மதுரை பெயர்க்காரணம்

1,060 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 25, 2015, 8:17:48 AM6/25/15
to mintamil, thiruppuvanam, Tharakai Editor, valli N, Palanichamy Shanmugam, naga rethinam, palaniappan ganapathy, திருவிளையாடல், selvam durai, Thiruveni Veni

புலிக்கரை ஐயனார் துணை

மதுரை பெயர்க்காரணம் 

Inline images 1

சிறப்புகள் மிகுந்த பழமையான ’மதுரை‘ மாநகருக்கு, மதுரை என்ற பெயர்  எதனால் ஏற்பட்டது ?

வீட்டுமனை(plots for sale) விற்பனையே சிறந்ததொரு வணிகமாக உள்ளது.  ஏக்கர் கணக்கில் இடங்களை வாங்கி, அந்த இடத்தை, வீட்டுமனை, சாலை, விளையாட்டுத் திடல், பூங்கா, வழிபாட்டுத் தலம் என்றெல்லாம் திட்டமிட்டுப் பிரித்து விற்பனை செய்கின்றனர். இந்த வணிகம் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் வருவாய் தரக்கூடிய ஒரு தொழிலாக உள்ளது. இவ்வாறு மக்கள் குடியிருப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதால் சாலை, குடிநீர், மின்சாரம், மற்றும் கழிவுநீர் வசதி என ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செவ்வனே கிடைக்கின்றன.

இவ்வாறு இக்காலத்தில் திட்டமிட்டு நகரங்கள் உருவாக்கப்படுவது போன்று வாஸ்து இலக்கணப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மிகப் பழமையான நகரம் மதுரை ஆகும். இது உலகில் உள்ள தொன்மையான நகரங்களுள் மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பெற்று குலசேகர பாண்டிய மன்னனால் நிருமாணிக்கப்பெற்ற நகரம்.

மதுரைக்குக்  கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், வெள்ளியம்பலம், தூங்காநகர் என்று பல சிறப்புப் பெயர்கள் உள்ளன. சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து, நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுராநகர் எனப் பெயர் பெற்றது. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.  மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டானது .

மதுரை என்ற பெயர்  எதனால் ஏற்பட்டது ?

மதுரை என்ற சொல்லை இலக்கணப்படி பிரித்து எழுதினால் ம=குறில், து=குறில், ரை=நெடில். எனவே மது.ரை = நிரை நேர் 

மதுரை என்பது “மது.ர்+ஐ“ என்று வரும்.  மதுர் என்றால் அழகு நிறைந்த என்றும், ஐ என்றால் தலைவன் என்றும் பொருள்.  எனவே, மதுரை என்ற சொல்லை தமிழ் இலக்கணப்படிப் பிரித்துப் படித்தால் “மதுரை“ என்ற சொல்லுக்கு “அழகிய தலைவன்“ அதாவது “சுந்தர ஈசுவரன்“ என்று பொருளாகிறது.  மதுரை = மதுர்+ஐ = அழகிய+தலைவன் = சுந்தர + ஈசுவரன்

எது அழகு? சுந்தரம் என்றால் என்ன?  

மொழிக்கு இலக்கணம் இருப்பது போன்று,  உடலுக்கும் இலக்கணம் உண்டு. உடலின் அமைப்பை (லட்சணத்தை) 32 ஆகப் பிரித்துக் கூறுகிறது சாமுத்திரிகாலட்சணம். இந்த எண் நான்கு (8 x 4 =32) மேனி இலக்கணங்களும் நேர்த்தியாக அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் மதுரை சுந்தரேசுவரர் என்றும், இதன் காரணமாகவே இந்தச் சிவலிங்கத்திற்குச் “சுந்தரேசுவரர்“ என்று பெயர் வைத்துத் தேவர்கள் வழிபட்டதாகவும் பரஞ்சோதிமுனிவர் தமிழிலில் மொழிபெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடல் புராணம் கூறுகிறது.  இதனால் சிவலிங்கத்திற்கான தமிழ்ப்பெயரே அந்த ஊருக்கும் ஆகிவந்துள்ளது.
எனவே, மதுரை என்றால் “அந்தமில் அழகன்“, “அழகியபிரான்“, “சுந்தரேசுவரன்“ என்று பொருள் கொள்ள வேண்டும்.

அன்பன்
காசிஸ்ரீ.நா.ரா.கி.காளைராசன்

வாசிக்கப்பட்டவை........................................................

மதுராபுரி = மதுர் + ஆர் + புரி
மதுர் = ஒரு நடிகரின் பெயர்?
மதுரா / மதுரம் = அழகிய+வாயல் = மதுரவாயல்
மதுராந்தகம்
மதுராஷ்டகம்
......................................................................................
திருவிளையாடற் புராணம்
மூர்த்திவிசேடப் படலம்

ஆலவா யலர்ந்த செம்பொ னம்புயப் பெருந்தீர்த் தத்தின்
மேலவாம் பெருமை தன்னை விளம்புவா ரெவரே யங்கண்
நீலமா மிடற்று முக்க ணிராமய னறிவா னந்த
மூலமா விலிங்க மேன்மை முறையினா லறைய லுற்றாம்.

     (இ - ள்.)திருவாலவாயின் கண் மலர்ந்த சிவந்த பொற்றாமரை ஆகிய, பெருமை பொருந்திய தீர்த்தத்தின் சிறப்புமிக்க பெருமைகளைக் கூறுவார் எவரே; அவ்விடத்து, மிக்க கருமையுடைய கண்டத்தினையும், மூன்று கண்களையும் உடைய,சோமசுந்தரக் கடவுளாகிய, ஞானானந்த வடிவான, பெருமை பொருந்திய மூல விலிங்கத்தின்,பெருமையை, முறைப்படி சொல்லுதல் உற்றோம்.

பொன்னெடு மேலு வெள்ளிப் பொருப்புமந் தரங்கே தாரம்
வன்னெடும் புரிசை சூழ்ந்த வாரண வாசி யாதிப்
பன்னருந் தலங்க டம்மிற் பராபர விலிங்கந் தோன்றும்
முன்னரிக் கடம்பின் மாடே முளைத்ததிச் சைவ லிங்கம்.

     (இ - ள்.) பொன்னாகிய நெடிய மேரு மலையும், கைலைமலையும், மந்தரமலையும், திருக்கேதாரமும், வலிய நெடிய மதில் சூழ்ந்த, காசி  முதலாகவுள்ள, சொல்லுதற்கரிய திருப்பதிகளின் கண், பராபர இலிங்கங்கள்  தோன்றுவதற்கு முன்பே, இக்கடம்ப மரத்தினடியில், இந்தச் சிவலிங்கம் தோன்றி அருளியது.

அப்பதி யிலிங்க மெல்லா மருட்குறி யிதனிற் பின்பு
கப்புவிட் டெழுந்த விந்தக் காரண மிரண்டி னாலும்
ஒப்பரி தான ஞான வொளிதிரண் டன்ன விந்தத்
திப்பிய விலிங்க மூல விலிங்கமாய்ச் சிறக்கு மன்னோ.

     (இ - ள்.) மகாமேரு முதலிய திருப்பதிகளிலுள்ள இலிங்கங்கள் அனைத்தும், அருட்குறியாகிய இந்தச் சிவலிங்கத்தினில் கிளைத்துத் தோன்றின. 
இந்த இரண்டு ஏதுக்களாலும், ஒப்பில்லாத, ஞானவொளி திரண்டாற் போன்ற, இந்தத் திப்பிய இந்தத் திவ்விய இலிங்கமானது, மூல லிங்கமாகச் சிறந்து விளங்கும்.

இந்தமா விலிங்கத் தெண்ணான் கிலக்கண விச்சை மேனி
அந்தமி லழகன் பாகத் துமையொடு மழகு செய்து
சந்ததம் விளக்கஞ் செய்யுந் தகைமையை நோக்கிச் சோம
சுந்தர னென்று நாமஞ் சாத்தினார்* துறக்க வாணர்.

     (இ - ள்.) இந்தப் பெருமை பொருந்திய லிங்கத்தின் கண்,முப்பத்திரண்டு
இலக்கணங்களையுடைய,  ஞானவடிவாகிய,  முடிவில்லாத அழகினையுடைய இறைவன், ஒரு பாகத்தில் உமையம்மை யோடும், அழகினைச் செய்து, எப்போதும், அருள் பாலிக்கின்ற, தன்மையைக் கண்டு, தேவர்கள்,சோமசுந்தரன் என்று பெயர் கூறினார்கள். 

நன்றி = திருவிளையாடற் புராணப் பாடல்கள் - தமிழ் இணைப் பல்கலைக்கழகம்
-------------------------------



திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 25, 2015, 8:24:47 AM6/25/15
to mintamil

2015-06-25 17:47 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
மதுரை என்பது “மது.ர்+ஐ“ என்று வரும்.  மதுர் என்றால் அழகு நிறைந்த என்றும், ஐ என்றால் தலைவன் என்றும் பொருள்.  எனவே, மதுரை என்ற சொல்லை தமிழ் இலக்கணப்படிப் பிரித்துப் படித்தால் “மதுரை“ என்ற சொல்லுக்கு “அழகிய தலைவன்“ அதாவது “சுந்தர ஈசுவரன்“ என்று பொருளாகிறது.  மதுரை = மதுர்+ஐ = அழகிய+தலைவன் = சுந்தர + ஈசுவரன்

சூப்பரா மாத்தி யோசிச்சிருக்கீங்க.

ஆனா............


மதுர் என்பது செங்கிருதம்
ஐ என்பது செந்தமிழ்.

இரண்டும் கலந்து இந்த பெயர் வந்தது என்றால் கொஞ்சம் இடிக்கிறதே ஐயா.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 26, 2015, 10:40:58 AM6/26/15
to mintamil

வணக்கம்.


On 25-Jun-2015 8:24 pm, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
>
>
> 2015-06-25 17:47 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> மதுரை என்பது “மது.ர்+ஐ“ என்று வரும்.  மதுர் என்றால் அழகு நிறைந்த என்றும், ஐ என்றால் தலைவன் என்றும் பொருள்.  எனவே, மதுரை என்ற சொல்லை தமிழ் இலக்கணப்படிப் பிரித்துப் படித்தால் “மதுரை“ என்ற சொல்லுக்கு “அழகிய தலைவன்“ அதாவது “சுந்தர ஈசுவரன்“ என்று பொருளாகிறது.  மதுரை = மதுர்+ஐ = அழகிய+தலைவன் = சுந்தர + ஈசுவரன்
>
>
> சூப்பரா மாத்தி யோசிச்சிருக்கீங்க.

நன்றி ஐயா.
>
> ஆனா............ நான் தமிழ் இலக்கணப்படிதான் பொருள் கண்டுள்ளேன்


>
>
> மதுர் என்பது செங்கிருதம்
> ஐ என்பது செந்தமிழ்.
>

"கணினிக்காக கணினிமொழி உருவாக்கப்பட்டுள்ளது போன்று, இறைவனுக்காக உருவாக்கப் பெற்ற மொழி செங்கிருதம். அதனால்தான் செங்கிருதம் யாருடைய தாய்மொழியும் அல்ல!" என்று கேள்வி.

