விதவைகள், கொடுமைகள், மறுமணம்

1,160 views
Skip to first unread message

Parvathy ramanathan

unread,
Feb 21, 2016, 4:32:42 AM2/21/16
to mint...@googlegroups.com
1. எனக்குத்தெரிந்து , கணவனுடன் அன்பான இல்லற்ம் நடத்திய பெண்கள், மறுமணம் செய்ய விரும்புவதில்லை.
2. கணவனுடன் வாழும்போது கொடுமையை அனுபவித்தவர்கள், அவன் இறந்தபிறகு, மீண்டும் அந்த மாதிரியான உறவை நாடுவதில்லை.
3. குழந்தைகள் இருந்தால் மருமணத்தைப்பற்ரறி நினைப்பதில்லை.
4. அவ்வகையான ஆண்களும் இருக்கிறார்கள் நிறைய . (தாயுமானவர்களாக}
5. மணவிலக்கானவர்கள் , உடனடியாகத் திருமணத்திற்கு ஆயத்தமாகிறார்கள், ஏநெனில் அவர்கள் திருமணவாழ்வில் திருப்தி அடையவில்லை, அடுத்ததாவது நன்றாக இருக்காதாஎன்ற சபலம்தான்.

இணையத்தில் ஆராய்சி செய்வதை விட்டு வீடு வீடாகச் சென்றால் விடை பிறக்கும்.

கடைசியாக, ஜயகாந்தனின் கதை யுகசந்தி என் மாம பெண்ணுக்கு 99 சதவிகிதம் பொருந்தும். 100 சதவிகிதம் பொருந்தாது. திருமணம் செய்யாமல்  இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். Kஉழந்தைகள் கூட எல்லை.

குறிப்பு: வாதம் செய்வதற்கு நான் தயாரில்லை. நன்றி
முன்னோர்களெல்லம் மூடர்களில்லை என்பதுதான் என் கணீப்பு. அவர்கள் பின்பற்றீய ஒரு பழக்கம் நமக்குப் பிடிக்கவில்லைஎன்றால் முன்நோக்கி நகர்வோம்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 21, 2016, 10:54:23 AM2/21/16
to mintamil

வணக்கம்.


On 21-Feb-2016 3:02 pm, "Parvathy ramanathan" <praman...@gmail.com> wrote:
>
> 1. எனக்குத்தெரிந்து , கணவனுடன் அன்பான இல்லற்ம் நடத்திய பெண்கள், மறுமணம் செய்ய விரும்புவதில்லை.
> 2. கணவனுடன் வாழும்போது கொடுமையை அனுபவித்தவர்கள், அவன் இறந்தபிறகு, மீண்டும் அந்த மாதிரியான உறவை நாடுவதில்லை.
> 3. குழந்தைகள் இருந்தால் மருமணத்தைப்பற்ரறி நினைப்பதில்லை.
> 4. அவ்வகையான ஆண்களும் இருக்கிறார்கள் நிறைய . (தாயுமானவர்களாக}
> 5. மணவிலக்கானவர்கள் , உடனடியாகத் திருமணத்திற்கு ஆயத்தமாகிறார்கள்,

மேலே  தாங்கள் குறிப்பிடுவது ஆண்களைப் பற்றி எனக் கருதுகிறேன்.
மணமுறிவு பெற்ற பெண்கள் நீண்ட காலத்திற்குப் பின்னரே மறுமனத்திற்கு உடன்படுகின்றனர்.

ஏநெனில் அவர்கள் திருமணவாழ்வில் திருப்தி அடையவில்லை, அடுத்ததாவது நன்றாக இருக்காதாஎன்ற சபலம்தான்.
>
> இணையத்தில் ஆராய்சி செய்வதை விட்டு வீடு வீடாகச் சென்றால் விடை பிறக்கும்.
>

எப்படிப் பார்த்தாலும் பெரிதும் துன்பப்படுவது பெண்களே என்று கருதுகிறேன்

> கடைசியாக, ஜயகாந்தனின் கதை யுகசந்தி என் மாம பெண்ணுக்கு 99 சதவிகிதம் பொருந்தும். 100 சதவிகிதம் பொருந்தாது. திருமணம் செய்யாமல்  இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். Kஉழந்தைகள் கூட எல்லை.
>
> குறிப்பு: வாதம் செய்வதற்கு நான் தயாரில்லை. நன்றி
> முன்னோர்களெல்லம் மூடர்களில்லை என்பதுதான் என் கணீப்பு. அவர்கள் பின்பற்றீய ஒரு பழக்கம் நமக்குப் பிடிக்கவில்லைஎன்றால் முன்நோக்கி நகர்வோம்.
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 21, 2016, 10:56:07 AM2/21/16
to mintamil


On 21-Feb-2016 9:24 pm, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
> வணக்கம்.
>
> On 21-Feb-2016 3:02 pm, "Parvathy ramanathan" <praman...@gmail.com> wrote:
> >
> > 1. எனக்குத்தெரிந்து , கணவனுடன் அன்பான இல்லற்ம் நடத்திய பெண்கள், மறுமணம் செய்ய விரும்புவதில்லை.
> > 2. கணவனுடன் வாழும்போது கொடுமையை அனுபவித்தவர்கள், அவன் இறந்தபிறகு, மீண்டும் அந்த மாதிரியான உறவை நாடுவதில்லை.
> > 3. குழந்தைகள் இருந்தால் மருமணத்தைப்பற்ரறி நினைப்பதில்லை.
> > 4. அவ்வகையான ஆண்களும் இருக்கிறார்கள் நிறைய . (தாயுமானவர்களாக}
> > 5. மணவிலக்கானவர்கள் , உடனடியாகத் திருமணத்திற்கு ஆயத்தமாகிறார்கள்,
>
> மேலே  தாங்கள் குறிப்பிடுவது ஆண்களைப் பற்றி எனக் கருதுகிறேன்.

> மணமுறிவு பெற்ற பெண்கள் நீண்ட காலத்திற்குப் பின்னரே மறுமணத்திற்கு உடன்படுகின்றனர்.

Parvathy ramanathan

unread,
Feb 21, 2016, 11:30:19 AM2/21/16
to mint...@googlegroups.com

---------- முன் அனுப்பப்பட்டத் தகவல் ----------
அனுப்புநர்: Parvathy ramanathan <praman...@gmail.com>
தேதி: 21 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 2:56
தலைப்பு: விதவைகள், கொடுமைகள், மறுமணம்
பெறுநர்: mint...@googlegroups.com

சி. ஜெயபாரதன்

unread,
Feb 21, 2016, 12:46:15 PM2/21/16
to mintamil, vallamai
1.  நாமிங்கே தர்க்கமிடும் பிரச்சனை தாய், தந்தையர், உற்றார், உறவினர், சமூகம், மதப்போதனைகள், நமது கலாச்சார நாகரீகம், அரசாங்கம்  விதவைக்கு மறுவாழ்வு அளிக்க திருமணத்தை ஆதரிக்கிறதா, இல்லை முட்டுக்கட்டை போட்டு எதிர்க்கிறதா என்பதுவே !!!

திருமணம் செய்து கொள்ள விரும்பாத 10% - 20% விதிவிலக்குப் பெண்களைப் பற்றி அல்ல. 

சி. ஜெயபாரதன்

செல்வன்

unread,
Feb 21, 2016, 2:23:53 PM2/21/16
to vallamai, mintamil
எங்கோ குக்கிரமங்களை தவிர்த்து விதவைகள் மறுமணத்தை யாரும் எதிர்ப்பதாக கானோம்.

கூட்டு குடும்பம் ஒழிந்தபின் விதவையான சகோதரியை வைத்து காப்ப்பாற்ற அண்ணன்/தம்பிகள் முன்வருவதில்லை. மறுமணத்தை தவிர்த்து அவர்களுக்கு வேறு வழி எதுவும் கிடையாது என்ற நிலைதான் நகர்ப்புறம், கிராமங்களிலும்.

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Feb 21, 2016, 2:31:15 PM2/21/16
to mintamil


2016-02-21 8:54 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

//மேலே  தாங்கள் குறிப்பிடுவது ஆண்களைப் பற்றி எனக் கருதுகிறேன்.
மணமுறிவு பெற்ற பெண்கள் நீண்ட காலத்திற்குப் பின்னரே மறுமனத்திற்கு உடன்படுகின்றனர்.//

இக்கருத்துடன் நான் மாறுபடுகிறேன், காளைராஜன்  ஐயா. " மணமுறிவு நிச்சயாமகியிருக்கிறது, வேறொரு மணமகன் தேவை" என்ற மணமகன் தேவை விளம்பரங்களையும் நான் பார்க்கிறேன் ஐயா.  மணமுறிவு பெறுவதற்குமுன்னரே இன்னொரு மணாளனைத் தேடி மனக்கவிரும்பும்  பெண்களும் [ஆண்களும்] இருக்கிறார்கள் ஐயா!

ஒரு அரிசோனன்


This email has been sent from a virus-free computer protected by Avast.
www.avast.com

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2016, 10:34:03 AM2/22/16
to mintamil, vallamai, Dr.Subashini, Jyothirllata Girija, Shylaja Narayan, Jothi Themozhi, coral shree, Megala Ramamourty, Seethaalakshmi Subramanian, rajam ramamurti
///விதவைக்குக் கண்ணீர் விடுபவர் எத்தனை பேர், விதவையைத் தேடி மணந்து கொள்வார் என்று திருமதி பார்வதி  ராமநாதன் எழுதிக் கேட்டிருந்தார்.///

வீட்டில் தங்கை, 20 வயது இளம் விதவை கண்ணீருடன் முன்னால் இருக்க, 60 வயது அண்ணன் 20 வயது இளம் பெண்ணை மணந்து ஒரே வீட்டில் வாழலாமா ?

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2016, 10:36:50 AM2/22/16
to mintamil, vallamai, Dr.Subashini, Jyothirllata Girija, Shylaja Narayan, Jothi Themozhi, coral shree, Megala Ramamourty, Seethaalakshmi Subramanian, rajam ramamurti
ஒரு சேர்க்கை :


2016-02-22 10:33 GMT-05:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
///விதவைக்குக் கண்ணீர் விடுபவர் எத்தனை பேர், விதவையைத் தேடி மணந்து கொள்வார் என்று திருமதி பார்வதி  ராமநாதன் எழுதிக் கேட்டிருந்தார்.///

வீட்டில் தங்கை, 20 வயது இளம் விதவை கண்ணீருடன் முன்னால் இருக்க, 60 வயது அண்ணன்
இரண்டாம் தாரமாய்​

Suba

unread,
Feb 22, 2016, 11:30:00 AM2/22/16
to சி. ஜெயபாரதன், mintamil, Jyothirllata Girija, Shylaja Narayan, Jothi Themozhi, coral shree, Megala Ramamourty, Seethaalakshmi Subramanian, rajam ramamurti
2016-02-22 16:33 GMT+01:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
///விதவைக்குக் கண்ணீர் விடுபவர் எத்தனை பேர், விதவையைத் தேடி மணந்து கொள்வார் என்று திருமதி பார்வதி  ராமநாதன் எழுதிக் கேட்டிருந்தார்.///

வீட்டில் தங்கை, 20 வயது இளம் விதவை கண்ணீருடன் முன்னால் இருக்க, 60 வயது அண்ணன் 20 வயது இளம் பெண்ணை மணந்து ஒரே வீட்டில் வாழலாமா ?

​என்  கருத்து..
அந்த 20 வயது இளம் விதவை மன தைரியத்துடன்  மறுமணம் செய்து கொள்ள வேண்டும். பல பெண்கள் அச்சத்தாலும் சமூகத்தில் பிறர் என்ன சொல்வார்கள் என்ற சிந்தனையிலுமே தனக்கு விருப்பமிருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வேதனை அடைகின்றனர். இது தனி மனித உரிமைக்கு எதிரான ஒரு செயலாகக் காண்கின்றேன்.

அந்த 60 வயது அண்ணன் மறுமணம் செய்து கொணடதை நான் தவறாகக் காணவில்லை. இது தனி நபர் விருப்பம். ஆனால் வீட்டில் உள்ள விதவைத் தங்கையை மறுமணம் செய்யக்கூடாது என அவர்  சொல்லி கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.
மனிதாபிமானமற்ற ஒரு செயல்.

சுபா


சி. ஜெயபாரதன்

2016-02-21 12:45 GMT-05:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
1.  நாமிங்கே தர்க்கமிடும் பிரச்சனை தாய், தந்தையர், உற்றார், உறவினர், சமூகம், மதப்போதனைகள், நமது கலாச்சார நாகரீகம், அரசாங்கம்  விதவைக்கு மறுவாழ்வு அளிக்க திருமணத்தை ஆதரிக்கிறதா, இல்லை முட்டுக்கட்டை போட்டு எதிர்க்கிறதா என்பதுவே !!!

திருமணம் செய்து கொள்ள விரும்பாத 10% - 20% விதிவிலக்குப் பெண்களைப் பற்றி அல்ல. 

சி. ஜெயபாரதன்

2016-02-21 1:56 GMT-05:00 Parvathy ramanathan <praman...@gmail.com>:
1. எனக்குத்தெரிந்து , கணவனுடன் அன்பான இல்லற்ம் நடத்திய பெண்கள், மறுமணம் செய்ய விரும்புவதில்லை.
2. கணவனுடன் வாழும்போது கொடுமையை அனுபவித்தவர்கள், அவன் இறந்தபிறகு, மீண்டும் அந்த மாதிரியான உறவை நாடுவதில்லை.
3. குழந்தைகள் இருந்தால் மருமணத்தைப்பற்ரறி நினைப்பதில்லை.
4. அவ்வகையான ஆண்களும் இருக்கிறார்கள் நிறைய . (தாயுமானவர்களாக}
5. மணவிலக்கானவர்கள் , உடனடியாகத் திருமணத்திற்கு ஆயத்தமாகிறார்கள், ஏநெனில் அவர்கள் திருமணவாழ்வில் திருப்தி அடையவில்லை, அடுத்ததாவது நன்றாக இருக்காதாஎன்ற சபலம்தான்.

இணையத்தில் ஆராய்சி செய்வதை விட்டு வீடு வீடாகச் சென்றால் விடை பிறக்கும்.

கடைசியாக, ஜயகாந்தனின் கதை யுகசந்தி என் மாம பெண்ணுக்கு 99 சதவிகிதம் பொருந்தும். 100 சதவிகிதம் பொருந்தாது. திருமணம் செய்யாமல்  இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். Kஉழந்தைகள் கூட எல்லை.

குறிப்பு: வாதம் செய்வதற்கு நான் தயாரில்லை. நன்றி
முன்னோர்களெல்லம் மூடர்களில்லை என்பதுதான் என் கணீப்பு. அவர்கள் பின்பற்றீய ஒரு பழக்கம் நமக்குப் பிடிக்கவில்லைஎன்றால் முன்நோக்கி நகர்வோம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.





--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2016, 11:46:43 AM2/22/16
to Suba, mintamil, Jyothirllata Girija, Shylaja Narayan, Jothi Themozhi, coral shree, Megala Ramamourty, Seethaalakshmi Subramanian, rajam ramamurti
///விதவைக்குக் கண்ணீர் விடுபவர் எத்தனை பேர், விதவையைத் தேடி மணந்து கொள்வார் என்று திருமதி பார்வதி  ராமநாதன் எழுதிக் கேட்டிருந்தார்.///

/// வீட்டில் தங்கை, 20 வயது இளம் விதவை கண்ணீருடன் முன்னால் இருக்க, 60 வயது அண்ணன்  இரண்டாம் தாரமாய் 20 வயது இளம் பெண்ணை மணந்து ஒரே வீட்டில் வாழலாமா ?

சி. ஜெயபாரதன்.  ////

மனித நேய நியாயப்படி என் ஆலோசனை இது :

1.  முதற்பணி : 20 வயது தங்கை இளம் விதவைக்கு மறுமணமாய்த் தகுந்த வயதுள்ள மாப்பிள்ளையைத் தேடி மணமுடிப்பது.

2.  அடுத்த பணி :60 வயது அண்ணன் இரண்டாம் தாரமாய் 40 அல்லது 50 வயது விதவையைத் தேடி மணப்பது.  

தமிழ் நாட்டில் இவ்விரண்டும் எப்போது ஏற்கப்பட்டு நடைபெறுகிறதோ, அப்போதுதான் நாம் மனித நேய மாந்தராய்க் கருதப்படுவோம்.

சி. ஜெயபாரதன்.

++++++++++++++++++

செல்வன்

unread,
Feb 22, 2016, 11:55:34 AM2/22/16
to mintamil
விதவைகள் என்ற கருத்தாக்கமே தவறு. சொல்லாடல் தவறில்லை 

இப்போது மறுமணத்திற்கு தடை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக சொல்வதெனில் விதவைகளுக்கு கல்யாணம் ஆகாமல் இருக்க காரணம் அவர்களை ஆண்கள் மணக்க முன்வருவதில்லை என்பதுதானே ஒழிய அவர்களது அண்ணனோ, தந்தையோ தடுப்பது அல்ல. விதவை தங்கைக்கும், மகளுக்கும் மாப்பிள்ளை கிடைக்காமல் தவிக்கும் குடும்பத்தினரே அதிகம். எந்த தகப்பன் தன் விதவை மகளுக்கு வரும் மாப்பிள்ளையை வேண்டாம் என்பான்?

எனக்கு தெரிந்த ஒரு பெண் இள வயதில் விதவையாக கைகுழந்தையுடன் இருக்கிறார். குழந்தை பெற்றதால் சற்று குண்டாகவும் இருப்பதாலும், குழந்தையுடன் இருப்பதாலும் அவரை இனி யாரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள். அப்படியே செய்தாலும் குழந்தையை அவர்கள் நல்லபடி பார்த்துகொள்வார்கள் என்பதுக்கு என்ன உத்தரவாதம் என அவரே கேட்டு மாப்பிள்ளை பார்ப்பதை நிறுத்திவிட்டார்

இக்காலத்தில் யார் விதவையை/ விதவனை மணந்து அவளது குழந்தைகளை தன் குழந்தைகளாக பார்த்துக்கொள்ளும் தியாக மனபான்மையுடன் இருக்கிறார்கள்? ஆண்/பெண் இருவருமே இவ்விசயத்தில் சுயநலவாதிகளே. மேலைநாடுகளிலும் வளர்ப்புதந்தை அல்லது தாயின் பாய்பிரண்டால் பலாத்காரம் செய்யபடும் இளம் பெண்கள் எண்ணிக்கை மிக அதிகம்.

அமெரிக்காவில் நிகழ்த்தபடும் பலாத்காரங்களில் 11% வளர்ப்புதந்தையால் நிகழ்த்தபடுவதே. 

ஆக இம்மாதிரி சமூக பிரச்சனைகள் தான் தடையாக உள்ளதே ஒழிய பெண்ணின் குடும்பத்தாரோ, சமூகமோ பெரும் தடையாக இக்காலத்தில் இல்லை.


சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2016, 3:39:39 PM2/22/16
to mintamil, vallamai
​செல்வன்,

////இப்போது மறுமணத்திற்கு தடை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக சொல்வதெனில் விதவைகளுக்கு கல்யாணம் ஆகாமல் இருக்க காரணம் அவர்களை ஆண்கள் மணக்க முன்வருவதில்லை.////

இந்த இழை ஆணாதிக்க​த்தால் விதவையர் படும்பாடு பற்றிச் சொல்லாடல் புரிகிறது.  

தாம் விரும்பியபடி இளம் பெண்ணை மறுமணம் செய்து கொள்ளும் வயோதிக ஆண்கள், பெண்கள் அவ்விதம் செய்யக் கூடாதென்று தடுக்கத் தூண்டுவது எது ?

சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++++++++

தேமொழி

unread,
Feb 22, 2016, 4:20:00 PM2/22/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
இது என் தங்கையுடன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உடன்படித்த, ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த கிராமத்துப் பெண்ணின் உண்மைக் கதை. 

(அவரும்  என் தங்கையின் தோழியர் போலவே என்னை அக்கா என்றுதான் அழைப்பார். ஆனால் என் வயதை ஒத்தவர்.)

ஒரு சிறிய கிராமத்தில், பள்ளிப்படிப்பைகூட  முடிக்காத அவருக்குப் பெற்றோர் மணமுடித்து வைக்க, ஒரு சராசரி கிராமத்துப் பெண்ணாக வாழ்வைத் துவக்கினார். குழந்தை ஒன்றும் பிறந்தது. 

