கிராமப்புறங்களில் மேலே விமானம் செல்வதை பார்த்து அதோ கப்பல்(ஆனம்) செல்கிறது என்பார்கள்.
விம்மு என்றால் பறப்பது.
ஆனம் என்றால் கப்பல் .
விம்மு+ஆனம் = விம்மானம் ---> விமானம் ஆனது.
வேர்சொல் அடிப்படையில் இது தமிழ்ச்சொல் தான் எனலாம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
நன்று ஐயா,இது போல பல சொற்கள் தமிழாக இருந்தாலும் வட மொழிச் சொல் என சொல்வது எதனால்?பட்டியலில் இருக்கும் பல சொற்கள் தமிழ் தானே என்ற ஐயம் எனக்கு இருக்கிறது-அது சரியா?
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
பறனை நல்ல தமிழ்ச்சொல்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் அண்ணா !அதி, நவீன ஆகியவற்றிற்கு ஈடான சொற்கள் ? அதி என்பது தமிழே நடுகல் கல்வெட்டுகளில் அதிஅரைசர் புழங்குகிறது. நவீன என்றால் புத்தம்புது என்று பொருள்.
நவீன தொழிற்நுட்பம், அதி வேகம் எப்படி சொல்வது ? > புத்தம்புது தொழில் நுட்பம். அதிவேகம் தமிழே.
காசு தமிழ் சொல்லா ? காய்ச்சிக் கொட்டியது. காய்ச்சு > காசு
முதலமைச்சர் என்ற பதவி ஏற்கனவே இருக்கும்போது பிரதமரை முதன்மை அமைச்சர் எனலாமா?
அதிகார் என்ற வடசொல்லிலிருந்தே அதிகாரம், அதிகாரி வந்ததாக கூறுவது சரியா ? > தப்பு. அதி - மிகுந்த, காரம் - கடுப்பு கடுப்பு கருத்து. அதிக சினம். கடுங்கோவம் கொண்டு ஆணை பிறப்பிப்பவர். இந்த வகையில் தான் அதிகாரி தோன்றியது.அணங்கன்
2016-10-19 13:55 GMT+05:30 Jay <catch...@gmail.com>:
சில வடமொழி சொற்கள் காலங்காலமாக தமிழ்மொழியாகவே உருமாறி பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றை களைவதை விட கண்டடைவது கடினமாயிருக்கிறது. பிரெஞ்சில் ஆங்கிலம் கலந்து பேசினால் முறைக்கின்றனர். தமிழில் சமசுக்கிருதம் கலந்து பேசினால் நயமான உரை என்கின்றனர் சிலர், அதை கண்டுக்காத என்கின்றனர் சிலர். எனவே, இக்குழுவிலுள்ள அறிஞர்கள் எம் ஐயங்களுக்கு தொடர்ந்து உதவ இயலுமா ??ஐரோப்பாவில் தனித்தமிழ் மொழியறிவு குறித்த செய்திகளை பேசும்முன் இதற்கான தயாரிப்பு தேவைப்படுகிறது . கீழுள்ளவை வடமொழிச் சொற்களா ?? ஆமெனில் அவற்றிற்கு ஈடான பயன்பாட்டிற்கு ஏற்றாற் போல தமிழ் சொற்கள் தேவைப்படுகின்றன.
