--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சுவாமி,
சுமேரியாவின் இருதலைப்புள் சிந்து சமவெளி நாகரீகத்தின்
கடைசி காலங்களில் இந்தியா வந்துவிடுகிறது.
தேவாரத்தில் யாளிகளைக் கண்டு யானைகள் அஞ்சும் என்று
பாடியுள்ளனர் தேவாரமுதலிகள். அந்த ஆளிகளே
போற்றிக் கொண்டாடும் இருதலைப்புள் கர்நாடக
மாநிலத்தின் சின்னமாக இன்றும் உள்ளது.
http://en.wikipedia.org/wiki/File:Seal_of_Karnataka.svg
மைசூர் உடையார்களின் ஆட்சியின் எச்சம் இஃது.
இருதலைப்புள் யாளிகளைப் போன்றே ஆனைகளைத் தூக்க வல்லதாம்:
http://www.kamat.com/kalranga/prani/ganda.htm
மைசூர் மஹாராஜாவின் லலிதமஹால் பேலஸ் இன்று
5 நக்ஷத்ர ஹோட்டல் ஆகிவிட்டது. அங்கே கண்டபேருண்டப் புள்:
http://en.wikipedia.org/wiki/File:Ganberunda.jpg
தஞ்சை பெருவுடையார் கோயில் (மராத்தியர்காலச் சித்திரம் என நினைக்கிறேன்):
http://www.flickr.com/photos/avanibhajana/2315926697/
மத்யகீழைத் தேயங்களில் (> ரோம்) இருதலைப்புள்:
http://en.wikipedia.org/wiki/Double-headed_eagle
நா. கணேசன்
கிமு 1380. எவ்வளவு பழசு. நம் வேதக்கடவுளர் இந்திரன், வருணன் போன்றோர்
Bogazkoy எனும் இடத்தில் கிடைத்த கல்வெட்டில் உள்ளனர்! நம்
தொல்காப்பியரும் இத்தெய்வங்களை வைத்துத்தானே திணைப்பகுப்பு செய்கிறார்!
இருதலைப்புள் கொண்டு தமிழ்ப் பண்பாட்டின் காலத்தை கிமு 3800க்குத் தள்ள
முடிகிறது! நல்ல சேதி. நானொரு தகவல் கொரிய-தமிழ் இழையில் இடுகிறேன்
விரைவில்!
நா.கண்ணன்
2011/12/19 Santhanam Swaminathan <swam...@yahoo.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
க.>
2011/12/19 rajam <ra...@earthlink.net>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நீங்கள் வந்தது கற்பகதரு! என்று எங்கள் விக்கி குழுவிற்குத் தெரியுமோ? :-)
உங்களை உடனே திருமிகு பவளசங்கரி, கீதா சாம்பசிவம் அணுகுவர்.
அன்புடன்
நா.கண்ணன்
2011/12/19 Santhanam Swaminathan <swam...@yahoo.com>:
--
On Dec 18, 9:35 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> மிக்க நன்றி.
>
> கிமு 1380. எவ்வளவு பழசு. நம் வேதக்கடவுளர் இந்திரன், வருணன் போன்றோர்
> Bogazkoy எனும் இடத்தில் கிடைத்த கல்வெட்டில் உள்ளனர்! நம்
> தொல்காப்பியரும் இத்தெய்வங்களை வைத்துத்தானே திணைப்பகுப்பு செய்கிறார்!
>
> இருதலைப்புள் கொண்டு தமிழ்ப் பண்பாட்டின் காலத்தை கிமு 3800க்குத் தள்ள
> முடிகிறது! நல்ல சேதி. நானொரு தகவல் கொரிய-தமிழ் இழையில் இடுகிறேன்
> விரைவில்!
>
சுமேரியாவில் யாழ்கள் சுட்டி நீங்கள் கேட்டதால் கொடுத்தேனே.
