சிலம்பில் சைய மலைப் பகுதியிலே கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிடும் வரிகள்

320 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 23, 2017, 11:55:44 AM4/23/17
to மின்தமிழ்
திரு. கணேசன், 

சிலம்பில் சைய மலைப் பகுதியில் கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிடும் வரிகள் வரும் பகுதியையும் அந்த வரிகளையும்  

சிலம்பில் இருந்து இங்கு எடுத்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன் .


இத்தளத்தில் ... எப்பகுதியில் ... சைய மலைப் பகுதியை விவரிக்கும் வரிகள் உள்ளன?

(ஒவ்வொரு பகுதியையும் சொடுக்கினால் நேரே அப்பக்குதிக்கே எடுத்துச் செல்லும்)



..... தேமொழி  

N. Ganesan

unread,
Apr 23, 2017, 12:10:57 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 8:55:44 AM UTC-7, தேமொழி wrote:
திரு. கணேசன், 

சிலம்பில் சைய மலைப் பகுதியில் கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிடும் வரிகள் வரும் பகுதியையும் அந்த வரிகளையும்  

சிலம்பில் இருந்து இங்கு எடுத்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன் .


இத்தளத்தில் ... எப்பகுதியில் ... சைய மலைப் பகுதியை விவரிக்கும் வரிகள் உள்ளன?

(ஒவ்வொரு பகுதியையும் சொடுக்கினால் நேரே அப்பக்குதிக்கே எடுத்துச் செல்லும்)

நாடுகாண்காதை - காதம் அளவை கணக்கீட்டால் வெளியாகும் செய்தி.

விரிவாக எழுதியுள்ளேன். யோசனை, காதம், கவுந்தி அடிகள் சையமலை (சஹ்ய பர்வதம்) பகுதி.
ஜைந ராஜாக்கள் இருந்த ஸ்ரீரங்கம் சையமலைப் பகுதி. அங்கே கவுந்தி அடிகள் அந்த சாரணர் தொழுகை என சிலம்பில் இருக்கிறது.
தொட்ட மளூர், வெங்காலூர் (பெங்களூர்), காவிரியின் சையமலை - சங்க, சிலம்பு காலங்களில் தமிழ்நாடு (கொங்குநாடு).
கொங்குநாட்டு வரலாறு - உவேசா, அபிதான சிந்தாமணி, மயிலை சீனி. வெங்கடசாமி, ...

பாடியுள்ளார். மேல்கொங்கிலே காவிரி தடைபடாமல் இருந்தால்தான் தங்கள் நாட்டு வேளாண்மை செழிப்பாக இருக்கும் என்பதில் சோழர்கள் மிகக்கவனம் செலுத்தினர். இப்போதைய மாகாண எல்லைகள் இல்லாத காலம் சிலம்பின் காலம். இப்போது காவிரிநாட்டின் பகுதிகள் கர்நாடகா என்றாலும், பழங்காலத்தில் அதன் வரலாறும், மன்னர்களையும் உ. வே. சாமிநாதையர் விளக்குவதைப் பார்ப்போம்.

கொங்குநாட்டில் தலைக்காடு என்ற இடத்தில் கங்கர்கள் என்ற ஒருவகையரசர்கள் இருந்தார்கள். அவர்கள் புலவர்களை ஆதரித்து வந்தார்கள். தளக்காடு என்பது பிற்காலத்தில் தலைக்காடு என்று வழங்கப்படுகிறது. நன்னூல் இயற்றிய பவணந்தியாரை ஆதரித்த சீயகங்கன் அந்தக் கங்கர்களில் ஒருவனே. அவர்கள் சைனர்கள். நன்னூல், அதற்குரிய மயிலைநாதர் உரை, நேமிநாதம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள், இவற்றின் உரைகள், பெருங்கதை, வச்சணந்திமாலை முதலியன அவர்கள் இயற்றுவித்த நூல்களாகும். சீவக சிந்தாமணியும், சூளாமணியும் சில உபகாரிகள் வேண்டுகோளால் சைன பண்டிதர்கள் இயற்றிய காப்பியங்களே.”(பக்கம் 129, உவேசா, சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், என்னிடம் உள்ள பிரதி: நூலின் முதலச்சு 1928-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு). http://nganesan.blogspot.com/2016/11/speed-of-light-in-bharatiyar-poem.html

அபிதான சிந்தாமணியிலும் நீங்கள் படிக்கலாம் கொங்கின் சைய மலையிலே காவிரி உற்பத்தி பேசப்பட்டுள்ளது.
உவேசா எழுதியுள்ள வரலாற்றுச் செய்தி கவுந்தி அடிகள் தவப்பள்ளி காத அளவைக்கொண்டு ~ 360 மைல் என்று கணிக்க உதவும்.

ஆறகழூர் கல்வெட்டு. இன்றுதான் நல்ல போட்டோ பொன். வெங்கடேசன் அனுப்பி வைத்தார்.



நா. கணேசன்

தேமொழி

unread,
Apr 23, 2017, 12:21:14 PM4/23/17
to மின்தமிழ்
இல்லை எனக்கு அது உதவவில்லையே!!! 

எனக்கு நீங்கள்...
சிலம்பில் இந்தப் பகுதியில் 
இந்த வரிகள் குறிப்பது சையமலையை விவரிக்கும்  பகுதி என வரி எண்களோடு கொடுங்கள்.

அல்லது   அந்த வரிகளை இங்கே வெட்டி ஓட்டினாலும் சரி.

.... தேமொழி

N. Ganesan

unread,
Apr 23, 2017, 12:24:21 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 9:21:14 AM UTC-7, தேமொழி wrote:
இல்லை எனக்கு அது உதவவில்லையே!!! 


காவிரி உற்பத்தி ஸ்தான வரிகள் உதவும்.

N. Ganesan

unread,
Apr 23, 2017, 12:25:51 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 9:21:14 AM UTC-7, தேமொழி wrote:
இல்லை எனக்கு அது உதவவில்லையே!!! 


உங்களுக்கு உதவ காவிரி எங்கே பிறக்கிறது என இளங்கோ அடிகள் பாடியுள்ளார் நாடுகாண் காதையில்.

உவேசா உதவி செய்கிறார்:

தேமொழி

unread,
Apr 23, 2017, 12:54:18 PM4/23/17
to மின்தமிழ்
சரி,  இளங்கோ சையமலையை விவரிக்கும் அந்த சிலப்பதிகார வரிகள் கிடைக்கும்பொழுது வரி எண்களுடன் இதே இழையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அபிதான சிந்தாமணி, உ வே சா விவரிப்பது வேண்டாம்.  இளங்கோ + சிலம்பு போதும். 

..... தேமொழி 

N. Ganesan

unread,
Apr 23, 2017, 12:55:54 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 9:54:18 AM UTC-7, தேமொழி wrote:
சரி,  இளங்கோ சையமலையை விவரிக்கும் அந்த சிலப்பதிகார வரிகள் கிடைக்கும்பொழுது வரி எண்களுடன் இதே இழையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அபிதான சிந்தாமணி, உ வே சா விவரிப்பது வேண்டாம்.  இளங்கோ + சிலம்பு போதும். 

ஏன்? நாடுகாண் காதை சிலம்பு சையமலை பற்றி உள்ள வரிகள் பாருங்கள்.

தேமொழி

unread,
Apr 23, 2017, 12:58:10 PM4/23/17
to மின்தமிழ்
அதாவது,
மற்றொரு இழையில் நீங்கள் குறிப்பிட்ட ...
"சிலம்பில் சைய மலை (காவிரி உற்பத்தி ஸ்தானம்) பகுதியிலே கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிட்டு இந்த பிரதேசத்தின் இயற்கை அழகை விரிவாக விவரித்துள்ளார் இளங்கோ அடிகள்"
என்பதற்கான வரி எண்கள் .


.... தேமொழி 

N. Ganesan

unread,
Apr 23, 2017, 12:59:53 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 9:58:10 AM UTC-7, தேமொழி wrote:
அதாவது,
மற்றொரு இழையில் நீங்கள் குறிப்பிட்ட ...
"சிலம்பில் சைய மலை (காவிரி உற்பத்தி ஸ்தானம்) பகுதியிலே கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிட்டு இந்த பிரதேசத்தின் இயற்கை அழகை விரிவாக விவரித்துள்ளார் இளங்கோ அடிகள்"
என்பதற்கான வரி எண்கள் .


நாடுகாண்காதை.