> இரண்டும் கலந்து இந்த பெயர் வந்தது என்றால் கொஞ்சம் இடிக்கிறதே ஐயா.

கொரியர்களது மொழியில் 4000 தமிழ் சொற்கள் உள்ளனவாம். இதனால் தமிழைக் கொரியர்களது மொழி யென்று கூற முடியாதல்லவா!
நமது கணக்குப்படி நாம் நான்காவது யுகத்தில் வாழ்கிறோம். எத்தனையோ சொற்கள் நமது பயன்பாட்டிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்றிருக்கலாம்.
மதுர் என்ற தமிழ்ச் சொல் இறைவனுடன் தொடர்பு உடைய காரணத்தினால் செங்கிருதத்திலும் இருக்கலாம்.

அறிந்தோர்  கருத்துகளையும் அறிய ஆவல்.


>
>
> --
> அன்புடன்,
>
> திருத்தம் பொன்.சரவணன்
> அருப்புக்கோட்டை.
> ------------------------------------------------------------------
> கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
> கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
> கடமையைச் செய் ! - அதையும்
> உடனடியாய்ச் செய் !
> ----------------------------------------------------------------
>
> தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com
>
> திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jun 28, 2015, 11:50:46 PM6/28/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com


On Thursday, June 25, 2015 at 5:17:48 AM UTC-7, kalai wrote:

புலிக்கரை ஐயனார் துணை

மதுரை பெயர்க்காரணம் 

Inline images 1

சிறப்புகள் மிகுந்த பழமையான ’மதுரை‘ மாநகருக்கு, மதுரை என்ற பெயர்  எதனால் ஏற்பட்டது ?

வீட்டுமனை(plots for sale) விற்பனையே சிறந்ததொரு வணிகமாக உள்ளது.  ஏக்கர் கணக்கில் இடங்களை வாங்கி, அந்த இடத்தை, வீட்டுமனை, சாலை, விளையாட்டுத் திடல், பூங்கா, வழிபாட்டுத் தலம் என்றெல்லாம் திட்டமிட்டுப் பிரித்து விற்பனை செய்கின்றனர். இந்த வணிகம் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் வருவாய் தரக்கூடிய ஒரு தொழிலாக உள்ளது. இவ்வாறு மக்கள் குடியிருப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதால் சாலை, குடிநீர், மின்சாரம், மற்றும் கழிவுநீர் வசதி என ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செவ்வனே கிடைக்கின்றன.

இவ்வாறு இக்காலத்தில் திட்டமிட்டு நகரங்கள் உருவாக்கப்படுவது போன்று வாஸ்து இலக்கணப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மிகப் பழமையான நகரம் மதுரை ஆகும். இது உலகில் உள்ள தொன்மையான நகரங்களுள் மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பெற்று குலசேகர பாண்டிய மன்னனால் நிருமாணிக்கப்பெற்ற நகரம்.

மதுரைக்குக்  கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், வெள்ளியம்பலம், தூங்காநகர் என்று பல சிறப்புப் பெயர்கள் உள்ளன. சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து, நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுராநகர் எனப் பெயர் பெற்றது. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.  மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டானது .

இது போன்று தொன்மங்களில் இருந்து மேற்கோள் காட்டும்பொழுது ...

.... என்பது மக்களது நம்பிக்கை ...அல்லது 

... என்று  தொன்மங்கள் கூறுகின்றன , அல்லது 

.... என்று கல்வெட்டு தரும் /இலக்கியம் தரும் தொன்ம அடிப்படையிலான செய்தி  கூறுகிறது என்ற வரியையும் கொடுத்து விடுவது சிறந்தது என்பது என் கருத்து. 

N D Logasundaram

unread,
Jun 29, 2015, 3:51:18 AM6/29/15
to mintamil
அன்புள்ள காளைராசன் 

இது போல்
இதே சொல்லாகும்
வடநாட்டு மதுராவிற்கு தமிழ் மொழி வழி ஆய்வு செய் து மடல் வைத்தால்
 அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என  நினைக்கின்றீர்களா??  

அன்புடன் 
நூ த லோ சு
மயிலை 

நூ த லோ சு 
மயிலை 

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 30, 2015, 7:32:29 AM6/30/15
to mintamil
வணக்கம்.

2015-06-28 19:50 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Thursday, June 25, 2015 at 5:17:48 AM UTC-7, kalai wrote:

புலிக்கரை ஐயனார் துணை

மதுரை பெயர்க்காரணம் 

Inline images 1

சிறப்புகள் மிகுந்த பழமையான ’மதுரை‘ மாநகருக்கு, மதுரை என்ற பெயர்  எதனால் ஏற்பட்டது ?

வீட்டுமனை(plots for sale) விற்பனையே சிறந்ததொரு வணிகமாக உள்ளது.  ஏக்கர் கணக்கில் இடங்களை வாங்கி, அந்த இடத்தை, வீட்டுமனை, சாலை, விளையாட்டுத் திடல், பூங்கா, வழிபாட்டுத் தலம் என்றெல்லாம் திட்டமிட்டுப் பிரித்து விற்பனை செய்கின்றனர். இந்த வணிகம் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் வருவாய் தரக்கூடிய ஒரு தொழிலாக உள்ளது. இவ்வாறு மக்கள் குடியிருப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதால் சாலை, குடிநீர், மின்சாரம், மற்றும் கழிவுநீர் வசதி என ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செவ்வனே கிடைக்கின்றன.

இவ்வாறு இக்காலத்தில் திட்டமிட்டு நகரங்கள் உருவாக்கப்படுவது போன்று வாஸ்து இலக்கணப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மிகப் பழமையான நகரம் மதுரை ஆகும். இது உலகில் உள்ள தொன்மையான நகரங்களுள் மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பெற்று குலசேகர பாண்டிய மன்னனால் நிருமாணிக்கப்பெற்ற நகரம்.

மதுரைக்குக்  கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், வெள்ளியம்பலம், தூங்காநகர் என்று பல சிறப்புப் பெயர்கள் உள்ளன. சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து, நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுராநகர் எனப் பெயர் பெற்றது.
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.  மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டானது .

இது போன்று தொன்மங்களில் இருந்து மேற்கோள் காட்டும்பொழுது ...

.... என்பது மக்களது நம்பிக்கை ...அல்லது 

... என்று  தொன்மங்கள் கூறுகின்றன , அல்லது 

.... என்று கல்வெட்டு தரும் /இலக்கியம் தரும் தொன்ம அடிப்படையிலான செய்தி  கூறுகிறது என்ற வரியையும் கொடுத்து விடுவது சிறந்தது என்பது என் கருத்து. 
தங்களது கருத்து மிகவும் சரியானதே.
தாங்கள் குறிப்பிடுவதுபோல் அடிக்குறிப்பு (footnote ) இருந்தால் கட்டுரை சிறப்பாக அமைந்திடும்.
தாங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களில் அடிக்குறிப்புகளை இணைத்துக் கட்டுரையைப் புதுப்பித்து விரைவில் பதிவு செய்கிறேன்.
கட்டுரையைச் சீர் செய்யக் கருத்து வழங்கியதற்கு நன்றி.
அன்பன்
கி.காளைராசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 1, 2015, 6:50:06 AM7/1/15
to mintamil
வணக்கம் ஐயா.

2015-06-28 23:51 GMT-08:00 N D Logasundaram <selvi...@gmail.com>:
அன்புள்ள காளைராசன் 

இது போல்
இதே சொல்லாகும்
வடநாட்டு மதுராவிற்கு தமிழ் மொழி வழி ஆய்வு செய் து மடல் வைத்தால்
 அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என  நினைக்கின்றீர்களா??  
ஐயா,
தமிழ் இலக்கணப்படி, மதுரை என்ற சொல்லைப் பிரித்துப் பொருள் கண்டுள்ளோம்.
இதுபோல் வடநூல் இலக்கணப்படி மதுரா என்ற சொல்லைப் பிரித்துப் பொருள்காணமுடியுமா?
வடநூல் அறிஞர்கள் இதுபற்றிக் கூறி உதவிடுமாறு வேண்டுகிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 1, 2015, 3:54:50 AM10/1/15
to thiruppuvanam, mintamil, திருவிளையாடல், Selvam Durai, Palanichamy Shanmugam, valli N, palanipathy2003, naga rethinam, Thiruveni Veni

N. Ganesan

unread,
Oct 1, 2015, 10:24:50 AM10/1/15
to மின்தமிழ், durais...@gmail.com, drpala...@gmail.com, valli.cho...@gmail.com, palanip...@gmail.com, k.nagar...@gmail.com, thiru...@gmail.com, kalair...@gmail.com
மதிரை என்பது ஒரிஜினல் பெயர். அதன் பெயர்க் காரணத்தை ஐராவதம் விளக்கியுள்ளார்கள். கொடுத்திருக்கிறேன்.
1500 ஆண்டுகள் கல்வெட்டுகளில் பதிவாகும் பெயர் மதிரை தான்.

கோ. செங்குட்டுவன் தரும் மேல்வாலை ஏரிக் கல்வெட்டிலும் பயிலும் பெயர்: மதிரை.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூர் வட்டம் மேல்வாலையில் உள்ள ஏரி மதகுக் கல்வெட்டு (கி.பி.920) கீழக்காணும் தகவலைத் தருகிறது.

 

“ஸ்வஸ்திஸ்ரீ

மதிரை கொண்ட கோ விராஜகேசரி பன்மற்கு

யாண்டு பதினஞ் சாவது

சேதிப் பற்றான இவ்வேரியும்

இக் கழனியும் இத் தூம்பும் கண்டான்

கற்பூண்டி நாட்டுக் கருத்துஉருடைய

இலாடன்மற் மகல் லடாம்பி.