> நா.கண்ணன்
>
> 2011/12/19 Santhanam Swaminathan <swami...@yahoo.com>:
>
>
>
>
>
>
>
>
>
> > சுமேரியாவில் தமிழ் பறவை
> > Double headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and
> > Tamilnadu
>
> > சற்று முன்னர் அகநானூறு,பரிபாடல்,கலித்தொகை ஆகிய
> > நூல்களில் கபிலர்,நல்லந்துவனார்,மருதன் இளநாகனார்
> > ஆகியோரல் குறிப்பிடப்படும் இரு தலைப் புள் குறித்து
> > ஒரு ஆய்வுக் கட்டுரையை எனது பிளாக் கில் ஏற்றியுள்ளேன்.
> > இத்துறையில் ஆர்வமுடையோர் படிக்க வேண்டுகிறேன்
>
> > Swami
> > 020 8904 2879
> > 07951 370 697
> > Blog: swamiindology.blogspot.com
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
>
> சுமேரியாவில் யாழ்கள் சுட்டி நீங்கள் கேட்டதால் கொடுத்தேனே.
>
ஆம்! நன்றி!
அதில் காட்டியுள்ள எருது யாழ் இங்குள்ளதா? என்று தெரியவில்லை. கொரிய
இசைக்கருவி வீணையின் ஒரு crude form. அதன் ஒலியில் ஒரு இனிமை
இருப்பதில்லை. நமது வீணை, சிதார், சந்தூர் இவை யாழின் வழி வந்தவை எனில்
நம்மவர் இசை வித்தகர் என்பதில் எச்சந்தேகமும் கிடையாது.
கிரேக்க, ரோம இதிகாசங்களில் யாழ் பயன்பாடு கேள்விப்பட்டு இருக்கிறேன்.
இவர்களுக்கு யாழ் முதலில் இருந்ததா? அது எங்கிருந்து வந்தது? நேரடியாக
அங்கிருந்தா? இல்லை தமிழகம் வழியாகவா? என்பது போன்று கேள்வி கேட்டு விடை
தேடலாம்!
நா.கண்ணன்
On Dec 19, 7:16 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/12/19 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
>
>
> > சுமேரியாவில் யாழ்கள் சுட்டி நீங்கள் கேட்டதால் கொடுத்தேனே.
>
> ஆம்! நன்றி!
>
> அதில் காட்டியுள்ள எருது யாழ் இங்குள்ளதா? என்று தெரியவில்லை.
எருத்தியாழ் ஏன் இல்லை? வித்யாதரர் cult தமிழில் பற்றி வாசித்தால்
தெரியும்.
மணிமேகலை காப்பியத்தில் விளக்கமாக உள்ளது.
பொருநர் என்றால் போரிடும் வீரர், அந்தக் காலத்துப் போர்களுக்கு
முன்னால் பாணர்கள் யாழ், விறலியர் நடன நாட்டியம் எல்லாம்
உண்டு. பாணருக்கும் பொருநர், வயவர் என்ற பெயர்கள் உள்ளன.
கன்னடத்தில் இன்றும் பொட்டுக்கட்டி விடப்படும் தேவதாசிகளுக்கு
வயவி என்ற பழந்தமிழ்ப் பெயர் (பஸவி), அக்குல ஆண்களுக்கு
யாழோருக்குப் பெயர் வயவர் (பஸவர்).
சிந்து சமவெளியில் பட்டமஹிஷி காளையை புணருவதாய்
முத்திரைகள் உள்ளன. அதுவே, சிந்து நாகரிகம் அழிந்தபோது,
காளை (வயவர்) குதிரையாக மாறியது. அசுவமேத யாகம்
என்றானது. அசுவமேத யாகத்தில் என்ன நடந்தது என
தேவ் ஸார், சேசாத்திரி, ... போன்றோர் அறிவர்.
பின்னர் யாழோர் பலிகொடுக்கப்பட்டனர். அந்த யாழோர்
தான் வித்தியாதரர் ஆவிகள். சங்கீத விச்சைகளுக்கு
விச்சாதரர்கள். காமனையும் இரதியையும் சுற்றி
வித்யாதரர் சிற்பங்களில் அமைப்பது மரபு.
வித்தியாதரர் பற்றி இன்னொரு இழையில் சொல்லலாம்.