பிறகு வாழ்வில் அடி மேல் அடி. வறுமை, கடன் தொல்லை காரணமாகக் கணவன் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 

குழந்தையுடன் தாய் வீடு திரும்பியவருக்கு, அவருக்குப் பிடிப்பாக இருந்த ஒரே குழந்தையும் ஏதோ நோய் கண்டு சிறிது நாட்களில் இறந்துவிட்டது. வயதான பெற்றோர் அவரது எதிர்காலத்தை எண்ணிக் கலங்கி காந்தி கிராமத்தில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள். 

அங்கு அவர்கள் அப்பெண்ணை பள்ளிப் படிப்பை முடிக்க வைத்து மருத்துவப்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தார்கள். 

அவர் தோற்றம் ஒரு சராசரி இந்தியக் கிராமத்துப் பெண் என்று காட்டும் தோற்றம்தான் (மிஸ். இந்தியா போன்ற தோற்றம் அல்ல). 

அவர் படிப்பு முடியும் காலத்தில் அவரை உடன் படித்த மாணவர் அவரது பின்னணி அறிந்தும் மணந்து கொண்டார். 

ஒரு இருபத்தியிரண்டு வயதிற்குள் அவருக்கு இவ்வளவும் வாழ்வில் நிகழ்ந்தது. அந்தப் பெண்ணை நேரடியாகப் பார்த்திருந்த என் அம்மா, என் தங்கையிடம் மணம் செய்து கொண்ட மாணவரைப் பற்றித் துளைத்துத் துளைத்து கேள்விகள் கேட்டுவிட்டு, தெரிந்து கொண்ட தகவல் மூலம்....

"அடடா ... இந்தப் பையன் டாக்டர் பொண்ணு, இவளைக் கல்யாணம் செய்து கொண்டால் பிற்காலத்தில் பணத்திற்கு கவலை இல்லை என்ற எண்ணம் கொண்டவன் போலிருக்கிறதே" என்று கவலைப்பட்டார். 
பெண்ணின் தகுதி எப்படியோ இருக்கட்டும் பணம்காய்க்கும் மரமாக இருக்கும் வரை கவலையில்லை என்றும் சிலர் இருப்பார்கள். 

பெரிய செல்வந்தர் வீட்டின் ஒரே மகள் என்றால், அந்தப் பெண்ணிற்கு மறுமணம் ஆவதில் சிரமம் இருக்காது.

செல்வன்

unread,
Feb 22, 2016, 4:34:56 PM2/22/16
to mint...@googlegroups.com


On Feb 22, 2016 3:33 PM, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
>
>
> >
> > தாம் விரும்பியபடி இளம் பெண்ணை மறுமணம் செய்து கொள்ளும் வயோதிக ஆண்கள், பெண்கள் அவ்விதம் செய்யக் கூடாதென்று தடுக்கத் தூண்டுவது எது ?
> >
>

> ஐயா
>
> வயோதிக ஆண்களுக்கு கல்யாணம் அவசியமில்லை. குறிப்பாக வயோதிகர்கள் இளம்பெண்களை மணப்பது ஒரு விதமான அடக்குமுறையாக காண்கிறேன்

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2016, 5:50:52 PM2/22/16
to vallamai, mintamil
செல்வன்,

///வயோதிக ஆண்களுக்கு கல்யாணம் அவசியமில்லை///

இதை ஏற்பவர் யார் ?  இதைச் சொல்வது யார் ?  கிழவர் குமரி கல்யாணம் காலம், காலமாய் நிகழ்ந்து வருகிறதே.

சி. ஜெ. 

2016-02-22 16:33 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:


>
> தாம் விரும்பியபடி இளம் பெண்ணை மறுமணம் செய்து கொள்ளும் வயோதிக ஆண்கள், பெண்கள் அவ்விதம் செய்யக் கூடாதென்று தடுக்கத் தூண்டுவது எது ?
>

ஐயா

வயோதிக ஆண்களுக்கு கல்யாணம் அவசியமில்லை. குறிப்பாக வயோதிகர்கள் இளம்பெண்களை மணப்பது ஒரு விதமான அடக்குமுறையாக காண்கிறேன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2016, 5:58:14 PM2/22/16
to mintamil, vallamai, Dr.Subashini, Jyothirllata Girija, Shylaja Narayan, Jothi Themozhi, coral shree, Megala Ramamourty, Seethaalakshmi Subramanian, rajam ramamurti
///விதவைக்குக் கண்ணீர் விடுபவர் எத்தனை பேர், விதவையைத் தேடி மணந்து கொள்வார் என்று திருமதி பார்வதி  ராமநாதன் எழுதிக் கேட்டிருந்தார்.///

விதவைக்கு மொட்டை அடித்து, காவி உடையோ, வெண்ணிற ஆடையோ அணிவித்து பொட்டின்றி, பூவின்றி மூலையில் உட்கார வைப்பது எதற்கு ???

எந்த ஆடவனும் அவளை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்ற காரணத்தால். 

விதவை மறுமண எதிர்ப்புக்கு ஆடவனைப் போல் மாதரும் ஆதரவு தருகிறார் என்பது வருத்தம் அளிக்கிறது.

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்.

செல்வன்

unread,
Feb 22, 2016, 6:58:00 PM2/22/16
to mint...@googlegroups.com


On Feb 22, 2016 5:57 PM, "செல்வன்" <hol...@gmail.com> wrote:


>
>
> On Feb 22, 2016 4:50 PM, "சி. ஜெயபாரதன்" <jayaba...@gmail.com> wrote:
> >
> > செல்வன்,
> >
> > ///வயோதிக ஆண்களுக்கு கல்யாணம் அவசியமில்லை///
> >
> > இதை ஏற்பவர் யார் ?  இதைச் சொல்வது யார் ?  கிழவர் குமரி கல்யாணம் காலம், காலமாய் நிகழ்ந்து வருகிறதே.
> >
>

> எல்லா கொடுமைகளும் காலம், காலமாக நிகழ்ந்து வருபவை தான் ஐயா.
>
> வயதான ஆண்- பெண் இடையே மனபொருத்தம் இருக்காது. அந்த பெண்ணுக்கு இதனால் தாளமுடியாத துன்பமே.
>
> குழந்தை உள்ள ஆண்- பெண் யாராகினும் மறுமணம் செய்வது அக்குழந்தைகளுக்கு நல்லதை விளைவிப்பதை விட சிக்கலையே விளைவிக்கும் என கருதுகிறெர்ன். சித்தி கொடுமை காலம் காலமாக பார்க்கும் விசயம்.
>
> குழந்தை இல்லாத ஒத்த வயதுடைய ஆண்- பெண் மறுமணம், லிவிங் டுகெதர் அனைத்தையும் நான் ஏற்றுகொள்கிறெர்ன்.
>
> மனபொருத்தம் அற்ற கிழவர்- குமரி மணம், தாய்/தந்தை- மகவு எனும் உறவுகளில் சிக்கல் விளைவிக்கும் மறுமணங்களை நான் ஒத்துகொள்வதில்லை.
>

Innamburan S.Soundararajan

unread,
Feb 22, 2016, 7:41:16 PM2/22/16
to mintamil
விதவைகள் என்ற கருத்தாக்கமே தவறு. 

வயோதிக ஆண்களுக்கு கல்யாணம் அவசியமில்லை. குறிப்பாக வயோதிகர்கள் இளம்பெண்களை மணப்பது ஒரு விதமான அடக்குமுறையாக காண்கிறேன்.

~செல்வனுக்கும் எனக்கும் கருத்து உடன்பாடு இல்லையே என்று யுகம், யுகமாக ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு இந்த கருத்துப்பிடிக்கிறது. அத்துடன் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கைக்குள் தலையிட்டு, அதை பொதுவான தவறு என்று சமுதாய புரட்சி செய்வது மேல்நாடுகளில் கிடையாது. பெரியார் மணியம்மையை மணந்தது அவர்கள் இருவரின் விருப்பம்.
சுபாஷிணி சொல்வதும் முற்றும் சரி. 

கெளரிப்பாட்டியின் பேத்தி கணவனை இழந்தபின்னரும் அவளுக்கு தங்கை, தம்பி பிறக்கிறார்கள்.

உதாரணங்கள் எல்லாவற்றிற்கும் உண்டு. எனக்கு முந்திய தலைமுறையில் ஒரு உறவினரின் மாப்பிளை ராணுவத்தில் பணி. யுத்தத்தில் இறந்தார், மணம் முடித்து இரு குழந்தைகள் பிறந்த பின். கட்டுப்பெட்டி பார்ப்பன குடும்பம். அவர் காஞ்சி மகானிடம் போய் முறையிட்டார். அவர் மறுமணம் செய்து விடச்சொல்லி, சில நுட்பமான அறிவுரைகள் வழங்கினார்.  மறுமணம் இனிதே நிறைவேறியது. அந்த குடும்பம் அமோகமாக இருக்கிறது.என் உறவினர் அதற்கும் முந்திய தலைமுறை. அவர் கலப்பு மணம் செய்து கொண்டவர். 

அம்ர்த்தியா சென் அவர்களுடன் பல விசயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், ஆர்குமெண்டேடிவ் இந்தியன் கருத்தில் உடன்பாடு. நான் இனி இந்த 'செத்த பாம்பு' இழையில் தொடரமாட்டேன் என்ற உறுதியுடன் விடை பெறும்,
அன்பன்
இன்னம்பூரான்
பின்குறிப்பு:
என்னை இந்த முதுமை நிலையில் என்னுடன் இல்லறம் நடத்த விரும்பும் இளம்பெண் இருக்கிறாளா என்று கேட்டால், அவரின் அனுமதி கேட்டு, இங்கு அவருடைய ஃபோட்டோவை போடுகிறேன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 22, 2016, 8:58:45 PM2/22/16
to mintamil
இ சார்

தனிப்பட்ட யாரையும் நான் குறித்து எழுதவில்லை. பொதுவாக கேட்டதால் பொதுவாக எழுதினேன்.

வயோதிகர்- இளம்பெண் கல்யாணம் எங்காவது நடந்தால் நான் போய் கொடிபிடித்து போராடபோவதில்லை. என்னை கேட்டால் அது தப்பு என்பேன். அவ்ளோதான்.

அதுபோல குழந்தை உள்ள யாரும் மறுமனம் செய்வதும் தவறு. நான் பார்த்தவரை அப்படி கல்யாணங்கள் நடந்த குடும்பங்களில் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு அளவு விவரம் தெரிந்தபின் சித்தி அல்லது வளர்ப்புதந்தையை ஏற்பதெல்லாம் சான்ஸே இல்லை. எங்கோ சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பொதுவாக சித்தி காரக்டர் உலகெங்கும் நெகடிவாக சித்தரிக்கபடுவதிலிருந்தே இதுதான் பொதுவான உலக வழக்கம் என்பதை அறியலாம்.

பரிணாம ரீதியில் ஆண் சிங்கம் இன்னொரு பெண் சிங்கத்தை சேருமுன் அதற்கு பிறந்த தனக்கு பிறக்காத குட்டிகளை தின்றுவிட்டே சேரும். இயற்கை விதிக்கு மனிதன் மட்டும் விதிவிலக்கு ஆக முடியாது.

ஆண்-பெண் யாராகிலும் துனையை இழந்த குழந்தை உள்ளவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவே உலகம் என தியாக மனபான்மையுடன் வாழ்வதே அக்குழந்தைக்கு நன்மை பயக்கும்.

தற்கால உலகம் சுயநலம் நிரம்பியது என்பதால் தியாகம், அன்பு எல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை. அதற்காக அதை சொல்லக்கூட கூடாது என்றால் ஒத்துக்க மாட்டேன் :-)


Innamburan S.Soundararajan

unread,
Feb 22, 2016, 9:22:45 PM2/22/16
to mintamil
அதுபோல குழந்தை உள்ள யாரும் மறுமனம் செய்வதும் தவறு.
நிதர்சனமான உண்மை.
வாழ்க, செல்வபெருந்தகையே. பசங்க என்ன க்ளாஸ் படிக்கிறாங்க?

செல்வன்

unread,
Feb 22, 2016, 10:04:17 PM2/22/16
to mintamil
இ சார்,

ஜனனி ஆறாம் வகுப்பு
டியா கின்டர் கார்டன்

சென்னையில் பொழுது நல்லா போகுதா? உடல்நலன் எப்படி இருக்கிறது? வெப்சைட் நல்லா ஓடுதா?

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2016, 11:42:35 PM2/22/16
to mintamil, vallamai
///வயோதிக ஆண்களுக்கு கல்யாணம் அவசியமில்லை. குறிப்பாக வயோதிகர்கள் இளம்பெண்களை மணப்பது ஒரு விதமான அடக்குமுறையாக காண்கிறேன்.////

இந்த இழையின் காந்த ஊசி மீண்டும் திசை திரும்புகிறது. 

வயோதிக ஆடவர் மீண்டும் திருமணம் செய்து கொள்வது சரியா, தவறா என்று தர்க்கமிடுவதில்லை. 

வீட்டில் தங்கை, 20 வயது இளம் விதவை கண்ணீருடன் முன்னால் இருக்க, 60 வயது அண்ணன்  இரண்டாம் தாரமாய் 20 வயது இளம் பெண்ணை மணந்து ஒரே வீட்டில் வாழலாமா ?

1.  முதற்பணி : 20 வயது தங்கை இளம் விதவைக்கு மறுமணமாய்த் தகுந்த வயதுள்ள மாப்பிள்ளையைத் தேடி மணமுடிப்பது.

2.  அடுத்த பணி :60 வயது அண்ணன் இரண்டாம் தாரமாய் 40 அல்லது 50 வயது விதவையைத் தேடி மணப்பது.  

தமிழ் நாட்டில் இவ்விரண்டும் எப்போது ஏற்கப்பட்டு நடைபெறுகிறதோ, அப்போதுதான் நாம் மனித நேய மாந்தராய்க் கருதப்படுவோம்.

++++++++++++++++

yesu rajan

unread,
Feb 23, 2016, 12:17:26 AM2/23/16
to mintamil
சாராம்சமாக திருமதி பார்வதி அவர்கள் சில கேள்விகள் கேட்டு இருந்தார்கள்

ஒரு விதவையை திருமணம் செய்ய ஆண் தேவை என்று அது உண்மையில் தான் என்றால்

அதற்கு ஒரு விடை தேடலாம்

மேலும்

சில கருத்துக்களை பேசும் போது செயல் என்கிற நிலை பாட்டை வைப்பது கூட

சரியானதாக படவில்லை நாங்கள் எல்லாம் திருமணமான ஆண்பிள்ளைகள் என்று வைத்து கொள்வோம்

விதவை திருமணம் பற்றி பேசினால் உடனே ஓர் விதவைக்கு வாழ்க்கை கொடுக்க முடியாது

ஆனால் விதவை திருமணத்தை ஆதரிக்கலாம்

கருத்து ரீதியாக முற்போக்கு தனத்தை ஆதரிக்க வேண்டும்  அப்படி இல்லை எனில் எப்படி நாமெல்லாம் அறிவு பூர்வமான சமூகமாக ஆக முடியும்

மதம் மக்களின் வாழ்வில் தனது கருத்துக்களை செலுத்தலாம் ஆனால் மதம் என்பது

அறிவுக்கு பொருந்தாத போது அதை தூக்கி விட்டு நாம் மேற்கொண்டு செல்ல வேண்டும்

ஒரு காலத்தில் இருந்த கலாசார ரீதியான கருத்துக்கள் அடுத்த கால கட்டத்தில் மாறும்

மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும் என கண்ணதாசன் பாடினார்


ஆகவே விதவை மறுமணத்தை ஆதரிக்கிறேன்

யேசுராஜன்






நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 23, 2016, 12:59:39 AM2/23/16
to mintamil
வணக்கம் ஐயா.

2016-02-23 10:47 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
சாராம்சமாக திருமதி பார்வதி அவர்கள் சில கேள்விகள் கேட்டு இருந்தார்கள்

ஒரு விதவையை திருமணம் செய்ய ஆண் தேவை என்று அது உண்மையில் தான் என்றால்

அதற்கு ஒரு விடை தேடலாம்

மேலும்

சில கருத்துக்களை பேசும் போது செயல் என்கிற நிலை பாட்டை வைப்பது கூட

சரியானதாக படவில்லை நாங்கள் எல்லாம் திருமணமான ஆண்பிள்ளைகள் என்று வைத்து கொள்வோம்

விதவை திருமணம் பற்றி பேசினால் உடனே ஓர் விதவைக்கு வாழ்க்கை கொடுக்க முடியாது

ஆனால் விதவை திருமணத்தை ஆதரிக்கலாம்

கருத்து ரீதியாக முற்போக்கு தனத்தை ஆதரிக்க வேண்டும்  அப்படி இல்லை எனில் எப்படி நாமெல்லாம் அறிவு பூர்வமான சமூகமாக ஆக முடியும்

மதம் மக்களின் வாழ்வில் தனது கருத்துக்களை செலுத்தலாம் ஆனால் மதம் என்பது
அறிவுக்கு பொருந்தாத போது அதை தூக்கி விட்டு நாம் மேற்கொண்டு செல்ல வேண்டும் 
எந்த மதம் விதவைகளின் மறுமணத்தை எதிர்க்கிறது?
அன்புடன் அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

yesu rajan

unread,
Feb 23, 2016, 2:58:00 AM2/23/16
to mintamil
//

எந்த மதம் விதவைகளின் மறுமணத்தை எதிர்க்கிறது?
அன்புடன் அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.//

நான் இந்த மதம் விதவை மறுமணத்தை எதிர்க்கிறது என்று எங்கும் எழுதவில்லையே

yesu rajan

unread,
Feb 23, 2016, 3:01:13 AM2/23/16
to mintamil
மேலும் தேடி பார்க்கையில் இந்த சட்டம் கண்ணில் பட்டது

இந்த சட்டம் இயற்றப்பட வேண்டிய நோக்கம் என்ன ?

இந்து_விதவைகள்_மறுமணச்_சட்டம்,_1856

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_1856

yesu rajan

unread,
Feb 23, 2016, 3:04:26 AM2/23/16
to mintamil
தலை மழிக்கப்பட்ட ரவிக்கை அணிய அனுமதி அளிக்கப்படாத ஒரு பரிதாபமான நிலையில் இந்து பெண்கள் இருந்திருக்கிறார்கள் என காட்டுகிறது இந்த ப்டம்
220px-Widow_India_1774-1781.jpg

yesu rajan

unread,
Feb 23, 2016, 3:05:06 AM2/23/16
to mintamil

தேமொழி

unread,
Feb 23, 2016, 3:20:11 AM2/23/16
to மின்தமிழ்

செல்வன்

unread,
Feb 23, 2016, 10:08:52 AM2/23/16
to mintamil
19ம் நூற்றாண்டில் நிகழ்ந்த கொடுமைகளை 21ம் நூற்ராண்டில் எதிர்க்கும் அனைவரையும் மனமாற பாராட்டுகிறேன் :-)


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Feb 23, 2016, 11:21:56 AM2/23/16
to mintamil
செல்வன்! என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள். பேலியோ பலம் வரும்.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 23, 2016, 12:24:36 PM2/23/16
to mintamil
////கருத்து ரீதியாக முற்போக்கு தனத்தை ஆதரிக்க வேண்டும்  அப்படி இல்லை எனில் எப்படி நாமெல்லாம் அறிவு பூர்வமான சமூகமாக ஆக முடியும் 

மதம் மக்களின் வாழ்வில் தனது கருத்துக்களை செலுத்தலாம் ஆனால் மதம் என்பது 

அறிவுக்கு பொருந்தாத போது அதை தூக்கி விட்டு நாம் மேற்கொண்டு செல்ல வேண்டும் 

ஒரு காலத்தில் இருந்த கலாசார ரீதியான கருத்துக்கள் அடுத்த கால கட்டத்தில் மாறும் 

மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும் என கண்ணதாசன் பாடினார் 


ஆகவே விதவை மறுமணத்தை ஆதரிக்கிறேன்

யேசுராஜன்   ////

இதுபோல் முன்வந்து அஞ்சாமல், உறுதியாக நேர்முகக் கருத்தைத் தெரிவித்த நண்பர் யேசுராஜனுக்கும், எதிர்முகக் கருத்தை ஓரளவு காட்டிச் சென்ற ஹரிகி ஐயாவையும் நான் பாராட்டுகிறேன்.

சி. ஜெயபாரதன். 