நா. கணேசன்

N D Logasundaram

unread,
Oct 2, 2015, 4:36:10 AM10/2/15
to mint...@googlegroups.com
அன்புள்ள காளைராசன் 
மது எனும்சொல்லிற்கு
இனிமை என்று  பொருள்
கள்ளிற்கும் ஆவததுண்டு 
மலையாளத்தில் இன்றும் மதுரம் என்றால் சர்க்கரை அறிவீர் 

மது மதி எனும்போது மயங்கவைக்கும் நிலவு 

ஒலைச் சுவடிகள் போல் 200 300 ஆண்டுகளுக்கு ஓர்முறை என மாற்றி மாற்றி எழுதப் படும்
சுவடிஆவணம் போல் அல்லா து ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதிய எழுத்துக்கள் அப்படியே
இருந்து  யாராலும் மாற்றப் ப்படாது காணு ம் கல்வெட்டுகள்  செப்பேடுகள் போன்றவற்றில்
மதிரை எனும்சொல்தான் காண் பதாக் வரலாற்றாளர்கள் காட்டுவது தெரிகின்றது என ஒர்
மடலில் வைத்தேன்  அறிவீர் 

நீங்கள் மதுரைக்கு வந்த சுனாமிஎன எழுதினீர் மாத்திரை எனும் சொல்லில்தான் திரை என்னும்
கடலைக் குறி க்கும் சொல் உள்ளது 

அன்புடன் 
நூ த லோ சு 

நூ த லோ சு 
மயிலை 

--

N D Logasundaram

unread,
Oct 2, 2015, 4:39:34 AM10/2/15
to mint...@googlegroups.com
மன்னிக்க மதிரை எனும் இடத்தில் மாத்திரை எனபிழை
நீக்க்கா து உள்ளது சரிசெய்து படிக்கவும் 

நு த லோ சு 

நூ த லோ சு 
மயிலை 

தேமொழி

unread,
Oct 3, 2015, 4:34:05 AM10/3/15
to மின்தமிழ்


On Thursday, October 1, 2015 at 7:24:50 AM UTC-7, N. Ganesan wrote:
மதிரை என்பது ஒரிஜினல் பெயர். அதன் பெயர்க் காரணத்தை ஐராவதம் விளக்கியுள்ளார்கள். கொடுத்திருக்கிறேன்.
1500 ஆண்டுகள் கல்வெட்டுகளில் பதிவாகும் பெயர் மதிரை தான்.

எனக்கிருக்கும் சந்தேகம் இது:

மதுராந்தகன், மதுராந்தகி என்று பெருமையாக சோழ குலத்தினர் பெயர் வைத்துக் கொண்டார்கள்.

இவ்வாறு மதுராந்தகன், மதுராந்தகி என்று தான் கல்வெட்டு ஓலைக் குறிப்புகளும் சொல்கின்றனவா?

அல்லது அதுவும் மதிராந்தகன், மதிராந்தகி என்று கல்வெட்டு ஓலைக் குறிப்புகள் சொல்கின்றனவா?

..... தேமொழி

N. Ganesan

unread,
Oct 3, 2015, 10:15:25 AM10/3/15
to மின்தமிழ், vallamai
On Saturday, October 3, 2015 at 1:34:05 AM UTC-7, தேமொழி wrote:


On Thursday, October 1, 2015 at 7:24:50 AM UTC-7, N. Ganesan wrote:
மதிரை என்பது ஒரிஜினல் பெயர். அதன் பெயர்க் காரணத்தை ஐராவதம் விளக்கியுள்ளார்கள். கொடுத்திருக்கிறேன்.
1500 ஆண்டுகள் கல்வெட்டுகளில் பதிவாகும் பெயர் மதிரை தான்.

எனக்கிருக்கும் சந்தேகம் இது:

மதுராந்தகன், மதுராந்தகி என்று பெருமையாக சோழ குலத்தினர் பெயர் வைத்துக் கொண்டார்கள்.

இவ்வாறு மதுராந்தகன், மதுராந்தகி என்று தான் கல்வெட்டு ஓலைக் குறிப்புகளும் சொல்கின்றனவா?

மதுராந்தகி என்பது கல்வெட்டுகளில் உள்ளதா? இல்லை, 20-ஆம் நூற்றாண்டு நாவல்களிலா?
நான் அறியேன். நாவல்கள் படித்ததின்மையால்.

----------------------

ஓலைகளில் சோழர் கால, பாண்டியர் காலச் செய்திகள் சொல்பவை இல்லை. அழிந்துவிட்டன.
ஓர் ஆட்சி போனால், பின்வருவோர் முந்தையர் சரித்திரத்தை அப்படியே பதிவு செய்யவோ, பிரதி
எடுக்கவோ இல்லை.  நாயக்கர் கால ஓலைகள் தாம் உண்டு. அவற்றில் மதுரைதான்.
விஜயநகர கால பெரிய இலக்கியம் மதுராவிஜயம். டில்லித் துருக்கர் ஆட்சி, அதன் கொடுமைகள்.
மீண்டும் ஹிந்து சாம்ராஜ்ய ஸ்தாபிதம் பற்றிச் சொல்லும் காவியம் அது.

ஹிஸ்டரி சான்றுகளுடன் எழுதுவது என்பது நமக்கு புதிது. சோழர்கள் தொடங்கிவைத்தார்கள்.
அதை விட்டுவிட்டோம். கொடுமுடி சண்முகம் சேர்த்து திண்டிவனம், விழுப்புரம் ஊர்களில்
வைத்த கல்வெட்டுகள் இன்று அழிபடும் நிலையில் கேட்பாரற்றுக் கிடப்பதை
கோ. செங்குட்டுவன் குறிப்பிடுகிறார். டிஜிட்டல் ஆவணங்கள் ஆகவில்லையெனில் முற்றிலும்
சில ஆண்டுகளில் மறையும். மெய்யூர்க் கல்வெட்டு துரை. சுந்தரம் காட்டத்தான்
நன்னூல் உரையின் “தூபு” பிற திராவிட மொழிகளிலும் வழங்குவது தமிழிலும் உண்டு
என உறுதிப்படுகிறது,

ஐரோப்பிய கல்வி நமக்கு வந்த பிறகு. கல்லூரிகளில் தொடங்கின. ராமச்சந்திர தீட்சிதர்,
நீலகண்ட சாஸ்திரி (பாரதியார் நீலகண்டையர் ஆங்கிலத்தில் எழுதணும் என்பதற்கு
கட்டுரை எழுதினார்), ராகவையங்கார்கள் (கஸின்ஸ் @ முகவை கோர்ட்), டி. என். ராமச்சந்திரன், நாகசாமி, ஐராவதம், 
பண்டாரத்தார், புலவர் செ. இராசு, கா. ராஜன், யெ. சுப்பராயலு, ...
 
மதுராந்தகம் என்ற ஊர்கள் உண்டு. கல்வெட்டுகளிலிலும் இருக்கலாம். சோழர் கால கல்வெட்டுகளை
பார்த்துத்தான் சொல்லமுடியும்.

ஆனால், மதிரை என்பதே பழம்பெயர். காளைராசன் குறிப்பிடுவது போல மதுரை என்பதன்று.
மதிரைக்கு சுனாமி வந்ததில்லை - 10 ஆயிரம் ஆண்டுகளாய். மதில் தெலுங்கில் மதிரு என வருகிறது.
Walled city எனப் பொருள். மதில்களால் சூழ்ந்த நகரம் மதிரை. இதுவே வட மதுரையின்
2000 வருடப்பெயராக இருக்கும் என ஐராவதம் கருதுகிறார். யாமையின் பேரால் ஏற்படும்
யமுனைக்கரை நகரம். மது, மதுரை என மதிரை த்ராவிடப்பெயரை விட்டு பொதுச்சொல்லுக்கு
காலப்போக்கில் மாறியுள்ளது. சங்க இலக்கிய நூல்களில் மதிரைக்காஞ்சி மதுரைக்காஞ்சி
என திருத்தம் காலப்போக்கில் வந்துள்ளது. மதிரைக் காஞ்சியில் இன்று நாம் மறந்துவிட்ட
Anthropological Axe வடிவில் “மழுவாள் நெடியோன்” எனக் குறிப்பிட்டு வழிபாடு நடந்த
மகரவிடங்கர் (வருணன்) பற்றிச் சொல்லியுள்ளேன்.

சோழாந்தகம் என்று பாண்டியர் வைத்த ஊர்ப்பெயர் ஏன் சோழவந்தான் என்று ஆகியுள்ளது.
அவ்வூர்க்காரர் ஜெயா டிவி தமிழ்ப்பேரா கு. ஞானசம்பந்தன் அவர்களிடம் சொன்ன குறிப்பு.
அடுத்த மடலில்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Oct 4, 2015, 9:20:38 AM10/4/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, Santhavasantham

மதுராந்தகி:
-----------------

ஐஏஎஸ் ஆபீசர்களிடம் வரலாறு, ஆர்க்கியாலஜி போன்ற நிதிகொண்ட
நிறுவனங்கள் சிக்குகின்றன. அவர்கள் எழுதும் நூல்கள் பற்றி
ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

செ. இராசுவும் இஆபவும்
”ஒரு தமிழ்ப் புனைகதை எழுத்தாளர் அவரது நாவலில் பாண்டிய மன்னனின் மகள்பெயரை மதுராந்தகி என்று வைத்திருந்தாராம். மதுராந்தகன் என்பது சோழர்களின் பட்டப்பெயர்களில் ஒன்று. மதுரைக்கு அந்தகர் [எமன்] என்ற பொருளில் அந்தப்பெயரை சோழர்கள் சூட்டிக்கொள்வார்கள். மதுரா என்று வந்ததுமே நாவலாசிரியர் பாண்டிய இளவரசி என்று நினைத்துவிட்டார். யார்கண்டார்கள் ஒருவேளை அவள் புருஷன் மதுரையை வரதட்சிணையாகக் கேட்டே அழிப்பதுமாதிரி கதையோ என்னவோ.”

”செ.இராசு அந்நூலில் இருநூறுக்கும் மேற்பட்ட பிழைகளைக் கண்டார். ஆனால் பிழைகள் இல்லாத சொற்களும் அந்நூலில் ஏராளமாக இருந்தன என்றும் அவர் ஒத்துக்கொண்டார்.”

“செ.இராசு ஒரு பட்டியல் தட்டச்சு செய்து வைத்திருந்தார். அதில் செப்பேட்டில் உள்ள பெயர்கள் முனைவர் மு.இராசேந்திரன் இஆபவின் நூலில் எப்படி மாற்றிச் சொல்லப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். புத்தகுடி புட்டகுடி ஆவது கொஞ்சம் ஆபாசமாக இருந்தாலும் நகைச்சுவைக் கண்ணோட்டத்தில் மன்னிக்கக்கூடியது. புறக்கிளியூர் புராக்கிள்ளையூர் ஆவதும், விழிஞம் விழிந்தா ஆவதும் ,திருவழுந்தூர் திருவாலந்தூர் ஆவதும் ,கழுமலம் கலுமல்லம் ஆவதும், பூநாற்றி அணை புனருணை ஆவதும் பொதுவாக இஆபக்களின் பண்பாட்டு வழக்கம் எனலாம். அவர்கள்தானே இங்கே வெள்ளைக்காரர்களுக்காக தூத்துக்குடியை டூட்டிக்கொரின் ஆக மாற்றிக்கொடுத்தார்கள்.
ஆனால் இரண்டு விஷயங்கள் எனக்குக் குழப்பம் அளித்தன.குயவன்கழனியை இஆப அவர்கள் குயவன்காலனி என்று குறிப்பிடுகிறார். சோழர் காலத்தில் ஆங்கிலம் பரவியிருந்ததற்கான ஆதாரமாக அதைத் தமிழுணர்வாளர்கள் நாளை சுட்டிக்காட்டுவார்களா? ஆங்கிலத்தையே சோழர்கள்தான் இங்கிலாந்துக்குக் கொண்டுசென்றார்களா?”

