
தொங்கட்டான்-------------------இது தோட்டிலிருந்து தொங்கும் நகை. இதை "லோலக்கு" "டோலக்கு" என்றும் சொல்வார்கள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
புரியலையே ஹரிகி!???
அங்கயல்கண்ணி ஊஞசலில் ஆடுகிறபோது அவள் காதின் தொங்கல் ஆடுகிற அழகை பல வருடங்களுக்கு முன் படித்த அனுபவம். இலக்கியம் பெயர் மறந்துவிட்டது.
காரைக்குடி கொப்புடையம்மன் அருளால் செழிக்கிறது என்ற நம்பிக்கையுண்டு. கொப்பு என்ற காதணி பற்றி விவரம் அரிய ஆவல்.
இதுவா என்று பாருங்கள் ஐயா:
- திங்களொளி காட்டுமுக மீதுலாவு நாட்டச் செழுங்கய லுதைந்தூக்கலாற் -
- செம்பொனி னிழைத்தமகரக்குழைக ளுஞ்செவிச் செங்கனக வூசலாடப்,--
- பங்கய விருக்கைமட மாதரது நோக்கியிரு பாலுமிரு வேமாட்டவும் -
- பாயுங் கயற்குல மசைக்குமவ்வூசலிற் பாய்ந்திலதிவ் வூசலெனநீள்,--
- அங்கையின் வலித்துநனி யாட்டுதொறு நின்வா யரும்புநகை
- நிலவெழிலினுக்-
- காங்கவர் முகத்திங்கள் சாயப் புராணமறை யாகம மளந்தறிவரும்,--
- புங்கவன் மருங்கு குடி கொண்டவமு தாம்பிகை பொன்னூச லாடியருளே -
- பூரண மதிக்கருள் புரிந்தகம லாகரீ பொன்னூச லாடியருளே. (5)
On Dec 26, 2010, at 10:32 PM, karuannam annam wrote:
மிக்க நன்றி அமமா. ஒவ்வொரு பின்னூட்டத்தையும் மதித்து மறுமொழி தருகிறீர்கள். பெரியவர்களுடன் கூட்டுவித்த நற்பேறுக்குமகிழ்ச்சி.பாடலைக் கூறிய பங்காளி பெரியவர் காப்பியக்கவிஞர் திரு மீனவன் அவர்களைத் தொடர்புகொண்டேன். பாடல் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில் வருகைப் பருவத்தில் உள்ளது. சிவஞானமுனிவர் எழுதியது என்று சொன்னார்.ஊஞ்சல் விதி:மலைமகளை அலைமகளும் கலைமகளும் ஊஞ்சலில் வைத்து ஆட்டுகி றார்களாம் காது தொங்கட்டனின் ஆடுதல் ஊஞ்சலில் ஆடுதலைவிட வேகமாக இருந்ததாம். அதை ஈடுசெய்ய ஊஞ்சலை வேகமாக ஆட்டுகிறார்களாம். ஆனால் காதணி அதைவிட வேகமாக ஆடியதாம். ஊசலின் வேகம் நீளத்தைப் பொறுத்தது என்ற விதியைப் பெரியவர்கள் அனுபவித்து உணர்ந்து பாடியுள்ளார்கள்.பாடலைப் பார்த்துச் சொல்வதாகக் கூறினார்.அன்புடனும் நன்றியுடனும்
சொ.வினைதீர்த்தான்.
2010/12/27 rajam <ra...@earthlink.net>
On Dec 26, 1:43 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> > காரைக்குடி
> > கொப்புடையம்மன்
> > அருளால் செழிக்கிறது
> > என்ற நம்பிக்கையுண்டு.
> > கொப்பு என்ற காதணி பற்றி
> > விவரம் அரிய ஆவல்.
>
> "கொப்பு" பற்றி ஒரு நல்ல
> வலைப்பதிவு பார்த்தேன்:
>
> http://www.yarlmann.lk/head_view.asp?key_c=314
> ம்
>
> அதோடு, ... ஆத்தூர்
> பக்கத்தில் "கொப்புடைய
> பெருமாள்" கோயில் உண்டு
> எனக் கேள்வி.
> தெரிந்தவர்கள் மேலும்
> விளக்கம் தந்தால் நல்லது.
>
> எனக்குத் தெரிந்தவரை ...
> "கொப்பு" என்பது காதின்
> மேல் மடலில் அணியப்படுவது
> -- திருகாணியுடன்.
>
கொம்பு என்பதன் வல்லெழுத்து மிகுந்தால் கொப்பு.
கொப்பி என்பது பட்டிநோம்பு என்று
சிறப்பாகக் கொண்டாடப்படும் கொங்கின்
மாட்டுப்பொங்கல் விழாவில் காளை, எருதுகளுக்கு
கொம்பில் அணிவிக்கப்படும் அணி.
பித்தளைக் கொப்பி, வெள்ளிக் கொப்பி, தங்கக் கொப்பி, ...
எல்லாம் உண்டு. கீதா அவர்களின் வலைப்பதிவிலும்
மாடுகளுக்கான கொப்பி பற்றிெழுதியிருப்பதைப்
பார்த்தேன். கொம்பின் அணி கொப்பி.
காதின் மேல்மடலை கொம்புபோல் உயர்வாய்க்
கருதினர் போலும். கொப்புள், கொப்பளம், ...
நினைவுக்கு வருகின்றன.
நா. கணேசன்
> > இங்கே நான்
> > அணிந்திருப்பது ஜிமிக்கி
> > --------------------------------------------
>
> > இங்கே இந்தச்
> > சிறுமியரும் என்
> > பிற்கால நாத்தனாரும்
> > அணிந்திருப்பவை
> > தொங்கட்டானும்
> > ஜிமிக்கியும்
> > ----------------------------------------------------------------------
> > ---------------------------------------------
>
> > அன்புடன்,
> > ராஜம்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you
> > may like to visit our Muthusom Blogs at: http://
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-
> > unsub...@googlegroups.com
> > For more options, visit this group athttp://groups.google.com/- Hide quoted text -
>
> - Show quoted text -
மாட்டுப்பொங்கல் விழாவில் காளை, எருதுகளுக்கு
கொம்பில் அணிவிக்கப்படும் அணி.
பித்தளைக் கொப்பி, வெள்ளிக் கொப்பி, தங்கக் கொப்பி, ...
எல்லாம் உண்டு. கீதா அவர்களின் வலைப்பதிவிலும்
மாடுகளுக்கான கொப்பி பற்றிெழுதியிருப்பதைப்
பார்த்தேன். கொம்பின் அணி கொப்பி.
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இறுதிப்படத்தில் திருமணப் பெண் காதில் அணிந்திருப்பதன் பெயர் என்ன?படத்தில் இருப்பது நீங்களா ராஜம் அம்ம?சுபா
படங்கள் அருமை, தோடு, ஜிமிக்கி, தொங்கட்டான், கொப்பு, மாட்டல் அனைத்து விளக்கங்களும் அருமை,
கொப்புடையம்மன் - உற்சவசிலையில்
அன்னை கொப்பு அணிந்துள்ளாளா? என அறிந்து கொள்ள வேண்டும்!
பழமை, நேர்த்தி பாதுகாக்கப்பட ஆர்வலர்களும் ஆன்மீகர்களும் பூசகர்களும் வழிவகை காண வேண்டும். வேல், சூலம்போன்றவற்றுக்கு அபிடேகங்கள் செய்யலாம்.