Tthamizth Tthenee

unread,
Feb 23, 2016, 12:35:35 PM2/23/16
to mint...@googlegroups.com
​விதவைகள் ஆகிவிட்டவர்கள்  பழைய வாழ்க்கையை  மறந்து புதிய வாழ்க்கையை  மேற்கொள்ளத் தயாராய் இருப்பின்  அவர்களுக்கு    அதே போன்று  அந்த  விதவையின் பழைய  வாழ்க்கையைப் பற்றி  எந்த  ஒரு கணத்திலும் நினைவூட்டாத  அல்லது   நினைவு கொள்ளாத   நேர்மையான  ஆண்மக​ன் கிடைப்பின் தாராளமாக செய்துகொள்ளலாம்

அப்படியின்றி  ஏதேனும் குறை தென்படும்போதெல்லாம்  கணவனோ  அல்லது  மனைவியோ  இதுக்குத்தான்   நான்  இன்னொரு கல்யாணமே வேண்டாமென்றிருந்தேன்  என்று நினைக்காத வரை  வாழ்க்கை  இருவருக்குமே சொர்க்கமாகத்தான்  இருக்கும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




சி. ஜெயபாரதன்

unread,
Feb 23, 2016, 12:58:28 PM2/23/16
to mintamil, vallamai
////விதவைகள் ஆகிவிட்டவர்கள்  பழைய வாழ்க்கையை  மறந்து புதிய வாழ்க்கையை  மேற்கொள்ளத் தயாராய் இருப்பின்  அவர்களுக்கு    அதே போன்று  அந்த  விதவையின் பழைய  வாழ்க்கையைப் பற்றி  எந்த  ஒரு கணத்திலும் நினைவூட்டாத  அல்லது   நினைவு கொள்ளாத   நேர்மையான  ஆண்மக​ன் கிடைப்பின் தாராளமாக செய்துகொள்ளலாம்./////

முதலில் இந்தச் சிந்தனை, சூழ்நிலை நாட்டுச் சமூகத்தில் நிலவ, பலதரப்பட்ட கலை, இலக்கிய, நாடக, அரசியல், சட்ட,  நாகரீக, கலாச்சார அமைப்புகள் தோன்ற வேண்டும்.  ஒற்றை அல்லது இரண்டு விதவை மறுமணம் போதாது. 

சி. ஜெயபாரதன்

Oru Arizonan

unread,
Feb 23, 2016, 1:16:29 PM2/23/16
to vallamai, mintamil
கணவனை/மனைவியை இழந்தவர்கள் மறுமணம் செய்துகொள்வதோ, அல்லது தங்களின் காலம்சென்ற வாழ்க்கைத்துணையை நினைத்து வாழ்நாளைக்கழிப்பதோ, அது அவரவர்களின் உரிமை, தனிப்பட்ட விருப்பம்.

அவர்கள் எப்படிப்பட்ட முடிவை எடுத்தாலும், அதை ஆதரிக்கவேண்டியதுதான் நம்கடமை.  மறுமணம் செய்துகொள்ளவிரும்புவர்களைத் தடுப்பதோ, செய்துகொள்ளவிரும்பாதவர்களை வற்புறுத்துவதோ தனிமனித உரிமையைக் கட்டுபடுததுவதேயாகும். மறுமணம் செய்துகொள்ளாதே என்று தடுப்பது எவ்வளவு கொடுமையோ, அவ்வளவு கொடுமை, விரும்பாதவர்களை மறுமணம் செய்துகொள் என்று வற்புறுத்துவதும்.

எனவே, நான் இவ்விஷயத்தில் தனிமனித உரிமையையே ஆதரிக்கிறேன்.

ஒரு அரிசோனன் 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 23, 2016, 4:58:16 PM2/23/16
to vallamai, mintamil
விதவைகள் மறுமணம் செய்து கொள்ள விரும்பிட / விருப்பப்படத் தகுதி அளிக்காது, அவரது தலையை மழிப்பது, காவி உடையோ, வெண்ணிற ஆடையோ அணிய வைப்பது, நகை போட்டு, பூ, பொட்டு இடுவதைத் தடுப்பது ஆகிய துயரளிக்கும் மனித அநீதிச் செயல்களை என்ன வென்று சொல்வது ?

சி. ஜெயபாரதன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

yesu rajan

unread,
Feb 23, 2016, 11:07:23 PM2/23/16
to mintamil
//எனவே, நான் இவ்விஷயத்தில் தனிமனித உரிமையையே ஆதரிக்கிறேன்.//

அரிசோனன் அய்யா தனிமனித உரிமை என்பது சமூக கருத்தை சார்ந்ததா அல்லது

சமூக கருத்து என்பது தனிமனித உரிமை சார்ந்ததா என்றால்

சமூகம் தான் முதலில்

சமூகத்தில் விதவைகள் திருமணத்திற்கு ஆதரவு என்ற நிலைபாட்டை கருத்து ரீதியாக உருவாக்குவது தலையாய கடமை அதை செய்துவிட்டால்

அந்த ஆதரவு கிடைத்து விட்டால் தனிமனித உரிமை அதாவது

என் கணவருக்காக நான் விதவையாகவே வாழ்ந்து அவரது நினைவிலேயே மிச்ச காலத்தை கழிக்கிறேன்

என சொல்லும் பெண்கள் கூட மாறுவார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து

யேசுராஜன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 24, 2016, 1:14:45 AM2/24/16
to mintamil

வணக்கம்.

ஆகா,
நீங்கள் எழுதியதாகச் சொல்லவில்லையே ஐயா.

எனக்குத் தெரிந்து இந்து தர்மம் விதவைகள் மறு மணத்தைஎதிர்ப்பதாகச் சான்றுகள் இல்லை.  யாரேனும் அப்படி இருப்பதாக அறிந்திருந்தால் அதனை அன்புடன் அறியத்தாருங்கள். 

இந்து தர்மத்தில் மறுமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணிற்கும் சில சடங்குகள் சொல்லப்பட்டுள்ளன.  அதே தர்மம் விதவையாகவே வாழ விரும்புவோருக்கும்  சில வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன.

(கிருத்துவத்தில் கன்னிமார்களுக்கும் இவ்வாறான நெறிகள் இருக்குமென்று நம்புகிறேன்).

எனவே விதவையாகவே வாழ்வதோ மறுமணம் செய்து கொள்வதோ அவரவர் விருப்பமே.  இந்து தர்மம் யாருடைய தனிமனித சுதந்திரத்தையே ஆதரித்துள்ளது.


என்னைப் பொறுத்தமட்டில்

விதவைகள் மறுமணம் என்பது அவரவர் மனம் சார்ந்தது.  

மறுமணத்தை விரும்பாத பெண்ணைக் கட்டாயப்படுத்தி மறுமணம் செய்துவைப்பதும்,

மறுமணத்தை விரும்பும் பெண்ணைக் கட்டாயப்படுத்தி விதவையாகவே இருக்க வைப்பதும் கொடுமையே.

கிருத்துவத்தில் கன்னிமாராகச் சேரவிரும்பும் பெண்ணைத் தடுப்படும், கன்னிமாராகச் சேரவிரும்பாத பெண்ணை வழுக்கட்டாயமாகச் சேர்ப்பதும் இவ்வகைக் கொடுமையே. 

yesu rajan

unread,
Feb 24, 2016, 1:24:22 AM2/24/16
to mintamil
/

என்னைப் பொறுத்தமட்டில்

விதவைகள் மறுமணம் என்பது அவரவர் மனம் சார்ந்தது.  

மறுமணத்தை விரும்பாத பெண்ணைக் கட்டாயப்படுத்தி மறுமணம் செய்துவைப்பதும்,

மறுமணத்தை விரும்பும் பெண்ணைக் கட்டாயப்படுத்தி விதவையாகவே இருக்க வைப்பதும் கொடுமையே.

கிருத்துவத்தில் கன்னிமாராகச் சேரவிரும்பும் பெண்ணைத் தடுப்படும், கன்னிமாராகச் சேரவிரும்பாத பெண்ணை வழுக்கட்டாயமாகச் சேர்ப்பதும் இவ்வகைக் கொடுமையே. //


அய்யா என்னை பொறுத்தமட்டில் இதான் முடிவுன்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம் இங்கே பேசுவதற்கு ஏதும் இல்லை அப்படி பேசுவது வீண் வேலை

ஒரு முடிவு எடுத்து விட்டு பேச புக வேண்டுமா

நமது உரையாடலின் மூலம் கிடைக்கும் முடிவை ஏற்றுகொள்ளலாமா

என தெரிவு செய்து விட்டு பின்பு உரையாடலாம்


இல்லையேல் இருவருக்கும் காலவிரயம்


யேசுராஜன்





--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 24, 2016, 1:44:37 AM2/24/16
to mintamil
வணக்கம்.

2016-02-24 11:54 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
/

என்னைப் பொறுத்தமட்டில்

விதவைகள் மறுமணம் என்பது அவரவர் மனம் சார்ந்தது.  

மறுமணத்தை விரும்பாத பெண்ணைக் கட்டாயப்படுத்தி மறுமணம் செய்துவைப்பதும்,

மறுமணத்தை விரும்பும் பெண்ணைக் கட்டாயப்படுத்தி விதவையாகவே இருக்க வைப்பதும் கொடுமையே.

கிருத்துவத்தில் கன்னிமாராகச் சேரவிரும்பும் பெண்ணைத் தடுப்படும், கன்னிமாராகச் சேரவிரும்பாத பெண்ணை வழுக்கட்டாயமாகச் சேர்ப்பதும் இவ்வகைக் கொடுமையே. //


அய்யா என்னை பொறுத்தமட்டில்

என்னைப் பொறுத்தமட்டில் = எனது கருத்தைப் பொறுத்தமட்டில் 

இதான் முடிவுன்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம்

இதுதான் முடிவன்னு நான் சொல்லவே இல்லை.  எப்போதும் சொல்லவும் மாட்டேன்.

இங்கே பேசுவதற்கு ஏதும் இல்லை அப்படி பேசுவது வீண் வேலை

ஒரு முடிவு எடுத்து விட்டு பேச புக வேண்டுமா

நமது உரையாடலின் மூலம் கிடைக்கும் முடிவை ஏற்றுகொள்ளலாமா

என தெரிவு செய்து விட்டு பின்பு உரையாடலாம் 

அனைவரும் அவரவர் கருத்துக்களைக் கூறிட வேண்டும்.
பண்பாடான கருத்துக்களை வரவேற்றுப் பின்பற்ற வேண்டும். 

ஒன்றாக் கூடி நான்றாய் வாழ்ந்திடுவோம்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 24, 2016, 1:45:53 AM2/24/16
to mintamil
2016-02-24 12:14 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.

2016-02-24 11:54 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
/

என்னைப் பொறுத்தமட்டில்

விதவைகள் மறுமணம் என்பது அவரவர் மனம் சார்ந்தது.  

மறுமணத்தை விரும்பாத பெண்ணைக் கட்டாயப்படுத்தி மறுமணம் செய்துவைப்பதும்,

மறுமணத்தை விரும்பும் பெண்ணைக் கட்டாயப்படுத்தி விதவையாகவே இருக்க வைப்பதும் கொடுமையே.

கிருத்துவத்தில் கன்னிமாராகச் சேரவிரும்பும் பெண்ணைத் தடுப்படும், கன்னிமாராகச் சேரவிரும்பாத பெண்ணை வழுக்கட்டாயமாகச் சேர்ப்பதும் இவ்வகைக் கொடுமையே. //


அய்யா என்னை பொறுத்தமட்டில்

என்னைப் பொறுத்தமட்டில் = எனது கருத்தைப் பொறுத்தமட்டில் 

இதான் முடிவுன்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம்

இதுதான் முடிவென்று நான் சொல்லவே இல்லை.  எப்போதும் சொல்லவும் மாட்டேன்.

இங்கே பேசுவதற்கு ஏதும் இல்லை அப்படி பேசுவது வீண் வேலை

ஒரு முடிவு எடுத்து விட்டு பேச புக வேண்டுமா

நமது உரையாடலின் மூலம் கிடைக்கும் முடிவை ஏற்றுகொள்ளலாமா

என தெரிவு செய்து விட்டு பின்பு உரையாடலாம் 

அனைவரும் அவரவர் கருத்துக்களைக் கூறிட வேண்டும்.
பண்பாடான கருத்துக்களை வரவேற்றுப் பின்பற்ற வேண்டும். 

ஒன்றாய்க் கூடி நன்றாய் வாழ்ந்திடுவோம்.

அன்பன்
கி.காளைராசன்

yesu rajan

unread,
Feb 24, 2016, 2:15:49 AM2/24/16
to mintamil
//

அய்யா என்னை பொறுத்தமட்டில்

என்னைப் பொறுத்தமட்டில் = எனது கருத்தைப் பொறுத்தமட்டில் 

இதான் முடிவுன்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம்

இதுதான் முடிவென்று நான் சொல்லவே இல்லை.  எப்போதும் சொல்லவும் மாட்டேன்.///


உங்களை பொறுத்தமட்டில் ஒரு முடிவும் தனியா ஒரு முடிவும் இருக்க முடியுமா

இங்கே பேசுவது நீங்களும் நானும் மற்றவர்களும் என்பதுதான் உண்மை

உங்களது கருத்தை முடிவு செய்தபின்

//அனைவரும் அவரவர் கருத்துக்களைக் கூறிட வேண்டும்.//

ஏன் சொல்லனும்

--

Tthamizth Tthenee

unread,
Feb 24, 2016, 2:17:47 AM2/24/16
to mint...@googlegroups.com
என் மனதில் உள்ள  கருத்தைத்தான்  அல்லது நான் அறிந்தவரையில் தான்   என்னைப் பொறுத்த மட்டில்  என்று  எழுதினேன்
ஒவ்வொரு சொல்லுக்கும் குறை காணும்  நோக்கம் இருந்தால்  தொடர்ந்து எழுதுவதே கடினம்

இது விவாதக் களம்  விவாதம் செய்வோம்   இழையை திசை திருப்ப வேண்டாம்  ஏசு ராசரே

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

yesu rajan

unread,
Feb 24, 2016, 2:23:36 AM2/24/16
to mintamil
//

என் மனதில் உள்ள  கருத்தைத்தான்  அல்லது நான் அறிந்தவரையில் தான்   என்னைப் பொறுத்த மட்டில்  என்று  எழுதினேன்
ஒவ்வொரு சொல்லுக்கும் குறை காணும்  நோக்கம் இருந்தால்  தொடர்ந்து எழுதுவதே கடினம்
//

அய்யா தமிழ் தேனீ என்பவரும் காளைராசன் என்ற மெயில் ஐடியும் ஒரே நபரா

யேசுராஜன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 24, 2016, 2:25:35 AM2/24/16
to mintamil
வணக்கம்.

2016-02-24 12:45 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
//

அய்யா என்னை பொறுத்தமட்டில்

என்னைப் பொறுத்தமட்டில் = எனது கருத்தைப் பொறுத்தமட்டில் 

இதான் முடிவுன்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம்

இதுதான் முடிவென்று நான் சொல்லவே இல்லை.  எப்போதும் சொல்லவும் மாட்டேன்.///


உங்களை பொறுத்தமட்டில் ஒரு முடிவும் தனியா ஒரு முடிவும் இருக்க முடியுமா
ஆமாம்.
என்னைப் பொறுத்தமட்டில் ஒரு முடிவும்
தனியா ஒரு முடிவும் இருக்க முடியும். 

இங்கே பேசுவது நீங்களும் நானும் மற்றவர்களும் என்பதுதான் உண்மை

உங்களது கருத்தை முடிவு செய்தபின்

//அனைவரும் அவரவர் கருத்துக்களைக் கூறிட வேண்டும்.//

ஏன் சொல்லனும்
பிறர் சொல்லும் கருத்து நல்லதாக இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?
அதற்காகத்தான் அனைவரது கருத்துகளையும் வரவேற்றேன்.

Oru Arizonan

unread,
Feb 24, 2016, 2:45:48 AM2/24/16
to mintamil


2016-02-24 0:23 GMT-07:00 yesu rajan <yesura...@gmail.com>:
//தமிழ் தேனீ என்பவரும் காளைராசன் என்ற மெயில் ஐடியும் ஒரே நபரா //

ஆமாம், தமிழ் தேனீ, காளைராசன், ஒரு அரிசோனன் இந்த மூன்று ஐடியும் ஒரே நபருடையதுதான்.

yesu rajan

unread,
Feb 24, 2016, 3:17:55 AM2/24/16
to mintamil
சரி தர்க்க சாஸ்திரத்தை விட்டு விடுவோம்

1.விதவை மறுமணம் என்பது அவர்களது தனிபட்ட விருப்பம்

2.விதவைகள் அவர்களது துன்பம் ஆகியவை சமூகத்தால் சிந்திக்கப்பட வேண்டியதில்லை என்பது

உங்கள் நிலைபாடா திரு காளைராசன்

யேசுராஜன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 24, 2016, 4:14:01 AM2/24/16
to mintamil

வணக்கம்.


On 24-Feb-2016 1:47 pm, "yesu rajan" <yesura...@gmail.com> wrote:
>
> சரி தர்க்க சாஸ்திரத்தை விட்டு விடுவோம்

நல்லது ஐயா.

> 1.விதவை மறுமணம் என்பது அவர்களது தனிபட்ட விருப்பம்
>

ஆமாம்.

> 2.விதவைகள் அவர்களது துன்பம் ஆகியவை சமூகத்தால் சிந்திக்கப்பட வேண்டியதில்லை என்பது
>
> உங்கள் நிலைபாடா

விதவைப் பெண் எடுக்கும் முடிவுக்குச் சமூகமும் சட்டமும் ஒத்துழைக்க வேண்டும்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 26, 2016, 1:31:39 AM2/26/16
to mintamil
வணக்கம்.

2016-02-23 13:50 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இதுபோன்ற படங்கள் எல்லாம் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றன.
ஆனால் இதுபோன்ற படங்கள் தனிநபரின் கற்பனையில் உருவானவை.
உண்மையாகவும் இருக்கலாம். பொய்மையாகவும் இருக்கலாம்.
அல்லது இரண்டும் கலந்து இருக்கலாம்.

இதே படத்தை அப்படியே சிறிது மாற்றி “ஒரு கன்னிகாஸ்திரி“யாகக் கற்பனை செய்து கொண்டு இந்தப் படத்தை மீண்டும் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தேமொழி

unread,
Feb 26, 2016, 1:43:05 AM2/26/16
to மின்தமிழ், kalair...@gmail.com
எனக்குத் தெரிந்து இறைப்பணித்துறை வாழ்வை  பணி செய்பவரே விரும்பி ஏற்றுக் கொள்வார்.  

..... தேமொழி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 26, 2016, 1:55:03 AM2/26/16
to தேமொழி, மின்தமிழ்
வணக்கம்.

எனக்குத் தெரிந்த மொட்டைப்பாட்டிகள் அனைவருமே மழித்தலையும் விரும்பி ஏற்றுக் கொண்டவர்களே.
திருப்பூவணத்தில் ஒரு மொட்டைப்பாட்டி இன்னும் இருக்கு என்று நினைவு.
முடிந்தால் அந்தப் பாட்டியிடம் ஒரு பேட்டி எடுத்துப் பதிவு செய்கிறேன்

தேமொழி

unread,
Feb 26, 2016, 2:22:19 AM2/26/16
to மின்தமிழ்
செய்யுங்கள், அவர் கோணத்தையும்தான்  கேட்போம்.


தாடி வைக்க விரும்புபவர், குடுமி வைக்க விரும்புபவர், கிருதா வைக்க விரும்புபவர், அல்லது இவை எல்லாவற்றையும் எடுக்க விரும்பும் மனநிலை என்பது பதின்ம வயது மனநிலை.

தான் எப்படியோ யாரிடமிருந்தோ வேறுபட்டவர் என்ற செய்தியை உலகுக்கு அறிவிக்க விரும்பும் உளவியல் சிந்தனைகள்.

இந்த சிந்தனைகள் அதிகமிருப்பது பதின்மவயதில்.



அதன் பிறகு செய்யும் அடையாளங்கள்  யாவும் சமூகத்தில் தான் யார், தனது இடம் என்ன என்ற அடையாளத்தைக் காட்ட செய்வது.

இதில் அதிகார நிலையில் உள்ளவர் தனது உயர்நிலையைக் காட்ட தனது அடையாளங்களை பிறரும் பின்பற்ற அனுமதிக்காதது  வழக்கம்.

