--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வாசிக்கும் போதே இந்த உறவின் நெருக்கம் மனதை தொடுகின்றது. எனது தாயாரின் 2 சகோதரர்களில் ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் வேறொரு சாதியைச் சார்ந்த பெண்ணை மணந்ததால் என் தாயாரின் தாத்தா அவரை குடும்பத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. மிக மிக நல்லவர். அன்புள்லம் கொண்டவர். சாதி எந்த அளவிற்கு மனித உறவுகளைப் பாதிக்கின்றது என்பதற்கு நான் என் குடும்பத்திலேயே நேரடியாக உணர்ந்த அனுபவம் இது.
ஆனால் என் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு என் தாயார் வழி மீண்டும் எங்களுக்கு தொடர்பு வந்தது. ஆனாலும் நாங்கள் மலேசியா, அவர் தமிழகம் என்பதால் உறவைத் தொடர முடியவில்லை. 4 வயதில் தமிழக கிராமத்தில் என்னைப் பார்த்தவர். பிறகு செம்மொழி மானாட்டின் போது நான் தமிழகம் வருவதாக கேள்விப்பட்டு கோவைக்கு வந்து நான் தங்கியிருந்த தங்கும் விடுதிக்கு வந்து எனக்கு அறிமுகம் செய்து கொண்டார். அவரும் அவரோடு வந்திருந்த மற்றொரு உறவினரும் என்னுடன் 2 நாட்கள் அங்கேயே தங்கியிருந்தனர். அந்த மகிழ்ச்சி... சொல்ல முடியாதது. அங்கிருந்த நமது த.ம.அ நண்பர்கள் .. கண்ணன் ஆகியோரிடம் என்னை நன்கு பார்த்துக் கொள்ளச் சொல்லி கண்ணீர் விட்டார்.. மனதில் அக்காட்சி இன்னமும் நினைவில். எப்படி விவரிப்பது இந்த அன்பை.. திரு.சொ.வி அவர்களின் பதிவு இந்த நினைவுகளை கொண்டு வந்து விட்டது.
தாய்மாமன் உறவு குறித்த தங்கள் அனுபவங்களையும் உணர்வுகளையும் இந்த
இழையில் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
On Saturday, July 25, 2015 at 2:45:01 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
தாய்மாமன் உறவு குறித்த தங்கள் அனுபவங்களையும் உணர்வுகளையும் இந்த
இழையில் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
வாசிக்கும் போதே இந்த உறவின் நெருக்கம் மனதை தொடுகின்றது. எனது தாயாரின் 2 சகோதரர்களில் ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் வேறொரு சாதியைச் சார்ந்த பெண்ணை மணந்ததால் என் தாயாரின் தாத்தா அவரை குடும்பத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. மிக மிக நல்லவர். அன்புள்லம் கொண்டவர். சாதி எந்த அளவிற்கு மனித உறவுகளைப் பாதிக்கின்றது என்பதற்கு நான் என் குடும்பத்திலேயே நேரடியாக உணர்ந்த அனுபவம் இது.
ஆனால் என் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு என் தாயார் வழி மீண்டும் எங்களுக்கு தொடர்பு வந்தது. ஆனாலும் நாங்கள் மலேசியா, அவர் தமிழகம் என்பதால் உறவைத் தொடர முடியவில்லை. 4 வயதில் தமிழக கிராமத்தில் என்னைப் பார்த்தவர். பிறகு செம்மொழி மானாட்டின் போது நான் தமிழகம் வருவதாக கேள்விப்பட்டு கோவைக்கு வந்து நான் தங்கியிருந்த தங்கும் விடுதிக்கு வந்து எனக்கு அறிமுகம் செய்து கொண்டார். அவரும் அவரோடு வந்திருந்த மற்றொரு உறவினரும் என்னுடன் 2 நாட்கள் அங்கேயே தங்கியிருந்தனர். அந்த மகிழ்ச்சி... சொல்ல முடியாதது. அங்கிருந்த நமது த.ம.அ நண்பர்கள் .. கண்ணன் ஆகியோரிடம் என்னை நன்கு பார்த்துக் கொள்ளச் சொல்லி கண்ணீர் விட்டார்.. மனதில் அக்காட்சி இன்னமும் நினைவில். எப்படி விவரிப்பது இந்த அன்பை.. திரு.சொ.வி அவர்களின் பதிவு இண்டஹ் நினைவுகளை கொண்டு வந்து விட்டது.சுபா
என் அறையில் தங்கியிருந்த ஆந்திரா நண்பன் தன் குடும்பத்தை பற்றி பேசுகையில் சில உறவினர்களை திட்டியும், சிலரை பாராட்டியும் பேசினான்.