நா. கணேசன்
>> அதில் காட்டியுள்ள எருது யாழ் இங்குள்ளதா? என்று தெரியவில்லை.
>
> எருத்தியாழ் ஏன் இல்லை? வித்யாதரர் cult தமிழில் பற்றி வாசித்தால்
> தெரியும்.
> மணிமேகலை காப்பியத்தில் விளக்கமாக உள்ளது.
>
நான் சொன்னது கொரியாவில்.
சுமேரியா, தமிழகம் இங்குள்ள யாழ் போன்ற (வடிவில் அதையொத்த) கருவியை நான்
இன்னும் இங்கு காணவில்லை. அகப்படலாம்!
நா.கண்ணன்
On Dec 19, 7:34 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/12/19 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
> >> அதில் காட்டியுள்ள எருது யாழ் இங்குள்ளதா? என்று தெரியவில்லை.
>
> > எருத்தியாழ் ஏன் இல்லை? வித்யாதரர் cult தமிழில் பற்றி வாசித்தால்
> > தெரியும்.
> > மணிமேகலை காப்பியத்தில் விளக்கமாக உள்ளது.
>
> நான் சொன்னது கொரியாவில்.
>
> சுமேரியா, தமிழகம் இங்குள்ள யாழ் போன்ற (வடிவில் அதையொத்த) கருவியை நான்
> இன்னும் இங்கு காணவில்லை. அகப்படலாம்!
>
கொரியா - தமிழ் பற்றி எனக்கு தெரியாது. நீங்கள் சொல்லுங்கள்.
நா. கணேசன்
> நா.கண்ணன்
You mention in your blog "From 3800 BC until today this mythical bird
is used as a symbol of royalty."
Questions:
Is the 2 headed bird mentioned in the sangam lit. eagle and not a
bird?
The doubleheaded eagle is a royal/national symbol in Greek Orthodox
empire , it's successor Russian Orthodox empire , etc. After the fall
of communism in 1990, Russia went back to the Tsarist symbol of double
headed eagle.
In Tamilnadu, such a symbolism is sporadic and infrequent. It has not
been a Royal ensignia - whether 2 haeded eagle or any other bird) in
ancient Tamilnadu or even much later.
More appropriate wording of the heading would be
சுமேரியாவின் இருதலைப் புள் அகநானூற்றில்.
You can make a much better case that TN borrowed it from Sumeria or
Greek Orthodox empire , if indeed 'borrowing' is the theme of the
essay
VCV
Yes. Clearly Tamil borrowal from Sumeria.
when did this happen? we have evidences from Indus seals right after
its
classical era.
Gandabherunda - one of the oldest descriptions in India is in CTamil
(செந்தமிழ்)
texts. Is the bird described that early in Sanskrit texts, I'd love to
know.
N. Ganesan
சுமேரியாவில் தமிழ் பறவைDouble headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and Tamilnaduசற்று முன்னர் அகநானூறு,பரிபாடல்,கலித்தொகை ஆகியநூல்களில் கபிலர்,நல்லந்துவனார்,மருதன் இளநாகனார்ஆகியோரல் குறிப்பிடப்படும் இரு தலைப் புள் குறித்துஒரு ஆய்வுக் கட்டுரையை எனது பிளாக் கில் ஏற்றியுள்ளேன்.இத்துறையில் ஆர்வமுடையோர் படிக்க வேண்டுகிறேன்Swami
020 8904 2879
07951 370 697
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தாங்கள் மும்பையில் இருப்பதால்இந்திய கடல் சார் பற்றி பல நூல்கள் எழுதிய கார்டோக்ராபர் ப. அருணாசலம் அவர்களுடன் உங்களுக்கு தொடர்புகள் இருக்கும் என நம்புகிறேன்அவரின் south indian maritime history என்ற நூலில் உங்களுடிய வியட்நாம் பாண்டியன் கல்வெட்டுகளை பற்றி குறிப்பிட்டு உள்ளார்
அதே போல் மராத்திய திராவிடம் என்ற நூலை எழுதிய பூனாவில் வசிக்கும் சாகித்ய விருது பெற்ற விஸ்வநாத கைரே அவர்களுடனும் நீங்கள் உரையாடினால் இன்னும் அறிய செல்வங்கள் எங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன்
சிவ பாலசுப்ரமணி
ஆகா,
ஒற்றுமையை வலியுறுத்துவதற்கு என்ன அழகான உவமை !