அல்லது அவர்கள் என்ன என்ன செய்யவேண்டும் என்று மற்றவர்  நடை உடை பாவனையில் தங்களது அதிகாரத்தைக் காட்ட நினைப்பதும் வழக்கம்

(அதற்குதான் பண்பாடு என்ற பெயர் சூட்டி அதனை இவரிவர் பாதுகாக்க வேண்டும் என்று பாதுகாவலர்கள் உருவாகிறார்கள்.
எந்த நாட்டில் வேண்டுமானாலும் எடுத்துக் காட்டுகள் கொடுக்க முடியும் - fgm முதற்கொண்டு)

அதைப் பின்பற்றுவோரில் பலர் தங்களுக்கும் சில உரிமை இருக்கிறது என்று சிந்திக்கக்கூட கற்றுக் கொடுக்கப்படாதவர்கள்.

நீங்கள் குறிப்பிடுபவர்  அவர்களில் ஒருவர் என்பது என் எண்ணம்.

அவரிடம் ஒரு செய்தியாளர் போல பல கேள்விகளை (open ended)கேட்க வேண்டும்.  

loaded questions  (or) yes/ no dichotomous questions தவிர்த்து பேசவிட்டு அவர் மனதை வெளிப்படுத்த விட வேண்டும்.

பேட்டி எடுப்பவர் பெண்ணாகவும் அவர் வயதை ஒத்தவராகவும் இருப்பது icebreaker ஆக இருக்கும் 


..... தேமொழி

சி. ஜெயபாரதன்

unread,
Feb 26, 2016, 8:19:05 AM2/26/16
to mintamil, vallamai, Dr.Subashini, Jyothirllata Girija, தேமொழி, Anne Josephine, Oru Arizonan, Megala Ramamourty, rajam ramamurti, Seethaalakshmi Subramanian, yesura...@gmail.com
///எனக்குத் தெரிந்த மொட்டைப்பாட்டிகள் அனைவருமே மழித்தலையும் விரும்பி ஏற்றுக் கொண்டவர்களே.
திருப்பூவணத்தில் ஒரு மொட்டைப்பாட்டி இன்னும் இருக்கு என்று நினைவு.  முடிந்தால் அந்தப் பாட்டியிடம் ஒரு பேட்டி எடுத்துப் பதிவு செய்கிறேன்/////

நண்பர்களே,

நானிங்கு புரட்சி செய்ய வரவில்லை. லெனின், மாசேதுங், ராஜாராம் மோகன்ராய்  போல் நானோர் புரட்சியாளி அல்லன்.  19 -20 ஆம் நூற்றாண்டில் ஒழித்த உடன்கட்டை ஏற்றல் கொடுமை போல், 21 ஆம் நூற்றாண்டில் விதவைக் கோலத்தை [மொட்டை அடித்தல். வெள்ளை / காவிப் புடவை உடுத்தல், பொட்டு, பூ, நகை அணிவிப்பைத் தடுத்தல்]  ----  அந்த அநாகாரீக, மனித அநீதிக் கொடுமை வழக்கத்தை ஆண் பெண் இருபாலாரும் சேர்ந்து நம் குடும்பங்களில் நீக்க உறுதி மொழி எடுத்து ஆவன செய்வோம்.  அறவே ஒழிப்போம். 

விதவையர்  விரும்பி மறுமணம் செய்து கொள்வதை ஆதரிப்போம்.

சி. ஜெயபாராதன்



--

Suba

unread,
Feb 26, 2016, 1:55:02 PM2/26/16
to மின்தமிழ்
​ட்ரெய்லர் நன்றாக இருக்கின்றது. மிகுந்த உணர்ச்சிமயமான ​தன்மையைக் கொண்டதாக இருக்கும் எனத் தோன்றுகின்றது. 
நன்றி

சுபா


Suba

unread,
Feb 26, 2016, 1:56:27 PM2/26/16
to மின்தமிழ், Dr.Subashini
​ஆமாம். கன்னிகாஸ்திரி, அல்லது சமணத்துறவி போன்றவை அவர்களே தாமே முன் வந்து ஏற்றுக் கொள்பவை.​
 

சுபா

Suba

unread,
Feb 26, 2016, 2:09:45 PM2/26/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-02-26 7:54 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.

2016-02-26 12:13 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Thursday, February 25, 2016 at 10:31:39 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.

2016-02-23 13:50 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இதுபோன்ற படங்கள் எல்லாம் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றன.
ஆனால் இதுபோன்ற படங்கள் தனிநபரின் கற்பனையில் உருவானவை.
உண்மையாகவும் இருக்கலாம். பொய்மையாகவும் இருக்கலாம்.
அல்லது இரண்டும் கலந்து இருக்கலாம்.

இதே படத்தை அப்படியே சிறிது மாற்றி “ஒரு கன்னிகாஸ்திரி“யாகக் கற்பனை செய்து கொண்டு இந்தப் படத்தை மீண்டும் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


எனக்குத் தெரிந்து இறைப்பணித்துறை வாழ்வை  பணி செய்பவரே விரும்பி ஏற்றுக் கொள்வார்.  
எனக்குத் தெரிந்த மொட்டைப்பாட்டிகள் அனைவருமே மழித்தலையும் விரும்பி ஏற்றுக் கொண்டவர்களே.

​விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் என்பதன் உள் இருக்கும் பொருளை நாம் ஆராயத்தான் வேண்டும்.
ஏன் சில பெண்டிர் விதவையானதும் விரும்பி மொட்டை போட்டுக் கொண்டு வாழ முடிவெடுக்கின்றனர்.

1. இது அவர்களது சுற்றுச் சூழல் அவர்களுக்குத் கற்றுத்தந்த பாடம்.  ஆக சூழல் ஏற்படுத்தியுள்ள நியதிகளை ஏற்றுக் கொண்டு தொடர்கின்றனர்.
2. குடும்பத்தின் மானப் பிரச்சனை - தனக்குக் கீழ் இருக்கும் தம்பி தங்கையர் திருமணமாகவேண்டுமே என்ற எண்ணம். ஏனெனில் இவ்வகை சடங்கைப் பேணும் பெண் உள்ள குடும்பம் நல்ல குடும்பம் என்பது சமூகத்தில் ஏற்றப்பட்ட ஒரு கருத்து .
3.இந்தச் சடங்கைப் பேணவில்லையென்றால் குடும்பம் ஒதுக்கி விடும். சேர்ந்து குடும்பத்தில் வாழ முடியாது. ஆபத்து அவசரத்து உதவி கிடைக்காது. குடும்பத்தில் ஒட்டுதலே இல்லாமல் அனாதை ஆக்கப்படுவர்.
4.சமூகத்தில் மரியாதை கிடைக்காது.  ஆக மரியாதையோடு இருந்து சாக மொட்டை போட்டுக் கொண்டாலே போதும்.

உண்மையில் எந்த ஒரு பெண்ணும் தன்னை அலங்கோலப்படுத்திக் கொள்ள விரும்பமாட்டாள் . துற்வரம் மேற்கொள்ள விரும்பும் பெண்களைத்தவிர. 

வாயைத்திறந்து வெளியே சொல்லவில்லை என்பதற்காக அவர் அதனையே விரும்புகின்றார்  எனப் பொருள்படாது. 
பல விடயங்கள் சமூக நிர்பந்தகளால் மனதிலேயே கருகி சாம்பலாகி விடுகின்றன. 

பல பெண்கள் உயிரோடு வாழ்ந்து கொண்டும் தினம் தினம் கருகிக் கொண்டு தான் இருந்தனர் - சமூகம் அவர்கள் மேல் வைத்த எழுதா சட்டங்களால்.!

சுபா





 
திருப்பூவணத்தில் ஒரு மொட்டைப்பாட்டி இன்னும் இருக்கு என்று நினைவு.
முடிந்தால் அந்தப் பாட்டியிடம் ஒரு பேட்டி எடுத்துப் பதிவு செய்கிறேன்

அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

செல்வன்

unread,
Feb 26, 2016, 2:17:58 PM2/26/16
to mintamil

2016-02-26 13:08 GMT-06:00 Suba <ksuba...@gmail.com>:
உண்மையில் எந்த ஒரு பெண்ணும் தன்னை அலங்கோலப்படுத்திக் கொள்ள விரும்பமாட்டாள் . துற்வரம் மேற்கொள்ள விரும்பும் பெண்களைத்தவிர. 

வாயைத்திறந்து வெளியே சொல்லவில்லை என்பதற்காக அவர் அதனையே விரும்புகின்றார்  எனப் பொருள்படாது. 
பல விடயங்கள் சமூக நிர்பந்தகளால் மனதிலேயே கருகி சாம்பலாகி விடுகின்றன. 

துறவறம் என்பது சமூக நிர்ப்பந்தம் தானே?

இம்மாதிரி விசயங்களில் தனிப்பட்ட விருப்பம் எது, மதநம்பிக்கை காரணமாக செய்யும் விசயம் எது, சமூகம் மதிக்கவேண்டும் என்பதற்காக செய்யும் விசயம் எது, சமூகம் பழிக்கும் என்பதற்காக செய்யும் விசயம் எது என்பதற்கான எல்லைகோடுகள் மிக நெகிழ்ச்சியானவை.

தனிப்பட்ட முறையில் பாலியலை மறுக்கும் சடங்குகளும், கலாசாரங்களும் ஒழுக்ககேட்டிலேயே வந்து முடிந்தன. விதவைகளை கட்டாயமாக பாலியல் துறப்பை அனுசரிக்க வைத்ததால் பல ஒழுக்ககேடுகள் நிகழ்ந்தன. கத்தோலிக்க மதத்தில் பாதிரியார்கள் பல சிறுவர், சிறுமியரை சிரழித்தார்கள். கத்தோலிக்க சர்ச் அதிலிருந்து இன்னமும் மீளவில்லை. இந்து மதத்தில் பிரமாச்சாரி சாமியார்களான நித்தியானந்தா ஆடிய ஆட்டமும், சங்கராசாரியார் மேல் சுமத்தபட்ட குற்றசாட்டுகளையும் அறிவோம்.

இவ்விசயத்தில் சாமியார்களை திருமணம் செய்ய அனுமதிக்கும் ப்ராட்டஸ்டண்டு கிறிஸ்துவமமும், இஸ்லாம் மதமும், வைணவ சம்பிரதாயமும் பாராட்டுகுரியவை. 


--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 27, 2016, 1:07:38 AM2/27/16
to mintamil

2016-02-26 12:52 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நீங்கள் குறிப்பிடுபவர்  அவர்களில் ஒருவர் என்பது என் எண்ணம்.

அவரிடம் ஒரு செய்தியாளர் போல பல கேள்விகளை (open ended)கேட்க வேண்டும்.  

loaded questions  (or) yes/ no dichotomous questions தவிர்த்து பேசவிட்டு அவர் மனதை வெளிப்படுத்த விட வேண்டும்.

பேட்டி எடுப்பவர் பெண்ணாகவும் அவர் வயதை ஒத்தவராகவும் இருப்பது icebreaker ஆக இருக்கும் 

ஆகா,
முதலில் பாட்டியைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.
நாம் கேட்பது அதற்குக் காதில் விழ வேண்டும்.
பாட்டி சொல்லும் பதில்கள் நமக்குக் காதில் ஏறவேண்டும்.
மேலும் தாங்கள் கூறியுள்ளபடியெல்லாம் செய்வது எனக்குக் கடினம்.

ஆளவிடுங்கப்பா, இந்த ஆட்டத்துக்கு நான் வரலை. 😊

அன்பன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 27, 2016, 1:11:20 AM2/27/16
to mintamil, vallamai, Dr.Subashini, Jyothirllata Girija, தேமொழி, Anne Josephine, Oru Arizonan, Megala Ramamourty, rajam ramamurti, Seethaalakshmi Subramanian, மதம் கடந்த நேயம்
வணக்கம்,.

2016-02-26 18:48 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
விதவையர்  விரும்பி மறுமணம் செய்து கொள்வதை ஆதரிப்போம்.

சி. ஜெயபாராதன்
தங்களது கருத்தை மிகவும் வரவேற்கிறேன் ஐயா.
என்னைப் பொறுத்த மட்டில், கணவனை இழந்த பெண்ணின் மனம் நம்மால் மேலும் வருத்தமடையாமல், அந்தப் பெண்ணிற்கு எது விருப்பமாக இருக்கிறோ அதைச் செய்து கொடுப்பதே நமது கடமையாகும்.

அன்பன்
கி.காளைரசான்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 27, 2016, 1:14:22 AM2/27/16
to mintamil
வணக்கம்.

அப்படியெல்லாம் உணர்ச்சிமயமாகப் படம் எடுத்தால்தான் இயக்குனருக்குப் பணம் கிடைக்கும்.
படத்தில் காண்பதெல்லாம் உண்மையல்ல. 
பணம் பண்ணுவதற்காக உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 27, 2016, 1:19:51 AM2/27/16
to mintamil, Dr.Subashini
வணக்கம்.

“கணவனை இழந்தோருக்குக் காட்டுவது இல்“
ஏதோ ஒரு சூழ்நிலையில் ஒரு பெண் இழக்கக்கூடாத கணவனை இழந்துவிடுகிறாள்.  
அவள் விதவையாகவே வாழ விரும்பினாலும், பின்னாளில் என்றேனும் ஒருநாள் மறுமணம் செய்து கொள்ள விரும்பினால் செய்து கொள்ளலாம்.  

பெண்கள் தாங்களே விரும்பி கன்னிகாஸ்திரி ஆனாலும், பின்னாளில் என்றேனும் ஒருநாள் மணம் செய்து கொள்ள விரும்பினால் அனுமதி உண்டா?

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 27, 2016, 1:29:24 AM2/27/16
to mintamil, Dr.Subashini
வணக்கம்.

2016-02-27 0:38 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:


2016-02-26 7:54 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.

2016-02-26 12:13 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Thursday, February 25, 2016 at 10:31:39 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.

2016-02-23 13:50 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இதுபோன்ற படங்கள் எல்லாம் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றன.
ஆனால் இதுபோன்ற படங்கள் தனிநபரின் கற்பனையில் உருவானவை.
உண்மையாகவும் இருக்கலாம். பொய்மையாகவும் இருக்கலாம்.
அல்லது இரண்டும் கலந்து இருக்கலாம்.

இதே படத்தை அப்படியே சிறிது மாற்றி “ஒரு கன்னிகாஸ்திரி“யாகக் கற்பனை செய்து கொண்டு இந்தப் படத்தை மீண்டும் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


எனக்குத் தெரிந்து இறைப்பணித்துறை வாழ்வை  பணி செய்பவரே விரும்பி ஏற்றுக் கொள்வார்.  
எனக்குத் தெரிந்த மொட்டைப்பாட்டிகள் அனைவருமே மழித்தலையும் விரும்பி ஏற்றுக் கொண்டவர்களே.

​விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் என்பதன் உள் இருக்கும் பொருளை நாம் ஆராயத்தான் வேண்டும்.
ஏன் சில பெண்டிர் விதவையானதும் விரும்பி மொட்டை போட்டுக் கொண்டு வாழ முடிவெடுக்கின்றனர்.

1. இது அவர்களது சுற்றுச் சூழல் அவர்களுக்குத் கற்றுத்தந்த பாடம்.  ஆக சூழல் ஏற்படுத்தியுள்ள நியதிகளை ஏற்றுக் கொண்டு தொடர்கின்றனர்.
 சரி.
2. குடும்பத்தின் மானப் பிரச்சனை - தனக்குக் கீழ் இருக்கும் தம்பி தங்கையர் திருமணமாகவேண்டுமே என்ற எண்ணம். ஏனெனில் இவ்வகை சடங்கைப் பேணும் பெண் உள்ள குடும்பம் நல்ல குடும்பம் என்பது சமூகத்தில் ஏற்றப்பட்ட ஒரு கருத்து .
 சரி.
3.இந்தச் சடங்கைப் பேணவில்லையென்றால் குடும்பம் ஒதுக்கி விடும். சேர்ந்து குடும்பத்தில் வாழ முடியாது. ஆபத்து அவசரத்து உதவி கிடைக்காது. குடும்பத்தில் ஒட்டுதலே இல்லாமல் அனாதை ஆக்கப்படுவர்.
நிச்சயம் இல்லை.  
இது தங்களது கற்பனையே என்பது எனது கருத்து.
நான் அறிந்தவரையில், விதவையான பெண்ணின் மறுமணத்திற்குத்தான் குடும்பத்தினர் அரும்பாடுபடுகின்றனர். 
 
4.சமூகத்தில் மரியாதை கிடைக்காது.  ஆக மரியாதையோடு இருந்து சாக மொட்டை போட்டுக் கொண்டாலே போதும்.
நானறிந்த வரையில் இது தவறான கருத்து.
 

உண்மையில் எந்த ஒரு பெண்ணும் தன்னை அலங்கோலப்படுத்திக் கொள்ள விரும்பமாட்டாள் . 
துற்வரம் மேற்கொள்ள விரும்பும் பெண்களைத்தவிர. 
கணவனை இழந்த பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரியவில்லை.
விதவையான பெண்கள் விரும்பினால் மறுமணம் செய்துகொள்ள வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் துறவரம் மேற்கொண்ட பெண்கள் அவர்களே விரும்பினாலும் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் இல்லை.

விதவைகளை விட,
துறவரம் மேற்கொண்ட பெண்களின் நிலைமையே மீளமுடியாதது. மிகவும் வருத்தத்திற்கு உரியது. 
 

வாயைத்திறந்து வெளியே சொல்லவில்லை என்பதற்காக அவர் அதனையே விரும்புகின்றார்  எனப் பொருள்படாது. 
வாயைத் திறந்து வெளியே சொல்லாத நிலையில் அவர்கள் அதை எதிர்க்கின்றனர் என்றும் பொருள்படாது.
 
பல விடயங்கள் சமூக நிர்பந்தகளால் மனதிலேயே கருகி சாம்பலாகி விடுகின்றன. 

பல பெண்கள் உயிரோடு வாழ்ந்து கொண்டும் தினம் தினம் கருகிக் கொண்டு தான் இருந்தனர் - சமூகம் அவர்கள் மேல் வைத்த எழுதா சட்டங்களால்.!
இருக்கலாம்,
இல்லாமலும் இருக்கலாம்.
இருந்தால் குறிப்பிடுங்கள்.  நானும் அறிந்துகொள்கிறேன்.  (ஆனால் அன்புள்ளம் கொண்டு செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட சினிமாப் படங்களைக் காட்டாதீர்கள்).

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 27, 2016, 1:35:09 AM2/27/16
to mintamil
வணக்கம் ஐயா.

2016-02-27 0:47 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

2016-02-26 13:08 GMT-06:00 Suba <ksuba...@gmail.com>:
உண்மையில் எந்த ஒரு பெண்ணும் தன்னை அலங்கோலப்படுத்திக் கொள்ள விரும்பமாட்டாள் . துற்வரம் மேற்கொள்ள விரும்பும் பெண்களைத்தவிர. 

வாயைத்திறந்து வெளியே சொல்லவில்லை என்பதற்காக அவர் அதனையே விரும்புகின்றார்  எனப் பொருள்படாது. 
பல விடயங்கள் சமூக நிர்பந்தகளால் மனதிலேயே கருகி சாம்பலாகி விடுகின்றன. 

துறவறம் என்பது சமூக நிர்ப்பந்தம் தானே?

இம்மாதிரி விசயங்களில் தனிப்பட்ட விருப்பம் எது, மதநம்பிக்கை காரணமாக செய்யும் விசயம் எது, சமூகம் மதிக்கவேண்டும் என்பதற்காக செய்யும் விசயம் எது, சமூகம் பழிக்கும் என்பதற்காக செய்யும் விசயம் எது என்பதற்கான எல்லைகோடுகள் மிக நெகிழ்ச்சியானவை.

தனிப்பட்ட முறையில் பாலியலை மறுக்கும் சடங்குகளும், கலாசாரங்களும் ஒழுக்ககேட்டிலேயே வந்து முடிந்தன. விதவைகளை கட்டாயமாக பாலியல் துறப்பை அனுசரிக்க வைத்ததால் பல ஒழுக்ககேடுகள் நிகழ்ந்தன. கத்தோலிக்க மதத்தில் பாதிரியார்கள் பல சிறுவர், சிறுமியரை சிரழித்தார்கள். கத்தோலிக்க சர்ச் அதிலிருந்து இன்னமும் மீளவில்லை. இந்து மதத்தில் பிரமாச்சாரி சாமியார்களான நித்தியானந்தா ஆடிய ஆட்டமும், சங்கராசாரியார் மேல் சுமத்தபட்ட குற்றசாட்டுகளையும் அறிவோம்.
உங்களது மேற்கண்ட கருத்துகள் அனைத்தும் எனக்கு உடன்பாடு உண்டு ஐயா.
தங்களது வார்த்தைகள் எனது எண்ணத்தையும் காட்டுகின்றன.  சும்மா வலுக்கட்டாயமாக ஒட்டுமொத்தமாகச் சொல்லாமல், குறிப்பிட்டுச் சீர்தூக்கிச் சொல்லியுள்ள தங்களது கருத்துகளுக்கு நன்றியுடையேன்.
 

