ஊர்,கரை நாட்டார்கள் முதலிலும் பிறகு மற்றைய மரபினரும் காளாஞ்சி பெறுகின்றனர்.

எவ்வாறு இருந்தாலும் தேர்மீது யார் இருப்பது என்பதில் சண்டையில்லை. வடத்தைப் பிடித்து எந்த மரபினர் இழுப்பது என்பதில் தான் பெரும் தகராறு. இது தனிச்சாவூரணி தேர்த்திருவிழாவில் கண்டது.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-08-28 13:32 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
.
உண்மையிலேயே சந்தேகமகா இருக்கின்றது. இந்த பழம் நடைமுறை இன்னமும் வழக்கில் இருக்கின்றதா என்று. 
அப்படி இருந்தால் இது என்னைப் பொறுத்தவரை மட்டுமல்ல..சமூக நலன் விரும்பும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு நடைமுறை என்பதில் துளியும் சந்தேகமில்லை. ​


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Sep 7, 2015, 1:22:13 AM9/7/15
to mintamil, Subashini Tremmel
பிராமணர்களுக்கு தனி இடத்தில் சமையல், பந்தி வரிசை. வேறுயாரும் அதில் உணவு உண்பதில்லை.

உண்மையிலேயே சந்தேகமகா இருக்கின்றது. இந்த பழம் நடைமுறை இன்னமும் வழக்கில் இருக்கின்றதா என்று.
அப்படி இருந்தால் இது என்னைப் பொறுத்தவரை மட்டுமல்ல..சமூக நலன் விரும்பும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு நடைமுறை என்பதில் துளியும் சந்தேகமில்லை.

~ இந்த பழம் நடைமுறை வ.வே.சு. ஐயர் அவர்கள் நடத்திய ஆசிரமத்தில் இருந்ததினால் தான், நியாயமான எதிர்ப்பு ஏற்பட்டு, பெரியாரிசம் தலை தூக்கி, அதுவும் மூர்க்கத்தனமாக நடக்கத்தொடங்கி, இன்றைய தமிழ்நாடு பொலிவிழந்து நிற்கிறது. ஒழிக்கவேண்டிய இந்த முறையை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. அரியக்குடிக்கோயிலை ஒரு காலத்தில் நன்றாக அறிந்தவன் நான். அண்மையில் போய்வந்தேன். மற்ற கோயில்களில் காட்டும் தாரதம்யத்தை விட இங்கு அதிகமான இனபேதம் நடந்தால், அதை தடுத்தாட்கொள்ளவேண்டும்; மற்ற கோயில்களில் காட்டும் தாரதம்யம்  இங்கும் நடந்தால்,  அதையும் தடுத்தாட்கொள்ளவேண்டும். சரவணபவனில் சாப்பிடாத பார்ப்பனர்கள் எத்தனை பேர். நாங்கள் 1955லியே புகாரி ஹோட்டலில் ஃபலூடா சாப்பிடும் எங்களுக்கு, இது வியப்பை அளிக்கிறது.
இன்னம்பூரான்

Nagarajan Vadivel

unread,
Sep 7, 2015, 1:39:17 AM9/7/15
to மின்தமிழ்
பெரியாரை வம்புக்கிழுக்காமல் கருத்தாடலாம்.  கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் உணவு விடுதிகளில் பிராமண மாணவர்கள் தங்குவதில்லை என்ற நடைமுறை செயலில் இருந்ததற்கு அடிப்படை உணவு ஆச்சார்த்துடன் தயாரிக்கப்படுவதில்லை என்ற அடிப்படையில் இருந்தது.  பிராமணர் அல்லாதவர் சமைத்த உணவை உண்பது தவறென்று கருதப்பட்டதால் இந்த நிலைமை

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பிராமணர்களுக்கென்று தனியாக ஒரு விடுதி தொடங்கப்பட்டது.  அதுவரை மற்ற விடுதிகளில் அவர்கள் தங்கிப்படிக்க முன்வரவில்லை.  சேரன்மாதேவியிலும் வ.வே.சு அய்யர் பிராமண மாணவர்களின் பெற்றோர்களால் கட்டாயப்படுத்தியதால் அவர் பிராமணர்களுக்குத் தனியாக உணவு சமைத்து தனியாகப் பந்திவைத்து உணவளித்தார்

இதை பிராமணர் அல்லாத பெற்றோர்கள் எதிர்த்ததும் முரண்பாடு எழுந்தது.  காங்கிரசின் நிதி உதவிபெற்று நடக்கும் குருகுலத்தில் இது கூடாது என்று பெரியார் கூற வ.வே.டு மறுக்க காங்கிரஸ் கட்சியின் செயலாளர் என்ற முறையில் காங்கிரசின் நிதி உதவியை நிறுத்த வ.வே.சு காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த ஒருவரின் உதவியுட நிதியைத் தொடர்ந்துபெற வெறுப்புற்ற பெரியார் தன்னுடைய செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதே நாட்டு நடப்பு

எங்கள் சமூக மானுடவியல் ஆய்வு ஒரு வீட்டில் சமையல் செய்பவரின் சாதி அந்த வீட்டில் உள்ளவர்களின் சாதியைவிட உயர்வாக இருக்கவேண்டும் என்ற மரபில் அமைந்து சமையலுக்கு பிராமணர்களையும் தவசிப்பிள்ளைகளையும் வேலைக்கு அமர்த்தினார்கள் என்று கூறுகிறது

அ.த

Suba.T.

unread,
Sep 8, 2015, 2:09:33 PM9/8/15
to Subashini Tremmel, மின்தமிழ்
2015-09-07 7:21 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
பிராமணர்களுக்கு தனி இடத்தில் சமையல், பந்தி வரிசை. வேறுயாரும் அதில் உணவு உண்பதில்லை.