தேவ்
On Dec 20, 4:31 pm, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> நூ த லோ சு
> மயிலை
> திருவாளர் சாமி அவர்களுக்கு,
>
> இருதலைப்புள் பற்றி தங்களது இந்த மடலாடல் குழுவில் கண்டேன்
> ஓர் நல்ல இடுகை
> மதுரைத் திட்டத்தில் தகடூர் யாத்திரை எனும் ஓர் நூல் உள்ளீடு செய்தேன்
> அதனிலும் இதற்கு இணையாக இருதலைப் புள்ளின் எடுத்துக் காட்டு உள்ளது
>
> ஈங்கு உடன் பிறந்தவர்களாகிய இருமன்னர் இடையே வளர்ந்த
> சினத்தைத் இருதலைப்புள் எடுதுக்காடினைக் காட்டி "தவிர்க்க"
> என அறிவுறுத்துகிறார் புலவர் >>>>> வரிகள் இங்கே
>
> *தகடூர் யாத்திரை *
> 8 இணைக்குறள்ஆசிரியப்பா
> ஒளிவிடு பசும்பொன் ஓடை சூட்டிய
> வெளிறில் வெண்கோட்டு களிறுகெழு வேந்தே
> வினவுதி யாயின் கேண்மதி சினவாது
> *ஒருகுடர் படுதர ஓர்இரை தூற்றும்
> இருதலைப் புள்ளின் ஓர்உயிர் போல* 5
> அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக்
> கண்உறு பொழுதில் கைபோல் எய்தி
> நும்மோர்க்கு நீதுணை ஆகலும் உளையே,
> நோதக
> முன்னவை வரூஉங் காலை நும்முன் 10
> நுமக்குத் துணையா கலும்உரியன்,
> அதனால்
> தொடங்க உரிய வினைபெரி தாயினும்
> அடங்கல் வேண்டுமதி அத்தை அடங்கான் 15
> துணைஇலன் தமியன் மன்னும் புணைஇலன்
> பேர்யா றெதிர்நீந்தும் ஒருவன் அதனைத்
> தாழ்தல் அன்றோ, அரிது தலைப்படுதல்
> வேண்டின் பொருந்திய
> வினையின் அடங்கல் வேண்டும் 20
> அனையமா கீண்டறிந்திசி னோர்க்கே
> (பொரு30மன்னரைச்சேர்ந்துஒழுகுதல்1)௭௭௩
>
> 2011/12/19 Santhanam Swaminathan <swami...@yahoo.com>
>
>
>
>
>
>
>
> > சுமேரியாவில் தமிழ் பறவை
> > Double headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and
> > Tamilnadu
>
> > சற்று முன்னர் அகநானூறு,பரிபாடல்,கலித்தொகை ஆகிய
> > நூல்களில் கபிலர்,நல்லந்துவனார்,மருதன் இளநாகனார்
> > ஆகியோரல் குறிப்பிடப்படும் இரு தலைப் புள் குறித்து
> > ஒரு ஆய்வுக் கட்டுரையை எனது பிளாக் கில் ஏற்றியுள்ளேன்.