தூ(வு), தூபு/தூம்பு என்னும் தமிழ்ச் சொல்லும் ட்யூப் என்னும் ஆங்கிலச் சொல்லும்
வித்யாசப்படுதலைக் குறிப்பிட்டேன். ஆங்கில ஒலியொப்புமைக்கு ஏற்றாற்போல
இது தமிழ்ச்சொல் என்று கொடுக்கும் வழக்கம் மிகுந்துவருதலைப் பார்க்கிறோம்.
இதென்ன தமிழா? ஆங்கிலச்சொல்லை எழுதும் கிரந்த எழுத்தை நீக்கி தமிழ்ச்சட்டை போட்டுக்கொடுக்கும் சொல் என்பார் பெரி. சந்திரா அவர்கள்.   தமிழை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லோரும் படிக்கச் செல்லும் காலமிது. இதில் ஆங்கில வார்த்தைகளை தமிழ் என்று ஆக்கும் போக்கு தமிழை வளர்க்குமா என்ற ஐயம் உள்ளது.

ஜெமோ அவர்களின் புலவர் இராசுவும், இஆபவும் கட்டுரை படித்துப் பாருங்கள்:
செ. இராசுவும் இஆபவும்

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 4, 2015, 11:46:59 AM10/4/15
to mintamil

நகைச்சவை:
இஆப ஒருத்தர்தான் அவரது  முந்திய பிறவியில், மதுரையை மதிரை என்று தவறாகக் கல்லில் எழுதிவைத்து விட்டார் போலும்...  :)))

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 4, 2015, 11:48:22 AM10/4/15
to mintamil


On 04-Oct-2015 9:16 pm, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
>
> On 04-Oct-2015 6:50 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
> >
> >
> > மதுராந்தகி:
> > -----------------
> >
> > ஐஏஎஸ் ஆபீசர்களிடம் வரலாறு, ஆர்க்கியாலஜி போன்ற நிதிகொண்ட
> > நிறுவனங்கள் சிக்குகின்றன. அவர்கள் எழுதும் நூல்கள் பற்றி
> > ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
> >
> > http://www.jeyamohan.in/29331#.VhEkyvlViko
> > செ. இராசுவும் இஆபவும்
> > ”ஒரு தமிழ்ப் புனைகதை எழுத்தாளர் அவரது நாவலில் பாண்டிய மன்னனின் மகள்பெயரை மதுராந்தகி என்று வைத்திருந்தாராம். மதுராந்தகன் என்பது சோழர்களின் பட்டப்பெயர்களில் ஒன்று. மதுரைக்கு அந்தகர் [எமன்] என்ற பொருளில் அந்தப்பெயரை சோழர்கள் சூட்டிக்கொள்வார்கள். மதுரா என்று வந்ததுமே நாவலாசிரியர் பாண்டிய இளவரசி என்று நினைத்துவிட்டார். யார்கண்டார்கள் ஒருவேளை அவள் புருஷன் மதுரையை வரதட்சிணையாகக் கேட்டே அழிப்பதுமாதிரி கதையோ என்னவோ.”
> >
> > ”செ.இராசு அந்நூலில் இருநூறுக்கும் மேற்பட்ட பிழைகளைக் கண்டார். ஆனால் பிழைகள் இல்லாத சொற்களும் அந்நூலில் ஏராளமாக இருந்தன என்றும் அவர் ஒத்துக்கொண்டார்.”
> >
> > “செ.இராசு ஒரு பட்டியல் தட்டச்சு செய்து வைத்திருந்தார். அதில் செப்பேட்டில் உள்ள பெயர்கள் முனைவர் மு.இராசேந்திரன் இஆபவின் நூலில் எப்படி மாற்றிச் சொல்லப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். புத்தகுடி புட்டகுடி ஆவது கொஞ்சம் ஆபாசமாக இருந்தாலும் நகைச்சுவைக் கண்ணோட்டத்தில் மன்னிக்கக்கூடியது. புறக்கிளியூர் புராக்கிள்ளையூர் ஆவதும், விழிஞம் விழிந்தா ஆவதும் ,திருவழுந்தூர் திருவாலந்தூர் ஆவதும் ,கழுமலம் கலுமல்லம் ஆவதும், பூநாற்றி அணை புனருணை ஆவதும் பொதுவாக இஆபக்களின் பண்பாட்டு வழக்கம் எனலாம். அவர்கள்தானே இங்கே வெள்ளைக்காரர்களுக்காக தூத்துக்குடியை டூட்டிக்கொரின் ஆக மாற்றிக்கொடுத்தார்கள்.
> > ஆனால் இரண்டு விஷயங்கள் எனக்குக் குழப்பம் அளித்தன.குயவன்கழனியை இஆப அவர்கள் குயவன்காலனி என்று குறிப்பிடுகிறார். சோழர் காலத்தில் ஆங்கிலம் பரவியிருந்ததற்கான ஆதாரமாக அதைத் தமிழுணர்வாளர்கள் நாளை சுட்டிக்காட்டுவார்களா? ஆங்கிலத்தையே சோழர்கள்தான் இங்கிலாந்துக்குக் கொண்டுசென்றார்களா?”
> >
>
> > தூ(வு), தூபு/தூம்பு என்னும் தமிழ்ச் சொல்லும் ட்யூப் என்னும் ஆங்கிலச் சொல்லும்
> > வித்யாசப்படுதலைக் குறிப்பிட்டேன். ஆங்கில ஒலியொப்புமைக்கு ஏற்றாற்போல
> > இது தமிழ்ச்சொல் என்று கொடுக்கும் வழக்கம் மிகுந்துவருதலைப் பார்க்கிறோம்.
> > இதென்ன தமிழா? ஆங்கிலச்சொல்லை எழுதும் கிரந்த எழுத்தை நீக்கி தமிழ்ச்சட்டை போட்டுக்கொடுக்கும் சொல் என்பார் பெரி. சந்திரா அவர்கள்.   தமிழை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லோரும் படிக்கச் செல்லும் காலமிது. இதில் ஆங்கில வார்த்தைகளை தமிழ் என்று ஆக்கும் போக்கு தமிழை வளர்க்குமா என்ற ஐயம் உள்ளது.
> >
> > ஜெமோ அவர்களின் புலவர் இராசுவும், இஆபவும் கட்டுரை படித்துப் பாருங்கள்:
> > http://www.jeyamohan.in/29331#.VhEkyvlViko
> > செ. இராசுவும் இஆபவும்
> >
> > நா. கணேசன்
> >

> நகைச் சுவை:

N. Ganesan

unread,
Oct 4, 2015, 12:04:49 PM10/4/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, santhav...@googlegroups.com
தமிழில் இரு நாவல்கள்:
ஜெகசிற்பியன் எழுதிய மதுராந்தகி (1955),
வே. கபிலன் எழுதிய மதுராந்தகி (1996).

மதுராந்தகி தஞ்சைச் சோழன்
இரண்டாம் இராசேந்திரனின் மகள்,
அத்தை மகன் முறையுடைய
ஆந்திர நாட்டு சாளுக்கியகுலத்து
முதற் குலோத்துங்கனுக்கு மணமுடித்து
வைக்கப்பட்டவள்.  குலோத்துங்கன் - மதுராந்தகி
மணத்தால் சோழ அரசு 200 ஆண்டுகாலம்
நீடித்தது. அதன்பின்னர் பாண்டியர்கள்.
”முதலாம் இராசாதிராசன்
 
இராசேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான்.

இரண்டாம் இராசேந்திரன்
 
இவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப் பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன் என்றழைக்கப்பட்ட இராசேந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள். இவள் தஞ்சை பெரிய கோவிலில் இராசராசேச்சுவர நாடகம் நடத்த ஆண்டுக்கு 120 கலம் நெல் நிவந்தமாக அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.”

முதற் குலோத்துங்கன் - மதுராந்தகி தம்பதியருக்குப் பிறந்த மன்னன்
பராந்தக சோழன்.  இரண்டாம் ராசேந்திரனுக்கு ஆண்வாரிசு இல்லை.
ஒரே பெண்பிள்ளைதான். அவள் பெயர் மதுராந்தகி.
ஆனால், ஒட்டக்கூத்தரின் மூவருலாவில் பாடப்பெற்றவன் விக்கிரமன்.
முதற் குலோத்துங்கசோழனின் நான்காவது மகன் விக்ரமசோழன்.
 

”இரண்டாம் இராஜேந்திர சோழனின் (கி.பி. 1051-1063) மகளான மதுராந்தகியே குலோத்துங்க சோழனின் பட்டத்தரசியாக இருந்தாள். குலோத்துங்கனுக்கு அவளிடத்துப் பிறந்த பராந்தகன் சோழ அரசனாவதற்கு எதிர்பார்ப்புகளுடன் வளர்ந்து வந்தான். அந்நிலையில் மதுராந்தகி மரணமடைந்ததால் ஹொய்சள குல மனைவியின் செல்வாக்கு அதிகரித்தது. குலோத்துங்கனுக்குத் தன்னிடம் பிறந்த விக்கிரம சோழன் அரசியலில் செல்வாக்குப் பெற வேண்டுமென்பது அந்த ஹொய்சள குலப் பெண்ணின் ஆசையாக இருந்தது. கி.பி. 1093ஆம் ஆண்டில் விக்கிரமனை வேங்கிப் பகுதியின் ஆளுநராகக் குலோத்துங்கன் நியமித்தான். 6 அப்போது விக்கிரமனுக்குப் பன்னிரண்டு வயதிருக்கலாம். விக்கிரமன் வேங்கியில் ஆளுநராக இருக்கும்போது, மூன்று ஆண்டுகள் கடந்தபின்னர் கி.பி. 1096இல் வேளாளர் குலத்தைச் சேர்ந்த கருணாகரத் தொண்டைமான் தலைமையில் சோழர் படைகள் வேங்கிக்கு வடக்கேயுள்ள ஸ்ரீகாகுளம் பகுதியாகிய தென்கலிங்கத்தைத் தாக்கின. இப்போரினைச் சிறப்பித்துப் பாடிய இலக்கியமே கலிங்கத்துப் பரணியாகும். இப்போரில் கருணாகரத் தொண்டைமானுடன் இணைந்து விக்கிரமனும் பங்கேற்றான் எனத் தெரிகிறது. 7 