இவ்விசயத்தில் சாமியார்களை திருமணம் செய்ய அனுமதிக்கும் ப்ராட்டஸ்டண்டு கிறிஸ்துவமமும், இஸ்லாம் மதமும், வைணவ சம்பிரதாயமும் பாராட்டுகுரியவை. 
இதுமதமும் சாமியார்களைத் தடுக்கவில்லை ஐயா.
ஒரு சில மடங்களில் மட்டும் இவ்வாறான சட்டங்கள் சாமியார்களுக்கு உண்டு.  (அதுவும் மடங்கள் சாமிகளின் வாரிசுகளுக்கே உரிமை என்ற நிலை ஏற்படுவதைத் தடுக்கிறது.)

தேமொழி

unread,
Feb 27, 2016, 2:28:08 AM2/27/16
to மின்தமிழ்


On Friday, February 26, 2016 at 10:19:51 PM UTC-8, kalai wrote:

பெண்கள் தாங்களே விரும்பி கன்னிகாஸ்திரி ஆனாலும், பின்னாளில் என்றேனும் ஒருநாள் மணம் செய்து கொள்ள விரும்பினால் அனுமதி உண்டா?

இருப்பதாகத்தான் தெரிகிறது.

From nun to mum: After living a life of chastity for six years, what made this woman give up her vows?
 

Deborah Hollamby is rushing to dole out breakfast, check gym kits and fill sandwich boxes whilst trying to apply her makeup and make meaningful conversation with her husband.

A familiar scene in any family home - and usually the time of day when most of us long for some peace and quiet.

But not Deborah. She revels in the hurly burly - for Deborah is a former nun.




..... தேமொழி





தேமொழி

unread,
Feb 27, 2016, 2:54:50 AM2/27/16
to மின்தமிழ்


On Friday, February 26, 2016 at 10:29:24 PM UTC-8, kalai wrote:


3.இந்தச் சடங்கைப் பேணவில்லையென்றால் குடும்பம் ஒதுக்கி விடும். சேர்ந்து குடும்பத்தில் வாழ முடியாது. ஆபத்து அவசரத்து உதவி கிடைக்காது. குடும்பத்தில் ஒட்டுதலே இல்லாமல் அனாதை ஆக்கப்படுவர்.
நிச்சயம் இல்லை.  
இது தங்களது கற்பனையே என்பது எனது கருத்து.
நான் அறிந்தவரையில், விதவையான பெண்ணின் மறுமணத்திற்குத்தான் குடும்பத்தினர் அரும்பாடுபடுகின்றனர். 
 
4.சமூகத்தில் மரியாதை கிடைக்காது.  ஆக மரியாதையோடு இருந்து சாக மொட்டை போட்டுக் கொண்டாலே போதும்.
நானறிந்த வரையில் இது தவறான கருத்து.
 

உண்மையில் எந்த ஒரு பெண்ணும் தன்னை அலங்கோலப்படுத்திக் கொள்ள விரும்பமாட்டாள் . 
துற்வரம் மேற்கொள்ள விரும்பும் பெண்களைத்தவிர. 
கணவனை இழந்த பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரியவில்லை.
விதவையான பெண்கள் விரும்பினால் மறுமணம் செய்துகொள்ள வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் துறவரம் மேற்கொண்ட பெண்கள் அவர்களே விரும்பினாலும் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் இல்லை.

விதவைகளை விட,
துறவரம் மேற்கொண்ட பெண்களின் நிலைமையே மீளமுடியாதது. மிகவும் வருத்தத்திற்கு உரியது. 
 

வாயைத்திறந்து வெளியே சொல்லவில்லை என்பதற்காக அவர் அதனையே விரும்புகின்றார்  எனப் பொருள்படாது. 
வாயைத் திறந்து வெளியே சொல்லாத நிலையில் அவர்கள் அதை எதிர்க்கின்றனர் என்றும் பொருள்படாது.
 
பல விடயங்கள் சமூக நிர்பந்தகளால் மனதிலேயே கருகி சாம்பலாகி விடுகின்றன. 

பல பெண்கள் உயிரோடு வாழ்ந்து கொண்டும் தினம் தினம் கருகிக் கொண்டு தான் இருந்தனர் - சமூகம் அவர்கள் மேல் வைத்த எழுதா சட்டங்களால்.!
இருக்கலாம்,
இல்லாமலும் இருக்கலாம்.
இருந்தால் குறிப்பிடுங்கள்.  நானும் அறிந்துகொள்கிறேன்.  (ஆனால் அன்புள்ளம் கொண்டு செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட சினிமாப் படங்களைக் காட்டாதீர்கள்).


ஒரு பெண்ணின் குரலில் ...

Giri's mother was widowed when Giri was 9 years old, and she saw what a struggle it was. Then, Giri lost her husband when she was 50, enduring the social humiliation that comes with being a widow. At times, she was asked not to attend weddings because her presence was considered bad luck.

"Generally all widows are ostracized," she says. "An educated woman may have money and independence, but even that is snatched away when she becomes a widow. We live in a patriarchal society. Men say that culturally as a widow you cannot do anything: You cannot grow your hair, you should not look beautiful."

She adds, "It's the mind-set of society we need to change -- not the women." 

Shunned from society, widows flock to city to die


VRINDAVAN, India (CNN) -- Ostracized by society, thousands of India's widows flock to the holy city of Vrindavan waiting to die. They are found on side streets, hunched over with walking canes, their heads shaved and their pain etched by hundreds of deep wrinkles in their faces.


These Hindu widows, the poorest of the poor, are shunned from society when their husbands die, not for religious reasons, but because of tradition -- and because they're seen as a financial drain on their families.

They cannot remarry. They must not wear jewelry. They are forced to shave their heads and typically wear white. Even their shadows are considered bad luck.

Hindus have long believed that death in Vrindavan will free them from the cycle of life and death. For widows, they hope death will save them from being condemned to such a life again. 


"Does it feel good?" says 70-year-old Rada Rani Biswas. "Now I have to loiter just for a bite to eat."

Biswas speaks with a strong voice, but her spirit is broken. When her husband of 50 years died, she was instantly ostracized by all those she thought loved her, including her son.

"My son tells me: 'You have grown old. Now who is going to feed you? Go away,' " she says, her eyes filling with tears. "What do I do? My pain had no limit."

As she speaks, she squats in front of one of Vrindavan's temples, her life reduced to begging for scraps of food.

There are an estimated 40 million widows in India, the least fortunate of them shunned and stripped of the life they lived when they were married.

It's believed that 15,000 widows live on the streets of Vrindavan, a city of about 55,000 in northern India.

"Widows don't have many social rights within the family," says Ranjana Kumari with the Center for Social Research, a group that works to empower women.

The situation is much more extreme within some of India's rural community. "There, it is much more tradition-bound; in urban areas, there are more chances and possibilities to live a normal life."

But the majority of India's 1.1 billion population is rural. "The government recognizes the problem," Kumari says. "It can do a lot, but it's not doing enough."


மேலும் படிக்க >>> http://www.cnn.com/2007/WORLD/asiapcf/07/05/damon.india.widows/#cnnSTCVideo



..... தேமொழி


சி. ஜெயபாரதன்

unread,
Feb 27, 2016, 10:53:23 AM2/27/16
to vallamai, mintamil, Dr.Subashini, Jyothirllata Girija, தேமொழி, Anne Josephine, Oru Arizonan, Megala Ramamourty, rajam ramamurti, Seethaalakshmi Subramanian, மதம் கடந்த நேயம்
நண்பர் காளைராசன்,


///​
​ ////​

அப்படியானால், இவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ?

1.  மறுமணம் செய்யப் போவதைத் தடுக்க, விதவைக் கோலம் போடுவதை /போடப்படுதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  

2.  விதவைக் கோலம் போடுவது அவரது விருப்பம் என்று வேடிக்கை பார்க்கும் பழமைத்தனம் நீங்க வேண்டும்.  

3.  விதவைப் பெண் மீண்டும் முழுமைப் பெண்ணாக சமூகத்தில் நடமாட, வேலை செய்ய, பழகிக் கொள்ள விட்டுவிட வேண்டும்.
  

இப்படித்தான் சாவித்திரி முதலில் பிள்ளை வரம் வாங்கிய பிறகு, எமனிடமிருந்து கணவன் உயிரை மீண்டும் பெற்றாள்.

​சி. ஜெயபாரதன்.​


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 27, 2016, 11:25:12 AM2/27/16
to mintamil

2016-02-27 0:14 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
அப்படியெல்லாம் உணர்ச்சிமயமாகப் படம் எடுத்தால்தான் இயக்குனருக்குப் பணம் கிடைக்கும்.
படத்தில் காண்பதெல்லாம் உண்மையல்ல. 
பணம் பண்ணுவதற்காக உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள்.


100 ஆண்டுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் கதை என நினைவு ஐயா. நான் படம் பார்க்கலை



--

செல்வன்

unread,
Feb 27, 2016, 11:29:47 AM2/27/16
to mintamil

On Sat, Feb 27, 2016 at 1:28 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
இருப்பதாகத்தான் தெரிகிறது.

From nun to mum: After living a life of chastity for six years, what made this woman give up her vows?
 

அனுமதி கிடையாது...சமூக நெறி, மதநெறியை மீறியே இக்கன்னியாஸ்திரி திருமனம் செய்துகொண்டுள்ளார்.

ஆனால் அச்சமூகம் இம்மாதிரி மத விதிமீறலை கண்டுகொள்வதில்லை. அதை தனிமனித உரிமையாக கருதுகிறது. கல்வி இத்தகைய தொலைநோக்கு பார்வையை ஐரோப்பிய சமூகத்துக்கு அளித்துள்ளது. பிராமண சமூக மொட்டைபாட்டிகள் விசயத்திலும் நிகழ்ந்தது அதுவே. 

பீகார், உபியில் கல்வியறிவே குறைவு எனும் நிலையில் மதுரா விதவைகள் அவதிபடுவதுக்கு காரணம் கல்வியறிவின்மையே. ஆப்பிர்க்க்கா, பிலிப்பைன்ஸ் மாதிரி நாடுகளில் மணம் செய்துகொள்ளும் கன்யாஸ்திரிகள் தாக்கப்படலாம். ஆக பிரச்சனை கல்வியறிவின்மையே ஒழிய மதநெறிகள் அல்ல.



--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 28, 2016, 12:57:38 AM2/28/16
to mintamil

வணக்கம்.


On 27-Feb-2016 9:23 pm, "சி. ஜெயபாரதன்" <jayaba...@gmail.com> wrote:
>
> நண்பர் காளைராசன்,
> ​
>
> ///​
> 2016-02-26 18:48 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
>>
>> விதவையர்  விரும்பி மறுமணம் செய்து கொள்வதை ஆதரிப்போம்.
>>
>> சி. ஜெயபாராதன்
>
>  
> தங்களது கருத்தை மிகவும் வரவேற்கிறேன் ஐயா.
> என்னைப் பொறுத்த மட்டில், கணவனை இழந்த பெண்ணின் மனம் நம்மால் மேலும் வருத்தமடையாமல், அந்தப் பெண்ணிற்கு எது விருப்பமாக இருக்கிறோ அதைச் செய்து கொடுப்பதே நமது கடமையாகும்.
>
> அன்பன்
> கி.காளைரசான்
> ​ ////​
>
> அப்படியானால், இவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ?
>
> 1.  மறுமணம் செய்யப் போவதைத் தடுக்க, விதவைக் கோலம் போடுவதை /போடப்படுதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  
>

இது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பம்.
பிறர் தலையீடு இல்லாமல் இருந்தாலே போதும்.

> 2.  விதவைக் கோலம் போடுவது அவரது விருப்பம் என்று வேடிக்கை பார்க்கும் பழமைத்தனம் நீங்க வேண்டும்.  
>

நாம் பழமைவாதியோ, புதுமைவாதியோ எப்படியாகினும் சரி.
ஆனால் நமது செயல்பாடுகள் அந்தப் பெண்ணின் துன்பத்தை எந்தவிதத்திலும் கூட்டுவதாக அமைந்துவிடக் கூடாது.

> 3.  விதவைப் பெண் மீண்டும் முழுமைப் பெண்ணாக சமூகத்தில் நடமாட, வேலை செய்ய, பழகிக் கொள்ள விட்டுவிட வேண்டும்.
>   

ஆமாம்.
துன்பத்தில் உள்ளோருக்கு நன்மை பயப்பது எதுவோ அதையே நாம் செய்வோம். அது பழமையானலும் சரி, புதுமையானாலும் சரி.

இதில் பெண்ணின் விருப்பமே முக்கியம். நாம் புரட்சி செய்வது முக்கியமல்ல.

>
> இப்படித்தான் சாவித்திரி முதலில் பிள்ளை வரம் வாங்கிய பிறகு, எமனிடமிருந்து கணவன் உயிரை மீண்டும் பெற்றாள்.
>
> ​சி. ஜெயபாரதன்.​
>
>
> 2016-02-27 1:10 GMT-05:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> வணக்கம்,.
>> 2016-02-26 18:48 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
>>>
>>> விதவையர்  விரும்பி மறுமணம் செய்து கொள்வதை ஆதரிப்போம்.
>>>
>>> சி. ஜெயபாராதன்
>>
>> தங்களது கருத்தை மிகவும் வரவேற்கிறேன் ஐயா.
>> என்னைப் பொறுத்த மட்டில், கணவனை இழந்த பெண்ணின் மனம் நம்மால் மேலும் வருத்தமடையாமல், அந்தப் பெண்ணிற்கு எது விருப்பமாக இருக்கிறோ அதைச் செய்து கொடுப்பதே நமது கடமையாகும்.
>>
>> அன்பன்
>> கி.காளைரசான்
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
>>
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---

> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 28, 2016, 9:59:51 AM2/28/16
to mintamil, vallamai, tamilmantram
////விதவைக் கோலம் போடுவது அவரது விருப்பம் என்று வேடிக்கை பார்க்கும் பழமைத்தனம் நீங்க வேண்டும்.  ////

விதவைப் பெண் விதவைக் கோலம் பூணுவது மரபு வழக்கியல் என்று தானே போட்டுக் கொள்வது, பிறரால் வற்புறுத்திப் போடப்படுவது, எழுதாத விதியென்று ஏற்றுக் கொள்வது, தன் விருப்பம் என்று சொல்லி வேடிக்கை பார்ப்பது, அனைத்துமே பெண்ணுக்குச் செய்யும் மனித அநீதிச் செயல்களாக நான் கருதுகிறேன்.

சி. ஜெயபாரதன்

Innamburan S.Soundararajan

unread,
Feb 28, 2016, 10:15:27 AM2/28/16
to vall...@googlegroups.com, mintamil, tamilmantram
கடந்த நூறு வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 90 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 80 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 70 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 60 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 50 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 40 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 30 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 20 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 10 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

கடந்த 9,8,7,6,5,4,3,2,1 வருடங்களில் அவற்றை நீதிச் செயல்களாக கருதுவது யார்? யார்?

சி. ஜெயபாரதன்

unread,
Feb 28, 2016, 10:34:18 AM2/28/16
to vallamai, mintamil, tamilmantram
​நண்பர் இன்னம்பூரான், 

தமிழகத்தில் கடந்த 10 அல்லது 80 ஆண்டுகளாக நேர்ந்த மனித அநீதிச் செயல்களை நீங்கள் புள்ளி விவரம் எடுத்துக் காட்டுங்களேன்.

​சி. ஜெயபாரதன்

Innamburan S.Soundararajan

unread,
Feb 28, 2016, 10:39:34 AM2/28/16
to vall...@googlegroups.com, mintamil, tamilmantram
நன்றி, ஐயா. இன்னம்பூரான் பக்கங்களில் எழுதி வருகிறேன், சரி செய்யவேண்டிய தற்கால அவலங்களை. மற்றபடி, நான் வினவிய வினாக்களுக்கு விடை தர வேண்டுகிறேன். விரைவில் அவற்றை அளிப்பீர்களாக. 
அன்புடன்,
இன்ன்ம்பூரான்

சி. ஜெயபாரதன்

unread,
Feb 28, 2016, 10:58:50 AM2/28/16
to tamilmantram, vall...@googlegroups.com, mintamil
கடந்த பல ஆண்டுகளாய் ஒரு பிரச்சனைக்குப் புள்ளி விபரம் இல்லை யென்றால், அல்லது  அதற்குப் புள்ளி விபரம் சேகரிக்கப்பட வில்லை என்றால் அந்தப் பிரச்சனை இல்லை என்று முடிவு கட்டிவிட முடியாது.

சி. ஜெயபாதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

செல்வன்

unread,
Feb 28, 2016, 11:40:03 AM2/28/16
to vallamai, mintamil

2016-02-28 8:59 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
விதவைப் பெண் விதவைக் கோலம் பூணுவது மரபு வழக்கியல் என்று தானே போட்டுக் கொள்வது, பிறரால் வற்புறுத்திப் போடப்படுவது, எழுதாத விதியென்று ஏற்றுக் கொள்வது, தன் விருப்பம் என்று சொல்லி வேடிக்கை பார்ப்பது, அனைத்துமே பெண்ணுக்குச் செய்யும் மனித அநீதிச் செயல்களாக நான் கருதுகிறேன்.


இப்ப காலம் மாறிவிட்டது. ஆனால் முந்தியெல்லாம் மொட்டையடித்து, காவிப்புடவை கட்டியது பல விதவைகளை ஆண்களின் பாலியல் வக்கிரத்திலிருந்து பாதுகாத்தது என கருத இடமுண்டு.

அக்கால வழக்குகளை அக்கால சமூகசூழலில் பொருத்தி பார்க்கவேன்டும். இன்று காலம் வேறு

--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 28, 2016, 1:09:09 PM2/28/16
to vallamai, mintamil
​////​
இப்ப காலம் மாறிவிட்டது. ஆனால் முந்தியெல்லாம் மொட்டையடித்து, காவிப்புடவை கட்டியது பல விதவைகளை ஆண்களின் பாலியல் வக்கிரத்திலிருந்து பாதுகாத்தது என கருத இடமுண்டு.
அக்கால வழக்குகளை அக்கால சமூகசூழலில் பொருத்தி பார்க்கவேன்டும். இன்று காலம் வேறு
​////​

இந்தப் பதில் வர என்ன வினா கேட்கப்பட்டது ?  எதையாவது சொல்ல வேண்டியது ?  மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா ?    

​சி. ஜெ.​


--

Suba

unread,
Feb 29, 2016, 3:48:21 PM2/29/16
to Kalairajan Krishnan, மின்தமிழ், Dr.Subashini
​தாய்லாந்தில் ஆண் பெண் இருவருமே  துறவரம் சில காலம் பூ​ண்டிருந்து பின்னர் பௌத்த மடத்திலிருந்து வெளிவந்து குடும்பம் நடத்த விரும்பினால் அவர்கள் அதனைச் செய்யலாம். அதற்குத் தடையில்லை. தாய்லாந்து சென்றிருந்த போது நேரில் மடத்தில் ஒரு புத்த பிக்கு சுற்றுப்பயணிகளுக்கு புத்த மத நடைமுறை விசயங்களை விளக்கிய போது இதனைத் தெரிவித்தார்.

ஜெர்மனியில் கன்னிகாஸ்திரியாக இருந்து மடத்திலிருந்து  வெளிவந்து இயல்பான வேலையில் ஈடுபடுவோர் உள்ளனர்.  குடும்பத்தை ஏற்படுத்திக் கொண்டு செல்லுமொரு சில நிகழ்வுகளை  தொலைகாட்சி விவாத மேடையில் பார்த்திருக்கின்றேன்.

இந்த 2 உதாரணங்களிலுமே சமூகம் அவர்களை குறை சொல்வதில்லை என்பதும் நடைமுறை உண்மை.

சுபா

Suba

unread,
Feb 29, 2016, 4:18:16 PM2/29/16
to Kalairajan Krishnan, mintamil, Dr.Subashini
2016-02-27 7:29 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.