தேமொழி

unread,
Apr 23, 2017, 1:02:05 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 9:59:53 AM UTC-7, N. Ganesan wrote:


On Sunday, April 23, 2017 at 9:58:10 AM UTC-7, தேமொழி wrote:
அதாவது,
மற்றொரு இழையில் நீங்கள் குறிப்பிட்ட ...
"சிலம்பில் சைய மலை (காவிரி உற்பத்தி ஸ்தானம்) பகுதியிலே கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிட்டு இந்த பிரதேசத்தின் இயற்கை அழகை விரிவாக விவரித்துள்ளார் இளங்கோ அடிகள்"
என்பதற்கான வரி எண்கள் .


நாடுகாண்காதை.

வரி எண்கள்?


..... தேமொழி

N. Ganesan

unread,
Apr 23, 2017, 1:03:30 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 10:02:05 AM UTC-7, தேமொழி wrote:


On Sunday, April 23, 2017 at 9:59:53 AM UTC-7, N. Ganesan wrote:


On Sunday, April 23, 2017 at 9:58:10 AM UTC-7, தேமொழி wrote:
அதாவது,
மற்றொரு இழையில் நீங்கள் குறிப்பிட்ட ...
"சிலம்பில் சைய மலை (காவிரி உற்பத்தி ஸ்தானம்) பகுதியிலே கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிட்டு இந்த பிரதேசத்தின் இயற்கை அழகை விரிவாக விவரித்துள்ளார் இளங்கோ அடிகள்"
என்பதற்கான வரி எண்கள் .


நாடுகாண்காதை.

வரி எண்கள்?

நாடுகாண்காதையில்  "சிலம்பில் சைய மலை (காவிரி உற்பத்தி ஸ்தானம்) பகுதியிலே கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிட்டு இந்த பிரதேசத்தின் இயற்கை அழகை விரிவாக விவரித்துள்ள வரிகள்”.

தேமொழி

unread,
Apr 23, 2017, 1:08:25 PM4/23/17
to மின்தமிழ்
வரி எண்கள் கிடைக்காவிட்டால், 
அந்த வரிகளையாவது இங்கு வெட்டி ஒட்டுங்கள்.




..... தேமொழி

N. Ganesan

unread,
Apr 23, 2017, 1:31:04 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 10:08:25 AM UTC-7, தேமொழி wrote:
வரி எண்கள் கிடைக்காவிட்டால், 
அந்த வரிகளையாவது இங்கு வெட்டி ஒட்டுங்கள்.



நாடுகாண்காதை சிலம்பு வலைத்தளத்தில் பார்க்கலாம்.
நாடுகாண்காதை சையமலை காவிரி உற்பத்தி to காவிரியின்
ஸ்ரீரங்கத்தில் அந்த சாரணரை சந்திப்பது (கங்க ராஜ்யம்)
ஜைந சமய போதனை அங்கே. 

சையமலையில் காவிரி உற்பத்தி, வடபெருங்கோடு எனப்படும் ஸஹ்ய பர்வதம்,
அது மதுரையில் இருந்து சுமார் 360 மைல் வடக்கே, ஜைந ராஜாக்கள் ஆண்ட
கங்க ராஜ்யத்தில் ஜைநம் போதிக்கும் கவுந்தி அடிகள் - எழுதியுள்ளேன்.

அபிதான சிந்தாமணி, உவேசா கொங்குநாட்டின் இப்பகுதிகளில்
காவிரிபாய்வதை இளங்கோ அடிகள் குறித்ததை விளக்கியுள்ளனர்.
 
அதைத்தான் எழுதியுள்ளேன்:
"சிலம்பில் சைய மலை (காவிரி உற்பத்தி ஸ்தானம்) பகுதியிலே கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிட்டு இந்த பிரதேசத்தின் இயற்கை அழகை விரிவாக விவரித்துள்ளார் இளங்கோ அடிகள்"

கட்டுரை எழுதித் தருகிறேன். நாடுகாண் காதையின் கவுந்திப்பள்ளி இருந்த ஸஹ்யபர்வத காவிரி உற்பத்தி ஸ்தானம் பற்றி அறிய
இளங்கோ அடிகள் கொடுத்த தூரத்தை அளவிட  (சேலம் ம்யூஸியம்) ஆறகழூர்க் கல்வெட்டு மிக முக்கியமானது. வடகொங்கில்
இளங்கோ அடிகள் கங்க ராஜ்யத்தில் சமணம் பயின்றிருக்க வாய்ப்புகள் உண்டு. அங்கிருந்துதானே, தமிழுக்கு
ப்ராஹ்மி எழுத்தை சமணர்கள் தென்கொங்கின் கொடுமணல், அதன்பின் மதுரை கொண்டுசென்றனர்.
சமணர் மலைக் கல்வெட்டுகளில் கன்னடக் கல்வெட்டுகள் இருப்பதும் காண்க. மாதேவிப் பெரும்பள்ளி என்பது
கவுந்தி போன்ற ஒரு குரத்தியார் நடத்திய பெரும்பள்ளியாக இருக்கலாம்.

நா. கணேசன்

nkantan r

unread,
Apr 23, 2017, 1:38:21 PM4/23/17
to மின்தமிழ்
கதை.

rnkantan

தேமொழி

unread,
Apr 23, 2017, 1:42:15 PM4/23/17
to மின்தமிழ்
கவுந்தி கோவலன் கண்ணகியுடன்  உறையூர் சென்ற வரிகள் எவை  என்றால்

கீழ்க்காணும்  முறையில் நான் கொடுப்பேன்...

புகார்க் காண்டம்
10. நாடுகாண் காதை
வரிகள்: 245 - 248

சாபவிடை செய்து தவப்பெருஞ் சிறப்பின
காவுந்தி யையையுந் தேவியுங் கணவனும்
முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்

இது போலவே 

"சிலம்பில் சைய மலை (காவிரி உற்பத்தி ஸ்தானம்) பகுதியிலே கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிட்டு இந்த பிரதேசத்தின் இயற்கை அழகை விரிவாக விவரித்துள்ளார் இளங்கோ அடிகள்"


என்று நீங்கள் குறிப்பிடும் பகுதியை  எடுத்துக் கொடுக்கவும்.


..... தேமொழி 

N. Ganesan

unread,
Apr 23, 2017, 1:56:19 PM4/23/17
to மின்தமிழ்
2017-04-23 10:42 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
கவுந்தி கோவலன் கண்ணகியுடன்  உறையூர் சென்ற வரிகள் எவை  என்றால்

கீழ்க்காணும்  முறையில் நான் கொடுப்பேன்...

புகார்க் காண்டம்
10. நாடுகாண் காதை
வரிகள்: 245 - 248

சாபவிடை செய்து தவப்பெருஞ் சிறப்பின
காவுந்தி யையையுந் தேவியுங் கணவனும்
முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்

இது போலவே 

"சிலம்பில் சைய மலை (காவிரி உற்பத்தி ஸ்தானம்) பகுதியிலே கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிட்டு இந்த பிரதேசத்தின் இயற்கை அழகை விரிவாக விவரித்துள்ளார் இளங்கோ அடிகள்"


என்று நீங்கள் குறிப்பிடும் பகுதியை  எடுத்துக் கொடுக்கவும்.


காவிரி உற்பத்தி ஸ்தானம் ஆகிய ஸஹ்ய பர்வதத்தில் கவுந்தி அடிகளின் தவப்பள்ளி:
“குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-
ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு
தேமொழி-தன்னொடும், சிறைஅகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டு, அடி தொழலும்-”

அதன்பின், வட கொங்கு நாட்டு வர்ணனை.
சீரங்கத்தில் அந்த சாரணர் வழிபாடு. இது கங்க ராஜ்யம்.

நா. கணேசன்

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Apr 23, 2017, 2:24:14 PM4/23/17
to மின்தமிழ்

பல் மலர் அடுக்கிய, நல் மரப் பந்தர்  (30)
இலவந்திகையின் எயில் புறம் போகி- 
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து (35)
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு
தேமொழி-தன்னொடும், சிறைஅகத்து இருந்த
காவுந்திஐயையைக் கண்டு, அடி தொழலும்- (45)

30 வரை புகார் நகரம் 
31-45  வரை புகார் - சையமலை பயணம்  மற்றும் சந்திப்பு 

கரியவன் புகையினும், புகைக்கொடி தோன்றினும், (102)
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும், 
......
பன்னிரு மதியம் படர் நோய் உழந்தபின்,
முன்னை உருவம் பெறுக, ஈங்கு இவர்’ என- (244)

102 -244 வரிகள் சையமலை யில் தொடங்கி உறையூர் வரை வரும் வரிகள் 
///
வட கொங்கு நாட்டு வர்ணனை.
சீரங்கத்தில் அந்த சாரணர் வழிபாடு. இது கங்க ராஜ்யம்.
///

என்பது  சிலப்பதிகாரத்திற்கு உங்கள் விளக்கமா ?