விமானம் - வானூர்தி நதி - ஆறு அதிகாரி - அதிகாரி என்பதே தமிழ் தான் கவிஞர் - பாவலர் கவிதை - பா புத்தகம் - நூல் பிரதமர் - முதன்மை அமைச்சர் பிரத்யேகம் - தனிப்பட்ட அபூர்வம் - விந்தை, வியப்பு பட்சத்தில் - நிலையில் பிரமாதம் - அதி சிறப்பு சின்னம் - இலச்சினை இலச்சினை - குறி இயந்திரம் - பொறி ஜீவநதி - வற்றா ஆறு அதிசயம் - புதுமை சபை - அவை > சவை > சபா நன்றி !அணங்கன்
என் நீண்ட நாள் விருப்பம். அனுபவம் என்பதற்குப் பொருந்தும் ஒருதமிழ்ச் சொல் தேவை.இன்னும் ஒரு பட்டியல் கீழே. இவற்றில் பெரும்பாலன “தினமணி” நாளிதழில்இருந்து எடுத்தவை.தணிக்கை
ரத்து - நிறுத்து, மறுதலிஉச்சம், உச்ச நீதிமன்றம் - உயர்விதித்தல் - போடுநிலவரம் - நிலைமைகெடுநிரகரிப்பு - மறுதலிசுத்திகரிப்பு - தூய்மிப்புபராமரிப்பு - பேணல்சேவை - தொண்டு, ஊழியம்விசாரனை - உசாவல்விஷ்யம் - சேதிபரிசீலனைஆலோசனை - discussion - கலந்தாய்வு
விபத்து - நேரிடிமுகாம்மர்மம் (மர்மக்காய்ச்சல்) - புதிர்தரம், தரமான - தகுநிலைராசியான - ஏற்றபேச்சுவார்த்தை - பேச்சுநிர்வாகம்பிரச்சினை - சிக்கல்முக்கியத்துவம் - முகாமை தருதல்
விலைவாசி (இதில் “வாசி” )
எச்சரிக்கை - அதே தான்சாதாரணம் - இயல்பான
அதிசயம்அற்புதம்
நிர்ணயம் - தீர்மானம்ஆபாசம் நாக்கூச்சம்விவரம் விளத்தமாகஅவசியம் இன்றியமையாததகவல் - சேதிபுகார் - முறையீடுஅனுமதி - ஒப்பம் இசைவு, ஏற்பு, உடன்பாடு என்பன சரியா?அங்கிகாரம் - ஏற்புஅபராதம் - தண்டம்பலி (விபத்தில் பலி) சாவு, மாள்வுவிநியோகம் - பகிர்மானம்சுந்தரம்.
Chief Minister: தலைமை அமைச்சர் என்பதே சரியான பொருளைக் கொடுக்கிறது.Prime Minister: முதன்மை/முக்கிய அமைச்சர்
சின்னம் - இலச்சினை இலச்சினை - குறி
20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:52 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:Chief Minister: தலைமை அமைச்சர் என்பதே சரியான பொருளைக் கொடுக்கிறது.Prime Minister: முதன்மை/முக்கிய அமைச்சர்
//முதல் என்றாலும் தலைமைதான் ஐயா, முதலியார்= படைத்தலைவர்கள்//
2016-10-20 17:27 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:52 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:Chief Minister: தலைமை அமைச்சர் என்பதே சரியான பொருளைக் கொடுக்கிறது.Prime Minister: முதன்மை/முக்கிய அமைச்சர்//முதல் என்றாலும் தலைமைதான் ஐயா, முதலியார்= படைத்தலைவர்கள்//முதலை [capital] உடையவர்கள் முதலியார்கள் என்றல்லவா நினைத்தேன். அவர்கள் பெரும்பாலும் வணிகமல்லவா செய்கிறார்கள்?
பீஜப்பூர் சுல்தான் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தான். போர்க்களத்தில் சல்மத்கான் என்பவன் கிருஷ்ணதேவராயரை குறிவைத்து தாக்க அவரை நெருங்கியபோது, அரியநாதர் அந்த வீரனுடன் யுத்தம் செய்து அவனை அவனது படையோடு துரத்தி அடித்து, தம் மன்னர்தான் வெற்றிவாகை சூடப் பேருதவியாக விளங்கினார்.
அரியநாதரின் இந்த செயலை மன்னர் பாராட்டி, அவருக்கு படைமுதலி என்னும் பட்டத்தைத் தந்து, அவரைப் படைத் தளபதியாக்கி அமைச்சருக்கு உரிய தகுதியையும் வழங்கினார். அன்றைய நாள் முதலாக அரியநாதர்தளவாய் அரியநாத முதலியார் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதோடு, அவரது வழிவந்த மரபின் மக்களும் தம் இயற்பெயரோடு முதலியார் என்னும் அப் பட்டப்பெயரையும் இணைத்துக்கொள்ள, அந்தவிருதுப்பெயர் காலப்போக்கில் இனப்பெயராக வழங்கப்பட்டு வருகிறது[8] .
2016-10-20 17:27 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:52 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:Chief Minister: தலைமை அமைச்சர் என்பதே சரியான பொருளைக் கொடுக்கிறது.Prime Minister: முதன்மை/முக்கிய அமைச்சர்//முதல் என்றாலும் தலைமைதான் ஐயா, முதலியார்= படைத்தலைவர்கள்//முதலை [capital] உடையவர்கள் முதலியார்கள் என்றல்லவா நினைத்தேன். அவர்கள் பெரும்பாலும் வணிகமல்லவா செய்கிறார்கள்?