> > இத்துறையில் ஆர்வமுடையோர் படிக்க வேண்டுகிறேன்
>
> > *Swami
> > 020 8904 2879
> > 07951 370 697*
> > *Blog: swamiindology.blogspot.com*
> > *
> > *
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
On Dec 20, 5:31 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> நூ த லோ சு
> மயிலை
> திருவாளர் சாமி அவர்களுக்கு,
>
> இருதலைப்புள் பற்றி தங்களது இந்த மடலாடல் குழுவில் கண்டேன்
> ஓர் நல்ல இடுகை
> மதுரைத் திட்டத்தில் தகடூர் யாத்திரை எனும் ஓர் நூல் உள்ளீடு செய்தேன்
> அதனிலும் இதற்கு இணையாக இருதலைப் புள்ளின் எடுத்துக் காட்டு உள்ளது
>
> ஈங்கு உடன் பிறந்தவர்களாகிய இருமன்னர் இடையே வளர்ந்த
> சினத்தைத் இருதலைப்புள் எடுதுக்காடினைக் காட்டி "தவிர்க்க"
> என அறிவுறுத்துகிறார் புலவர் >>>>> வரிகள் இங்கே
>
> *தகடூர் யாத்திரை *
> 8 இணைக்குறள்ஆசிரியப்பா
> ஒளிவிடு பசும்பொன் ஓடை சூட்டிய
> வெளிறில் வெண்கோட்டு களிறுகெழு வேந்தே
> வினவுதி யாயின் கேண்மதி சினவாது
> *ஒருகுடர் படுதர ஓர்இரை தூற்றும்
> இருதலைப் புள்ளின் ஓர்உயிர் போல* 5
> அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக்
> கண்உறு பொழுதில் கைபோல் எய்தி
> நும்மோர்க்கு நீதுணை ஆகலும் உளையே,
> நோதக
> முன்னவை வரூஉங் காலை நும்முன் 10
> நுமக்குத் துணையா கலும்உரியன்,
> அதனால்
> தொடங்க உரிய வினைபெரி தாயினும்
> அடங்கல் வேண்டுமதி அத்தை அடங்கான் 15
> துணைஇலன் தமியன் மன்னும் புணைஇலன்
> பேர்யா றெதிர்நீந்தும் ஒருவன் அதனைத்
> தாழ்தல் அன்றோ, அரிது தலைப்படுதல்
> வேண்டின் பொருந்திய
> வினையின் அடங்கல் வேண்டும் 20
> அனையமா கீண்டறிந்திசி னோர்க்கே
> (பொரு30மன்னரைச்சேர்ந்துஒழுகுதல்1)௭௭௩
>
கண்டபேரண்டப் பறவை பற்றி இந்தியாவில்
ஒரு பழங்கதை வழங்கிவருகிறது.
ஒருதலைக்கு நல்ல சுவையும் இனிப்பும் மிக்க
பழம் கிடைக்க மறு தலைக்கு தராமலே
தின்றுவிட்டதாம். அதனால் சினமுற்ற
இன்னொரு தலை விஷப் பழம் என்று
பாராமல் அதை மற்றதுக்கும் தராமல்
தின்றதாம். விளைவு: இருதலைப் புள்ளே
செத்துவிட்டது. ஆக ஒற்றுமையாய்
இருந்து, ஆராய்ந்து செயலில் ஈடுபடுக
என்று வலியுறுத்தும் கதை.
அக் கதையைத் தகடூர் யாத்திரையுடையார்
குறிக்கிறார்:
> *ஒருகுடர் படுதர ஓர்இரை தூற்றும்
> இருதலைப் புள்ளின் ஓர்உயிர் போல* 5
> அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக்
> கண்உறு பொழுதில் கைபோல் எய்தி
> நும்மோர்க்கு நீதுணை ஆகலும் உளையே
பஞ்சதந்த்திரத்தில் வரும் இருதலைப் பக்ஷி கதை என்ன?
சுவாமியைக் கேட்போம்.
நா. கணேசன்
> 2011/12/19 Santhanam Swaminathan <swami...@yahoo.com>
>
>
>
>
>
>
>
> > சுமேரியாவில் தமிழ் பறவை
> > Double headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and
> > Tamilnadu
>
> > சற்று முன்னர் அகநானூறு,பரிபாடல்,கலித்தொகை ஆகிய
> > நூல்களில் கபிலர்,நல்லந்துவனார்,மருதன் இளநாகனார்
> > ஆகியோரல் குறிப்பிடப்படும் இரு தலைப் புள் குறித்து
> > ஒரு ஆய்வுக் கட்டுரையை எனது பிளாக் கில் ஏற்றியுள்ளேன்.