ஏன் புகாரில் இருந்து சையமலை பயணத்தை இளங்கோ விவரிக்கவில்லை???

N. Ganesan

unread,
Apr 23, 2017, 2:31:36 PM4/23/17
to மின்தமிழ்
ஆமாம்.
 

ஏன் புகாரில் இருந்து சையமலை பயணத்தை இளங்கோ விவரிக்கவில்லை???


பல இடங்களில் அவ்வாறு செய்தல் இந்திய இலக்கிய மரபு. கோவலன் காட்டுக்குப்
போகும் காடுகாண் காதையிலும் பல இடங்களை இளங்கோ வர்ணிக்கவில்லை.
இளங்கோ அடிகள் கண்டவியூஹ சூத்திரத்தை மாடலாகக் கொண்டு செய்தது இக் காதைகள்.
அங்கே இதே யுத்தியைக் காணலாம்.

நாடுகாண் காதையில் முக்கியமாக இளங்கோ கருதியிருப்பது
ஜைந சமயமும், அதன் போதனைக்காக தாம் படைத்த கவுந்தி குரத்தியாரும்,
அவரது சஹ்ய பர்வத நாடும் தான்.

சினிமாக்களில் கூட, ஒரு கிராமம், சென்னைக்கு போகிறான் கதானாயகன், ...
இடையில் ஒவ்வொரு ஊராக வர்ணிக்காமல் பட்டணத்தில் ஹீரோ வந்துவிடுவார்.

N. Ganesan

unread,
Apr 23, 2017, 3:04:47 PM4/23/17
to மின்தமிழ், vallamai


ஏன் புகாரில் இருந்து சையமலை பயணத்தை இளங்கோ விவரிக்கவில்லை???


பல இடங்களில் அவ்வாறு செய்தல் இந்திய இலக்கிய மரபு. கோவலன் காட்டுக்குப்
போகும் காடுகாண் காதையிலும் பல இடங்களை இளங்கோ வர்ணிக்கவில்லை.
இளங்கோ அடிகள் கண்டவியூஹ சூத்திரத்தை மாடலாகக் கொண்டு செய்தது இக் காதைகள்.
அங்கே இதே யுத்தியைக் காணலாம்.

நாடுகாண் காதையில் முக்கியமாக இளங்கோ கருதியிருப்பது
ஜைந சமயமும், அதன் போதனைக்காக தாம் படைத்த கவுந்தி குரத்தியாரும்,
அவரது சஹ்ய பர்வத நாடும் தான்.

சினிமாக்களில் கூட, ஒரு கிராமம், சென்னைக்கு போகிறான் கதாநாயகன், ...
இடையில் ஒவ்வொரு ஊராக வர்ணிக்காமல் பட்டணத்தில் ஹீரோ வந்துவிடுவார்.

நா. கணேசன்

சிலம்புக்கு முன்னால் எழுதியது மணிமேகலை என்ற கருத்தும் உண்டு.

மணிமேகலை காவியத்தில் மணிமேகலை திடீர்னு சாவக நாட்டுக்கு
எழுந்தருளுகிறாள். இடையில் உள்ள இடம், பிரயாண அனுபவங்கள்
எல்லாம் எதுவும் நூலில் இல்லை. கப்பலில் சென்றாளா? விமானத்தில்
பறந்தாளா? - இதெல்லாம் விரிவாக சாத்தனார் பேசவில்லை.
மணிமேகலை பூம்புகார் - சாவகம் பயணம் சிறுகுறிப்பாக உள்ளது.
சாத்தனாருக்கு சாவக தீவு நிகழ்ச்சிகள் முக்கியம். அதை விரிவாகப் பேசுகிறார்.
இளங்கோ அடிகளுக்கு ஸஹ்ய பர்வத நாடு, அங்கே கவுந்தி போன்ற ஜைன குரவர்கள்,
அவர்கள் சமய போதனை முக்கியம் அதை விரிவாகச் சொல்கிறார்.
நாடுகாண் காதை, காடுகாண் காதை - பெயர்களையே இலக்கிய
நயமாய் அமைத்துள்ளார் அடிகள். நாடு - ஜைந சமயம் உள்ள சையமலை நாடு.
அங்கே உள்ள ஜைந சமயம். அவர் படித்த சமயம். காடு - சுடு/இடு காடு.
கோவலன் காட்டுக்குச் செல்வது நிகழ உள்ளது என தன் நாவலில் குறியீடாக
காடுகாண் காதை என அமைக்கிறார்.


ணிமேகலை, சோழமாதேவியின் பாதுகாப்பிலிருப்பதை யறிந்து பாட்டியாகிய சித்திராபதி அவளைத் தன்னிடம் மீட்டுக் கொள்ள எண்ணி மணிமேகலையைத் தன்னிடஞ் சேர்ப்பிக்கும்படி அரசியைக் கேட்டாள். இதனை யறிந்த மாதவி திடுக்கிட்டு வருந்தினாள். தன் மகள் மணிமேகலை சித்திராபதி யிடஞ் சென்றால் அவளை அவள் கணிகைத் தொழிலுக்குப் பழக்கிடுவாள்; ஆகவே அவளைச் சித்திராபதியிடஞ் செல்லாமல் மீட்டுக் கொள்ள வேண்டும்; அவளை மீட்டுக் கொடுப்பதற்கு அறவண அடிகள் ஒருவரால்தான் முடியும் என்று கருதிய மாதவி, சுதமதியுடன் அறவண அடிகளிடம் சென்று வணங்கிச் செய்தியைத் தெரிவித்தாள். உடனே அடிகள் புறப்பட்டு அரண்மனைக்கு வந்தார். இராசமாதேவியார் அடிகளை வணங்கி ஆசனத்தில் இருத்தினார்.

அறவண அடிகள், மணிமேகலையை மாதவியிடம் அனுப்பும் படி அரசியிடங் கூறினார். அப்பெரியவரின் வார்த் தையை மறுக்காமல் இராசமாதேவியார் அவ்விதமே அவளை மாதவியுடன் அனுப்பினார். அரசகுமாரனின் கொலைக்குக் காரணமாக இருந்தவள் என்று மணிமேகலைமேல் நாட்டு மக்கள் பழிச்சொல் கூறினார்கள். ஆகவே, அவளை வெளியூருக்குச் சில காலம் அனுப்பிவைப்பதென்று தீர்மானித்து, பௌத்த மதம் பரவியிருந்த சாவகத்தீவுக்குப் போய்ச் சிலகாலம் இருந்து பிறகு திரும்பிவருமாறு ஏற்பாடு செய்து அவளைச் சாவகத்தீவுக்கு அனுப்பினார்கள். அக்காலத்தில் காவிரிப்பூம் பட்டினத்துக்கும் சாவகத்தீவுக்கும் கப்பல் வாணிகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலிருந்து வாணிகக் கப்பல்கள் அடிக்கடி சாவகநாடு சென்று வந்தன. அக்கப்பல்கள் ஒன்றில் மணிமேகலை சாவகம் சென்றாள்.

தேமொழி

unread,
Apr 23, 2017, 3:07:03 PM4/23/17
to மின்தமிழ்
ஆக இளங்கோவின் நோக்கமே 

நாடுகாண் காதையில் முக்கியமாக இளங்கோ கருதியிருப்பது
ஜைந சமயமும், அதன் போதனைக்காக தாம் படைத்த கவுந்தி குரத்தியாரும்,
அவரது சஹ்ய பர்வத நாடும் தான்.

இல்லையா?


அப்படியானால் அதனை சமணக் கதையாகவே எழுதாமல்  ஏன் பிற சமயக் கருத்துகளை ஸொல்கிராஎ.

மணிமேகலை போல புத்தமதக் காவியமாகவே படைத்திருக்கலாமே!!!! விரிவாக சமணத்தை மட்டுமே காட்டியிருக்கலாமே.

மதுரை செல்லும் வழியின் அருமை பற்றிக் கவுந்தி கூறல்" 
"சோலையும் தோட்டமும் ஆகிய கரை வழி" "வயல் வழி"
"மறையோர் இருக்கையும் உழவர் இருக்கையும் ஆகிய
ஊர்கள் இடையிட்ட நாட்டின் வழியாகச் செல்லுதல்"


இவையெல்லாம் கங்க ராஜ்யம் வட கொங்கு நாட்டு வர்ணனை?