தனது மூத்த மகன் பராந்தகனைக் குலோத்துங்கன் கி.பி. 1110ஆம் ஆண்டில் பட்டம் சூட்டிச் சோழ நாட்டு இளவரசனாக்கினான். இவனை வரலாற்றாசிரியர்கள் மூன்றாம் பராந்தக சோழன் என்பர். (முதற் குலோத்துங்கன் இதற்குப் பிறகும் 15 ஆண்டுகள் உயிரோடு பதவியிலிருந்தான்.) வேங்கிப் பகுதியில் ஆளுநராக இருந்தாலும் சோழ அரியணை மேல் கண்வைத்திருந்த விக்கிரமன் மூன்றாம் பராந்தகனுக்கு எதிராகவும் மேலைச் சாளுக்கிய அரசன் ஆறாம் விக்கிரமாதித்தனின் மேலாதிக்கத்தை ஏற்று - ஆனால் சுயாட்சி அமைப்பதற்கு உரிய நேரத்தை எதிர்பார்த்து -மைசூர்ப் பகுதியில் ஆட்சிபுரிந்து வந்த ஹொய்சளர்களுக்கு ஆதரவாகவும் செயல்படத் தொடங்கினான். கி.பி. 1110 இல் பேளூர் கங்கவாடிப் பகுதிகளை ஹொய்சள அரசன் முதல் வல்லாளனின் தம்பியான பிட்டிதேவன் என்கிற விஷ்ணுவர்த்தனன், கங்கர்களிடமிருந்து கைப்பற்றினான். கி.பி.1116ஆம் ஆண்டில் தகடூர் (தர்மபுரி) அதியமான்கள் வசமிருந்து கொங்கு மண்டலத்தைச் சாளுக்கியர் உதவியுடன் பிட்டி தேவன் கைப்பற்றினான். கங்கர்களும் அதியமான்களும் முதற்குலோத்துங்க சோழனின் (அதாவது சோழ இளவரசன் மூன்றாம் பராந்தக சோழனின்) மேலாதிக்கத்தை ஏற்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வுகளில் தன் மற்றொரு மகனான, வேங்கி மண்டலத்திலிருந்த விக்கிரமனின் பங்களிப்பும் இருப்பதையுணர்ந்த முதற்குலோத்துங்கன், கி.பி. 1118ஆம் ஆண்டில் விக்கிரமனை வேங்கி நாட்டிலிருந்து வரவழைத்துச் சோழ இளவரசனாக முடி சூட்டி, மூன்றாம் பராந்தகனை வேங்கி ஆளுநராக அனுப்பிவைத்தான். ஆனால் விக்கிரம சோழன், மூன்றாம் பராந்தகனுக்கு அந்தச் சிறிய சலுகை காட்டப்படுவதைக்கூட விரும்பவில்லை. கி.பி. 1119ஆம் ஆண்டில், மேலைச் சாளுக்கிய அரசன் மூன்றாம் விக்கிரமாதித்தன் உதவியுடன் விக்கிரம சோழன் வேங்கியின் மீது தாக்குதல் தொடுத்தான். இத்தாக்குதலின் விளைவாக மூன்றாம் பராந்தகன் மரணமடைந்தான் எனக் கருதப்படுகிறது.8 (இதன்பின்னர், பராந்தகன் உயிருடன் இருந்ததாகத் தெரியவில்லை.) ”

கலிங்கத்துப்பரணியில் மதுராந்தகி வருவதில்லை. அவள் கலிங்கத்துப் போரின்
போது உயிர் வாழவில்லை போலும்.

வித்துவான் பெ. பழனிவேல்பிள்ளை விளக்குகிறார்:
”இனி,  இவனுக்குத்  தேவியர் மூவர் இருந்தனர். அவர்கள் மதுராந்தகி,
தியாகவல்லி,  ஏழிசைவல்லபி  எனப்  பெயர்   பெற்றிருந்தனர்.  பரணியில்
மதுராந்தகி   கூறப்படாததால்   கலிங்கப்   போருக்கு   முன்னே   அவள் 
இறந்திருக்க     வேண்டுமென்று      தெரிகிறது.     மதுராந்தகிக்குப்பின,்
 தியாகவல்லி  பட்டத்து  மனைவியாயினள். குலோத்துங்கன் காஞ்சி நோக்கி
அரசர்  சூழக்  களிறூர்ந்து  புறப்பட்டுச்  சென்றபொழுது,  இவளும் அரசர்
தேவியர்  சூழப்  பிடியூர்ந்து  சென்றாளாகக்  குறிக்கப்படுகின்றாள்.

'பொன்னின் மாலைமலர் மாலையணி மாறியுடனே
     புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்பிடிவரச்
சென்னி ஆணையுடன் ஆணையை நடத்தும் உரிமைத்
     தியாக வல்லிநிறை செல்வி உடன் மல்கி வரவே'
என  ஆசிரியர்  கூறுமாறு காண்க. ஏழிசைவல்லபி தன் பெயருக்கேற்ப
இசையில்  வல்லவளாய்  இருந்தனள். குலோத்துங்கன் காஞ்சி சென்றபொழுது
இவள்  அவனைப்  பிரியாது அவனுடன்  அக்களிற்றின் மீதே உடன் ஊர்ந்து
சென்றனளாக  ஆசிரியர்  குறிக்கின்றார். 
'வாழி சோழகுல சேகரன்வ குத்த இசையின்
     மதுர வாரிஎன லாகும்இசை மாத ரிதெனா
ஏழு பாருலகோ டேழிசைவ ளர்க்க உரியாள்
     யானை மீதுபிரி யாதுடன்இ ருந்து வரவே'
என வருமாறு காண்க. “

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 4, 2015, 12:06:43 PM10/4/15
to மின்தமிழ்


On Sunday, October 4, 2015 at 8:46:59 AM UTC-7, kalai wrote:


இஆப ஒருத்தர்தான் அவரது  முந்திய பிறவியில், மதுரையை மதிரை என்று தவறாகக் கல்லில் எழுதிவைத்து விட்டார் போலும்...  :)))


இஆப போன்ற ஒருவர் மதிரையை மதுரை ஆக்கியுள்ளார்.

 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 8, 2015, 3:20:32 AM10/8/15
to mintamil

வணக்கம் ஐயா.

மதுரை = ம(குறில்)+து(குறில்)+ரை(நெடில்) = ம + து + (ர்+ஐ) =மதுர்+ஐ

மதுர் = அழகிய

ஐ = தலைவன்

மதுரை = அழகிய தலைவன் = சுந்தரஈசுவரன் என்று பொருளாகிறது.  

மதுரை என்ற தமிழ்ச் சொல்லே வடமொழியில் சுந்தரேசுவரர் என்ற உள்ளது. இப் பெயரே மதுரை சிவலிங்கத்திற்கும் ஆகி வருகிறது. எனவே மதுரை என்ற சொல் பண்டைக்காலத்திலிருந்து பொருள் பொதிந்த சொல்லாக உள்ளது.

ஆனால் மதிரை என்ற சொல்லுக்குப் பொருள் ஏதும் உண்டா?

இது தமிழரியாதோர் கல்லில் எழுதிவைத்தது என்பது எனது கருத்து. இக் கல்வெட்டு வாசிப்பை நாம் மீளாய்வு செய்து செப்பமாக வாசிக்க வேண்டும்.

இந்தக் கல்வெட்டின் படம் இருந்தால் அன்புடன் பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்.

அன்பன்

கி.காளைராசன்


நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 8, 2015, 3:23:26 AM10/8/15
to mintamil

மதிரை என்று எழுதுப்பெற்றுள்ள கல்வெட்டுகளின் படம் இருந்தால் அன்புடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்

கி.காளைராசன்


நகைச்சுவை : அப்படியென்றால் இஆப அவர்களுக்கு இது மூன்றாவது பிறவி :)))

>
>  
>
> --

தேமொழி

unread,
Oct 18, 2015, 11:59:52 PM10/18/15
to மின்தமிழ், kalair...@gmail.com
On Thursday, October 8, 2015 at 12:20:32 AM UTC-7, kalai wrote:

மதுரை = ம(குறில்)+து(குறில்)+ரை(நெடில்) = ம + து + (ர்+ஐ) =மதுர்+ஐ

மதுர் = அழகிய

ஐ = தலைவன்

மதுரை = அழகிய தலைவன் = சுந்தரஈசுவரன் என்று பொருளாகிறது.  



மதிரை எனக் கொண்டால் 
மதி + ஐ
மதி = சந்திரன் 
ஐ  = தலைவன்
மதிரை சந்திரகுல தலைவன் = பாண்டியன் என்று பொருளாகிறது


.... தேமொழி  

 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 19, 2015, 7:26:16 AM10/19/15
to மின்தமிழ்


On Sunday, October 18, 2015 at 8:59:52 PM UTC-7, தேமொழி wrote:

மதிரை எனக் கொண்டால் 
மதி + ஐ
மதி = சந்திரன் 
ஐ  = தலைவன்
மதிரை சந்திரகுல தலைவன் = பாண்டியன் என்று பொருளாகிறது

மதி + ஐ = மதியை என்றுதானே புணரும்?

நா. கணேசன் 


.... தேமொழி  

N. Ganesan

unread,
Oct 19, 2015, 9:13:57 AM10/19/15
to மின்தமிழ்

On Sunday, October 18, 2015 at 8:59:52 PM UTC-7, தேமொழி wrote:

மதிரை எனக் கொண்டால் 
மதி + ஐ
மதி = சந்திரன் 
ஐ  = தலைவன்
மதிரை சந்திரகுல தலைவன் = பாண்டியன் என்று பொருளாகிறது

பிழைபட்ட விளக்கம் இங்கேயும்:
”மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர். குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை.”


 

மதி + ஐ = மதியை என்றுதானே புணரும்?

நா. கணேசன் 


.... தேமொழி  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 19, 2015, 9:20:15 AM10/19/15
to மின்தமிழ்

On Sunday, October 18, 2015 at 8:59:52 PM UTC-7, தேமொழி wrote:

மதிரை எனக் கொண்டால் 
மதி + ஐ
மதி = சந்திரன் 
ஐ  = தலைவன்
மதிரை சந்திரகுல தலைவன் = பாண்டியன் என்று பொருளாகிறது

பிழைபட்ட விளக்கம் இங்கேயும்:
”மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர். குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை.”



இன்னொன்று:

தென்மதுரை என்றால் கடலில் (லெமூரியா த்யரி) பல ஆயிரம் மைல்கள் தெற்கே ஒரு மதுரையாம் :) :)

 
 

மதி + ஐ = மதியை என்றுதானே புணரும்?