என் நீண்ட நாள் விருப்பம். அனுபவம் என்பதற்குப் பொருந்தும் ஒருதமிழ்ச் சொல் தேவை.இன்னும் ஒரு பட்டியல் கீழே. இவற்றில் பெரும்பாலன “தினமணி” நாளிதழில்இருந்து எடுத்தவை.
இது போல பல சொற்கள் தமிழாக இருந்தாலும் வட மொழிச் சொல் என சொல்வது எதனால்?பட்டியலில் இருக்கும் பல சொற்கள் தமிழ் தானே என்ற ஐயம் எனக்கு இருக்கிறது-அது சரியா?
என் நீண்ட நாள் விருப்பம். அனுபவம் என்பதற்குப் பொருந்தும் ஒருதமிழ்ச் சொல் தேவை.இன்னும் ஒரு பட்டியல் கீழே. இவற்றில் பெரும்பாலன “தினமணி” நாளிதழில்இருந்து எடுத்தவை.
முக்கியத்துவம்
//முதல் என்றாலும் தலைமைதான் ஐயா, முதலியார்= படைத்தலைவர்கள்//முதலை [capital] உடையவர்கள் முதலியார்கள் என்றல்லவா நினைத்தேன். அவர்கள் பெரும்பாலும் வணிகமல்லவா செய்கிறார்கள்?
விஜயநகர படை துலுக்க சேனையை விரட்ட மதுரைக்கு வந்தபோது அதற்கு தலைமை தாங்கியவர்கள், அரியநாத முதலியார், விசுவநாத நாயக்கர்.
இவனுக வராமல் இருந்தால் தமிழ்நாடு இன்று இசுலாமிய குடியரசாகி இன்புற்று இருப்போம்.
இதைத் தான் ஆந்திரசார் திராவிடத்தின் வரலாற்று திரிப்பு என்கிறோம், துலுக்க ஆட்சியை அகற்ற வந்தவர் குமாரக்கம்பண்ணர் தான். அதற்கு 170 ஆண்டுகள் கழித்து தமிழ் நாட்டின் சோழ, பாண்டிய முடியரசுகளை அகற்றி தமிழர் ஆட்சியை வஞ்சகமாக கவர்ந்து கொண்டவர் கவரா நாயுடுவான விசுவம நாயக்கர். வேந்தர் கிருஷ்ண தேவராயர் பலிஜா நாயுடு. இந்த இருவேறு சாதிகளிடம் நிலவிய உட்பகை கவரா நாயுடுகளை தமிழகத்தில் நாடுபிடிக்க வைத்தது.
Viswanatha Nayaka was appointed as the Vijayanagara viceroy to Madurai in South India during the 16th century.[19] According to the Kaifiyat of Karnata-Kotikam Kings, Vishwanatha Nayudu held the titles of Ayyar and Nayaka.[20][21]
Viswanatha Nayak was formally crowned as the Madura king by Acyutadeva Maharaya. Following his appointment, Viswanatha is said to have set himself immediately to strengthening his capital and improving the administration of his dominions. He was supported by his able general Ariyanatha Mudaliar who led Viswantha Nayak's army and had become second in command taking power along with the latter21 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:45 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:இதைத் தான் ஆந்திரசார் திராவிடத்தின் வரலாற்று திரிப்பு என்கிறோம், துலுக்க ஆட்சியை அகற்ற வந்தவர் குமாரக்கம்பண்ணர் தான். அதற்கு 170 ஆண்டுகள் கழித்து தமிழ் நாட்டின் சோழ, பாண்டிய முடியரசுகளை அகற்றி தமிழர் ஆட்சியை வஞ்சகமாக கவர்ந்து கொண்டவர் கவரா நாயுடுவான விசுவம நாயக்கர். வேந்தர் கிருஷ்ண தேவராயர் பலிஜா நாயுடு. இந்த இருவேறு சாதிகளிடம் நிலவிய உட்பகை கவரா நாயுடுகளை தமிழகத்தில் நாடுபிடிக்க வைத்தது.”துலுக்க சேனையை ஒழிக்க’ என்றது தவறுதான், அது விஜயநகர அரசு ஏற்கன்வே மதுரையை விட்டு விரட்டுவிட்டது.
கிருஷ்ண தேவராயர் துளுவர்.
கீழ்காணும் செய்திகள் அவரை தெலுங்கராகவே காட்டுகின்றன.
2016-10-23 21:37 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:23 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:05 அன்று, Seshadri Sridharanகீழ்காணும் செய்திகள் அவரை தெலுங்கராகவே காட்டுகின்றன.