..... தேமொழி

N. Ganesan

unread,
Apr 23, 2017, 3:22:14 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 12:07:03 PM UTC-7, தேமொழி wrote:
ஆக இளங்கோவின் நோக்கமே 

நாடுகாண் காதையில் முக்கியமாக இளங்கோ கருதியிருப்பது
ஜைந சமயமும், அதன் போதனைக்காக தாம் படைத்த கவுந்தி குரத்தியாரும்,
அவரது சஹ்ய பர்வத நாடும் தான்.

இல்லையா?


அப்படியானால் அதனை சமணக் கதையாகவே எழுதாமல்  ஏன் பிற சமயக் கருத்துகளை ஸொல்கிராஎ.


சமணர்கள் வள்ளுவர், இளங்கோ அடிகளுக்கும், பௌத்தர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இது.
பௌத்தர்கள் தங்கள் சமயம், அதுவும் பாலி மொழியில் என்று போனார்கள். அவர்கள் அழிந்துவிட்டார்கள்.

எல்லா மக்களுடன் சேர்ந்து எல்லார் மரபுகளும் பாடிய வள்ளுவர், இளங்கோ, தொல்காப்பியர் சமயமாகிய
சமணமோ இன்றும் சிறப்போடு தமிழ்நாட்டிலும், பழைய வட கொங்கிலும் (ஸஹ்ய பர்வதம்), கர்நாடகத்திலும்
வாழ்கிறது.
 


.... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Apr 23, 2017, 4:06:35 PM4/23/17
to மின்தமிழ்
சோலையும் தோட்டமும் ஆகிய கரை வழி" "வயல் வழி"
"மறையோர் இருக்கையும் உழவர் இருக்கையும் ஆகிய
ஊர்கள் இடையிட்ட நாட்டின் வழியாகச் செல்லுவதென்று 
கொங்குப் பகுதி உழவுத்தொழிலை  இளங்கோ விவரித்தாரா ?

சரி, சையமலைப்பகுதி குறித்த வர்ணனைகளை இளங்கோ காட்டுமிடம் எது?


குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து...

இங்கிருந்து தொடங்கி விவரியுங்கள்.  

N. Ganesan

unread,
Apr 23, 2017, 4:13:33 PM4/23/17
to மின்தமிழ்
சீரங்க வர்ணனை:

ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட
இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி,
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற- 

சீரங்கபட்டினம். ஜைநர்களின் ராஜ்ஜியத்தில் சாரணர் தோற்றம்.
ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
அடுக்கம் - cascade (of hills)/

நா. கணேசன்

தேமொழி

unread,
Apr 23, 2017, 4:27:53 PM4/23/17
to மின்தமிழ்
ஆற்றுவீ யரங்கத்து வீற்றுவீற் றாகிக்
குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து
வானவ ருறையும் பூநா றொருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்

வளைந்த மூங்கின் முள்ளால் வளைக்கப் பெற்ற வேலியையுடைய மரங்கள் நெருங்கிய சோலைக்கண்,


 ஆற்றுவீ அரங்கத்து வீற்று வீற்றாகி - ஆற்றை மறைக்கும் அரங்கத்தின்கண் வேறிடத்தில்லாத தன்மைத்தாய், 
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து - வளைந்த மூங்கின் முள்ளால் வளைக்கப் பெற்ற வேலியையுடைய மரங்கள் நெருங்கிய சோலைக்கண்,
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-விண்ணவர் உறைதற்கொத்த மலர்கள் மிக்குத் தோன்றும் ஒரு பக்கத்தே, 
பட்டினப்பாக்கம் விட்டனர் நீங்கா - பட்டினப்பாக்கத்தை விட்டு நீங்கி, 

சையமலை   --->   வயல் வெளிகள் ---> ஸ்ரீரங்கப் பட்டணம்

இங்கு சாரணர் சந்திப்பு...
கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,
மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்தி,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி-

இதற்கு அடுத்து வரும் உறையூர் எங்கிருக்கிறது?

..... தேமொழி 

N. Ganesan

unread,
Apr 23, 2017, 4:51:17 PM4/23/17
to மின்தமிழ், vallamai


On Sunday, April 23, 2017 at 1:13:33 PM UTC-7, N. Ganesan wrote:


சீரங்க வர்ணனை:

ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட
இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி,
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற- 

சீரங்கபட்டினம். ஜைநர்களின் ராஜ்ஜியத்தில் சாரணர் தோற்றம்.
ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
அடுக்கம் - cascade (of hills)

காவிரியில் இடையே உள்ள பெரிய அரங்கம் இதுதான். இதன் அருகே உள்ள கேஸ்கேட் மலைகளைச் சொன்னார்.


அடுக்கம் என்ற சொல்லை Cascade-க்கு தமிழில் பயன்படுத்துவது மிகப்பழைய மரபு.
அடுக்கம் = பக்கம் பக்கமாக அமைந்த மலைகள் = cascade of hills, mountains.
cascade என்ற சொல்லுக்கு அடிப்படையாக “in stages, successively, subsequently" flowing/being next to each other.
அடுக்கடுக்கடுக்காக உள்ள மலைகள் பன்மலை அடுக்கம்.

cascade of water falls = நீரருவி அடுக்கம்.  
There are several waterfalls in the area = அங்கே அருவிகளின் கூட்டம்/திரள் இருக்கின்றன.

Cascade of Mountains = நெடுமலை அடுக்கம்.

நெடுமலை யடுக்கம் கண்கெட மின்னிப்
படுமழை பொழிந்த பானாட் கங்குல்
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச்
செங்கண் இரும்புலி குழுமுஞ் சாரல் (அகநானூறு)

Famous lines of CilappatikAram:
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள


cascade of mountains near Kumaricode. This cascade can be seen in Kotricode near Kanyakumari.

----------------

மஞ்சு உலா வரு சிகரியும் சூளிகை வரைப்பும் 
விஞ்சு மேல் நில அடுக்கமும் சோலையும் வெற்பும் 
சஞ்சரீக மார் ஓடையும் வாவியும் தடமும் 
எஞ்சல் இல்லதோர் மாடங்கள் எங்கணும் உளவே. - kampan

---------------------------------


நாடுகாண் காதை:

ஆற்றுவீ யரங்கத்து வீற்றுவீற் றாகிக்
குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து
வானவ ருறையும் பூநா றொருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெய ரைய ரொருங்குட னிட்ட
இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப்
பெருமக னதிசயம் பிறழா வாய்மைத் 
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்றப்

சீரங்க பட்டினத்தில் - காவேரி ஆற்று வீ அரங்கத்தில்
அருகேயுள்ள அடுக்கத்து மலைகளைக் குறிப்பிடுகிறார்.
அடுக்கம் - cascade of hills.

சீரங்கத்தில் அடுக்கம்: (Cascade of Hills)






இந்த அரங்கத்தின் அருகே ”குரங்கு அமை மரம் பயில் அடுக்கம்” பல உள்ளன.
வடபெரும்கோட்டின் (சையமலைத் தொடர்கள்) மலைநாட்டு சீரங்கம் இது.



சீரங்க பட்டினத்து அடுக்கத்தில் இருந்த கோட்டையில் போர்:


 

நா. கணேசன்

தேமொழி

unread,
Apr 23, 2017, 5:02:54 PM4/23/17
to மின்தமிழ்
உங்கள் வழியிலேயே அதை  ஸ்ரீரங்கப்ட்டினமாகவே வைத்துக் கொண்டு

சாரணர் சந்திப்பு முடிந்து உடனே உறையூர் வருவதையும் விளக்குங்கள்.


சையமலை   --->   வயல் வெளிகள் ---> ஸ்ரீரங்கப் பட்டணம்

இங்கு சாரணர் சந்திப்பு...
கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,
மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்தி,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி-

இதற்கு அடுத்து வரும் உறையூர் எங்கிருக்கிறது?




..... தேமொழி

N. Ganesan

unread,
Apr 23, 2017, 5:14:25 PM4/23/17
to மின்தமிழ்
2017-04-23 14:02 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
உங்கள் வழியிலேயே அதை  ஸ்ரீரங்கப்ட்டினமாகவே வைத்துக் கொண்டு

சாரணர் சந்திப்பு முடிந்து உடனே உறையூர் வருவதையும் விளக்குங்கள்.


சையமலை   --->   வயல் வெளிகள் ---> ஸ்ரீரங்கப் பட்டணம்

இங்கு சாரணர் சந்திப்பு...
கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,
மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்தி,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி-

இதற்கு அடுத்து வரும் உறையூர் எங்கிருக்கிறது?



உங்கள் திருச்சியில்.

மதுரை போகும்போது,
திருச்சி போக வேண்டிய காரணமே இல்லை.
திருவரங்கம் பாடவும், காசி அந்தணன் வருகையும்
சொல்ல இதனை அமைக்கிறார்.
 

