மயிலய்
சிங்கநெ ஞ்சன் எழுதியதன் தொடர்புடய யது எனக் கொள்க
(1)தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் காலத்தில் ஏரிகளய்
TANK
எனும் சொல்லா ல் குறித்தனர் அவ்வழி மயிலாப்பூர் TANK எனபதி ல் பிழய் எதுல இல்லய்
மற்றோரு எடுத்துக்காட்டு செ ன்னய் மாநகரிலேயே மேடவாக்கம் TANK (இது கீழ்ப்பாக்கம் ம ருத்துவ மனய் எதிரில் உள் ளது
ஏரிதான்
தென் சென்னயில் உள்ளது அல்ல ) இங்கு தெப்பக்குள ம் போல் படிக்கட்டுகள் கொணடது அல்ல எளிமய் யானதுதான்
மேலும் நா ன் அறிந்த வரய் கோவய் போத்தனூர் செல்லும் வழியில் இன்றும் உள்ள உக்கடத்தில் உள்ள ஏரியய்
என் உறவினர்
குளம் எனத்தான்குறித்தார்
அதான்று தேவாரத்தில் பேசப்படும் கு ளங்கள் அக்காலத்தில் மதுரய் திருவாரூர் போன்ற படிக்கட்டுகள் அமய் ந்தவய் அல்ல
நிற்க
பல நூறாண்டுகளாக வே அடையாறு எனும் ஆற்றிற்கும் கூவம் எனும் ஆற்றிற்கும் இடய்ப்பட்ட இடமெல்லாம் மயிலாப்பூர்தான்
இதன் மேற்காக அமய் ந்த இடத்தில் இருந்த ஏரியிலிருந்து தா ன அந்நாளய மயிலய் யில் வாழ்ந்தவ ர்கள் தங்கள் தென்னந்தோப்பு கீரைகே கொல் லய் லைகளுக்கு வாய்க்கால்கள் வழி நீரைப்பெற்று வந்துள்ளனர்
ஆழ்வார்கள் காலத்தில் திருவல்லிக்கேணி எனும் பகுதி மயிலய் சார்ந்துதான் இருந்தது என்பது ஆழ்வார் பாடலால் அறியலாம்
பேயாழ்வார் என்பார் இந்த ஊரில் பிறந்தவர் என்பது வய்ணவ வரலாறு இன்றும் அவர் இறந்த இடம் பேயாழ்வார் அவதாரத்தலம் எனும்
குறி ப்புடன் திகழ் கின்றது
திரு மயிலய் எ ன்னும் மரூஉ ப்பெயர் சம்பந் தர் தேவாரத்தில் 1350 CE உள்ளதே
அதே காலத்தவரான திருநாவு க்கரசர் தன தாண்ட கத்தில் மயிலார்ப்பில் என்கின்றார் ( மயில் கள் ஆ ர்ப்பரிக்கின்ற ஓர் சோலய் சூழ்ந்த (சம்பந்தர்) இடம் கூர்தரு வேல்வல்லார் கொற்றம் கொள் சேரி தன்னில் என்பதும் சம்பந்தர் தேவாரம்
நாட்டுத்தலய் வர்கள் கடலின் கரய் ஒட்டிய ஊர்களில் வாழ்ந்தவர்கள் வாணிக துறயாக பயன் கொண்டுள்ளனர் (ஏலோலசிங்கன்)
அருணகிரி நாதர் கடலக் கரய் திரய் அருகே சூழ் மயிலய் ப்பதிதனில் உறய் வோனே எனத்தான் குறித்துள்ளார்
முன்பேகா ட்டியுள்ளதே இங்கு கடற்கரயில் சமணர் சய்வக் கோயில்கள் இருந்தன அயிரோப்பியர்களால் இடிக்கப்பட்டன
(இப்போது பார்க்கவில்லய்யா திரிபுராவில் லெனின் சிலய் அகற்றப்பட்டது)
பல்லவனான நந்தி வர்மனின் நந்திக்கலம்பகம்அவனை மயிலய்க்காவலன் எனத்தான் பாடியது
மயிலய் க்குளம் கா ட்டப்பட்டஆண்டினய் அதனில் காணும் (படிக்கட்டின்) கல்வெட்டுகளிலிருந்து அடுத்த மடலில் எழுதுகின்றேன்
அகராதிகளில் மயிலய்
mayilai n. 1. Fish; மீன்.(பிங்.) மயிலய் தீஞ்சுவய் யுப்பிற் சிவணாதாங்கு(ஞானா. 37, 11). 2. Pisces of the Zodiac; மீனராசி.(பிங்.) 3. Tuscan jasmine. See இருவாட்சி.(சிலப். 5, 191.) 4. Scarlet ixora; வெட்சி. (தைலவ.தைல.) 5. Tall chaste tree. See காட்டுநொச்சி, 1.(L.) 6. Peacock's-foot tree, l. tr., Vitex alata;மரவகை. (L.)
mayilai n. மயிலாப்பூர். See மயிலாப்பூர். மயிலய்த் திருவல்லிக்கேணிக் கண்டேனே(திவ். பெரியதி. 2, 3, 2).
mayilai n. [T. mayila, K. maylē.]1. Foulness, dirt; அழுக்கு. (W.) 2. Ashcolour,grey, mixed colour of white and black, as ofcattle; வெண்மய் கலந்த கருநிறம். மயிலய் க் காளய் .Colloq
mayilai s. ash-colour, சாம்பல் நிறம்; 2. the town of Mailapur; 3. a kind of jasmine, இருவாட்சி; 4. a fish மீன்; 5. Pisces of the Zodiac, மீனராசி.மயில
ய்
பசு, a black and white spotted cow