2016-02-27 0:38 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
2016-02-26 7:54 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.

2016-02-26 12:13 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Thursday, February 25, 2016 at 10:31:39 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.

இது ஒரு நல்ல படம்
இதுபோன்ற படங்கள் எல்லாம் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றன.
ஆனால் இதுபோன்ற படங்கள் தனிநபரின் கற்பனையில் உருவானவை.
உண்மையாகவும் இருக்கலாம். பொய்மையாகவும் இருக்கலாம்.
அல்லது இரண்டும் கலந்து இருக்கலாம்.

இதே படத்தை அப்படியே சிறிது மாற்றி “ஒரு கன்னிகாஸ்திரி“யாகக் கற்பனை செய்து கொண்டு இந்தப் படத்தை மீண்டும் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்குத் தெரிந்து இறைப்பணித்துறை வாழ்வை  பணி செய்பவரே விரும்பி ஏற்றுக் கொள்வார்.  
எனக்குத் தெரிந்த மொட்டைப்பாட்டிகள் அனைவருமே மழித்தலையும் விரும்பி ஏற்றுக் கொண்டவர்களே.
​விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் என்பதன் உள் இருக்கும் பொருளை நாம் ஆராயத்தான் வேண்டும்.
ஏன் சில பெண்டிர் விதவையானதும் விரும்பி மொட்டை போட்டுக் கொண்டு வாழ முடிவெடுக்கின்றனர்.

1. இது அவர்களது சுற்றுச் சூழல் அவர்களுக்குத் கற்றுத்தந்த பாடம்.  ஆக சூழல் ஏற்படுத்தியுள்ள நியதிகளை ஏற்றுக் கொண்டு தொடர்கின்றனர்.
 சரி.
2. குடும்பத்தின் மானப் பிரச்சனை - தனக்குக் கீழ் இருக்கும் தம்பி தங்கையர் திருமணமாகவேண்டுமே என்ற எண்ணம். ஏனெனில் இவ்வகை சடங்கைப் பேணும் பெண் உள்ள குடும்பம் நல்ல குடும்பம் என்பது சமூகத்தில் ஏற்றப்பட்ட ஒரு கருத்து .
 சரி.
3.இந்தச் சடங்கைப் பேணவில்லையென்றால் குடும்பம் ஒதுக்கி விடும். சேர்ந்து குடும்பத்தில் வாழ முடியாது. ஆபத்து அவசரத்து உதவி கிடைக்காது. குடும்பத்தில் ஒட்டுதலே இல்லாமல் அனாதை ஆக்கப்படுவர்.
நிச்சயம் இல்லை.  
இது தங்களது கற்பனையே என்பது எனது கருத்து.
நான் அறிந்தவரையில், விதவையான பெண்ணின் மறுமணத்திற்குத்தான் குடும்பத்தினர் அரும்பாடுபடுகின்றனர். 
விதவைப் பெண்களின் மறுமணத்திற்கு சில குடும்பங்களில் பாடுபடுகின்றனர். இது இக்கால நிலை. இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலமையை பார்த்திருப்பீர்களே அது இன்றைய நிலையிலிருந்து மாறுபட்டது என்பதை அதிலும் கிராமப்புரங்களில் நன்குகாணலாமே.

25 வயதில் கணவனை இழந்த பெண் கூட தன் இறுதி காலம் வரை விதவை கோலத்தில் இருக்கத்தானே சமூகம் வற்புறுத்தியது. முன்னர் பிராமணர் சமூகத்தில் மொட்டை போட்டுக் கொள்ளுதல் என்பது எப்படி நடைமுறையோ அது போல ஏனைய சமூகங்களில் தாலி, பொட்டு, வர்ணச்சேலை ஆகியன தடை செய்யப்பட்டதெல்லாம் நாம் அறிந்த விசயம் தானே.

திருமணத்தில் விதவை பெண் தாயாக இருந்தாலும் கூட சடங்குகள் ஏதும் செய்ய முடியாது. ஒரு நல்ல காரியத்துக்கு போகுமுன் விதவையைப் பார்க்கக் கூடாது என்பதெல்லாம் வழக்கில் இருந்தவை ... இன்னும் பல ஊர்களில் தொடர்பவை தாமே..? உங்கள் சுற்றத்திலேயே நடைமுறையில் இருப்பதைச் சொல்லுங்கள். விதவைகள் எப்படி நடத்தப்படுகின்றனர். கணவனுடன் வாழும்பெண்களைப் போலவே நடத்தப்படுகின்றனரா அல்லது  வித்தியாசம் இருக்கின்றதா?

இதனை மீறி திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் படும் நிலை மிக கொடுமையானது. இல்லை என எப்படி சொல்கின்றீர்கள் அதிலும் தமிழக சூழலிலேயே இருந்து என எனக்கு வியப்பாக இருக்கின்றது. 
 
 
4.சமூகத்தில் மரியாதை கிடைக்காது.  ஆக மரியாதையோடு இருந்து சாக மொட்டை போட்டுக் கொண்டாலே போதும்.
நானறிந்த வரையில் இது தவறான கருத்து.
 
உங்களுக்கு இத்துதவறான கருத்தாக் இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. 
சமூகத்துக்கு பயந்தே ​தான் பல பெண்கள் தங்கள் மனதில் எந்த ஒரு விருப்பத்தையும் வளர்க்காமல் வளர்க்கமுடியாமல்   மனதிலெயே புழுங்கிக்கொண்டு வாழ்ந்தனர். 

 

உண்மையில் எந்த ஒரு பெண்ணும் தன்னை அலங்கோலப்படுத்திக் கொள்ள விரும்பமாட்டாள் . 
துற்வரம் மேற்கொள்ள விரும்பும் பெண்களைத்தவிர. 
கணவனை இழந்த பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரியவில்லை.
​அது எப்படி ஒரு ஆணாக்யிஅ நீஙக்ல் இதனை பெண்களின் பிரதிநிதியாக நினைத்துக் கொண்டு செல்லலாம்?
 
விதவையான பெண்கள் விரும்பினால் மறுமணம் செய்துகொள்ள வாய்ப்புகள் உள்ளன.
​இது இப்போது.  இது பலரது கடும் முயற்சிகளுக்குப் பின்னர் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்.
 
ஆனால் துறவரம் மேற்கொண்ட பெண்கள் அவர்களே விரும்பினாலும் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் இல்லை.

இது எந்தெந்த சமயங்களில் உள்ள வழக்கு என்பதையும் நாம் காண வேண்டும். 

 
விதவைகளை விட,
துறவரம் மேற்கொண்ட பெண்களின் நிலைமையே மீளமுடியாதது. மிகவும் வருத்தத்திற்கு உரியது. 
​இதற்கு முந்தைய மடலைப் பாருங்கள். சில உதாரணங்கள் தந்திருக்கின்றேன்.
 
 

வாயைத்திறந்து வெளியே சொல்லவில்லை என்பதற்காக அவர் அதனையே விரும்புகின்றார்  எனப் பொருள்படாது. 
வாயைத் திறந்து வெளியே சொல்லாத நிலையில் அவர்கள் அதை எதிர்க்கின்றனர் என்றும் பொருள்படாது.
​இது தான் சமூகத்தின் எதிர்பார்ப்பு. பொதுவாக இது ஒரு ஆணின் எதிர்பார்ப்பு.

 
 
பல விடயங்கள் சமூக நிர்பந்தகளால் மனதிலேயே கருகி சாம்பலாகி விடுகின்றன. 

பல பெண்கள் உயிரோடு வாழ்ந்து கொண்டும் தினம் தினம் கருகிக் கொண்டு தான் இருந்தனர் - சமூகம் அவர்கள் மேல் வைத்த எழுதா சட்டங்களால்.!
இருக்கலாம்,
இல்லாமலும் இருக்கலாம்.
இருந்தால் குறிப்பிடுங்கள்.  நானும் அறிந்துகொள்கிறேன்.  (ஆனால் அன்புள்ளம் கொண்டு செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட சினிமாப் படங்களைக் காட்டாதீர்கள்).

​ஒன்றல்ல பல காட்டலாம். 
நான் ஞானியின் ஒரு நாடகம் லின்க் கொடுத்திருந்தேனே. பார்த்தீர்களா.?
இதுவரை இல்லையென்றால் ​
 
​தாஙக்ள் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

சீத்தாம்மா,  தமிழகத்தில் பல ஆண்டுகள் சமூக நல அதிகாரியாக​ பணியாற்றியவர். அவர் தன் பணியின் போது விதவை பெண்கள் மீண்டும் காதல் ஏற்பட்டதால் பட்ட அவஸ்தைகளைப் பற்றியும் சமூக குடும்ப புறக்கனிப்புக்களைப் பர்றியும், சில உண்மைச் சம்பவங்களை எனக்கு சொல்லியிருக்கின்றார்கள்.

அவர் எழுதினால் உதவும்.  

சுபா

செல்வன்

unread,
Feb 29, 2016, 10:22:43 PM2/29/16
to mintamil
சுபா,

இந்த மூன்று உதாரணக்களும் நீங்கள் கொடுத்தவை

தாய்லாந்தில் ஆண் பெண் இருவருமே  துறவரம் சில காலம் பூ​ண்டிருந்து பின்னர் பௌத்த மடத்திலிருந்து வெளிவந்து குடும்பம் நடத்த விரும்பினால் அவர்கள் அதனைச் செய்யலாம். அதற்குத் தடையில்லை. தாய்லாந்து சென்றிருந்த போது நேரில் மடத்தில் ஒரு புத்த பிக்கு சுற்றுப்பயணிகளுக்கு புத்த மத நடைமுறை விசயங்களை விளக்கிய போது இதனைத் தெரிவித்தார்.

ஜெர்மனியில் கன்னிகாஸ்திரியாக இருந்து மடத்திலிருந்து  வெளிவந்து இயல்பான வேலையில் ஈடுபடுவோர் உள்ளனர்.  குடும்பத்தை ஏற்படுத்திக் கொண்டு செல்லுமொரு சில நிகழ்வுகளை  தொலைகாட்சி விவாத மேடையில் பார்த்திருக்கின்றேன்.
இந்த 2 உதாரணங்களிலுமே சமூகம் அவர்களை குறை சொல்வதில்லை என்பதும் நடைமுறை உண்மை.

விதவைப் பெண்களின் மறுமணத்திற்கு சில குடும்பங்களில் பாடுபடுகின்றனர். இது இக்கால நிலை. இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலமையை பார்த்திருப்பீர்களே அது இன்றைய நிலையிலிருந்து மாறுபட்டது என்பதை அதிலும் கிராமப்புரங்களில் நன்குகாணலாமே.

25 வயதில் கணவனை இழந்த பெண் கூட தன் இறுதி காலம் வரை விதவை கோலத்தில் இருக்கத்தானே சமூகம் வற்புறுத்தியது. முன்னர் பிராமணர் சமூகத்தில் மொட்டை போட்டுக் கொள்ளுதல் என்பது எப்படி நடைமுறையோ அது போல ஏனைய சமூகங்களில் தாலி, பொட்டு, வர்ணச்சேலை ஆகியன தடை செய்யப்பட்டதெல்லாம் நாம் அறிந்த விசயம் தானே.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெர்மனி, தாய்லாந்து என வருகையில் "இன்றைய நடைமுறை" பார்க்கும் நாம் இந்தியா என வருகையில் "50 ஆண்டுக்கு முன்பு" செல்வது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது

50 ஆன்டுக்கு முன்பு ஜெர்மனியின் வரலாறு எப்படி இருந்தது? நாஜியிசம், வதைமுகாம் என இருந்தது. 

இக்கால ஜெர்மனியில் நிலை வேறு. இந்தியாவிலும் நிலை வேறு. 50 வருடங்களுக்கு முன்பிருந்த மொட்டைப்பாட்டி முறையை இன்று குற்றம் சொல்லி ஆகபோவது என்ன?







தேமொழி

unread,
Feb 29, 2016, 10:59:49 PM2/29/16
to மின்தமிழ்
அது 75 ஆண்டுகளுக்கு முன்னர்

செல்வன்

unread,
Feb 29, 2016, 11:42:11 PM2/29/16
to mintamil

2016-02-29 21:59 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
50 ஆன்டுக்கு முன்பு ஜெர்மனியின் வரலாறு எப்படி இருந்தது? நாஜியிசம், வதைமுகாம் என இருந்தது. 


அது 75 ஆண்டுகளுக்கு முன்னர்

குத்து மதிப்பா சொன்னேன் :-)

50 ஆண்டுக்கு முன்பு என்பது 1965

1965ல்

அரேபியாவில் அதிகாரபூர்வமாக அடிமை முறை வழக்கில் இருந்தது ஒழிக்கபட்டு 3 வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தது
அமெரிக்காவில் கருப்பர்கள் வெள்ளையருடன் ஒரே உனவகத்தில் அமர்ந்து உணவுண்ண தடை இருந்தது
1939ல் வதைமுகாம் அமைத்த நாஜிக்கள் 1965லும் தான் ஜெர்மனியில் பெரும்பங்காக இருந்தார்கள்.

இந்தியாவில் 1965ல்:

சட்டரீதியாக தலித்துகள் எந்த உனவகத்திலும் உணவுண்ண தடை இல்லை
அடிமை முறை வழக்கில் இல்லை
வதைமுகாம்கள் எக்காலத்திலும் அமைக்கபட்டதில்லை
விதவைகள் மொட்டை அடித்து, வெள்ளை புடவை கட்டினார்கள்

அய்யோ...இம்மாதிரி அநீதி எங்காவது நடக்குமா, அமெரிக்காவை பார், ஜெர்மனியை பார், ஜப்பானை பார் என சொல்லுமுன் அக்கால கட்ட உலகை மனதில் கொள்வது நன்று :-)



--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 29, 2016, 11:45:38 PM2/29/16
to mintamil
/////இக்கால ஜெர்மனியில் நிலை வேறு. இந்தியாவிலும் நிலை வேறு. 50 வருடங்களுக்கு முன்பிருந்த மொட்டைப்பாட்டி முறையை இன்று குற்றம் சொல்லி ஆகபோவது என்ன? //// 

வட இந்தியாவில் இப்போதும் எங்காவது ஓரிடத்தில் உடன்கட்டை ஏறுதலுக்கு ஒரு விதவைப் பெண் பலியாகிறாள்.

இந்தியாவில் தமிழகம் உட்பட இப்போதும் விதவைக் கோலம் போடும் விதவையர் உள்ளார் !!! 

[உங்கள் ஊர் கோவையில் மொட்டைப் பாட்டிகள் இல்லை] 

அதனால் இது பிரச்சனை இல்லை என்று பன்முறை சொல்லிவிட்டது விந்தையாக உள்ளது !!!

சி. ஜெயபாரதன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 29, 2016, 11:57:51 PM2/29/16
to mintamil
உடன்கட்டை, மொட்டைப்பாட்டிகள் எல்லாம் தற்கால தமிழகத்தின் பிரச்சனை அல்ல.

தமிழகத்தை பற்றி அல்லாது உபி, பிகாரில் நடக்கும் கொடுமை பற்றிய இழை இது என்றால் நான் உத்தரவு பெற்றுகொள்கிறேன். அந்த ஊரில் இன்னமும் நெறைய கொடுமை நடக்குது

Innamburan S.Soundararajan

unread,
Feb 29, 2016, 11:59:13 PM2/29/16
to mintamil
எத்தனை விந்தைகளடா! ஆண்டவா?
எத்தனை விதவைகளடா! ஆண்டவா?
எத்தனை கற்பனைகளடா! ஆண்டவா?
செத்த பாம்பை அடிக்கிறாங்களே! ஆண்டவா?
குத்திக்கிளறி குளறுபடி பண்றாங்களே! ஆண்டவா?
வவுத்துலெ அடிக்கறவங்களை கண்டிக்க ஆளில்லை, ஆண்டவா!
குளந்தைகளை குலைப்பவர்களை கண்டும் காணாது போல் இருக்கிறாங்களே! அடுக்குமோ இது? ஆண்டவா!
பெண்களை சிதைப்பவர்களை கண்டால், கண்மூடி ருத்ராக்ஷத்தவம் செய்யும் இந்த நவீன பெண்ணியம் பாராட்டுவர்களையும், நீ தான் ஆட்டி வைக்கிறாயோ, ஆண்டவா?🕸
நல்லதுக்குக் காலமில்லை, தாண்டவக்கோனே!!!

Nagarajan Vadivel

unread,
Feb 29, 2016, 11:59:34 PM2/29/16
to மின்தமிழ்

Information on 'Marital Status' was collected for the first time in 1881 Census. From 1881 to 1931 censuses, the population was classified into married, unmarried, widowed or widower. No information was collected regarding 'divorce'. Divorced persons were entered as widowers from 1901 to 1931. It was only in 1941 census that the divorced persons were recorded separately. In 1951 Census, the marital status of the persons was recorded as unmarried, married, widowed and divorced.
No change in the definition of marital status was made in 1961 census except that the term 'unmarried' was replaced by 'never married'. 'Separated' was added with 'Divorced'. The marital status of the prostitutes was recorded as declared by them. In 1971 Census the marital status of a person was recorded under the following heads:-

(1) Never married
(2) Married
(3) Widowed 
(4) Separated or Divorced.

Recent report on Indian Widows

http://econdse.org/wp-content/uploads/2012/09/JD-Recent-Research-on-Widows-in-India.pdf

Nagarajan 

சி. ஜெயபாரதன்

unread,
Mar 1, 2016, 12:11:59 AM3/1/16
to mintamil
////செத்த பாம்பை அடிக்கிறாங்களே! ஆண்டவா?  ///

இல்லை இன்னும் சாவாத பாம்பை அடிக்கிறார்கள். 

விதவைக் கோல விருப்பு, விதவை மறுமண வெறுப்பு இன்னும் தமிழகத்தில் இல்லையா ? 

கண்களை மூடிக் கொண்டால் பிரச்சனைகள் மறையா, தெரியா. 

சி. ஜெயபாரதன்

Oru Arizonan

unread,
Mar 1, 2016, 12:23:06 AM3/1/16
to mintamil


2016-02-29 21:58 GMT-07:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
//குளந்தைகளை குலைப்பவர்களை கண்டும் காணாது போல் இருக்கிறாங்களே! அடுக்குமோ இது? ஆண்டவா!//

 இதைப்பற்றி நானும் எழுதினேன், இன்னம்பூராரெ!  யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Mar 1, 2016, 12:36:42 AM3/1/16
to மின்தமிழ்
@அரிசோனர் @ இன்னம்பூரார்
அதானே. கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் ஆடச் சொல்லி யாரை நீங்கள் இருவரும் வற்புறுத்துகிறீர்கள்.  ஆண்களையே குறை சொல்லும் பெட்டைப் புலம்பலை விட்டுவிட்டு விதவைகள் பங்குபெற்ற பங்களூர் கருத்தரங்கின் விடிவான அறிக்கையை இங்கே இணைக்கிறேன்.  விதவைகள் குழந்தை பெற எண்ணம் இல்லாதபோதும் இறந்த கனவனின் சொத்துமீது கண் வைக்கும்போதும் இரண்டாவது திருமணத்தில் குழந்த பிறந்தால் முதல் கனவனி குழந்தையைச் சரிவரக் கவனிக்க முடியாது என்று எண்ணும்போதும் அவர்கள் மறுமணம் செய்துகொள்ள முன்வருவதில்லை என்று குறிப்பிடுவதைக் காண்க.  நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்ப்பது நாணயமா நாநயம் அய்யமில்லை ஆனால் நாயமில்லையே

--

Nagarajan Vadivel

unread,
Mar 1, 2016, 12:44:59 AM3/1/16
to மின்தமிழ்
JD-Recent-Research-on-Widows-in-India.pdf

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 1, 2016, 1:26:15 AM3/1/16
to mintamil
வணக்கம் ஐயா.
2016-03-01 11:06 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
 நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்ப்பது நாணயமா நாநயம் அய்யமில்லை ஆனால் நாயமில்லையே
நாணயத்தின் ஒரு பக்கத்தைப் பார்த்துவிட்டுக் கருத்துக் கூறுவது நாநயம்.
நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்த்துக் கருத்துக் கூறுவது நாணயம்.