--

N. Ganesan

unread,
Apr 23, 2017, 5:20:10 PM4/23/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
நாடுகாண் காதை, காடுகாண் காதை -பெயர்க்காரணங்களை
பூடகமாக அமைத்துள்ளார் இளங்கோ அடிகள்.

ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடம் அடைதல்,
இடப் பெயர்களைப் பூடகமாகச் சொல்லல் இவற்றை
கண்ட வியூகத்தில் இருந்து தமிழிலே கையாண்டவர்
இளங்கோ அடிகளாரே, இந்த பௌத்த நூலையும்,
சமணச் சிலம்பையும் ஒப்பிடாமல் இருக்கமுடியாது.
இன்னும் யாரும் இவற்றை எல்லாம் ஒப்பிட்டு 
முனைவர் பட்டம் செய்ததாக தெரியவில்லை.
யாராவது முன்வந்தால் ரெஃபெரென்செஸ் போன்றவை
தர நான் தயாராக உள்ளேன்.

மணிமேகலை காவியத்தில் மணிமேகலை திடீர்னு சாவக நாட்டுக்கு
எழுந்தருளுகிறாள். இடையில் உள்ள இடம், பிரயாண அனுபவங்கள்
எல்லாம் எதுவும் நூலில் இல்லை. கப்பலில் சென்றாளா? விமானத்தில்
பறந்தாளா? - இதெல்லாம் விரிவாக சாத்தனார் பேசவில்லை.
மணிமேகலை பூம்புகார் - சாவகம் பயணம் சிறுகுறிப்பாக உள்ளது.
சாத்தனாருக்கு சாவக தீவு நிகழ்ச்சிகள் முக்கியம். அதை விரிவாகப் பேசுகிறார்.
இளங்கோ அடிகளுக்கு ஸஹ்ய பர்வத நாடு, அங்கே கவுந்தி போன்ற ஜைன குரவர்கள்,
அவர்கள் சமய போதனை முக்கியம் அதை விரிவாகச் சொல்கிறார்.
நாடுகாண் காதை, காடுகாண் காதை - பெயர்களையே இலக்கிய
நயமாய் அமைத்துள்ளார் அடிகள். நாடு - ஜைந சமயம் உள்ள சையமலை நாடு.
அங்கே உள்ள ஜைந சமயம். அவர் படித்த சமயம். காடு - சுடு/இடு காடு.
கோவலன் காட்டுக்குச் செல்வது நிகழ உள்ளது என தன் நாவலில் குறியீடாக
காடுகாண் காதை என அமைக்கிறார்.

காவிரி உற்பத்தி ஸ்தானம் ஆகிய ஸஹ்ய பர்வதத்தில் கவுந்தி அடிகளின் தவப்பள்ளி:
“குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-
ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு
தேமொழி-தன்னொடும், சிறைஅகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டு, அடி தொழலும்-”

அதன்பின், வட கொங்கு நாட்டு வர்ணனை.
சீரங்கத்தில் அந்த சாரணர் வழிபாடு. இது கங்க ராஜ்யம்.

வடகொங்கு ஆகிய வடபெருங்கோட்டு (ஸஹ்ய பர்வதத்தில்)
மறையோர் இருக்கை (இன்னும் தலைக்காட்டுப் பகுதி அப்படித்தான் உள்ளது),
வடகொங்கு உழவர் வேளாண்மை வளம் சொல்லி கவுந்தி அடிகள்
சீரங்க பட்டினம் அடைந்து, நீங்கும் வேளையில் அந்த சாரணர்
கங்க ராஜ்யத்தில் தோன்றி, சமண சமய போதனை கவுந்தி அடிகள் வாயிலாகச்
செய்கிறார் அடிகள். அவர் சமயத்தைப் போதித்தது போல,
பிற சமயங்களை விரிவாக தத்துவம் எங்கும் பேசவில்லை அடிகள்.
கண்ணன், பலராமன் - தமிழிசை வர்ணனைக்குப் பயன் படுத்துகிறார்.
தாய்த் தெய்வ வழிபாட்டை (இது சமணர்க்கும் பொது. சமணத்திலும்
அம்பிகை வழிபாடு இன்னும் உண்டு. பழைய புலி வாகனத்தில் இருந்து
சிங்க வாகனம் என்று செய்தது சமண சமயமே.)

தென்கொங்குநாட்டுக்கு ஒரு முக்கிய நிகழ்ச்சியை இளங்கோ அடிகள்
நாடுகாண் காதையில் அமைக்கிறார். அது கண்ணகி, கோவலன்
இருவரையும் தத்து எடுத்துக்கொண்டாற்போல தம் மக்கள் என்று
அறிவிக்கும் நிகழ்ச்சி. “நாடு” “காடு” என்பவற்றில் உள்ள
நுவலா நுவற்சி போலவே, “கொங்கு” என்பதை இருபொருளில்
ஆள்கிறார். கொங்குநாடு சேர நாட்டின் தலைநகர் - அடிகள் வாழ்ந்த
வஞ்சி என நிரூபித்துவிட்டது தொல்லியல் - இருந்த உள்நாடு.
ஆக (1) ஸஹ்யபர்வதத்தில் கவுந்தி அடிகள் தவப் பள்ளி
(2) சீரங்க பட்டினத்தில் - கங்க ராஜ்யத்தில் - ஜைந சமய போதனை.
அந்தர சாரணர், கவுந்திக் குரத்தி வாயிலாக
(3) தென்கொங்கில் - கண்ணகி, கோவலரை தம் மக்கள் எனப் பறைசாற்றுதல்.

கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,
மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்தி,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி-
வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர்,
‘காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்’ என்றே-
‘நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர்! உடன்
ஆற்று வழிப்பட்டோர் ஆர்?’ என வினவ-
மக்கள் காணீர்; மானிட யாக்கையர்;
பக்கம் நீங்குமின்; பரி புலம்பினர்’ என-

கொங்கு அலர் பூம்பொழில் - இந்நிகழ்ச்சி தென் கொங்கில்.

பின்னர் உறையூர், திருவரங்கம். திருவரங்க வர்ணனை - காடுகாண் காதையில்.

நா. கணேசன்

 
:
Message has been deleted

N. Ganesan

unread,
Apr 23, 2017, 5:29:00 PM4/23/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
விவரிக்க வேட்டுவ வரி பாடினார்.

ஆனால், நாடுகாண் காதை போல தத்துவ விளக்கம் மற்ற சமையங்களுக்கு
அடிகள் சொன்னாரில்லை.

தேமொழி

unread,
Apr 23, 2017, 5:32:28 PM4/23/17
to மின்தமிழ்
 'வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்' என்ற கண்ணகியின் பொருட்டு 

புகார் எல்லை துவங்கி காவிரி ஆற்றின்  வடகரை வழியாகவும் திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் வழி மதுரை அடைவது கவுந்தியின் திட்டம்.


இதைத்தான் இளங்கோ வெகு தெளிவாக சொல்கிறாரே...

‘பாடகச் சீறடி பரல் பகை உழவா;
காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு
அரிது; இவள் செவ்வி அறிகுநர் யாரோ?
“உரியது அன்று; ஈங்கு ஒழிக” என, ஒழியீர்;
மற உரை நீத்த மாசு அறு கேள்வியர்
அற உரை கேட்டு, ஆங்கு அறிவனை ஏத்த,
தென் தமிழ் நல் நாட்டுத் தீது தீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்,
போதுவல் யானும்; போதுமின்’

..... தேமொழி 



N. Ganesan

unread,
Apr 23, 2017, 5:37:03 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 2:32:28 PM UTC-7, தேமொழி wrote:
 'வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்' என்ற கண்ணகியின் பொருட்டு 

புகார் எல்லை துவங்கி காவிரி ஆற்றின்  வடகரை வழியாகவும் திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் வழி மதுரை அடைவது கவுந்தியின் திட்டம்.


சீரங்கபட்டினத்தில் இருந்து மதுரை போக திருச்சி வரவேண்டியதில்லையே. அதைக் உறுப்பிட்டேன்.

ஆழ்வார்கள் புகழும் திருவரங்கப் பகுதியைச் சேர்க்க அங்கே செல்கின்றனர் எனலாம்.

 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Apr 23, 2017, 5:45:08 PM4/23/17
to மின்தமிழ்
இது நாடுகாண் காதை (புகார்க் காண்டம்) குறிப்பிடும் திருவரங்கம் 


ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட
இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி,
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-......