கிருஷ்ண தேவராயர் துளுவர் அல்லர் என்பதற்ககு சான்றும் காட்டினேன்.மனைவியர் தெலுங்கர்.
இதே ஏரணம் பொருத்தினால் தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தமிழரே.
தமிழ்நாட்டில் வாழும் அயலவர் தமிழர் என்ற உணர்வு கொண்டிருப்பதில்லை.
அணங்கன்
2016-10-22 9:53 GMT-04:00 DEV RAJ <rde...@gmail.com>:ஆக்ரமணம் தமிழில் ஆக்கிரமிப்பு ஆனது;இதற்கான தூய தமிழ் வடிவம் என்ன ?
On Saturday, 22 October 2016 20:01:11 UTC+5:30, வேந்தன் அரசு wrote:வவ்வுதல்ஓரு பொருளைக் கையோடு கவர்ந்து எடுத்துச் செல்வதற்கும், நிலம் - வீடு போன்றவற்றை ஆக்கிரமிப்பதற்கும்‘வவ்வுதல்’ ஒரே சொல் பொருந்துமா ? இலக்கிய எடுத்துக்காட்டுகள் உள்ளனவா ?
தேவ்
On Monday, October 24, 2016 at 7:26:58 AM UTC-7, DEV RAJ wrote:2016-10-22 9:53 GMT-04:00 DEV RAJ <rde...@gmail.com>:ஆக்ரமணம் தமிழில் ஆக்கிரமிப்பு ஆனது;இதற்கான தூய தமிழ் வடிவம் என்ன ?
On Saturday, 22 October 2016 20:01:11 UTC+5:30, வேந்தன் அரசு wrote:வவ்வுதல்ஓரு பொருளைக் கையோடு கவர்ந்து எடுத்துச் செல்வதற்கும், நிலம் - வீடு போன்றவற்றை ஆக்கிரமிப்பதற்கும்‘வவ்வுதல்’ ஒரே சொல் பொருந்துமா ? இலக்கிய எடுத்துக்காட்டுகள் உள்ளனவா ?ஆக்கிரமித்தல் என்பதற்குப் பல தமிழ்ச்சொற்கள் உள்ளன. கைப்பிடித்தல், பற்றுதல், கவர்தல், கைக்கொள்ளல், ....அவனது நிலத்தைக் கையேறிவிட்டான் என்பது கொங்குநாட்டு வழக்கு. கையேறல் = ஆக்ரமித்தல்.
On Monday, October 24, 2016 at 7:27:36 PM UTC-7, N. Ganesan wrote:
On Monday, October 24, 2016 at 7:26:58 AM UTC-7, DEV RAJ wrote:2016-10-22 9:53 GMT-04:00 DEV RAJ <rde...@gmail.com>:ஆக்ரமணம் தமிழில் ஆக்கிரமிப்பு ஆனது;இதற்கான தூய தமிழ் வடிவம் என்ன ?
On Saturday, 22 October 2016 20:01:11 UTC+5:30, வேந்தன் அரசு wrote:வவ்வுதல்ஓரு பொருளைக் கையோடு கவர்ந்து எடுத்துச் செல்வதற்கும், நிலம் - வீடு போன்றவற்றை ஆக்கிரமிப்பதற்கும்‘வவ்வுதல்’ ஒரே சொல் பொருந்துமா ? இலக்கிய எடுத்துக்காட்டுகள் உள்ளனவா ?ஆக்கிரமித்தல் என்பதற்குப் பல தமிழ்ச்சொற்கள் உள்ளன. கைப்பிடித்தல், பற்றுதல், கவர்தல், கைக்கொள்ளல், ....அவனது நிலத்தைக் கையேறிவிட்டான் என்பது கொங்குநாட்டு வழக்கு. கையேறல் = ஆக்ரமித்தல்.கைப்பற்றுதல் என்பது பொதுவழக்கில் உள்ளது.
21 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:45 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:இதைத் தான் ஆந்திரசார் திராவிடத்தின் வரலாற்று திரிப்பு என்கிறோம், துலுக்க ஆட்சியை அகற்ற வந்தவர் குமாரக்கம்பண்ணர் தான். அதற்கு 170 ஆண்டுகள் கழித்து தமிழ் நாட்டின் சோழ, பாண்டிய முடியரசுகளை அகற்றி தமிழர் ஆட்சியை வஞ்சகமாக கவர்ந்து கொண்டவர் கவரா நாயுடுவான விசுவம நாயக்கர். வேந்தர் கிருஷ்ண தேவராயர் பலிஜா நாயுடு. இந்த இருவேறு சாதிகளிடம் நிலவிய உட்பகை கவரா நாயுடுகளை தமிழகத்தில் நாடுபிடிக்க வைத்தது.”துலுக்க சேனையை ஒழிக்க’ என்றது தவறுதான், அது விஜயநகர அரசு ஏற்கன்வே மதுரையை விட்டு விரட்டுவிட்டது.குமார கம்பணர் ஈவேரா போல கன்னட நாயக்கர்கிருஷ்ண தேவராயர் துளுவர்.