பொதுவா அது அழகுக்குப் போட்டாலும் எனக்குத் தோடு தொங்குவதால் தூக்கி நிறுத்த வேண்டி தினசரிக் கட்டாயமாய்ப் போட வேண்டியதாகி விட்டது. :
எனது தூரத்து உறவினர் (உறவினரின் மனைவி) தற்போது கொப்புடையம்மன் கோயிலில் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
இறுதிப்படத்தில் திருமணப் பெண் காதில் அணிந்திருப்பதன் பெயர் என்ன?

படத்தில் இருப்பது நீங்களா ராஜம் அம்ம?


<tonk-01.jpg>
இங்கே நான் அணிந்திருப்பது ஜிமிக்கி--------------------------------------------
<jimikki-1.jpg>
இங்கே இந்தச் சிறுமியரும் என் பிற்கால நாத்தனாரும் அணிந்திருப்பவை தொங்கட்டானும் ஜிமிக்கியும்-------------------------------------------------------------------------------------------------------------------
<MeenuRaji.jpg><jammu.jpg>
அன்புடன்,ராஜம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நாங்க எங்க சங்கையும் கொஞ்சம் ஊதிக்கலாமா?
துத் துரூத் துத் துரூத்
எனது மனைவியின் ஊரில் ஆண்டு தோறும் நடைபெறும் நடனம். தமிழ் மரபுடன் பெரிதும் ஓப்புமையுடையது
இந்தப் பெண்மக்கள் உண்மையிலேயே தங்க மக்கள்தான்
http://megtourism.gov.in/videogallery/shadsukmynsiem.htmlFemale Dancers.
Cloth draped from waist to ankle (Ka Jingpim Shad). Full sleeve blouse with lacework at the neck (Ka Sopti Mukmor). Two rectangular pieces of gold-thread embroidered cloth, pinned crosswise at the shoulders, overlapping each other (Ka Dhara Rong Ksiar). Necklace made of red coral and foil-covered beads in parallel strings (U Kpieng Paila). Golden ear-rings (Ki Sohshkor Ksier). A gold or silver crown with a braid of very fine silver threads in the back that falls past the waist, often adorned with fresh flowers (Kapangsngiet Ksiar Ne Rupa). Large silver armlets on both arms (Ki Mahu), golden wristlets or bracelets (Kikhadu Ne Ki Syngkha). Semi-circular collar of gold/silver plate tied with a thread around the neck. A silver chain worn round the neck (U Kynjiri Tabah). Handkerchiefs tied to both hands to wipe perspiration off face and forehead (Ki Rumal Rit).
Male Dancers

--
அக்கா பயித்தியம்
நா.கண்ணன்
2011/8/8 rajam <ra...@earthlink.net>
> இங்கே இருப்பதும் அந்தக் கால நான்! நம்ப முடியவில்லை, இல்லை, இல்லை! :-)
இங்கே இருப்பதும் அந்தக் கால நான்! நம்ப முடியவில்லை, இல்லை, இல்லை! :-)
--
காரைக்குடிக் கொப்புடையம்மன் கோயில் மிக மிக அழகிய கோயில். ஆனால் அந்தக் கோயிலின் முன் ரொம்ப நெரிசல். சரியான பாதைகூட இல்லை. அந்த ஊருக்குத் தேவையில்லாத நெரிசல் என்று எனக்குத் தோன்றியது. ...................
கோயிலுக்குப் போகவும் வரவும் தகுந்த ஏற்பாடுகள் இல்லை. நல்ல ஏற்பாடுகள் செய்யவேண்டும், இல்லையா?