இது காடுகாண் காதை (மதுரைக் காண்டம்) 
 குறிப்பிடும் திருவரங்கம் 


‘நீல மேகம் நெடும் பொன் குன்றத்துப் 
பால் விரிந்து அகலாது படிந்ததுபோல,
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல்
பாயல்-பள்ளி, பலர் தொழுது ஏத்த,
விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தி,
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்- 

எதனால் இரண்டையும் வேறு  ஊரெனக் கருதுகிறீர்கள் ???

..... தேமொழி

தேமொழி

unread,
Apr 23, 2017, 5:57:38 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 2:37:03 PM UTC-7, N. Ganesan wrote:


On Sunday, April 23, 2017 at 2:32:28 PM UTC-7, தேமொழி wrote:
 'வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்' என்ற கண்ணகியின் பொருட்டு 

புகார் எல்லை துவங்கி காவிரி ஆற்றின்  வடகரை வழியாகவும் திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் வழி மதுரை அடைவது கவுந்தியின் திட்டம்.


சீரங்கபட்டினத்தில் இருந்து மதுரை போக திருச்சி வரவேண்டியதில்லையே. அதைக் உறுப்பிட்டேன்.

ஆழ்வார்கள் புகழும் திருவரங்கப் பகுதியைச் சேர்க்க அங்கே செல்கின்றனர் எனலாம்.

இளங்கோ  அதையெல்லாம் எண்ணி திட்டம் போட்டு எழுதவில்லை.

திருவரங்கம் முடிந்து >>> காவிரி கடந்து>>>  தென்கரை வந்து >>> உறையூர் போனார்கள் என்று வெகுத்  தெளிவாக எழுதிவிட்டார்.

அதனால் உறையூர் இப்பொழுது உங்களது பயணத் திட்டத்தில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

ஸ்ரீரங்கப் பட்டணத்தில் இருந்து ஏன் உறையூர் போக வேண்டும்> என்று குழம்பி நீங்களே "ஆழ்வார்கள் புகழும் திருவரங்கப் பகுதியைச் சேர்க்க அங்கே செல்கின்றனர் எனலாம்" என்கிறீர்கள்.

பிறகு அந்த ஆழ்வார்களும் சமண சமய ஆழ்வார்கள் என்று சொல்வதுதானே உங்களது அடுத்த  திட்டம்?

..... தேமொழி


 

 

N. Ganesan

unread,
Apr 23, 2017, 6:01:06 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 2:57:38 PM UTC-7, தேமொழி wrote:


On Sunday, April 23, 2017 at 2:37:03 PM UTC-7, N. Ganesan wrote:


On Sunday, April 23, 2017 at 2:32:28 PM UTC-7, தேமொழி wrote:
 'வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்' என்ற கண்ணகியின் பொருட்டு 

புகார் எல்லை துவங்கி காவிரி ஆற்றின்  வடகரை வழியாகவும் திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் வழி மதுரை அடைவது கவுந்தியின் திட்டம்.


சீரங்கபட்டினத்தில் இருந்து மதுரை போக திருச்சி வரவேண்டியதில்லையே. அதைக் உறுப்பிட்டேன்.

ஆழ்வார்கள் புகழும் திருவரங்கப் பகுதியைச் சேர்க்க அங்கே செல்கின்றனர் எனலாம்.

இளங்கோ  அதையெல்லாம் எண்ணி திட்டம் போட்டு எழுதவில்லை.

திருவரங்கம் முடிந்து >>> காவிரி கடந்து>>>  தென்கரை வந்து >>> உறையூர் போனார்கள் என்று வெகுத்  தெளிவாக எழுதிவிட்டார்.

திருவரங்கம் என்று எங்கே இளங்கோ எழுதியுள்ளார்? வரிகளைக் காட்டுங்கள். 

N. Ganesan

unread,
Apr 23, 2017, 6:15:09 PM4/23/17
to மின்தமிழ்

On Sunday, April 23, 2017 at 2:57:38 PM UTC-7, தேமொழி wrote:


On Sunday, April 23, 2017 at 2:37:03 PM UTC-7, N. Ganesan wrote:


On Sunday, April 23, 2017 at 2:32:28 PM UTC-7, தேமொழி wrote:
 'வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்' என்ற கண்ணகியின் பொருட்டு 

புகார் எல்லை துவங்கி காவிரி ஆற்றின்  வடகரை வழியாகவும் திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் வழி மதுரை அடைவது கவுந்தியின் திட்டம்.


சீரங்கபட்டினத்தில் இருந்து மதுரை போக திருச்சி வரவேண்டியதில்லையே. அதைக் உறுப்பிட்டேன்.

ஆழ்வார்கள் புகழும் திருவரங்கப் பகுதியைச் சேர்க்க அங்கே செல்கின்றனர் எனலாம்.

இளங்கோ  அதையெல்லாம் எண்ணி திட்டம் போட்டு எழுதவில்லை.

இளங்கோ அடிகள் எண்ணித் திட்டம் இடாமல் தன் காப்பியத்தை இயற்றினார் என்கிறீர்களா?

அவ்வாறு சொல்ல இயலவில்லை. தமிழ்நாட்டுப் பகுதிகள் எல்லாவற்றையும் திட்டமிட்டே விவரித்துள்ளார்.
காவிரி டெல்ட்டா வளம்பெற, கல்லணை கட்டிய சோழ மன்னன் சையமலையில் இருந்த மன்னரையெல்லாம்
கட்டுப்பாட்டுள் வைத்திருக்கிறான். இல்லாவிட்டால் காவிரி டெல்ட்டா காய்ந்துவிடும் என்பறிந்தவர்கள் அவர்கள்.
எனவே, காவிரியின் கடைமடை காயாமல் இருக்க புதுப்புனல் மழையாய் பொழியும் சஹ்யபர்வதம் தொடங்கி
பாடினார்.

தேமொழி

unread,
Apr 23, 2017, 6:25:17 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 3:15:09 PM UTC-7, N. Ganesan wrote:

On Sunday, April 23, 2017 at 2:57:38 PM UTC-7, தேமொழி wrote:


On Sunday, April 23, 2017 at 2:37:03 PM UTC-7, N. Ganesan wrote:


On Sunday, April 23, 2017 at 2:32:28 PM UTC-7, தேமொழி wrote:
 'வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்' என்ற கண்ணகியின் பொருட்டு 

புகார் எல்லை துவங்கி காவிரி ஆற்றின்  வடகரை வழியாகவும் திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் வழி மதுரை அடைவது கவுந்தியின் திட்டம்.


சீரங்கபட்டினத்தில் இருந்து மதுரை போக திருச்சி வரவேண்டியதில்லையே. அதைக் உறுப்பிட்டேன்.

ஆழ்வார்கள் புகழும் திருவரங்கப் பகுதியைச் சேர்க்க அங்கே செல்கின்றனர் எனலாம்.

இளங்கோ  அதையெல்லாம் எண்ணி திட்டம் போட்டு எழுதவில்லை.

இளங்கோ அடிகள் எண்ணித் திட்டம் இடாமல் தன் காப்பியத்தை இயற்றினார் என்கிறீர்களா?

நீங்கள் கூறும் பயணத் தடம்தான் அப்படிக் காக்பிக்கிறது.




..... தேமொழி

N. Ganesan

unread,
Apr 23, 2017, 6:34:35 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 3:25:17 PM UTC-7, தேமொழி wrote:


On Sunday, April 23, 2017 at 3:15:09 PM UTC-7, N. Ganesan wrote:

On Sunday, April 23, 2017 at 2:57:38 PM UTC-7, தேமொழி wrote:


On Sunday, April 23, 2017 at 2:37:03 PM UTC-7, N. Ganesan wrote:


On Sunday, April 23, 2017 at 2:32:28 PM UTC-7, தேமொழி wrote:
 'வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்' என்ற கண்ணகியின் பொருட்டு 

புகார் எல்லை துவங்கி காவிரி ஆற்றின்  வடகரை வழியாகவும் திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் வழி மதுரை அடைவது கவுந்தியின் திட்டம்.


சீரங்கபட்டினத்தில் இருந்து மதுரை போக திருச்சி வரவேண்டியதில்லையே. அதைக் உறுப்பிட்டேன்.

ஆழ்வார்கள் புகழும் திருவரங்கப் பகுதியைச் சேர்க்க அங்கே செல்கின்றனர் எனலாம்.

இளங்கோ  அதையெல்லாம் எண்ணி திட்டம் போட்டு எழுதவில்லை.

இளங்கோ அடிகள் எண்ணித் திட்டம் இடாமல் தன் காப்பியத்தை இயற்றினார் என்கிறீர்களா?