அன்பன்

தேமொழி

unread,
Mar 1, 2016, 1:27:29 AM3/1/16
to மின்தமிழ்
பெட்டைப் புலம்பலை = தேவையற்ற நாநயமற்ற குறிப்பு 





On Monday, February 29, 2016 at 9:36:42 PM UTC-8, இணையவலைக் கூத்தாடி wrote:
@அரிசோனர் @ இன்னம்பூரார்
அதானே. கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் ஆடச் சொல்லி யாரை நீங்கள் இருவரும் வற்புறுத்துகிறீர்கள்.  ஆண்களையே குறை சொல்லும் பெட்டைப் புலம்பலை விட்டுவிட்டு விதவைகள் பங்குபெற்ற பங்களூர் கருத்தரங்கின் விடிவான அறிக்கையை இங்கே இணைக்கிறேன்.  விதவைகள் குழந்தை பெற எண்ணம் இல்லாதபோதும் இறந்த கனவனின் சொத்துமீது கண் வைக்கும்போதும் இரண்டாவது திருமணத்தில் குழந்த பிறந்தால் முதல் கனவனி குழந்தையைச் சரிவரக் கவனிக்க முடியாது என்று எண்ணும்போதும் அவர்கள் மறுமணம் செய்துகொள்ள முன்வருவதில்லை என்று குறிப்பிடுவதைக் காண்க.  நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்ப்பது நாணயமா நாநயம் அய்யமில்லை ஆனால் நாயமில்லையே
2016-03-01 10:52 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:


2016-02-29 21:58 GMT-07:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
//குளந்தைகளை குலைப்பவர்களை கண்டும் காணாது போல் இருக்கிறாங்களே! அடுக்குமோ இது? ஆண்டவா!//

 இதைப்பற்றி நானும் எழுதினேன், இன்னம்பூராரெ!  யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Mar 1, 2016, 3:49:46 AM3/1/16
to மின்தமிழ்

2016-03-01 11:57 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பெட்டைப் புலம்பலை = தேவையற்ற நாநயமற்ற குறிப்பு 

​மின்தமிழில் எல்லா அதிகாரங்களுடனும் இருப்பதாகக் கருதி ஒரு சக்தி வாய்ந்த பெண்மணியாக வலம் வரும் முனைவர் தேன்மொழி என்ற எனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத உறுப்பினருக்கு ஒரு பொது மடல்
மின்தமிழ் நாகரீகம் என்ன என்று கற்றுக்கொடுக்கும் வல்லமையாளரான நீங்கள் முதலில் மடலாடல் நாகரீகத்தைக் கொஞ்சம் அறிந்துகொள்வது அவசியம்.  மடலின் தொடக்கத்தில் @ என்று குறியிட்டு இருவருக்கு எழுதியது அவர்களுக்குத் தொடர்புடைய மடல் என்பதை ஏனோ நீங்கள் அறியவில்லை.  அவர்கள் இருவரும் என்னை நன்கறிந்தவர்கள் அவர்கள் என் காலை வாரவும் நான் அவர்கள் காலையும் வார உரிமையுள்ளவர்கள்.  பெண் விலங்கைப் பெட்டை என்றழைப்பதும் பெட்டைப்புலம்பல் என்ற பாரதி வரிகளை அவர்களுக்கு மேற்கோள் காட்டுவதும் உங்களை ஏன் தாக்குகின்றது என்று தெரியவில்லை.  தமிழ்ப்பெண்கள் உரிமைக்கு உலக நெகட்டிவ் காப்பிரைட் நீங்களே ஏற்படுத்திக்கொண்டீர்கள் என்று தெரிகிறது
நான் யாரென்று தெரியாத வேற்று மனிதன்.  என்னை வாரவும் ஏளமாக ஏசவும் நான் என்ன உங்களுக்கு மாமனா மச்சானா என்று கேட்கத் தூண்டாதீர்கள்
மின்தமிழைவிட்டு விலகிவிடுங்கள் என்று பலர் தொடர்ந்து வற்புறுத்தும் நிலையில் எலிக்கு பயந்துகொண்டா வீட்டை எரிப்பது என்ற நிலையில் நான் விலகாமல் அமைதிகாத்துவருகிறேன்.  முடிந்தால் பெட்டைப் புல்ம்பல் என்ற வார்த்தைக்கு பாரதொயார் மேலும் என் மேலும் இ.பி.கோ மற்றும் ராஜ துவேஷ வழக்கௌப் போடவும்
உங்களை எதிர்த்துப் போராட நீங்கள் பெரிய தலைவர் இல்லை.  நீங்கள் உங்களின் மானசீக நயகர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் காங்கிரசில் இருந்து அவரை விரட்டப் பலர் படாத பாடுபட்ட நிலையில் காங்கிரசுக்குள் இருந்துகொண்டே காங்கிரசைக் குறைகூறிக்கொண்டிருந்தார், அவரைப் பலர் விககச் சொன்னபோது நான் வெளியேறமாட்டேன் முடிந்தால் அவர்கள் நீக்கட்டும் என்று சொல்லி ஐந்தாண்டுகள் காங்கிரசுக்குள் இருந்தார். காங்கிரஸ் அவரைக் கட்சியில் இருந்து வெளியேற்றியபின்னரே அவர் நீதிக்கட்சியில் சேர்ந்தார். இப்போது நானும் அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் உருவாகிஉய்ள்ளது.  இனி நானும் உங்களைப்போல் குடைச்சல் கொடுக்க முவு செய்துவிட்டேன்.  முடிந்தால் உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மின்தமிழ் உரிமையாளகளை விட்டு என்னை வெளியேற்றச் செய்யுங்கள்.  இனிமேல் நான் விலக்கப்படுவரை ​நான் யார் என்று உங்களுக்குத் தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருப்பேன்.  எவ்வளவோ வேலை இருந்தாலும் இதற்காகக் கொஞ்ச நேரம் செலவழிப்பது என்று முடிவு கட்டியுள்ளேன். மனிதர்களைக் கண்டால் ஒதுங்கி ஒளிந்து புற்றுக்குச் செல்லும் ராஜநாகத்தைத் தீண்டினால் பல அனுபவித்தே ஆகவேண்டும்.  என்னைச் சீண்டி என் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று அறவுரை சொன்ன வெ,சா அவர்கள் மேலே இருந்து உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறர் என்று சொன்னால திராவிடக் குஞ்சான பகுத்தறிவுப் பிஞ்சான உங்களுக்கு ஏற்புடைத்தாக இருக்காது
நாகராசன்


Pasupathi Selvam

unread,
Mar 1, 2016, 4:06:09 AM3/1/16
to மின்தமிழ்
ஒரே விமரிசனம் - பெரிய சபாஷ் !

Suba

unread,
Mar 1, 2016, 6:03:07 AM3/1/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-01 6:36 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
@அரிசோனர் @ இன்னம்பூரார்
அதானே. கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் ஆடச் சொல்லி யாரை நீங்கள் இருவரும் வற்புறுத்துகிறீர்கள்.  ஆண்களையே குறை சொல்லும் பெட்டைப் புலம்பலை விட்டுவிட்டு விதவைகள் பங்குபெற்ற

பெட்டை என்று பெண்களை பொதுத்தளத்தில் குறிப்பது சரியான சொற்பயன்பாடு அன்று.  

கோழி வகைகளை எடுத்துக் கொண்டால் சேவல் என வரும் போது அதற்கு பெண் இணையை பெட்டை எனச் சொல்லலாம்.
இலங்கை தமிழ் அன்பர்களின்  பேச்சு வழக்கில் பெட்டை என்பது வழக்கில் உண்டு . ஆனால் ஆண்களைப் பெடியள் என்று சொல்லும் போது மட்டுமே பெண்பாலை பெட்டை என்று சொல்வர். ஆக,

சேவல் - பெட்டை   ==> கோழி வகை
பெடியள் - பெட்டை  ==> இலங்கைத் தமிழ் பேச்சு வகை

ஆண் - பெண்  ==> பொதுவான தமிழ் எழுத்து முறை.

எழுத்து வடிவிலோ, அல்லது பாடலிலோ , பெட்டை என பொதுவாக எழுதும் போதோ குறிப்பிடும் போதோ எழுத்துக்குப் பின்னால் பெண்களை மட்டப்படுத்தும் எண்ணம் உயர்ந்திருக்கும்.  

ஆக,  உங்களிடம் அறிந்து கொள்ள விரும்புவது,
 ​
1. எழுத்து மொழியில், ஆண்  என்பதற்கு வரும் பெண் பால் சுட்டுதல் இன்று இலக்கிய வகையில் அல்லது ஊடகங்களில் பெட்டை என அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படுகின்றதா எனக் குறிப்பிடுங்கள்.

2. இல்லை உங்கள் அலுவலகத்தில் அல்லது சுற்றுச் சூழலில் பெண் சமூகத்தினரிடம் இப்படித்தான் தாங்கள் பேசுவது வழக்கமா என சொல்லுங்கள்.

3.அல்லது பெட்டை எனும் சொல் பொதுத்தளத்தில் பெண்களை குறிப்பிட பயன்படுத்தப்படக்கூடாது என்பதை தாங்கள் அறியவில்லையா எனக் குறிப்பிடுங்கள்.

ஐயா- நானும் தமிழ் கற்றுக் கொண்டுதானிருக்கின்றேன். நிறைய படித்தவர் தாங்கள். மேல் கேட்கப்பட்டுள்ள 1,2,3, அதில் எதனை தாங்கள் மனதில் கொண்டு பெட்டை என்ற சொல்லை இங்கே பயன்படுத்தியிருக்கின்றீர்கள் என அறிந்து கொள்ள விரும்புகின்றேன். ஏனெனில் என்னைப் பொறுத்தவரை பெட்டை என்பது பொதுத்தளத்தில் குறிப்பிடப்படும் போது பெண்களை குறைத்து மதிப்பிடும் எண்ணத்தின் வெளிப்பாடு. 

சுபா


Suba

unread,
Mar 1, 2016, 6:18:01 AM3/1/16
to Kalairajan Krishnan, மின்தமிழ், Dr.Subashini
2016-03-01 2:56 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம்.

அம்மா சீதாம்மா அவர்கள் ஒரு சமூக மருத்துவர்.  அவருக்கு சமூக நோயாளிகளைப் பற்றியே அதிகம் தெரியும்.

​உதாரணமாகக் கேட்கின்றேன்.
ஒரு டாக்டர் நோயை பற்றி விளக்குவது சரியாக இருக்குமா அல்லது ​
 
​ஒரு ரிக்க்ஷா ஓட்டி விளக்குவது சரியாக இருக்குமா?
ஒரு கணினி பொறியியலாளர் கண்னி பிரச்சனை பற்றி விளக்குவது  ​
 சரியாக இருக்குமா அல்லது ​
 
​ஒரு சமையல் நிபுணர்   விளக்குவது சரியாக இருக்குமா?
சீதாம்மா போன்று தமிழகம் முழுதும் கிராமம் கிராமமாக சுற்றி மக்களோடு மக்களாக இருந்தவர்கள் சொல்லும் விசயங்களை ஒதுக்குவது பொருத்தமற்றது. 

நான் ப(பி)டித்த முயலுக்கு மூன்றுகால் என்பதால் ஊரில் உள்ள  முயலுக்கெல்லாம் மூன்றுகால்கள்தான் என்ற உங்களது வாதம் ஏற்புடையதல்ல.

​உங்கள் கருத்து புரிகின்றது. 
உண்மையை ஒதுக்கி விட்டு உங்கள் மனதில் இருக்கும் கருத்துடன் உலகமே நன்றாக இருக்கின்றது என  மட்டும் பார்க்க விரும்புகின்றீர்கள். இது சரியான பார்வையாக இந்த குறிப்பிட்ட விசயத்தில் முழுமையானதாக அமையாது . 

இனி இந்த கலந்துரையாடலை வளர்ப்பதில்  பயனில்லை என்பதால் முடித்துக் கொள்கின்றேன்.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

சி. ஜெயபாரதன்

unread,
Mar 1, 2016, 7:00:43 AM3/1/16
to mintamil
இந்த இழையில் பெண்சிசுக் கரு அழிப்பு பற்றி எழுதுவது ஒவ்வாது !!!  அது தனி இழை, ஆரம்பம் செய்யுங்கள் புகார் செய்வோர். 

சி. ஜெயபாரதன்.

--

Nagarajan Vadivel

unread,
Mar 1, 2016, 7:05:28 AM3/1/16
to மின்தமிழ்
2016-03-01 16:33 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
எழுத்து வடிவிலோ, அல்லது பாடலிலோ , பெட்டை என பொதுவாக எழுதும் போதோ குறிப்பிடும் போதோ எழுத்துக்குப் பின்னால் பெண்களை மட்டப்படுத்தும் எண்ணம் உயர்ந்திருக்கும்.  
​எனக்கு அந்த எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. இந்த 5 ஆண்டுகள் ஆயிரக்கணக்கில் இங்கே எழுதியதில் அந்த நோக்கம் இருந்ததாக சுட்டிக்காட்டுங்கள் பார்ப்போம்​
 
பெட்டை என்பது பெண்ணைத்தான் குறிக்கும். வம்புக்கு வலிந்து உள்ளர்த்தத்தோடு முன்விரோதம் வைத்துப் பார்த்தால் நிச்சயம் பொருள் வேறுபடும்
நான் பெட்டை என்று சொல்லவில்லை. பெட்டைப் புலம்பல் என்று நான் சொன்னது பாரதி பாஞ்சாலி சபதத்தில் குறிப்பிட்ட சொற்களை மனதில் நிறுத்தி எழுதினேன்
நெட்டை மரங்களென நின்று புலம்பினார், 
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ? 
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச் 
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க் 
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே 
கூடுதலும் அங்கேபோய்க் கோவென்றலறினாள். - See more at: http://www.brahmintoday.org/magazine/2013_issues/bt117-1309_bharathi-pages.php#sthash.5RBKSBe6.dpuf
Read more at http://www.brahmintoday.org/magazine/2013_issues/bt117-1309_bharathi-pages.php#TJOFv4iwt4DXAMu1.99

பெட்டைப் புலம்பல் என்பது அறிவிற் சிறந்த ஆன்றோர் அநீதிக்கு எதிராகக் குரல் ஒடுக்காமல் நெட்டை மரமாகப் பெட்டைப் புலம்பல் செய்வது ஏன் என்ற பொருளில் ஆண்களுக்காக ஒரு ஆண் எழுதியது.  இதில் எங்கே நான் பெண்களைப் பற்றித் தரக்குறைவாக  கீழ்மைப்படுத்தப்படும் விதத்தில் எழுதினேன்?

ஆக,  உங்களிடம் அறிந்து கொள்ள விரும்புவது,
 ​
1. எழுத்து மொழியில், ஆண்  என்பதற்கு வரும் பெண் பால் சுட்டுதல் இன்று இலக்கிய வகையில் அல்லது ஊடகங்களில் பெட்டை என அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படுகின்றதா எனக் குறிப்பிடுங்கள்.
​மேலே குறிப்பிட்ட சுட்டிகளின் விளக்கம் போதுமெனக் கருதுகிறேன்.  மேலும் தகவல் தேவையென்றாலும் தரத் தயாராக உள்ளேன்​
 

2. இல்லை உங்கள் அலுவலகத்தில் அல்லது சுற்றுச் சூழலில் பெண் சமூகத்தினரிடம் இப்படித்தான் தாங்கள் பேசுவது வழக்கமா என சொல்லுங்கள்.
​ஆயிரக்கணக்கான பெண்களுக்குப் பாடம் போதித்த ஆசான். நீங்கள் என்னைப் பலமுறை நேரில்சந்தித்தவர் என்ற முறையில் உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு நான் அப்படி யாரிடமாவது பேசக்கூடிய ஆளுமை உள்ளவன் என்று கூற முடியுமா? தமிழ்நாட்டில் உள்ள பெண்ணியவாதிகள் பலரை எனக்குத் தெரியும் அவர்களையாவது நான் பெண்களுக்கெதிராகத் தரக்குறைவாகப் பேசுபவன் என்று கூறும்படி செய்ய முடியுமா?​
 

3.அல்லது பெட்டை எனும் சொல் பொதுத்தளத்தில் பெண்களை குறிப்பிட பயன்படுத்தப்படக்கூடாது என்பதை தாங்கள் அறியவில்லையா எனக் குறிப்பிடுங்கள்.

​ஒரு கருத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தக்கூடிய சொற்களில் இவையெல்லாம் தடைப்படுத்த சொற்கள் என்று மின்தமிழில் ஏதாவது சட்டம் வைத்திருக்கிறீர்களா.  பெட்டைப் புலம்பல் என்று இரு ஆண்களுக்கு ஒரு ஆண் சொல்வது தெய்வக் குற்றமா?

நான் என் தன்னிலை விளக்கத்தை அளித்துள்ளேன்.  நான் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசினேன் என்று நீங்கள் கருதினால் நான் இணையத்தில் பெண்களை தரக்குறைவாக எழுதியதாக சென்னைக் காவல்த்றை ஆணையருக்கு மின் அஞ்சலில் ஒரு குற்றச் சாட்டைப் பதிவு செய்யுங்கள்.  அதுவும் வெள்ளிக்கிழமையாக இருந்தால் நலம். நேரடியாக புழலுக்கு இழுத்துச் சென்றுவிடுவார்கள்
நான் இந்திய விதவைகளைப்பற்றிய ஒரு ஆய்வுக்கட்டரையை வெளியிட்டிருந்தேன்.  இந்திய மக்கட்தொகைக் கணப்பெடுப்பில் பெண்களை விதவை என்றும் ஆண்களை விதவன் என்றுக் கணக்கெடுத்துள்ளனர்.  மனைவியை இழந்த எத்தனை ஆண்கள் மறுமணம் செய்துகொள்ளாமல் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றாத்துக்காக வாழ்ந்தனர் வாழ்கின்றனர்.  விதவைகளைப்பற்றி வாய்கிழியப் பேசும் பெண் நல்ல உள்ளங்கள் இந்த ஆண்களைக் கணக்கில் எடுத்து இதுவரை ஒருவரியாவது எழுதியிருப்பார்களா என்று நெட்டை மரங்களைப் பார்த்து பெட்டைப் புலம்பல் என்று சொன்னதில் என்ன தவறு கண்டீர்கள்
அன்புடை சுபா அவர்களே ஏதோ விளையாட்டாய் மின்தமிழின் ஆழம் தெரியாமல் நீங்கள் அழைத்ததை நம்பி இங்கே வந்து ஐந்தாண்டுகள் என் அதிகமான நேரத்தைச் செலவிட்டுள்ளேன்.  இப்போது அவை எல்லாவற்றையும் நான் தரவிரக்கிக்கொண்டு அவை எல்லாவற்றையும் நீங்கள் நீக்கிவுடுவதே மின்தமிழுக்கு நலம் பயக்கும். உங்களுக்கு வேண்டியவர்களைக் காப்பாற்ற என்னை பலிகடா ஆக்கவேண்டாம்.  உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை மின்தமிழில் இருந்து வெளியேற்றிவிடுங்கள் அதுவே எல்லாருக்கு நலம் பயக்கும்
இனிமேல் நான் இங்கிருந்தால் அது உங்களுக்குப் பெருந்தொல்லையாகிவிடும்.  சற்றும் சிந்திக்காமல் வெளியேற்றிவிட்டோம் என்று ஒரு அறிவிப்பை உடனே வெளியிட்டுவிட்டால் எல்லாருக்கும் நல்லது.  நான் என்னுடய ஐந்தாண்டுகள் உழைப்பை இங்கிருந்து எஉத்துக்கொள்ள விரும்புகிறேன் 
நாகராசன்

Nagarajan Vadivel

unread,
Mar 1, 2016, 10:10:29 AM3/1/16
to மின்தமிழ்
நடுநிலையாளர்கள் இதற்கும் விளக்கம் கேட்பது முறையன்றோ

பெட்டைப் புலம்பலை = தேவையற்ற நாநயமற்ற குறிப்பு 

எந்த அடிப்படையில் இது தேவையற்ற நாநமற்ற குறிப்பு என்று பொதுமன்றில் அவர்களை விளக்கும்படி கேட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் இல்லையென்றால் அது நீதி தேவன் மயக்கமாகிவிடும்
நாகராசன்

2016-03-01 16:33 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:

Innamburan S.Soundararajan

unread,
Mar 1, 2016, 10:36:38 AM3/1/16
to mintamil
I saw an interesting article on Swear words and the like in AEON, just now. It may not be exactly relevant. It is proximate though. I place it below.
I subscribe to the view that no writer should be hemmed and hawed. 