"நீ திட்டும் உறவினர்கள் எல்லாரும் உன் தந்தை வழி உறவினர்கள். நீ பாராட்டும் உறவினர்கள் எல்லாரும் உன் தாய்வழி உறவினர்கள். காரணம் பிள்ளைகள் தன் தாயின் கோணத்திலேயே உறவுகளை பார்க்க பழகிவிடுகிறார்கள்" என்றேன்
யோசித்துவிட்டு அறையில் இருந்த இன்னும் இருவரிடம் பேசினான். அதன்பின் "எல்லாருமே தாய்வழி உறவினர்களை தான் அதிகம் பிடித்திருப்பதாக சொல்கிறார்கள்" எனக்கூறினான்.
தாய்மாமன் மேல் இருக்கும் எமோஷனல் அட்டாச்மெண்ட் ஏன் சிற்றப்பன், பெரியப்பன், அத்தை மாதிரியானவர்களிடம் இருப்பதில்லை?
பழைய ஜென்ரெஷனில் இதற்கு ஒரெ விதிவிலக்கு தாத்தா, பாட்டி..கூட்டு குடும்பம் இருந்ததால் பலருக்கும் தாய்வழிபாட்டி/தாத்தாவை விட தந்தை வழி பாட்டி/ தாத்தாவையே அதிகம் பிடிக்கும். இப்ப நியூக்ளியர் குடும்பங்களாக மாரிவிட்டதால் இதுவும் மாறிவருகிறது. பல அமெரிக்க குழந்தைகளுக்கு தாய்வழி பாட்டி/ தாத்தாவையே அதிகம் பிடிப்பதை காண்கிறேன்
பணம் ...பணம்...பணம்....தந்தை வழி ஆண்கள், ஆண் உறவுகள் யாவரும் பங்காளிகள்.எல்லாம்... சொத்து படுத்தும் பாடு.சொத்தில் பங்கு கேட்காதவரை எல்லோரும் நல்லவரே.
ஏனெனில் பிள்ளைகள் (தந்தையைக் காட்டிலும்) தாயுடன் செலவிடும் நேரமே அதிகம். அதுமட்டுமல்லாமல் உறவுகளைப் பற்றி வாய் ஓயாமல் நிறைகுறைகளைப் பேசிக்கொண்டிருப்பவர்களும் தாய்மார்களே. :-))
பணம் ...பணம்...பணம்....தந்தை வழி ஆண்கள், ஆண் உறவுகள் யாவரும் பங்காளிகள்.எல்லாம்... சொத்து படுத்தும் பாடு.சொத்தில் பங்கு கேட்காதவரை எல்லோரும் நல்லவரே.அதுவே அவர்கள் தந்தை வழி அத்தையுடன் நல்லுறவுடன் இருப்பார்கள். அந்த அத்தையின் பிள்ளைகள் மாமா மாமா என்று உறவாடும்.