நா. கணேசன் 


.... தேமொழி  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N D Logasundaram

unread,
Oct 19, 2015, 11:10:46 AM10/19/15
to mint...@googlegroups.com
மதுரை எனும் ஊர்ப் பெயர் முதலில் மதிரை என்று தான் இருந்துள்ளது என்பது கல்வெட்டுகள் வழி 
ம்றுக்க முடியாத மெய்யாகும் 
இறையனார் அகப்பொருள் உரையில் கணடபடி முன்பு இருமுறை தமிழ்ச் சங்கம் இருந்த இடம் மாற்றப்பட்டது 
அக்காலத்து (மதுரை) க்கு இணையான ஒர ஊர்  கடலால் கொள்ள ப்பட்டது என்பதும் ஆவண்  உண்மை
 
திரை எனும் சொல்லிற்கு கடல் அலை என்பது பொருள் அறிவீர் 
கடல் அலைகளால் [(ஆழிப்பேரலை=சுனாமி) = திரை களால்] அழிக்கப்பட்ட ஓர் ஊரினுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட
இடம் எனும் பொருள்வழி (இவ்வழிதான்) எனச் சரியாக் வைக்கமுடியாவிடினும் அதன் தொர்புடன் வந்திருக்கும்
என்பது என் எண்ணம் 

ஓலைச் சுவடிவழிவரும் சொற்கள் படி-மாற்றி படி-எழுதும்பொதெல்லாம் அந்தந்தக் காலத்து படி எழுதுவோரின் 
மனப்போக்கு எண்ண ப்போக்கு வழிதான் அடுத்த படி அமையும் அக்காலத்து மனபோக்குப்படிதான்  மாறுதலுக்கு
ஆட்பட்டு விட வாய்ப்புள்ளதால் மதிரை மதுரை என மாற்றப்பட்டன எனல் வேண்டும் 
எழுதியவுடன் அழிக்கமுடியாத படிநிற்கும் கல்வெட்டிகள் செப்பேடுகளில் உள்ளதினாலேயே அவை சிறப்புச் சான்று
என முன்பே காட்டி உள்ளோம் 

மேலும் 

அதே கல்வெட்டுகளில் மதுராந்தகன் எனும்சொல்லும் உள்ளது  >>>> மதுரைக்கு அந்தகன் = காலன் (யமன்) எனும்
பொருளில் சோழர் தங்களுக்கு பெயர் கொண்டனர் என்பதுதான் கூறப்படும் பொருளாயின் மதுரை என்பது சரிதானே
 எனல் வேண்டும் 

மது(இனிமை)என்பதும்  அந்தகன் (யமன்)என்பதும் வடமொழிசொற்கலாகும் 
யானறிந்த வடமொழி புணர்ச்சி முறைப்படி 

அ ஆ முன் அ ஆ வரின் இவ்விரண்டும் கெட ஒர் ஆ தோன்றும்//கன + ம்பரம் = கனகாம்பரம் // நீல + ஆகாசம் = நீலாகாசம் 
இ ஈ முன்  இ ஈ  வரின் இவ்விரண்டும் கெட ஓர் ஈ தொறும்   முரளி + தரன் = முரளீதரன் 

சமய உசிதம் சமயோசிதம் புருஷ உத்தமன் புருஷோத்தமன் 

நூ த லோ சு 
மயிலை 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Oct 19, 2015, 11:42:19 AM10/19/15
to mint...@googlegroups.com
நூ த் லோ சு 
மன்னிக்க 
சில நொடிகளுக்குமுன் வந்துள்ள  மடல் பாதி எழுதும் போதே தவறானசொடுக்கினால் சென்று விட்டதால் இதனை நீக்கி விடவும் 

---------------------

தேமொழி

unread,
Oct 19, 2015, 12:43:17 PM10/19/15
to மின்தமிழ்


On Monday, October 19, 2015 at 6:20:15 AM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, October 18, 2015 at 8:59:52 PM UTC-7, தேமொழி wrote:
மதிரை எனக் கொண்டால் 
மதி + ஐ
மதி = சந்திரன் 
ஐ  = தலைவன்
மதிரை சந்திரகுல தலைவன் = பாண்டியன் என்று பொருளாகிறது

பிழைபட்ட விளக்கம் இங்கேயும்:
”மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர். குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை.”

இன்னொன்று:

தென்மதுரை என்றால் கடலில் (லெமூரியா த்யரி) பல ஆயிரம் மைல்கள் தெற்கே ஒரு மதுரையாம் :) :)
 

மதி + ஐ = மதியை என்றுதானே புணரும்?

ஓ... ஏற்கனவே பலர் "மதி" என்ற கோணத்தில் சொல்லியுள்ளர்களா?

மதி + ஐ = மதியை >>> மதிரை >>> மதுரை >>> மருதை    ...  என மருவிக் கொண்டே போகிறது.

மதுரை >>> மருதை ஆனால் ஒத்துக் கொள்வீர்கள்

மதியை >>> மதிரை ஆனால் ஒத்துக் கொள்ள மாட்டீர்களா?

..... தேமொழி




 

நா. கணேசன் 


.... தேமொழி  

N. Ganesan

unread,
Oct 19, 2015, 1:12:20 PM10/19/15
to மின்தமிழ்


On Sunday, October 18, 2015 at 8:59:52 PM UTC-7, தேமொழி wrote:
On Thursday, October 8, 2015 at 12:20:32 AM UTC-7, kalai wrote:

மதுரை = ம(குறில்)+து(குறில்)+ரை(நெடில்) = ம + து + (ர்+ஐ) =மதுர்+ஐ

மதுர் = அழகிய

ஐ = தலைவன்

மதுரை = அழகிய தலைவன் = சுந்தரஈசுவரன் என்று பொருளாகிறது.  



மதிரை எனக் கொண்டால் 
மதி + ஐ
மதி = சந்திரன் 
ஐ  = தலைவன்
மதிரை சந்திரகுல தலைவன் = பாண்டியன் என்று பொருளாகிறது


ஒரு கேள்வி: பாண்டியர் சந்திர குலத்தவர் என்று எங்காவது சங்க இலக்கியம் சொல்கிறதா?

நா. கணேசன்
 

.... தேமொழி  

 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2015, 12:21:23 PM10/20/15
to mintamil


On 19-Oct-2015 10:42 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
>
>
> On Sunday, October 18, 2015 at 8:59:52 PM UTC-7, தேமொழி wrote:
>>
>> On Thursday, October 8, 2015 at 12:20:32 AM UTC-7, kalai wrote:
>>>
>>> மதுரை = ம(குறில்)+து(குறில்)+ரை(நெடில்) = ம + து + (ர்+ஐ) =மதுர்+ஐ
>>>
>>> மதுர் = அழகிய
>>>
>>> ஐ = தலைவன்
>>>
>>> மதுரை = அழகிய தலைவன் = சுந்தரஈசுவரன் என்று பொருளாகிறது.  
>>
>>
>>
>> மதிரை எனக் கொண்டால் 
>> மதி + ஐ
>> மதி = சந்திரன் 
>> ஐ  = தலைவன்
>> மதிரை சந்திரகுல தலைவன் = பாண்டியன் என்று பொருளாகிறது
>>
>
> ஒரு கேள்வி: பாண்டியர் சந்திர குலத்தவர் என்று எங்காவது சங்க இலக்கியம் சொல்கிறதா?
>
> நா. கணேசன்

சங்க இலக்கியம் அறியேன். ஆனால்,
திருவிளையாடற் புராணத்தில் திருவாலவாயான படலத்தில்,
தமிழ் வேந்தர் மூவரும் சந்திரன் சூரியன் அக்கினி என்னும் மூவர் குலத்தினின்றும் இறைவனால் படைக்கப்பட்டார்கள் என்று உள்ளது.
சந்திரகுலத்தில் வங்கியசேகர பாண்டியன் தோன்றினான் என்று உள்ளது.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2015, 12:25:08 PM10/20/15
to mintamil


On 19-Oct-2015 4:56 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
>
>
> On Sunday, October 18, 2015 at 8:59:52 PM UTC-7, தேமொழி wrote:
>>
>>
>> மதிரை எனக் கொண்டால் 
>> மதி + ஐ
>> மதி = சந்திரன் 
>> ஐ  = தலைவன்
>> மதிரை சந்திரகுல தலைவன் = பாண்டியன் என்று பொருளாகிறது
>
>
> மதி + ஐ = மதியை என்றுதானே புணரும்?

ஆமாம் ஐயா.
மதி+ ஐ என்பதை மதுரை என வாசிக்க இயலாது.




>
> நா. கணேசன் 
>>
>>
>>
>> .... தேமொழி  
>>>>
>>>>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 1, 2017, 6:57:39 PM11/1/17
to Tharakai Editor, thiruppuvanam, mintamil, valli N, selvam durai, palaniappan ganapathy, naga rethinam, Thiruveni Veni, திருவிளையாடல், Palanichamy Shanmugam
On 25-Jun-2015 5:47 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
புலிக்கரை ஐயனார் துணை

மதுரை பெயர்க்காரணம் 

Inline images 1
Screenshot_2017-11-02-04-25-39_com.google.android.gm.png

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 2, 2017, 12:34:30 AM11/2/17
to mintamil
//மதுரை என்பது “மது.ர்+ஐ“ என்று வரும்.  மதுர் என்றால் அழகு நிறைந்த என்றும், ஐ என்றால் தலைவன் என்றும் பொருள்.  எனவே, மதுரை என்ற சொல்லை தமிழ் இலக்கணப்படிப் பிரித்துப் படித்தால் “மதுரை“ என்ற சொல்லுக்கு “அழகிய தலைவன்“ அதாவது “சுந்தர ஈசுவரன்“ என்று பொருளாகிறது.  மதுரை = மதுர்+ஐ = அழகிய+தலைவன் = சுந்தர + ஈசுவரன்//

மதுர் /மதுரம் என்றால் அழகு என்று எந்த அகராதியில் உள்ளதெனக் காட்டமுடியுமா ஐயா?.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Parvathy ramanathan

unread,
Nov 2, 2017, 3:36:57 AM11/2/17
to mint...@googlegroups.com
மது= தேன்
மதுரம்= இனிப்பு
மதுவர்க்கம்= இனிப்புப் சேர்க்கப்பட்ட பொருள்.
என்ற பொருளில் நெடுங்காலமாக வழங்குகிறது.( எங்கள் வீடுகளில்)

மலாய் மொழியிலும், இந்தொநேசிய மொழியிலும் மதுர் என்றால் இனிப்பு, தேன்  என்று பொருள்.
மலயாளத்திலும் மது என்ற சொல் இனிப்பு என்ற பொருளில் வருகிறது.


2 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:34 அன்று, திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> எழுதியது:

nkantan r

unread,
Nov 2, 2017, 6:24:11 AM11/2/17
to மின்தமிழ்
இப்பொழுதுதான் இந்த இழையைப் படிக்க ஆரம்பித்தேன்.

குலசேகர பாண்டியன் எந்த வருடங்களில் ஆண்டான்? அதற்கு முன்னர் மதுரை எப்படி இருந்தது?

rnk
(புராணத்தை யும் சரித்திரத்தையும் கலக்கு கலக்குவோம்!)

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 2, 2017, 9:29:10 AM11/2/17
to mintamil

32 மேனி இலக்கணங்கள் உடைய சிவலிங்கம் என்பதற்கான விளக்கம் என்ன?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 2, 2017, 11:51:23 AM11/2/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan

வணக்கம்.