> > இத்துறையில் ஆர்வமுடையோர் படிக்க வேண்டுகிறேன்
>
> > *Swami
> > 020 8904 2879
> > 07951 370 697*
> > *Blog: swamiindology.blogspot.com*
> > *
> > *
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
ஶ்ரீ விஜயீந்த்ர தீர்த்தர் (1490 – 1592) எழுதிய 'சைவ ஸர்வஸ்வ கண்டநம்'
எனும் நூலில் இருப்பதாகத் தெரிகிறது. இவர் கும்பகோணத்தில் வாழ்ந்தவர்.
ஶ்ரீ வ்யாஸ ராயரின் சீடர். பல்கலை வித்தகர்
தேவ்
காளைராசன் அவர்கள் சொல்வது இந்த ஓவியமாக இருக்கலாம் -
http://karthigainathan.files.wordpress.com/2011/04/1390622959_.jpg
தேவ்
On Dec 21, 3:20 pm, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> ஐயா வணக்கம்.
>
> சுமேரியாவில் தமிழ் பறவை
> Double headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and
> Tamilnadu
> நல்லதொரு பதிவு
> [image: 2head bird.JPG]
>
> தாங்கள் வெளியிட்டுள்ள இதே படத்தை அச்சு அசலாக புதுக்கோட்டை மாவட்டம்
>
> அன்பன்
> கி.காளைராசன்
>
> 2head bird.JPG
> 61KViewDownload
Dear allThanks for the comments.My articles are available on four sites.swamiindology sitetamilandvedas.wordpress,comspeakingtree of Times of IndiaBut your suggestion regarding the background colour is taken on board.I am a zero when it comes to technical matters.I will ask my son to change it.
From: s.bala subramani B+ve <sunke...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, December 19, 2011 4:01 AM
Subject: Re: [MinTamil] சுமேரியாவில் அகநானூற்று இருதலைப் புள்
பேராசிரியர் சந்தானம் சுவாமிநாதன் அவர்களுக்குஉங்கள் கட்டுரைகளை விரும்பி படிக்கிறேன் நன்றிஉலகத்தின் தொன்மை தொடர்பான பல கேள்விகளுக்கு இந்த மண்ணில் விடை இருக்கிறது என்பதை ,உங்களின் சங்க இலக்கியத்தின் மீதான அணுகுமுறை தெளிவாக விளக்குகிறதுஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் உலக தமிழ் பேரவையின் ஆண்டுமலரில் கடல் கோள் பற்றிய உங்கள் கட்டுரையை விரும்பி படித்து உங்கள் எழுத்துக்களை தேடி கொண்டு இருந்தேன்தமிழ் மரபு அற கட்டளைக்கு நன்றிகண்ணன் அவர்களுக்குதமிழ் மரபு அற கட்டளை மற்றும் மின்தமிழ் குழுமத்தால் பயன் அடைந்தவர்கள் அதை வெளி படுத்தும் விதமாக தனி இழை ஒன்றை ஆரம்பிக்க சில மாதங்கள் முன்னர் சொல்லி இருந்தேன்மறுபடியும் ஞாபக படுத்துகிறேன்அன்புடன்
சிவ பாலசுப்ரமணி
சுமேரியாவில் தமிழ் பறவைDouble headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and Tamilnadu
சற்று முன்னர் அகநானூறு,பரிபாடல்,கலித்தொகை ஆகியநூல்களில் கபிலர்,நல்லந்துவனார்,மருதன் இளநாகனார்ஆகியோரல் குறிப்பிடப்படும் இரு தலைப் புள் குறித்துஒரு ஆய்வுக் கட்டுரையை எனது பிளாக் கில் ஏற்றியுள்ளேன்.இத்துறையில் ஆர்வமுடையோர் படிக்க வேண்டுகிறேன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
The legend of two headed bird and the conversation they had turned out
to be true. Isn't it. Simply amazing!
That's why I believe that our legends (ஐதீகம், புராணம்) have a grain
of truth somewhere!
Kannan
2011/12/22 rajam <ra...@earthlink.net>
இதையும் பாருங்கள்: இருதலைக் குழந்தை பிறந்திருக்கும் செய்தி ...