Sri Krishnadevaraya wrote the Amuktamalyada in Telugu, in which he beautifully describes the pangs of separation suffered by Andal (one of the twelve bhakti era alwars) for her lover Lord Vishnu. He describes Andal’s physical beauty in thirty verses; using descriptions of the spring and the monsoon as metaphors. As elsewhere in Indian poetry (for example, Sringara) the sensual pleasure of union extends beyond the physical level and becomes a path to, and a metaphor for, spirituality and ultimate union with the divine
23 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:05 அன்று, Seshadri Sridharanகீழ்காணும் செய்திகள் அவரை தெலுங்கராகவே காட்டுகின்றன.
இதே ஏரணம் பொருத்தினால் தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தமிழரே.
ஓரு பொருளைக் கையோடு கவர்ந்து எடுத்துச் செல்வதற்கும், நிலம் - வீடு போன்றவற்றை ஆக்கிரமிப்பதற்கும்‘வவ்வுதல்’ ஒரே சொல் பொருந்துமா ? இலக்கிய எடுத்துக்காட்டுகள் உள்ளனவா ?ஆக்கிரமித்தல் என்பதற்குப் பல தமிழ்ச்சொற்கள் உள்ளன. கைப்பிடித்தல், பற்றுதல், கவர்தல், கைக்கொள்ளல், ....அவனது நிலத்தைக் கையேறிவிட்டான் என்பது கொங்குநாட்டு வழக்கு. கையேறல் = ஆக்ரமித்தல்.
வெள்ளை மேனியரை ஆரியர் என்று சொல்லுபவரே தமிழர் என்றால் ஆம்.
2016-10-25 7:57 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:ஓரு பொருளைக் கையோடு கவர்ந்து எடுத்துச் செல்வதற்கும், நிலம் - வீடு போன்றவற்றை ஆக்கிரமிப்பதற்கும்‘வவ்வுதல்’ ஒரே சொல் பொருந்துமா ? இலக்கிய எடுத்துக்காட்டுகள் உள்ளனவா ?ஆக்கிரமித்தல் என்பதற்குப் பல தமிழ்ச்சொற்கள் உள்ளன. கைப்பிடித்தல், பற்றுதல், கவர்தல், கைக்கொள்ளல், ....அவனது நிலத்தைக் கையேறிவிட்டான் என்பது கொங்குநாட்டு வழக்கு. கையேறல் = ஆக்ரமித்தல்.நடுகல் கல்வெட்டில் நாடுபாவுதல் என்ற சொல் வழங்குகிறது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தண்டராம்பட்டு எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (68/1971) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டுக் காலத்தது.கோவிசைய நரை / சிங்கபருமற்கு யா / ண்டேழாவது மேற்கோவ / லூர் மேல் வாணகோ முத்தரைசர் நாடு பாவிய தஞ்சிற் / றப்படிகள் பொன்மாந்தனார் மேற் / வந்த ஞான்று பொன்மாந்தானார்க்காய்ப் பட்டா / ன் கடுவந்தையார் மகன் விற்சிதை கல் வாண / கோக்கட / மர்பாவிய - பரவிப் படர்ந்து, பரப்பி, எல்லை விரித்து, பவ்வது என்பதும் இதே பொருளதே
ஆனால் வாயால் பிடிப்பதை வவ்வு என்றும்
கையால் கொள்வதை கவ்வு என்றும் மாற்றிக்கொண்டால் நன்றாகும்.
தோனி அடிச்ச பந்தை செல்டன் பாய்ந்து கவ்விட்டார்..