On 02-Nov-2017 10:04 AM, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
>
> //மதுரை என்பது “மது.ர்+ஐ“ என்று வரும்.  மதுர் என்றால் அழகு நிறைந்த என்றும், ஐ என்றால் தலைவன் என்றும் பொருள்.  எனவே, மதுரை என்ற சொல்லை தமிழ் இலக்கணப்படிப் பிரித்துப் படித்தால் “மதுரை“ என்ற சொல்லுக்கு “அழகிய தலைவன்“ அதாவது “சுந்தர ஈசுவரன்“ என்று பொருளாகிறது.  மதுரை = மதுர்+ஐ = அழகிய+தலைவன் = சுந்தர + ஈசுவரன்//
>
> மதுர் /மதுரம் என்றால் அழகு என்று எந்த அகராதியில் உள்ளதெனக் காட்டமுடியுமா ஐயா?.
>

என்னிடம் அகராதி கிடையாது :)
உங்களிடம் உள்ள அகராதியில் "மதுர்" என்ற சொல்லுக்குப் பொருள் என்ன எனக் கண்டு எனக்கும் காட்டிடுங்கள். உங்களது அகராதியைப் பார்க்க வேண்டும்.

மதுராபுரி = மதுர் + ஆர் + புரி
மதுர் = ஒரு நடிகரின் பெயர்?
மதுரா / மதுரம் = அழகிய+வாயல் = மதுரவாயல்
மதுராந்தகம்
மதுராஷ்டகம்

முதலான சொற்களின் அடிப்படையில்தான் மதுர் என்றால் அழகு என்று பொருள் கொண்டேன். மேலும் எனது கணினியில் "மதுர்" பற்றிய சில குறிப்புகள் வைத்திருந்தேன்.  நான் ஞாயிறன்று
வீடு திரும்பியதும் அவற்றையும் பதிவு செய்கிறேன்.
அதுவரை,
http://ta.surnameanalysis.com/peyar-Madhur-porul.html இதைப் படிக்கலாம்.

அன்பன்
கி. காளைராசன்

> 2017-11-02 4:27 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> On 25-Jun-2015 5:47 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>>>
>>>
>>> உ
>>> புலிக்கரை ஐயனார் துணை
>>>
>>> மதுரை பெயர்க்காரணம் 
>>>
>>>

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
>
>
> --
> அன்புடன்,
>
> திருத்தம் பொன்.சரவணன்
> அருப்புக்கோட்டை.
> ------------------------------------------------------------------
> எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
> எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
> எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
> எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
> ----------------------------------------------------------------
> எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
> எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
> தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
>
> திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
> தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 2, 2017, 12:06:14 PM11/2/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan

வணக்கம்.


On 02-Nov-2017 6:59 PM, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
>
>
> 32 மேனி இலக்கணங்கள் உடைய சிவலிங்கம் என்பதற்கான விளக்கம் என்ன?
>

"இந்தமாவிலிங்கத் தெண்ணான் கிலக்கண விச்சை மேனி


அந்தமி லழகன் பாகத் துமையொடு மழகு செய்து
சந்ததம் விளக்கஞ் செய்யுந் தகைமையை நோக்கிச் சோம
சுந்தர னென்று நாமஞ் சாத்தினார்* துறக்க வாணர்"

என்று புராணம் குறிப்பிடுகிறது.
அவை யென்னென்ன ? என்று புராணத்தில் விளக்கம் இல்லை.
சாமுத்திரிகா இலட்சணம் கூறும் 32 இலட்சணங்களும் சிவலிங்கத்துற்குப் பொருந்தமா எனத் தெரியவில்லை. ஒருமுறை எழுவன்கோட்டை சென்று,
கணபதி தபதியின் தம்பி அவர்களை நேரில் சந்தித்துச் சிற்பநூல் இலக்கணத்தில் உள்ளனவற்றை அறிந்து எழுதுகிறேன்.
நல்லதொரு வினாவை முன்வைத்ததற்கு நன்றி.

அன்பன்
கி. காளைராசன்

> 2017-11-02 15:54 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:


>>
>> இப்பொழுதுதான் இந்த இழையைப் படிக்க ஆரம்பித்தேன்.
>>
>> குலசேகர பாண்டியன் எந்த வருடங்களில் ஆண்டான்? அதற்கு முன்னர் மதுரை எப்படி இருந்தது?
>>
>> rnk
>> (புராணத்தை யும் சரித்திரத்தையும் கலக்கு கலக்குவோம்!)
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
>
>
> --
> அன்புடன்,
>
> திருத்தம் பொன்.சரவணன்
> அருப்புக்கோட்டை.
> ------------------------------------------------------------------
> எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
> எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
> எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
> எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
> ----------------------------------------------------------------
> எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
> எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
> தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
> திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
> தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 2, 2017, 12:11:23 PM11/2/17
to mintamil

வணக்கம்.
மது என்ற சொல்லுக்கான பொருள் விளங்குகிறது.

மதுர் என்ற சொல் இலக்கியங்களில் உள்ளனவா? எனத் தேடிப் பார்க்க வேண்டும்.

அன்பன்


கி. காளைராசன்

On 02-Nov-2017 1:06 PM, "Parvathy ramanathan" <praman...@gmail.com> wrote:
>
> மது= தேன்
> மதுரம்= இனிப்பு
> மதுவர்க்கம்= இனிப்புப் சேர்க்கப்பட்ட பொருள்.
> என்ற பொருளில் நெடுங்காலமாக வழங்குகிறது.( எங்கள் வீடுகளில்)
>
> மலாய் மொழியிலும், இந்தொநேசிய மொழியிலும் மதுர் என்றால் இனிப்பு, தேன்  என்று பொருள்.
> மலயாளத்திலும் மது என்ற சொல் இனிப்பு என்ற பொருளில் வருகிறது.
>
>
> 2 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:34 அன்று, திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> எழுதியது:
>
>> //மதுரை என்பது “மது.ர்+ஐ“ என்று வரும்.  மதுர் என்றால் அழகு நிறைந்த என்றும், ஐ என்றால் தலைவன் என்றும் பொருள்.  எனவே, மதுரை என்ற சொல்லை தமிழ் இலக்கணப்படிப் பிரித்துப் படித்தால் “மதுரை“ என்ற சொல்லுக்கு “அழகிய தலைவன்“ அதாவது “சுந்தர ஈசுவரன்“ என்று பொருளாகிறது.  மதுரை = மதுர்+ஐ = அழகிய+தலைவன் = சுந்தர + ஈசுவரன்//
>>
>> மதுர் /மதுரம் என்றால் அழகு என்று எந்த அகராதியில் உள்ளதெனக் காட்டமுடியுமா ஐயா?.
>>
>> 2017-11-02 4:27 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>>
>>> On 25-Jun-2015 5:47 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>>>>
>>>>
>>>> உ
>>>> புலிக்கரை ஐயனார் துணை
>>>>
>>>> மதுரை பெயர்க்காரணம் 
>>>>
>>>>

>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
>>
>>
>> --
>> அன்புடன்,
>>
>> திருத்தம் பொன்.சரவணன்
>> அருப்புக்கோட்டை.
>> ------------------------------------------------------------------
>> எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
>> எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
>> எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
>> எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
>> ----------------------------------------------------------------
>> எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
>> எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
>> தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
>> திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
>> தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Nov 2, 2017, 12:15:06 PM11/2/17
to மின்தமிழ்
இதையெல்லாம் உண்மை என்றா நம்புகிறீர்கள்.?

கடவுளே!..


சங்க இலக்கியம் அறியேன். ஆனால்,
திருவிளையாடற் புராணத்தில் திருவாலவாயான படலத்தில்,
தமிழ் வேந்தர் மூவரும் சந்திரன் சூரியன் அக்கினி என்னும் மூவர் குலத்தினின்றும் இறைவனால் படைக்கப்பட்டார்கள் என்று உள்ளது.
சந்திரகுலத்தில் வங்கியசேகர பாண்டியன் தோன்றினான் என்று உள்ளது

-----

சந்திர குலம் என்றால் என்ன? அப்பா யார் அம்மா யார்? இறைவனால் படைக்கப்ட்டார்கள் என்றால் என்ன பொருள்? சோதனைக்குழாயில்?

rnk

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 2, 2017, 12:34:22 PM11/2/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan

வணக்கம்.


On 02-Nov-2017 3:54 PM, "nkantan r" <rnka...@gmail.com> wrote:
>
> இப்பொழுதுதான் இந்த இழையைப் படிக்க ஆரம்பித்தேன்.
>
> குலசேகர பாண்டியன் எந்த வருடங்களில் ஆண்டான்?

ஒன்று இரண்டு என்று எண்ணிக்கை அடிப்படையில் வருடங்களைக் குறிக்கும் வழக்கம் இப்போது தோன்றியது.  முன்பு மன்னர்களின் பெயரும் ஆட்சி செய்த ஆண்டையும் குறித்துள்ளனர்.
எனவே இப்போதுள்ள எண்ணிக்கை வரிசையிலான ஆண்டுக் கணக்கில் மன்னர்கள் ஆண்ட காலத்தைக் கூற இயலாது.  கணித்துக் கூறுவதற்கு ஒவ்வொரு மன்னனும் எத்தனையாவது வயதில் பட்டத்திற்கு வந்தனர் எனத் தெளிவாகத் தெரிய வேண்டும்.
அவ்வாறான குறிப்பு இல்லாத காரணத்தால் மன்னர்கள் ஆண்ட ஆண்டுகளைச் சரியாகக் கணக்கிட இயலாது.

கஇப்போதுள்ள

அதற்கு முன்னர் மதுரை எப்படி இருந்தது?
>

புராணத்தில் முன்னர் இருந்த மதுரை எப்படி இருந்தது என்ற குறிப்பு இல்லை.
ஆனால் புதிய நகரம் "பண்டுபோல் இருக்கக் கண்டான் பரிதி வானவன்" என்று படித்த நினைவு.  பாடலைத் தேடிப் படித்துப் பதிவு செய்கிறேன்.

> (புராணத்தை யும் சரித்திரத்தையும் கலக்கு கலக்குவோம்!)

புராணமும் சரித்திரமும் சரியானவையே.

அன்பன்
கி. காளைராசன்
>

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 2, 2017, 12:43:09 PM11/2/17
to mintamil, Kalai Email, naga rethinam, Oru Arizonan

வணக்கம்.

ATM இல் பணம் எடுப்பதை உண்மை என்று 30 வருடங்களுக்கு முன் நம்ப மாட்டோம்.
"புரிந்துகொள்ள முடியாதனவற்றைப் பொய் எனக் கருதலாமா ?"
கடவுளே !
லக்னத்தில் முறையே ஞாயிறு (சூரியன்), திங்கள், செவ்வாய் இருந்தவர்களின் வம்சாவழியினராகத்
தமிழ் வேந்தர் மூவரும் தோன்றியிருக்கலாம்.

அன்பன்
கி. காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

nkantan r

unread,
Nov 2, 2017, 2:33:45 PM11/2/17
to மின்தமிழ்
மிகத்தவறான உதாரணம், விளக்கம்.