I do not wish to get confused with the genetic freaks and the mythology/motif in puranas/sculpture/painting
Nagarajan
காளைராசன் அவர்கள் சொல்வது இந்த ஓவியமாக இருக்கலாம் -http://karthigainathan.files.wordpress.com/2011/04/1390622959_.jpg
இதையும் பாருங்கள்: இருதலைக் குழந்தை பிறந்திருக்கும் செய்தி ...
On Dec 21, 3:59 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> > ஆவுடையார் கோயிலில் வண்ணச் சித்திரமாகப் பார்த்துள்ளேன்.<
>
> காளைராசன் அவர்கள் சொல்வது இந்த ஓவியமாக இருக்கலாம் -
http://karthigainathan.files.wordpress.com/2011/04/1390622959_.jpg
>
> தேவ்
>
Avudaiyar Kovil is a late structure influenced by motifs from
Islamicate rulers of N. India.
This is not kavaiththalaippuL that Swami is talking about.
Your picture looks like some kind of pheasant, not the mythical
kavaiththalai eagle.
Varieties of pheasants:
http://en.wikipedia.org/wiki/Pheasant
N. Ganesan
> நான் ஆவுடையார் கோயிலில் பார்த்தது முன்னரே குறிப்பிட்டுள்ளது போல்,
> ஒரு இருதலைப் பறவையானது எட்டு(?)யானைகளைத் தூக்கிச் செல்வது போன்றதொரு
> வண்ணஓவியம்.
>
> அங்கே அன்னதானம் வழங்கிவரும் ஒரு நண்பரை அறிவேன். அவருடன் தொடர்பு கொள்ள
> முயற்சிக்கிறேன். படம் எடுக்க முடிந்தால் வெளியிடுகிறேன்.
எனது நண்பருடன் தொலைபேசியில் பேச முடிந்தது.
அவர் அந்தப் பறவை ஓவியம் இருப்பதை உறுதி செய்தார். எட்டுயானைகளைத்
தூக்கிச் செல்வதையும் உறுதி செய்தார். அந்தப் பறவைக்க “அண்டரண்டப்
பட்சி“ என்று பெயர் சொன்னார்.
ஆனால் ஓவியம் சிதிலமடைந்து காணப்படுவதாகக் கூறினார்.
அந்த அண்டரண்டப் பட்சியைப் படம் எடுத்து இந்த இழையில் வெளியிட முயற்சிக்கிறேன்.
தயவு செய்து அந்தப் படத்தை எடுக்கச் செய்யுங்கள். ஆவுடயார் கோவிலில் அற்புதமான சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன.
ஏன் இவைகளை யாரும் பாதுகாக்கவில்லை என்பதை நினைத்து மிகவும் வருந்தினேன்.
அருமையான பகிர்வு முனைவர் காளைராசன்.இவ்வகைச் சித்திரங்களை இப்படியே விட்டு வைத்தாலும் கூட பரவாயில்லை. சிலர் அதன் மேலே கிறுக்கி வைப்பதும்... சிலர்
புணரமைக்கின்றேன்
அருமையான பகிர்வு முனைவர் காளைராசன்.
இவ்வகைச் சித்திரங்களை இப்படியே விட்டு வைத்தாலும் கூட பரவாயில்லை. சிலர் அதன் மேலே கிறுக்கி வைப்பதும்...
சிலர் புனரமைக்கின்றேன் பேர்வழி என்று வெள்ளை சாயம் அப்பி வைப்பதும் கொடுமை..
வாழ்த்துக்கள்!
நல்ல முதுசொம் இடுகைகள்!
புனர் அபி ஜனனம் புனர் அபி மரணம்புனர் அபி ஜனனீ ஜடரே சயனம்மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்புமீண்டும் தாயின் வயிற்றில் கிடப்பு )
--இரண்டு சுழி, மூன்று சுழி ஆனால் விபரீதத்துக்கு என்ன இருக்கிறது? ‘சேர்த்து வைக்கிறேன்’ என்று பொருள்கொண்டால் போயிற்று!
அன்புடன்,
ஹரிகி.
ஓஹோ! சுழி மாறிப்போனாலும் சரி, சுழி அதிகமாகப் போனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாங்கறேள். சரி சரி