டாக்டர் பொன்முடி கொடுத்த படத்தில் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் தனது அப்பாவின் சகோதரிக்கு சீர் கொடுக்கிறார் அவரது மச்சான்.அதுவே அப்பா வழி சித்தப்பா பெரியப்பா, அவர்கள் மகன்களான அண்ணன்மார் தம்பிமார் ...விரைவில் சந்திப்போம் நீதி மன்றத்தில் என்பது போன்ற நிலையில் இருப்பார்கள்.வரப்பு தகராறில் இருந்து ஆரம்பித்து எந்த வகையிலும் தகராறு செய்து கொள்வார்கள்.சொத்து எதிர்பார்க்காத (யார் கொடுத்தார்களாம்) பெண்கள் தந்தையிடமும், தாயிடமும், சகோதரர்களுடனும், சகோதரிகளுடனும் அவர்களது உறவுடனும் பாசமாக இருப்பார்கள்.என்ன... நல்ல நாள், பெரிய நாள் என்றால் தனக்கும் உறவுகள் உண்டு .... தனக்கும் சொந்தத்தில் மதிப்பு இருக்கிறது.... தனக்கும் ஆதரவுக்கு ஆள் இருக்கிறது என்று கணவர் வீட்டில் பெருமையாக காண்பித்துக் கொள்ள அவர்களிடம் இருந்து சீர் போன்ற பரிசு வந்தால் மகிழ்வார்கள்.இல்லாவிட்டாலும் அதற்காக வீட்டிற்கு அவர்கள் வரும்பொழுது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். இக்காலத்திலும் நமக்கு பிறந்தநாள் போன்ற நாட்களில் யாராவது பரிசு கொடுத்தாலோ வாழ்தினாலோ மகிழ்ச்சிதானே (என்ன பொன் சரவணன் நான் சொல்வது சரியா?:)).அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே பாடல் இப்பொழுது மனத்திரையில் ஓட்ட வேண்டும்.பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்பந்தபாசமே ஏனடா..பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்அண்ணன் தம்பிகள் தானடா..... தேமொழி
On Monday, July 27, 2015 at 2:16:15 PM UTC-7, செல்வன் wrote:என் அறையில் தங்கியிருந்த ஆந்திரா நண்பன் தன் குடும்பத்தை பற்றி பேசுகையில் சில உறவினர்களை திட்டியும், சிலரை பாராட்டியும் பேசினான்.
"நீ திட்டும் உறவினர்கள் எல்லாரும் உன் தந்தை வழி உறவினர்கள். நீ பாராட்டும் உறவினர்கள் எல்லாரும் உன் தாய்வழி உறவினர்கள். காரணம் பிள்ளைகள் தன் தாயின் கோணத்திலேயே உறவுகளை பார்க்க பழகிவிடுகிறார்கள்" என்றேன்
யோசித்துவிட்டு அறையில் இருந்த இன்னும் இருவரிடம் பேசினான். அதன்பின் "எல்லாருமே தாய்வழி உறவினர்களை தான் அதிகம் பிடித்திருப்பதாக சொல்கிறார்கள்" எனக்கூறினான்.
தாய்மாமன் மேல் இருக்கும் எமோஷனல் அட்டாச்மெண்ட் ஏன் சிற்றப்பன், பெரியப்பன், அத்தை மாதிரியானவர்களிடம் இருப்பதில்லை?
பழைய ஜென்ரெஷனில் இதற்கு ஒரெ விதிவிலக்கு தாத்தா, பாட்டி..கூட்டு குடும்பம் இருந்ததால் பலருக்கும் தாய்வழிபாட்டி/தாத்தாவை விட தந்தை வழி பாட்டி/ தாத்தாவையே அதிகம் பிடிக்கும். இப்ப நியூக்ளியர் குடும்பங்களாக மாரிவிட்டதால் இதுவும் மாறிவருகிறது. பல அமெரிக்க குழந்தைகளுக்கு தாய்வழி பாட்டி/ தாத்தாவையே அதிகம் பிடிப்பதை காண்கிறேன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.