ATM-l பணம் 2017-ல் எடுப்போம் என்று குலசேகர பாண்டியன் காலத்தில் சொல்லியிருந்த்தால் அப்பொழுதுள்ள மக்கள் நம்பாமல் போயிருக்கலாம். ஏனென்றால் அது நடக்கக்கூடியதைச் சொல்வது.

ஆனால் குலசேகர பாண்டியன் சந்திர வம்சத்தில் கடவுளால் படைக்கப்பட்டான் என்பதோ நடந்ததாய் ஒன்றைக் கூறுவது.

கட்டப்பட்டக் கதை. கட்டுக்கதை. இதில் ராசி லக்னக் கட்டங்கள் வேறு!!

rnk

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 2, 2017, 9:53:14 PM11/2/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan

வணக்கம்.


On 03-Nov-2017 12:03 AM, "nkantan r" <rnka...@gmail.com> wrote:
>
> மிகத்தவறான உதாரணம், விளக்கம்.
>

எப்படித் தவறு என விளக்கமாகச் சொன்னால் புரிந்து கொள்ளலாம்.
இப்படிப் பொத்தாம்பொதுவாக க் கூறினால் ஆதாரமில்லாமல் கூறுகினால் எப்படி !

> ATM-l பணம் 2017-ல் எடுப்போம் என்று குலசேகர பாண்டியன் காலத்தில் சொல்லியிருந்த்தால் அப்பொழுதுள்ள மக்கள் நம்பாமல் போயிருக்கலாம். ஏனென்றால் அது நடக்கக்கூடியதைச் சொல்வது.
>
> ஆனால் குலசேகர பாண்டியன் சந்திர வம்சத்தில் கடவுளால் படைக்கப்பட்டான் என்பதோ நடந்ததாய் ஒன்றைக் கூறுவது.
>
> கட்டப்பட்டக் கதை.

"பட்டனைத் தட்டினால் இட்லி வரும் " என்ற சிந்தனை
என்.எசு. கிருட்டிணன் (N.S. Krishnan) அவர்களிடம் இருந்துள்ளது.
ஆனால் "ATM இயந்திரம் பணம் வழங்கும்" என்ற சிந்தனை இல்லை.

ஆனால் "புராதான காலத்தில் தமிழ் மன்னர்கள் ஞாயிறு திங்கள் செவ்வாய் இவற்றின் மரபில் தோன்றி ஆட்சி செய்தனர்" என்ற கருத்தை காரணகாரியம் இல்லாமல் மறுக்க முற்படுகிறோம்.

கட்டுக்கதை. இதில் ராசி லக்னக் கட்டங்கள் வேறு!!
>

ஞாயிறு திங்கள் செவ்வாய் இவற்றின் ஆதிக்கத்தில் (இராசி லக்னக் கடலடங்களில் ) தமிழ்மன்னர்கள் பிறந்து  ஆட்சி செய்ததை ப் புராணம் கடவுளின் செயல் என்கிறது.
இந்தக் கருத்தை ஏற்காவிட்டால், இவ்வாறான இராசி அம்சங்களில் குழந்தை பிறப்பது யாருடைய செயல் எனத் தாங்கள் கூறினால் புரிந்து கொள்வேன்.

அன்பன்
கி. காளைராசன்

>


> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Nov 3, 2017, 8:54:13 AM11/3/17
to mintamil
’<மதுரை‘ மாநகருக்கு, மதுரை என்ற பெயர்  எதனால் ஏற்பட்டது ?>
மதுரைக்கு உரிய மாற்றுப்பெயர்கள் 10.
1)கூடல் 
2)ஆலவாய் 
3)ஜீவன்முத்திபுரம் 
4)கன்னிபுரம் 
5)சமட்டிவிச்சாபுரம் 
6)பூலோக சிவலோகம் 
7)சிவநகரம் 
8)கடம்பவனக்ஷேத்ரம் 
9)துவாத சாந்தஸ்தலம் 
10)முடித்தலைகொண்ட சோழபுரம் 
கிறிஸ்துவுக்கு முந்திய காலத்திலிருந்து வையைக்கரை மதுரைக்கு அப்பெயர் இலக்கியத்திலும் பேச்சிலும் வழங்கி வந்துள்ளது.
டாலமியும், ப்ளினியும் 'மொதுரா 'என்று குறிப்பிடுகின்றனர்.
மெகஸ்தனிஸ் தன பயண விபரங்களில் மதுரை என்றே அழைக்கிறார் .
இபன் பதூதாவும் அப்படியே .
இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சமும் ,கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும் மதுரை என்றே அழைக்கின்றன.
சங்கப்புலவர் பெயர்களிலும் ,முத்தொள்ளாயிரம் ,மணிமேகலை ,தேவாரம் ,திருவாசகம் , திருவிளையாடற்புராணம் ,பெரியபுராணம் ,கல்லாடம் ,தனிப்பாடல்கள் ஆகிய இலக்கியங்களிலும் மதுரை என்ற பெயர் பயின்று வருகிறது.
கி.மு.2ம்.,3ம்.நூற்றாண்டுகளைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுக்கள் மத்திரை என்று சுட்டுகின்றன.
இடைக்காலக் கல்வெட்டுகள் -மாடக்குளக்கீழ் மதுரை 
முதலாம் சோழ பராந்தகன் தன்னை 'மதிரை கொண்ட கோப்பரகேசரிவர்மன்என்று கல்வெட்டுகளில் சொல்லிக் கொள்கிறான் .
ஆலவாய் என்ற பெயரைச் சொக்கநாதர் கோயிலுக்குரியதாகவே தேவாரமும் கல்லாடமும் காட்டுகின்றன.
திருவிளையாடற் புராணத்தில் தான் ஆலவாய் ஊருக்குரிய பெயராக முதலில் எடுத்தாளப்பட்டுள்ளது .
யமுனை நதிக்கரை மதுரையைப் பின்பற்றி வையைக்கரை மதுரை பெயர் பெற்றது என்போர் அதற்கான ஆதாரங்கள் எதுவும் காட்டவில்லை .(வி.கனகசபைப்பிள்ளை ,அ .கி.பரந்தாமனார் ,சோமலெ முதலியோர் )
தமிழ்விடுதூது கடல் கொண்ட மதுரையிலிருந்து வேறுபடுத்திக்காட்ட வையைக்கரை மதுரையை வடமதுரை என்று அழைக்கிறது .
இலங்கையிலும்,கீழை நாடுகளிலும்  ஊர்கள் இப்பெயரில் வழங்குவதால் எந்த ஊருக்கு முதலில் வழங்கியது என்பது தெளிவான பின்னரே பெயர்க்காரணத்தை அறுதியிட்டுச் சொல்ல இயலும் .
ஆய்வாளர் சிலர் காரணம் சொல்ல முயன்றுள்ளனர் .
தேன் எனப் பொருள்படும் மதுரம் என்ற சொல்லிலிருந்து உருவானது.(டி.தேவகுஞ்சரி )
மருத மரங்களின் மிகுதி காரணமாக மருதை என்று வழங்கிப் பின்னர் மதுரை என்று மருவியது.(அ .கி.பரந்தாமனார் ,ச.சாம்பசிவன் )
மருதமுன்றுறை என்ற வையைத் துறையைப் பின்பற்றி மருதை என்று வழங்கிப் பின்னர் மதுரை ஆனது .(முனைவர் .சாரங்கபாணி )
நகரை நிர்மாணித்தபின் சிவபெருமான் தன் சடாமுடியிலிருந்து தேனை நகர் மீது தெளித்ததால் மதுரை எனும் பெயர் வந்த கதை பிற்காலத்தது.
கண்மணி 

















   



2017-11-03 7:23 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம்.
On 03-Nov-2017 12:03 AM, "nkantan r" <rnka...@gmail.com> wrote:
>
> மிகத்தவறான உதாரணம், விளக்கம்.
>
எப்படித் தவறு என விளக்கமாகச் சொன்னால் புரிந்து கொள்ளலாம்.
இப்படிப் பொத்தாம்பொதுவாக க் கூறினால் ஆதாரமில்லாமல் கூறுகினால் எப்படி !

> ATM-l பணம் 2017-ல் எடுப்போம் என்று குலசேகர பாண்டியன் காலத்தில் சொல்லியிருந்த்தால் அப்பொழுதுள்ள மக்கள் நம்பாமல் போயிருக்கலாம். ஏனென்றால் அது நடக்கக்கூடியதைச் சொல்வது.
>
> ஆனால் குலசேகர பாண்டியன் சந்திர வம்சத்தில் கடவுளால் படைக்கப்பட்டான் என்பதோ நடந்ததாய் ஒன்றைக் கூறுவது.
>
> கட்டப்பட்டக் கதை.

"பட்டனைத் தட்டினால் இட்லி வரும் " என்ற சிந்தனை
என்.எசு. கிருட்டிணன் (N.S. Krishnan) அவர்களிடம் இருந்துள்ளது.
ஆனால் "ATM இயந்திரம் பணம் வழங்கும்" என்ற சிந்தனை இல்லை.

ஆனால் "புராதான காலத்தில் தமிழ் மன்னர்கள் ஞாயிறு திங்கள் செவ்வாய் இவற்றின் மரபில் தோன்றி ஆட்சி செய்தனர்" என்ற கருத்தை காரணகாரியம் இல்லாமல் மறுக்க முற்படுகிறோம்.

கட்டுக்கதை. இதில் ராசி லக்னக் கட்டங்கள் வேறு!!
>
ஞாயிறு திங்கள் செவ்வாய் இவற்றின் ஆதிக்கத்தில் (இராசி லக்னக் கடலடங்களில் ) தமிழ்மன்னர்கள் பிறந்து  ஆட்சி செய்ததை ப் புராணம் கடவுளின் செயல் என்கிறது.
இந்தக் கருத்தை ஏற்காவிட்டால், இவ்வாறான இராசி அம்சங்களில் குழந்தை பிறப்பது யாருடைய செயல் எனத் தாங்கள் கூறினால் புரிந்து கொள்வேன்.

அன்பன்
கி. காளைராசன்

>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


> For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 19, 2019, 3:46:29 AM10/19/19
to mintamil
சங்கத் தமிழ்ப் பாடல்களில் மதுரை -
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை/சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ - மதுரைக் காஞ்சி 699,700
இடை நெறி தாக்கு_உற்றது ஏய்ப்ப அடல் மதுரை/ஆடற்கு நீர் அமைந்தது யாறு - பரி 11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் - பரி 12/9
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் - பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் - பரி 32/3
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் - புறம் 32/5
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் - பரி 33/3
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் - கலி 96/23
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
(சங்கப் பாடற் தொகுப்பு - நன்றி - http://tamilconcordance.in/SANGconc-1-ma1.html#மதுரை)

அன்பன்
கி. காளைராசன்


Reply all
Reply to author
Forward
0 new messages