உண்மையிலேயே சந்தேகமகா இருக்கின்றது. இந்த பழம் நடைமுறை இன்னமும் வழக்கில் இருக்கின்றதா என்று.
அப்படி இருந்தால் இது என்னைப் பொறுத்தவரை மட்டுமல்ல..சமூக நலன் விரும்பும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு நடைமுறை என்பதில் துளியும் சந்தேகமில்லை.

~ இந்த பழம் நடைமுறை வ.வே.சு. ஐயர் அவர்கள் நடத்திய ஆசிரமத்தில் இருந்ததினால் தான், நியாயமான எதிர்ப்பு ஏற்பட்டு, பெரியாரிசம் தலை தூக்கி, அதுவும் மூர்க்கத்தனமாக நடக்கத்தொடங்கி, இன்றைய தமிழ்நாடு பொலிவிழந்து நிற்கிறது.
​இங்கு பேசப்படுவதற்கும் பெரியாரிசத்திற்கும்  எதனை தொடர்பு செய்கின்றீர்கள்?  தலை கீழான வாதமாக அல்லவா இருக்கின்றது. நீங்கள் சொல்வது.
பெரியார் இந்த  சமூக   அனீதியை எதிர்த்து அல்லவா கேள்வி கேட்டார். கேட்டது தவறு என்று சொல்கின்றீர்களா எனப் புரியவில்லை.

சுபா




--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 8, 2015, 2:53:37 PM9/8/15
to mintamil, Subashini Tremmel

2015-09-07 7:21 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:

~ இந்த பழம் நடைமுறை வ.வே.சு. ஐயர் அவர்கள் நடத்திய ஆசிரமத்தில் இருந்ததினால் தான், நியாயமான எதிர்ப்பு ஏற்பட்டு, பெரியாரிசம் தலை தூக்கி, அதுவும் மூர்க்கத்தனமாக நடக்கத்தொடங்கி, இன்றைய தமிழ்நாடு பொலிவிழந்து நிற்கிறது.

எந்தவகைகளில் தமிழ்நாடு பொலிவிழந்து நிற்கிறது என்பதையும் தகுந்த ஆதராங்களுடன் விளக்க வேண்டுகிறேன். இந்தியாவிலுள்ள பல மாநிலங்களையும் விட தமிழ்நாடு சிறப்பாக உள்ளதாகவே காண்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Innamburan S.Soundararajan

unread,
Sep 9, 2015, 9:02:46 AM9/9/15
to mintamil, Subashini Tremmel
பெரியார் கேட்டது தவறு என்று நான் கூறவில்லை. அது மூர்க்கத்தனமாக மாறியதை தவறு என்கிறேன். நான் 60 வருடங்களுக்கு மேல் இந்தியாவின் மூலை முடுக்குகளை கண்டு அறிந்த பின்னணியிலும், ஆகஸ்ட் 2015 செய்த சுற்றுப்பயணத்தில் கண்ட அநாகரிக காட்சிகள், கல்வியின் தரம் குறைவது, மக்கள் வாழ்வில் அரசியலர் புகுந்து அடித்த லூட்டி, மக்களின் மனப்பான்மை, அரசு அலுவலகர்களின் அட்டகாசம்/சோம்பேறித்தனம் என்னை இவ்வாறு கூற வைக்கிறது. 

--

Nagarajan Vadivel

unread,
Sep 9, 2015, 9:20:16 AM9/9/15
to மின்தமிழ்
பெரியார் கேட்டதிலும் தவறில்லை வ வே சு வின் மறு மொழியிலும் தவறில்லை

ஆங்கிலக் கல்விக்கு எதிராக குருகுலக் கல்வியைத் தொடங்க காங்கிரஸ் நிதியளித்தது மற்றவர்களும் குறிப்பாக நாட்டுக்கோட்டை நகரத்தாரும் நிதியளித்தனர்.  

பிரச்சினை காங்கிரஸ் நிதியுதவியைப் பயன்படுத்தி பிராமணர் பிராமணரல்லாதோர் என்று மாணவர்களைப் பிரித்து உணவளிக்கக் கூடாது என்பதே.  அதுவும் ஒரு காங்கிரஸ்காரரின் குழந்தைக்கு இவ்வாறு அநீதி நேர்கிறது என்ற குற்றச் சாட்டை விசாரிக்கவே பெரியார் சென்றார்

பெரியாருக்கும் வவேசுவுக்கும் இடையே எழுந்த பிரச்சினை வேறு

காங்கிரஸ் நிதி  உதவியை வவேசு இது போன்ற பணிக்குப் பயன்படுத்தக் கூடாது என்று காங்கிரஸ் செயலாளர் என்று அதிகாரத்தைக் கொண்டு தடை விதித்தார்.  ஆனால் வவேசு அவருடைய செல்வாக்கால் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து பெரியாருக்குத் தெரியாமலே பணம் பெற்றுக்கொண்டார்.

 இதன் அடிப்படையில் பெரியார் காங்கிரஸ் செயலாளர் பதவியைத் துறந்தார்

பிற்காலத் திராவிட இயக்கத்தினர் இதை உண்மைக்குமாறாக ஊதி ஊதிப் பெரிதாக்கிவிட்டனர்

அ.த



Reply all
Reply to author
Forward
0 new messages