இன்று
ரதசப்தமி. தை மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாளில் "ரத சப்தமி" வரும். தஞ்சை
மாவட்டத்தில் சூரியனார் கோயிலிலும், திருப்பதியிலும் விழா நடக்கும் என்று
கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கும் சங்கும்,
சக்கரமும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் நாராயணனே சூரியன் என்றும்
சொல்லுவார்கள். மகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர்
துரியோதனனுக்குக் குறித்துக் கொடுத்த நாளான அமாவாசை அன்று அவன் போரை
ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே சூரிய, சந்திரரைச்
சேர்ந்து இருக்கச் செய்த பெருமையும், ஜெயத்ரதனைக் கொல்வதற்காக, சூரியனை
மறைத்த பெருமையும் கண்ணனுக்கு உண்டு. அதனாலோ என்னமோ நாராயணனைச்
சூரியநாராயணன் என்று சொல்வாரும் உண்டு. நாராயணனுக்கே உரிய சங்கும்,
சக்கரமும் சூரியனுக்கும் உண்டு. 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கட்டுரைக்கு மிக்க நன்றி கீதா.மரபு விக்கியில் இணைத்து விடுங்கள்.-சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஷைலஜா அவர்கள் வேறொரு இழையில் ரத சப்தமி பற்றி விசாலத்தை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். இது கிட்டத் தட்ட ஒவ்வொரு வருடமும் நான் மீள் பதிவு செய்து வருவது. அதை இங்கே இன்று மீள்பதிவு செய்துள்ளேன். நன்றி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நன்றி கீதா. சூரியனின் ஏழு குதிரைகளும் ஏழு நாட்களாம் ரதத்தின் 12 சக்கரங்களும் 12 மாதங்களாம்...படித்ததும் நினைவிற்கு வந்தது.
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பார்த்த சாரதி அவர்களே

திதிகளோ, மற்றவைகளோ முக்கிய தினங்களுக்குக் கடைப்பிடிக்கப் படுகின்றன. என்றாலும் அதற்காக ஏழு கிரஹங்களின் பெயரில் கிழமைகள் அமையக் கூடாது என்று கூற முடியாதே! வகைப்படுத்தியது பின்னர் இருந்திருக்கலாம். மேலும் ஜோசியம் ஒன்றும் மூட நம்பிக்கை என்றும் கூற முடியாது. அதுவும் அறிவியலைச் சார்ந்ததே. கணித சாஸ்திரமும், வான சாஸ்திரமும் அடிப்படையாக அமைந்த ஜோசியத்தை இன்றைய நாட்களில் வியாபாரம் ஆக்கிவிட்டனர். துல்லியமாய்க் கணக்கிடும் ஜோசியர்கள் இருந்திருக்கின்றனர். இப்போதும் இருப்பார்கள். 

/// சூரியனின் ஏழு குதிரைகளும் ஏழு நாட்களாம் ரதத்தின் 12 சக்கரங்களும் 12 மாதங்களாம்...////இந்துக்களின் புராணங்களில் திதி தானே குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போதும் ஆகம முறைகளில் திதிதானே உபயோகிக்கப்படுகின்றன. "வாரங்கள்" எந்த காலத்தில் இருந்து கடைபிடக்கப்பட்டுவருகின்றன என தெரிந்து கொள்ள விருப்பம்.அன்புடன்
சே. பார்த்தசாரதி
--
//என்றாலும் அதற்காக ஏழு கிரஹங்களின் பெயரில் கிழமைகள் அமையக் கூடாது////கீதா அம்மா என்னுடய கேள்வி ஏன் மற்ற இரண்டு கிரகங்களை சேர்க்கவில்லை ?
----
சரியே, மற்ற இரண்டும் சாயா கிரஹங்கள் என்பதால் அவை இடம் பெறவில்லை என்றும், பின்னர் ராகுவும், கேதுவும் இடம்பெறவேண்டும் என்பதாலேயே ராகுகாலம், குளிகை என்பவை ஏற்பட்டன என்றும் என் தந்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
----
eclipse மதம் சம்பந்தப்பட்டதா, அறிவியல் சம்பந்தப்பட்டதா ?