நீங்கள் கூறும் பயணத் தடம்தான் அப்படிக் காக்பிக்கிறது.

ஸஹ்யாத்ரி என்பது Western Ghats. இந்த வடசொல் சையமலை என்றாகிறது தமிழில்.
தமிழ்நாட்டில் ஓடும் எல்லா பெரிய ஆறுகளும் காவிரி, வைகை, வானி, ஆன்பொருனை, தண்பொருணை (தாம்பிரபர்ணி), ....
எல்லாம் ஸஹ்யாத்ரி (> சையமலை)யிலே தோன்றுபவை.
 
காவிரி பாயும் நாட்டுவளத்தை சையமலையில் (வடபெருங்கோடு என்கிறார்) அதன் தோற்றம், கவுந்தி அடிகள் இருந்த இடம்,
சீரங்கபட்டினம் (ஜைந மத போதனை. இப்படி எந்த சமயத்துக்கும் இளங்கோ அடிகள் எழுதவில்லை),
பின்னர் தென்கொங்கில் ஈரோடு - கரூர் (அவரது தலைநகர்!) கவுந்தி அடிகள் கண்ணகி-கோவலரை
மக்களாக அறிவித்தல், பின்னர் காடுகாண் காதையில் திருவரங்கம், கொடும்பாளூர், மதுரை
என்று 30 காத தொலைவில் காட்டுகிறார்.

NG

தேமொழி

unread,
Apr 23, 2017, 6:42:54 PM4/23/17
to மின்தமிழ்
எல்லாம் இன்னமும் பல நூல்களில்.... 
பல காலங்களில்.... பற்பல அளவுகளைக் காட்டும் "காதம்" என்பதும், 
அதனை இளங்கோ குறிப்பிட்ட 30 ஆல் பெருக்கி வரும் தொல்லை என்பதும்,
அதுவே உங்களின் புகார்-மதுரை கண்ணகி  பயணத் தடத்தின் மாற்பட்ட  கருதுகோளின்  அடிப்படை என்பதை அறியாதவர் யார்?

..... தேமொழி

N. Ganesan

unread,
Apr 23, 2017, 6:45:24 PM4/23/17
to மின்தமிழ்


ஸஹ்யாத்ரி என்பது Western Ghats. இந்த வடசொல் சையமலை என்றாகிறது தமிழில்.
தமிழ்நாட்டில் ஓடும் எல்லா பெரிய ஆறுகளும் காவிரி, வைகை, வானி, ஆன்பொருனை, தண்பொருணை (தாம்பிரபர்ணி), ....
எல்லாம் ஸஹ்யாத்ரி (> சையமலை)யிலே தோன்றுபவை.
 
காவிரி பாயும் நாட்டுவளத்தை சையமலையில் (வடபெருங்கோடு என்கிறார்) அதன் தோற்றம், கவுந்தி அடிகள் இருந்த இடம்,
சீரங்கபட்டினம் (ஜைந மத போதனை. இப்படி எந்த சமயத்துக்கும் இளங்கோ அடிகள் எழுதவில்லை),
பின்னர் தென்கொங்கில் ஈரோடு - கரூர் (அவரது தலைநகர்!) கவுந்தி அடிகள் கண்ணகி-கோவலரை
மக்களாக அறிவித்தல், பின்னர் காடுகாண் காதையில் திருவரங்கம், கொடும்பாளூர், மதுரை
என்று 30 காத தொலைவில் காட்டுகிறார்.


சையமலை < ஸஹ்யாத்ரி. சையமலையில் பிறப்பது காவிரி,
இது மதுரைக்கு தெற்கே உள்ள சையமலைப் பகுதி அல்ல.
எனவே, வடபெருங்கோடு என்றுரைக்கிறார் இளங்கோ அடிகள்.
 
 

N. Ganesan

unread,
Apr 23, 2017, 7:15:53 PM4/23/17
to மின்தமிழ்

Themozhi wrote:
> இது மைசூருக்கும் இன்னமும் வடகேயா?  சமணம் அங்கு எந்த அளவு இருந்ததோ தெரியலீயே.

 
சையமலை என்பது Wester Ghats. 
காவிரி பிறக்கும் இடம் சையம் என சேக்கிழார், அப்பர் சுவாமிகள் பாடியுள்ளனர்.

காதம் ~10 மைல், (~12 மைல் - கர்நாடகா) அளவை வைத்து எழுதினேன்.
இதற்கு இரண்டு பங்காக, யோசனை 18 மைல் என்று கச்சியப்பரும், மாதவச் சிவஞான முனிவரும் எழுதியுள்ளனர்.
அது இன்னும் வடக்கே வடபெருங்கோட்டில் போகும்.

N. Ganesan

unread,
Apr 23, 2017, 7:18:41 PM4/23/17
to மின்தமிழ்


On Sunday, April 23, 2017 at 3:42:54 PM UTC-7, தேமொழி wrote:
எல்லாம் இன்னமும் பல நூல்களில்.... 
பல காலங்களில்.... பற்பல அளவுகளைக் காட்டும் "காதம்" என்பதும், 

பற்பல அளவுகள் காணோம். அடிப்ப்டையாக ~9 மைல். அதற்கு இரட்டி ~18 மைல் என்றுள்ளது.

N. Ganesan

unread,
Apr 23, 2017, 10:15:56 PM4/23/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com

சையமலையில் பிறக்கும் காவிரியின் தழைக்காட்டுப் பகுதியில் இருந்து
கவுந்தி அடிகள், கண்ணகி, கோவலன் தென்மதுரைக்குப் புறப்பாடு:

தோம் அறு கடிஞையும், சுவல் மேல் அறுவையும்,
கவுந்தி ஐயை, கைப் பீலியும், கொண்டு;
‘மொழிப் பொருள் தெய்வம் வழித் துணை ஆக’ என
பழிப்பு-அரும் சிறப்பின் வழிப் படர் புரிந்தோர்
கரியவன் புகையினும், புகைக்கொடி தோன்றினும்,
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
கால் பொரு நிவப்பின் கடுங் குரல் ஏற்றொடும்
சூல் முதிர் கொண்மூப் பெயல் வளம் சுரப்ப, 
குட மலைப் பிறந்த கொழும் பல் தாரமொடு
கடல் வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புது நீர்க் கடு வரல் வாய்த்தலை, 

....

பின்வருபவை கர்நாடக வேளாண் மக்களின் விளையாடலைச்
சொல்லும் வரிகள். உழாத வயல்களில் கூட
கான நெல் பயிர் விளையும். 
கவடி/கவரி (wild) செந்நெல்.
(கவடி வித்தி - என Wild grains விதைத்தலைக்
கல்வெட்டுகள் கூறும்.)

கவரிச் செந்நெல் (wild paddy) உள்ள உழப்படாத
நன்செய்களிலே சையமலையின் வேளாந்தொழில் உழவர்கள்
எருமைப் போத்தைப் பூட்டி ஓட்டும் கம்பலை ஓசை
மிக்கு விளங்கிற்று.

திருச்சி, தஞ்சையில் போத்துகளால் உழவு செய்தல் இல்லை.
கம்பலை விளையாட்டோ இல்லை. போத்துகள் தொடர்பான
கம்பலை சங்க இலக்கியம் பேசுகிறது - சையமலை பகுதியில் நடக்கும் செயல்.
சையமலை வழக்கம் (கேரளா, கொங்கு, கங்க ராஜ்யம்).



காவிரியின் நீர்வளத்தால் தானாகவே நன்செய்களில்
வன நெல் விளைதலும், அவ் வயல்களில் உழவர்கள்
கம்பலை விளையாட்டு போத்துகளைப் பூட்டி ஓட்டுதலும்
கூறுகிறார் இளங்கோ அடிகள். தமிழ்நாட்டில் ஏற் தழுவல்
போல, கம்பலை விளையாட்டும், சையமலைநாட்டு வளமும்
அறிகிறோம். அப்பொழுது உழவர்களின் ஓசை ஆர்ப்பு
பெரிது. தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு போல என்க.

”உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய
கழாஅ மயிர் யாக்கைச் செங் கண் காரான்
சொரி புறம் உரிஞ்ச, புரி ஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும் பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரிய,
கருங் கை வினைஞரும் களமரும் கூடி
ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்;”

ஏறுதழுவல் பின் மங்கையர் செய்கை போல,
சையக் குடமலை நாட்டில் கம்பலைப் போத்து
ஓட்டல், அதன் பின் கன்னியர் செய்யும் களிவிருந்து:

”தொடி வளைத் தோளும் ஆகமும் தோய்ந்து,
சேறு ஆடு கோலமொடு வீறு பெறத் தோன்றி,
செங் கயல் நெடுங் கண் சில் மொழிக் கடைசியர்
வெங் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும்;”

கவுந்தி, கண்ணகி, கோவலன் மலைநாடு கடத்தல்.
(மலைகள் தஞ்சை, திருச்சி காவிரிக் கரைகளில் இல்லை.
ஆனால், கங்க ராஜ்ய சையமலையின் காவிரியிலே உண்டு.).