நாய் எலும்பை வவ்விட்டு ஓடியது
25 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:19 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:வௌவுதல் - பழந்தமிழ்ச் சொல்லாதல் வேண்டும்;கையேற்றம் - பிற்கால வழக்காகலாம்.உறு புலி உரறக் குத்தி விறல் கடிந்துசிறு தினைப் பெரும் புனம் வவ்வும்* நாட..- கலித்தொகைதேவியை வவ்விய* தென்னிலங் கைத்தச மாமுகன்பூவிய லும்முடி பொன்றுவித்த....- சம்பந்தர்காரிகை யார்நிறை காப்பவர் யாரென்று, கார்கொண்டின்னேமாரிகை யேறி அறையிடும் காலத்தும், வாழியரோசாரிகைப் புள்ளர்அந் தண்ணந் துழாயிறை கூயருளார்சேரிகை யேறும்*, பழியா விளைந்தென் சின்மொழிக்கே- நம்மாழ்வார்பிழைத்த பிழையொன் றறியேன்நான்பிழையைத் தீரப் பணியாயேமழைக்கண் நல்லார் குடைந்தாடமலையும் நிலனுங் கொள்ளாமைக்கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங்கழனி மண்டிக் கையேறி*அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்தையா றுடைய அடிகேளோ!- சுந்தரர்குறைந்த பட்சம் பக்தி இயக்க காலம்வரையிலாவது இவ்விரு சொற்களும் புழக்கத்தில்இருந்திருக்க வேண்டும்; பிற்காலக் கல்வெட்டுகள் இவற்றைச் சொல்கின்றனவாதெரியவில்லைதேவ்--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Wednesday, October 26, 2016 at 3:54:21 AM UTC-7, வேந்தன் அரசு wrote:ஆனால் வாயால் பிடிப்பதை வவ்வு என்றும்
கையால் கொள்வதை கவ்வு என்றும் மாற்றிக்கொண்டால் நன்றாகும்.ஏன்?
On Monday, October 24, 2016 at 7:26:58 AM UTC-7, DEV RAJ wrote:2016-10-22 9:53 GMT-04:00 DEV RAJ <rde...@gmail.com>:ஆக்ரமணம் தமிழில் ஆக்கிரமிப்பு ஆனது;இதற்கான தூய தமிழ் வடிவம் என்ன ?
On Saturday, 22 October 2016 20:01:11 UTC+5:30, வேந்தன் அரசு wrote:வவ்வுதல்ஓரு பொருளைக் கையோடு கவர்ந்து எடுத்துச் செல்வதற்கும், நிலம் - வீடு போன்றவற்றை ஆக்கிரமிப்பதற்கும்‘வவ்வுதல்’ ஒரே சொல் பொருந்துமா ? இலக்கிய எடுத்துக்காட்டுகள் உள்ளனவா ?
On Wednesday, October 26, 2016 at 5:30:24 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:26 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:25 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:--
On Wednesday, October 26, 2016 at 3:54:21 AM UTC-7, வேந்தன் அரசு wrote:ஆனால் வாயால் பிடிப்பதை வவ்வு என்றும்
கையால் கொள்வதை கவ்வு என்றும் மாற்றிக்கொண்டால் நன்றாகும்.ஏன்?மோனைவேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்இருக்கிற சொற்களை என்ன செய்வது? கவளம், ....வவளம் காணோம்.வாயால் தாசர்கள் புரட்டாசி மாதம் பழத்தைக் கவ்வுவது கவளம் என்கிறோம்.யானைக்குப் பாகன் சோற்றுக்கட்டி ஊட்டுவதும் கவளமே.
நா. கணேசன்
தோனி அடிச்ச பந்தை செல்டன் பாய்ந்து கவ்விட்டார்..
நாய் எலும்பை வவ்விட்டு ஓடியது
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:53 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Wednesday, October 26, 2016 at 5:30:24 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:26 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:25 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:--
On Wednesday, October 26, 2016 at 3:54:21 AM UTC-7, வேந்தன் அரசு wrote:ஆனால் வாயால் பிடிப்பதை வவ்வு என்றும்
கையால் கொள்வதை கவ்வு என்றும் மாற்றிக்கொண்டால் நன்றாகும்.ஏன்?மோனைவேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்இருக்கிற சொற்களை என்ன செய்வது? கவளம், ....வவளம் காணோம்.வாயால் தாசர்கள் புரட்டாசி மாதம் பழத்தைக் கவ்வுவது கவளம் என்கிறோம்.யானைக்குப் பாகன் சோற்றுக்கட்டி ஊட்டுவதும் கவளமே.வவளம் என ஒரு சொல்இருந்தால் கைமாறிடலாம். இல்லையே.
--நா. கணேசன்
தோனி அடிச்ச பந்தை செல்டன் பாய்ந்து கவ்விட்டார்..
நாய் எலும்பை வவ்விட்டு ஓடியது
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.