அது நிகழும் நாளையும், கால அளவையும் எப்படி ஜோதிடத்தால் முன்பே கணிக்க
முடிகிறது ? கோள்களின் அமைப்பு / சாரம் குறித்து ஜோதிடம் கூறுவதிலும்,
அறிவியல் கூறுவதிலும் அதிக வேறுபாடு இல்லையே ? வெற்று நம்பிக்கையின்
அடிப்படையில் இது சாத்தியமா ?
தேவ்
On Feb 12, 12:05 am, "S.Partha sarathy" <spsarath...@gmail.com> wrote:
> // மேலும் வார சூலை நாட்களும், ஆதிசிவன் தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத்
> தன் சூலாயுதத்தைத் தன் கைகளில் இருந்து விடுவிப்பார் எனவும். சூலாயுதம்
> நல்லவர், கெட்டவர் என இல்லாமல் எதிரில் காணும் எவரையும் அழிக்கும் வல்லமை
> கொண்டது என்பதால் வாரசூலை நாட்களில் குறிப்பிட்டிருக்கும் திசைகளில் பயணம்
> செய்தல் கூடாது என்றும் சிறு வயதில் சொன்னவை. எங்களைப் பொறுத்தவரை இவற்றைக்
> கடைப்பிடிக்கிறோம்.///
>
> அப்படியாயின் ஜோதிடம் மதம் சம்பந்தப்பட்டது. அறிவியல் சம்பந்தப்பட்டது அல்லவே?
>
> அன்புடன்
> சே. பார்த்தசாரதி
>
> 2011/2/12 S.Partha sarathy <spsarath...@gmail.com>
>
> > கீதாம்மா ஜோதிடம் ஒரு vanasasthiram
>
> > 2011/2/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> >> சரியே, மற்ற இரண்டும் சாயா கிரஹங்கள் என்பதால் அவை இடம் பெறவில்லை என்றும்,
> >> பின்னர் ராகுவும், கேதுவும் இடம்பெறவேண்டும் என்பதாலேயே ராகுகாலம், குளிகை
> >> என்பவை ஏற்பட்டன என்றும் என் தந்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன். மேலும் வார
> >> சூலை நாட்களும், ஆதிசிவன் தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் தன்
> >> சூலாயுதத்தைத் தன் கைகளில் இருந்து விடுவிப்பார் எனவும். சூலாயுதம் நல்லவர்,
> >> கெட்டவர் என இல்லாமல் எதிரில் காணும் எவரையும் அழிக்கும் வல்லமை கொண்டது
> >> என்பதால் வாரசூலை நாட்களில் குறிப்பிட்டிருக்கும் திசைகளில் பயணம் செய்தல்
> >> கூடாது என்றும் சிறு வயதில் சொன்னவை. எங்களைப் பொறுத்தவரை இவற்றைக்
> >> கடைப்பிடிக்கிறோம். இதைச் சொல்லுவதில் எனக்குத் தயக்கம் ஏதும் இல்லை.
>
> >> மற்றபடி நம்பிக்கை என்பது பக்திபூர்வமானது. ஆன்மீகம் வேறே, பக்தி உணர்வு
> >> வேறே என்பது தாங்கள் அறியாததா? எனக்கு இருப்பது பக்தி மட்டுமே. ஆன்மீகப்
> >> பாதையில் முதலடி கூட எடுத்து வைக்காமல் அதன் உயரத்தைப் பார்த்து
> >> மலைத்துக்கொண்டு இருக்கிறேன். நன்றி, உங்கள் பல விளக்கங்களையும் பார்த்துப்பல
> >> விஷயங்களைப் புரிந்து கொள்கிறேன். ஆகவே உங்கள் மேலதிக விளக்கமும் தேவை.