*****************

In 2012, The Sun newspaper reported that the British MP Andrew Mitchell, then a prominent member of the UK government, had called a group of police officers ‘fucking plebs’. According to that story, the police thought about arresting him, but decided against it. In the wake of ‘plebgate’ (as this incident has become known), several journalists pointed to a double standard: Mitchell managed to escape arrest, but among the rest of us, arrests for swearing at the police are far from unheard of. These arrests have happened under Section 5 of the Public Order Act. People arrested under Section 5 can be issued with a Fixed Penalty Notice, and convictions can result in a fine. Swearing, it seems, can be a big deal. But why?

The Cambridge University Press’s online dictionary defines swearing as ‘rude or offensive language that someone uses, especially when they are angry’. Thinking of swearing as ‘rude or offensive language’ is a good start, but it is too rough for our purposes. For one thing, ‘rude or offensive language’ need not involve swearing at all. I am rude or offensive when I tell you that your new baby is hideous, when I accept your thoughtful gift without thanks, or when I crack a tasteless joke about death after you reveal that you have a terminal illness. Some definitions of swearing get around this issue by specifying that swearing should involve taboo (ie forbidden) language – but even this is not specific enough. Taboo language includes not only the familiar, bog-standard swear words like that mentioned above, but also other sorts of words that are not my focus here.

A category of non-swearing taboo language is blasphemous expressions and words that are otherwise unspeakable for certain religious groups. Another category is slurs: words that deride entire groups of people, and that are often associated with hate speech. In slurring someone – for example, by calling them a faggot – you express contempt not only for the person you are addressing, but also for a wider group to which they may belong; in this case, homosexual men. By contrast, in yelling ‘Fuck you!’ at someone, you do not express contempt for anyone other than the person you are addressing. The dividing line between swears and slurs is not clear-cut (we view ‘cunt’ as a swear, but it is deemed by some to be so universally offensive to women that it might be appropriate to view it as a slur too). The line between swears and religious taboo language is similarly fuzzy; consider that we can swear using the word ‘damn’. However, there is enough of a contrast between swearing and these other categories to make it worth separating them when we consider the ethical issues.

I’ll focus here on the non-slurring, non-religious swear words that, in English and many other languages, often have a sexual or a lavatorial theme. So, what’s special about these words? What sets them apart from other areas of language?

Get Aeon straight to your inbox

Aclue is provided by the second part of the dictionary definition quoted above: the qualification that people swear ‘especially when they are angry’. It’s not quite right to link swearing uniquely with anger, but it does have a special role in expressing and communicating emotion. The expressions ‘My car has been stolen’ and ‘For fuck’s sake, my fucking car’s been stolen!’ both assert the same thing, but the second also conveys a sense of anger, desperation, and annoyance, thanks to the inclusion of swearing. As the linguist Geoffrey Nunberg has remarked, ‘[s]wear words don’t describe your feelings; they manifest them’. It is this unique role in expressing emotion that separates swearing from other uses of language, including other types of taboo language.

This unique psychological role gives swearing a unique linguistic role, too. Suppose we overhear somebody exclaim ‘Fuck it!’ when he accidentally spills tea in his lap. We can’t grasp the meaning of this exclamation by reflecting on the literal meanings of the words, as we’d do if the speaker had said ‘Eat it!’ or ‘Wash it!’ Someone who says ‘Fuck it!’ after slopping tea in his lap is not expressing a desire to fuck something, nor is he instructing anyone else to fuck something. To understand this exclamation, we need to consider not what the speaker is referring to or talking about, but what he aims to indicate about his emotions. This makes swearing, in such circumstances, more like a scream than an utterance: just like a scream, it expresses emotion without being aboutanything.

Perhaps this explains why swear words often fail to function like other words. Steven Pinker argues that ‘fucking’ is not an adjective because, if it were, ‘Drown the fucking cat’ would be interchangeable with ‘Drown the cat which is fucking’, just as ‘Drown the lazy cat’ is interchangeable with ‘Drown the cat which is lazy’. Quang Phuc Dong – a sweary pseudonym of the late linguist James D. McCawley – thinks, for various reasons, that ‘Fuck you!’ is not an imperative (that is, a command) like ‘Wash the dishes!’ One reason is that, unlike other imperatives, ‘Fuck you!’ cannot be conjoined with other imperatives in a single sentence. We can say ‘Wash the dishes and sweep the floor!’, but not ‘Wash the dishes and fuck you!’ And Nunberg suggests that ‘fucking’ is not an adverb like ‘very’ or ‘extraordinarily’, because while you can say, ‘How brilliant was it? Very,’ and, ‘How brilliant was it? Extraordinarily,’ you can’t say, ‘How brilliant was it? Fucking.’

The philosopher Joel Feinberg remarked that swear words ‘acquire their strong expressive power in virtue of an almost paradoxical tension between powerful taboo and universal readiness to disobey’. And, indeed, both in the UK and in many other cultures, we do much to prevent, censor, and punish swearing. This is often done informally: perhaps the most effective way of regulating swearing is through our awareness of attitudes towards it. Knowing that we face disapproval from others if we swear in the wrong context is effective at ensuring that we watch our language. But there are formal efforts to police swearing, too: swearing can get you fired from your job, fined, censored, and even arrested. The taboo against swearing is, it seems, a pretty serious matter.

A clue as to why lies in swearing’s focus on taboo topics, and the fact that different cultures give different weight to different taboo themes; for example, in English, blasphemous forms of swearing are relatively rare, and those that do exist – like ‘damn’ and ‘God’ – are considered pretty mild these days. But elsewhere, blasphemy plays a much larger role. Perhaps the most striking example is Quebec French, in which the strongest swears are terms relating to Catholicism. These include tabernak (tabernacle), criss (Christ), baptême (baptism), calisse (chalice), and osti (host). Je m’en calisse is equivalent to the English ‘I don’t give a fuck’. These expressions are considered stronger than standard French swears like merde (shit). They can be amplified by combining them with each other and with standard swears, as in Mon tabernak j’vais te décalliser la yeule, calisse (roughly, ‘Motherfucker, I’m gonna fuck you up as fuck’), and Criss de calisse de tabernak d’osti de sacrament (untranslatable expression of anger).

Blasphemy plays a large role in swearing in many religious cultures including Italian, Romanian, Hungarian, and Spanish – but some highly secular cultures also find religious swearing offensive. Godverdomme(Goddamn) remains one of the strongest expressions in Dutch. Perkele(the name of a pagan deity, now equivalent in meaning to ‘the devil’), Saatana (Satan), Jumalauta (literally ‘God help’, but used in a similar way to the English ‘Goddamn’), and Helvetti (hell) are all common and powerful ways of swearing in Finnish. For fandenFor helvede, and For Satan (‘For the devil’s/hell’s/Satan’s sake’) are widely-used Danish expressions; similarly, fan (Satan), helvete (hell), and jävla (derived from djävul, meaning ‘devil’) are common Swedish expressions.

While swearing’s power derives from taboo-breaking, the fact that swears refer to taboo topics does not explain why swearing itself is taboo

Some swearing is characterised by taboos relating to hierarchy; specifically, expressions of disrespect for certain individuals, commonly the mother of the person insulted. Examples include the Croatian expressions Pička ti materina (‘Your mother’s cunt’) and Jebo ti pas mater (‘A dog fucked your mother’); the Filipino Putang-ina (‘Whore-mother’); the Romanian Futu-ți dumnezeii mă-tii (‘Fuck your mother’s gods’) and Futu morții mă-tii (‘Fuck your mother’s dead relatives’); the Spanish Me cago en la leche de tu madre (‘I shit in your mother’s milk’), Me cago en tu tia(‘I shit on your aunt’), and Putamadre (‘Whore-mother’); the Turkish Ananı sikeyim (‘I fuck your mother’); the Mandarin 肏你祖宗十八代 (‘Fuck your ancestors to the 18th generation’); and the Korean 당신의 어머니는 일본어 전함을 충족하기 위해 밖으로 수영 (‘Your mother swam out to meet the Japanese battleships’). The expression ‘Son of a bitch’ has equivalents in many other languages including French (Fils de pute), German (Hurensohn), Italian (Figlio di troia), and Turkish (Orospu çocuğu); as does ‘Motherfucker’ (for example, Mutterficker in German and Figlio di puttana in Italian).

Hierarchy and ancestry-themed swearing is less common in English – the expressions ‘Motherfucker’ and ‘Son of a bitch’ excepted – but the practice has a lofty historical pedigree. The following mother-disparaging exchange appears in William Shakespeare’s Titus Andronicus:

Demetrius Villain, what hast thou done?
Aaron That which thou canst not undo.
Chiron Thou hast undone our mother.
Aaron Villain, I have done thy mother.

Japanese offers perhaps the most striking example of a hierarchy-themed insult. One of the most effective ways to offend somebody in Japan is to address them as てめwhich is not a swear but a very derogatory form of ‘you’.

While swearing’s power derives from taboo-breaking, the fact that swears refer to taboo topics does not explain why swearing itself is taboo. There are, after all, inoffensive ways to refer to sensitive topics: we can say ‘poo’ or ‘faeces’ instead of ‘shit’, ‘vagina’ instead of ‘cunt’, and so on. While lavatorial and sexual functions are taboo, not all ways of referring to them are indecent. We are still in need of an explanation of what makes ‘shit’ more offensive than ‘poo’.

Some have suggested that the sound that swear words make contributes to their offensiveness. Pinker notes that ‘imprecations tend to use sounds that are perceived as quick and harsh’, and Kate Warwick hypothesises that the peculiar offensiveness of ‘cunt’ results from a combination of its meaning and ‘the sound of the word and the physical satisfaction of lobbing this verbal hand grenade’. There is something plausible about this. Trying to express anger using a swear word full of gentle, soft sounds – like the words ‘whiffy’ and ‘slush’ – would be the verbal equivalent of angrily trying to slam a door fitted with a compressed air hinge. Even so, the sound of swear words cannot fully account for their offensiveness. Many inoffensive words also sound ‘quick and harsh’, and some have benign alternative meanings (consider ‘prick’ and ‘cock’), or sound identical to parts of inoffensive words (‘cunt’ sounds identical to the first syllable of ‘country’ – a fact not lost on either John Donne, who ‘sucked on country pleasures’, or the anonymous author of the rugby song A Soldier I Will Be).

In any case, focusing on swear words themselves will not enable us to explain fully why they are offensive, because the offensiveness of a given utterance of a swear word is relative to the social and historical context. Swearing at a graveside during a funeral is more likely to cause offence than swearing while in the crowd at a football match, and using ‘damn’ is less likely to cause offence today than it was several decades ago. We can’t account for such contextual variations in swearing’s offensiveness by looking solely to features of swearing that do not vary with context, such as what swear words refer to and how they sound. We must look beyond the words themselves, and consider the broader behavioural contexts in which they appear.

Once we do this, the explanation is easier to find. We do, after all, have all sorts of preferences about how people behave. Many of these preferences are enshrined in our morality; others are associated with etiquette. Etiquette dictates that we hold our fork in our left hand and our knife in our right, that we remove hats when entering churches, that we say ‘thank you’ when people are kind to us, and so on. Etiquette varies with culture and upbringing, and its conventions are applied more strictly in some settings than in others. The fact that we have developed preferences for certain types of behaviour over others, often for apparently no good reason, makes it unsurprising that we should have preferences for certain forms of linguistic behaviour. Swearing is a form of dispreferred linguistic behaviour.

How do we get from this to an explanation of why swearing is offensive? Well, once we have established preferences about behaviour, the capacity for certain behaviour to become offensive arises quite naturally. To illustrate this, consider the following scenario (based on an actual and recurring series of events). Suppose that you make a new friend named Rebecca, and you fall into the habit of addressing her as Rachel. After you have done this a couple of times, Rebecca politely points out that her name is Rebecca, not Rachel. If, after she has drawn your attention to this, you persist in calling her Rachel, she is likely to begin to feel annoyed, and she might repeat the request to call her Rebecca. If you ignore her request a second or third time, then – provided that she has no reason to believe you have failed to understand her requests, nor that you are incapable of easily complying with them – she is likely to eventually view your behaviour as offensive. What started out as merely a dispreferred (by Rebecca) way of speaking, then, becomes offensive.

How does this happen? Well, the first time you call Rebecca Rachel, Rebecca takes you to have made an innocent and regrettably common mistake, and she assumes you meant no harm. When you continue to call her Rachel even after she has reminded you of her name, she concludes that you are being unreasonably inconsiderate of her wishes. And when you persist in calling her Rachel even after she has pointed out several times that this is not her name, it is difficult for her to avoid the conclusion that you are deliberately using an inappropriate form of address in order to upset her. Having started out assuming that you meant no harm, she comes to view your attitude towards her as hostile. And, indeed, it is hard to see how she could be mistaken.

In this example, we do not find an explanation for the offensiveness of the dispreferred expression in the expression itself. There is nothing whatsoever that is offensive about the name Rachel. Rather, the expression grows to be offensive after it has filtered through a chain of inferences that speaker and audience make about each other and about each other’s inferences. In essence: you know that Rebecca’s name is not Rachel, and you know that she dislikes being called Rachel, yet you nevertheless continue to call her Rachel; Rebecca knows that you know all this, and concludes from your behaviour in light of this knowledge that you are hostile towards her; you, in turn, recognise all this yet persist in calling her Rachel; Rebecca sees that you do this and so takes offence. Let’s call this way in which the offensiveness of dispreferred behaviour arises from these sorts of inferences between speaker and audience offence escalation.

Offence escalation promises to explain how swearing came to be viewed as offensive. The story begins with certain forms of speech being dispreferred. Once these preferences are established within a community of speakers, people’s knowledge that some expressions are to be avoided inevitably leads them to infer that if they do use a dispreferred expression, they will likely cause discomfort in their listener. And this makes using the dispreferred expression an even greater transgression: it is one thing unwittingly to use a disliked expression; quite another to use a disliked expression knowing that it is disliked, especially if our audience knows that we know that the expression is disliked. In the latter case, but not necessarily in the former, our audience has good reason to doubt our goodwill towards them; consequently, they are offended.

We need to add something to this offence escalation story to explain how words become swear words. As I have outlined it, offence escalation enables any word to become offensive, at least to someone, provided that it involves a word that the listener dislikes. As we see from the Rebecca/Rachel example, even a perfectly respectable name can become offensive to someone when used in a certain way. However, swear words are not merely words that are disliked, and which have subsequently grown to be offensive through a process of offence escalation. After all, ‘Rachel’ is not a swear word, even when used as described above. In addition to being dispreferred, swear words also share certain features in common, such as their focus on taboo topics like sex and defecation. They also, as we have noted, sound a certain way. Offence escalation does not explain why it is the taboo words with a particular sound, rather than other sorts of words, that get to be swear words.

The ‘quick and harsh’ sound of swear words plausibly adds drama to the gleeful thrill of taboo-breaking

In fact, that swear words are taboo-focused fits neatly into the offence escalation story. For a speaker to get the offence escalation process started, she needs to use an expression that she knows her listener will dislike. How can she do this? Well, if she knows her listener well enough to have a good sense of what sort of utterances he will dislike, then her job is easy, and she is well on her way to being able to offend him. For example, if her listener is sensitive about losing his hair, she can call him ‘baldy’. But what if the speaker knows nothing about the listener’s preferences? Or, what if the speaker is addressing multiple people with various preferences? Can she cause offence in these circumstances? The existence of taboos means that the answer is yes.

Provided that speaker and audience recognise the same taboos – which is likely if they belong to the same culture and speak the same language – the speaker knows something about which expressions her audience will probably dislike. She knows that her audience will likely find commonly dispreferred ways of referring to taboos unpleasant. And her audience will know that she knows that they will find such references unpleasant. This enables the offence escalation process to get off the ground. Moreover, it enables it to occur on a much larger scale, and much faster, than in the Rebecca/Rachel example described above: since taboo-related preferences are (and are known to be) widespread within a culture, one can annoy a great many people at once with a single taboo reference. And, unlike in the Rebecca/Rachel case, one’s audience does not need to point out that a given (taboo) expression is inappropriate, since everyone will take the speaker to understand this already.

The existence of widely recognised taboos, then, offers a fast-track route for certain expressions to become widely offensive. It also provides a certain motivation for this to happen: breaking widely recognised taboos can (unlike calling people by the wrong name) be thrilling. Shocking people can sometimes be fun. Perhaps this helps explain why swear words tend to sound a certain way: the ‘quick and harsh’ sound of swear words may not alone be enough to account for their offensiveness, but it plausibly adds drama to the gleeful thrill of taboo-breaking, so it should not be surprising that it is the fierce-sounding references to taboos that are singled out to become swear words.

However, swear words are more than words that are universally offensive within a given culture. Slurs, too, fit this description. It seems plausible that slurs, like swears, grow to be offensive through a process of offence escalation, yet they differ from swears in that they express contempt of a given group. Why is it that some widely dispreferred words develop into swear words whilst others develop into slurs?

I think that the answer lies in what the use of the dispreferred words is taken by speaker and audience to convey. That ‘fuck’ grows to be an offensive swear word can be attributed to the fact that the fuck-exclaiming speaker’s audience takes the speaker to be inconsiderate of their dislike of the word. That ‘nigger’ grows to be an offensive slur can be attributed to something a little different: to the audience’s recognition that the speaker aims, through the use of this dispreferred word, to convey her contempt of black people. We might also add – as philosophers who write about slurs sometimes do – that by using a slur, a speaker attempts to make her audience complicit in her contempt, by signalling that she believes herself to be among people who share her contempt. This, too, is offensive to an audience who does not share this contempt, and is insulted to be taken to do so. We can view the process of offence escalation as similar in the case of both swears and slurs – both involve the speaker’s and audience’s shared knowledge that the word is dispreferred – but whereas in the case of swears, the offence arises merely from the knowledge that the word is dispreferred (and therefore the speaker is inconsiderate in choosing to use it), in the case of slurs the offence arises also from the knowledge that the speaker aims to communicate to her audience a contemptuous attitude towards a certain group, and perhaps also an assumption that her audience shares this attitude.

Swearing, then, is as offensive as it is not because of some magic ingredient possessed by swear words but lacked by other words, but because when we swear, our audience knows that we do so in the knowledge that they will find it offensive. This is why context is important: there are some contexts in which we know we will not cause offence by swearing, and when we swear in such contexts our audience’s knowledge that we did so without expecting or intending to offend helps ensure that we do not offend. This explains why we are more tolerant of swearing by non-fluent speakers of our language, such as young children and non-native speakers, than we are of swearing by competent speakers. When non-fluent speakers swear, often we do not suspect them of doing so knowing that their words are offensive. Consequently, we are less likely to be offended.

You would find my refusal to thank you for your good turn rude, but you would probably not deem it morally suspect

Offence escalation helps explain why some swear words are more offensive than others; for example, why ‘cunt’ is more offensive than ‘shit’. Initially, ‘cunt’ is more strongly disliked than ‘shit’. Anyone who realises this, and who is taken by their audience to realise this, commits a greater transgression by saying ‘cunt’ than by saying ‘shit’. And that we know that we commit a greater transgression by saying ‘cunt’ than by saying ‘shit’ itself magnifies the offensiveness of ‘cunt’ relative to ‘shit’. The stronger the norms against using a particular expression, the greater the offensiveness of using that expression. In turn, the greater the offensiveness of a particular expression, the stronger the norms are against using that expression. Swearing’s offensiveness feeds itself.

What does this tell us about whether or not swearing is morally wrong? It is helpful, once again, to compare swearing to etiquette breaches. Since it’s preferable not to upset people where we can easily avoid doing so, we have some reason not to swear in contexts where it is likely to offend. The same holds for etiquette breaches. Even so, in most cases, we tend not to view breaches of etiquette as immoral, even where it causes offence. You would find my refusal to thank you for your good turn rude, but you would probably not deem it morally suspect. You would make a similar judgment were I to swear in the course of a polite conversation.

This is not to say that swearing, or breaching etiquette in some other way, is never immoral. We can imagine situations where breaching etiquette – by swearing inappropriately, addressing someone in an over-familiar way, refusing to adhere to a dress code, failing to say ‘please’ and ‘thank you’, and so on – would cause upset, and we can imagine situations where we might deem it morally wrong. Such situations might involve breaching etiquette with the intention to belittle, distress, harass, intimidate, provoke, and so on. But most cases of etiquette breach – including most cases of swearing – are not like this. With this in mind, some of our efforts to punish and prevent swearing – such as arrest under the Public Order Act – seem overly draconian. Swearing is often objectionable, but rarely immoral.


It is loading more messages.
0 new messages