>
> >> 2011/2/11 S.Partha sarathy <spsarath...@gmail.com>
>
> >>> //என்றாலும் அதற்காக ஏழு கிரஹங்களின் பெயரில் கிழமைகள் அமையக் கூடாது////
> >>> கீதா அம்மா என்னுடய கேள்வி ஏன் மற்ற இரண்டு கிரகங்களை சேர்க்கவில்லை ?
>
> >>>>>> --
>
> >>>>> --
>
> >>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:
> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
Astrology is an art of prediction based on observational evidences on
Astronomical (Vedic) theories I presume. Of course element of human
error is always there. Even well planned space expeditions based on
science end up in failure sometimes
Dev
On Feb 11, 11:26 pm, "S.Partha sarathy" <spsarath...@gmail.com> wrote:
> கீதாம்மா ஜோதிடம் ஒரு vanasasthiram
>
> 2011/2/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> > சரியே, மற்ற இரண்டும் சாயா கிரஹங்கள் என்பதால் அவை இடம் பெறவில்லை என்றும்,
> > பின்னர் ராகுவும், கேதுவும் இடம்பெறவேண்டும் என்பதாலேயே ராகுகாலம், குளிகை
> > என்பவை ஏற்பட்டன என்றும் என் தந்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன். மேலும் வார
> > சூலை நாட்களும், ஆதிசிவன் தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் தன்
> > சூலாயுதத்தைத் தன் கைகளில் இருந்து விடுவிப்பார் எனவும். சூலாயுதம் நல்லவர்,
> > கெட்டவர் என இல்லாமல் எதிரில் காணும் எவரையும் அழிக்கும் வல்லமை கொண்டது
> > என்பதால் வாரசூலை நாட்களில் குறிப்பிட்டிருக்கும் திசைகளில் பயணம் செய்தல்
> > கூடாது என்றும் சிறு வயதில் சொன்னவை. எங்களைப் பொறுத்தவரை இவற்றைக்
> > கடைப்பிடிக்கிறோம். இதைச் சொல்லுவதில் எனக்குத் தயக்கம் ஏதும் இல்லை.
>
> > மற்றபடி நம்பிக்கை என்பது பக்திபூர்வமானது. ஆன்மீகம் வேறே, பக்தி உணர்வு வேறே
> > என்பது தாங்கள் அறியாததா? எனக்கு இருப்பது பக்தி மட்டுமே. ஆன்மீகப் பாதையில்
> > முதலடி கூட எடுத்து வைக்காமல் அதன் உயரத்தைப் பார்த்து மலைத்துக்கொண்டு
> > இருக்கிறேன். நன்றி, உங்கள் பல விளக்கங்களையும் பார்த்துப்பல விஷயங்களைப்
> > புரிந்து கொள்கிறேன். ஆகவே உங்கள் மேலதிக விளக்கமும் தேவை.
>
> > 2011/2/11 S.Partha sarathy <spsarath...@gmail.com>
>
> >> //என்றாலும் அதற்காக ஏழு கிரஹங்களின் பெயரில் கிழமைகள் அமையக் கூடாது////
> >> கீதா அம்மா என்னுடய கேள்வி ஏன் மற்ற இரண்டு கிரகங்களை சேர்க்கவில்லை ?
>
> >>>>> --
>
> >>>> --
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
கீதாம்மா, நான் கூறுவதும் அதேதான். வேத காலத்து சூரிய சித்தாந்தம் (2000BC) போன்ற text களில் கூறப்பட்டுள்ளது வான சாஸ்திரம் மட்டுமே. எதிர்காலத்தைக் குறிக்கும் ஜோதிடம் அன்று. புராணங்களிலும் நல்ல சகுனங்களை பற்றிய நம்பிக்கை மட்டுமே இருந்தன. ஜாதகம் பார்த்து திருமணம் நடந்ததாக இதிகாசங்களில் கூற முடியுமா? ஏன் இராசி பற்றிய குறிப்பு எங்கேனும் உண்டா? இராசி மற்றும் அதன் முலம் எதிர்காலத்தைக் கணித்தல் போன்றவை அலெக்ஸ் சண்டர் முலம் இந்தியா வந்தவை.அன்புடன்சே. பார்த்தசாரதி