பழவிறல் ஊர்கள் பழைமையான வீரம் பொருந்திய
வேளாண் மக்கள் வாழும் ஊர்கள் என்றபடி.

மலையிற்றோன்றும் - மலையில் தோன்றும்.
”விளைப்போருடைய மலையிற்றோன்றும் பழவிறலூர்களும் என்றியைக்க,”

”பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிற லூர்களும்
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையிற் றோன்றும்
ஊரிடை யிட்ட நாடுடன் கண்டு
காவத மல்லது கடவா ராகிப்
பன்னாட் டங்கிச் சென்னா ளொருநாள்”

காவிரிப்பாவை தன் புதல்வர் = காவிரியால் வாழும் உழவர் குடிகள்.
இல் = இன். கண்ணின் மணியே = கண்ணில் மணியே என்பதுபோல.

ஆக (1) ஸஹ்யபர்வதத்தில் (சையமலையில்) கவுந்தி அடிகள் தவப் பள்ளி
(2) சீரங்க பட்டினத்தில் - கங்க ராஜ்யத்தில் - ஜைந சமய போதனை.
அந்தர சாரணர், கவுந்திக் குரத்தி வாயிலாக
(3) தென்கொங்கில் - கண்ணகி, கோவலரை தம் மக்கள் எனப் பறைசாற்றுதல்.

கண்டவியூகத்தில் கலியாணமித்திரர் இடங்களைக் காட்டுவதுபோல,
விரைவாக ஒவ்வொரு ஊர்க் காட்சியும் காட்டிச் செல்கிறார் நாடுகாண்காதையிலும்,
காடுகாண் காதையிலும். காதம் 20 கிமீ என்று கொள்கிறேன். வேம்பத்தூர் - மதுரை
இரண்டு காதம் உவேசா. பழமொழி கொடுக்கும் தூரமும், கர்நாடக கல்வெட்டுகளில்
கிடைப்பதும் இதுவே. அருணகிரிநாதரும் இக் காத அளவைக் கொடுக்கிறார்.
எனவே ~12 மைல் காதம் என எடுக்கிறேன். (யோசனை = காதம் என்று பார்த்தால்
9 மைல் (அ) 18 மைல்.)

நா. கணேசன்

தேமொழி

unread,
Apr 23, 2017, 11:13:57 PM4/23/17
to மின்தமிழ்
மேலே தொடருங்கள் ....

சையமலை >>> கொங்குநாட்டு வயல் வெளிகள்  >>> பலநாள் நடந்து நீங்கள் கூறும் ஸ்ரீரங்கப்பட்டினம் வந்துவிட்டார்கள்....

அடுத்து ?

பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்-

ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட
இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி,
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-     (166)


.............................
சாரணர் + சமண சமயக் குறிப்புகள்  பகுதி 
.............................


அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது,
‘பந்தம் அறுக’ எனப் பணிந்தனர் போந்து-    (213)


இங்கு  உங்களுடைய ஸ்ரீரங்கப்பட்டினம் பகுதி முடிகிறது....

அடுத்து ஆற்றைக் கடந்து தென்கரைக்கு வாருங்கள் 
அங்குதான் உறையூர் வருகிறது.  

மேலே தொடருங்கள் ......

"பீடார் உறந்தை" உங்களை அன்புடன் வரவேற்கிறது 

அங்கேதான் வம்பர்கள்  இருப்பதாக இளங்கோ கூறுகிறார் ..
திருச்சிக்காரர்களுக்கு எக்காலத்திலும் வம்பு செய்வதே வேலையென்று இலக்கியச் சான்று காட்டுகிறது.  

கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று (214)
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,

இப்படியே மேலே தொடரும்பொழுது 

ஸ்ரீரங்கப்பட்டினம் >>> காவிரி கடப்பது >>> பொழிலில் இருப்பது>>> உறையூர் சேர்வது 

என்று விவரிக்கும் பொழுது ஏன் உறையூர் வந்தார்கள் என்பதையும்,

ஸ்ரீரங்கப்பட்டினம் >>> மதுரை தடத்தில்  உறையூர் ஏன் வருகிறது என்றும் விளக்கம் கூறுங்கள். 

இது காட்டும் "ஆற்று வீ அரங்கம்" எதுவாக இருக்கலாம் என்று.

..... தேமொழி




 

N. Ganesan

unread,
Apr 24, 2017, 12:08:19 AM4/24/17
to மின்தமிழ்
2017-04-23 20:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


ஸ்ரீரங்கப்பட்டினம் >>> மதுரை தடத்தில்  உறையூர் ஏன் வருகிறது என்றும் விளக்கம் கூறுங்கள். 



உறையூர் சோழர் தலைநகர். சோழருக்கு கல்லணை கட்டிய காலத்திலிருந்து
சையமலையில் காவிரி பாயும் பகுதி மேல் ஒரு கண். எங்காவது அணை கட்டிவிடக்
கூடாது என்பதில் முனைப்பாக இருந்தனர். (இப்போது தமிழ்நாடு அதனைக் கைவிட்டுவிட்டது.)
இலக்கியங்களில் பரக்கக் காணும் காட்சி இது.

சைய மலையில் உற்பத்தி ஸ்தானத்தில் இருந்து மலைநாட்டையும், வேளாண் வளமும், விறலும்
மறையோர் ஆவுதியும் சொன்ன அடிகள் சோழர் தலைநகர் வந்து புகார்க்காண்டத்தை முடிக்கிறார்.
பின்னர்  காடுகாண்காதையில் திருவரங்கம், வேங்கடம் பெருமை மாங்காட்டு மறையோன் பேசுகிறான். 
திருவரங்கம் சோழநாட்டுக் காவிரிநதியின் தலைமை ஸ்தலம் ஆனதால். கோயில் என்றே பெயர்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Apr 24, 2017, 12:42:06 AM4/24/17
to மின்தமிழ்
கங்க நாட்டு ஸ்ரீரங்கப்பட்டினம் முடிந்து காவிரி ஆற்றைக் கடந்து தென்கரை வந்தால் சோழர் தலைநகர் உறையூர் வந்துவிடுகிறது என்று இளங்கோ பாடியிருக்கிறார்.

கங்க நாட்டையும் சோழநாட்டையும் பிரிக்கும் இயற்கை எல்லை காவிரியாறு என்று சிலம்பின் வரிகளில் இருந்து நாம் பெறும் செய்தி.

இதை மறுக்க விரும்புகிறீர்களா?

..... தேமொழி

செல்வன்

unread,
Apr 24, 2017, 10:11:29 AM4/24/17
to mintamil
இழையில் கணேசரின் வாதங்கள் அதிர்ச்சியூட்டினாலும் வியப்பூட்டவில்லை.

பூம்புகாரில் இருந்து கர்நாடகாவில் உள்ள தலைக்காவிரி சென்று மதுரையை அடைந்ததாக அவர் கூறும் வழித்தடம் தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் கூட இல்லை....மூக்கை வெட்டி கையை தொடுவதுக்கொப்பான லாஜிக் தான் அதில்.




நேர்வழியாக போனால் சுமார் 233 கிமி. கணேசர் சொல்லும் வழியாக போனால் சுமார் 1100 கிமி. பண்டைய வழித்தடங்கள் பாதுகாப்பானவை அல்ல. கள்வர் பயம் அதிகம். சாலைகள் கூட சரியாக இருந்திராது. படைவீரர்கள் பாதுகாப்புடன் போவதனாஅல் போகலாமே ஒழிய கண்ணகியும், கோவலனும் இருவர் மாத்திரமே இப்படி ஒரு சுற்றுவழியில் எப்படி போயிருக்க முடியும்?. இந்த சூழலில் ஏன் அப்படி ஒரு வழிப்பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும் கேள்விக்குரியது

திருவரங்கத்தை சீரங்கபட்டிணமாக மாற்றுகிறார். சொல்லபடாத சையமலையை சொல்லபட்டதாக கூறுகிறார். ஏன் இப்படி எல்லாம் சொல்கிறார் என்பது புரியாத புதிராக இருப்பினும் இன்னும் ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் எல்லா இழைகளிலும் இதையே எழுதுவார் என்பது மட்டும் உறுதி

செல்வன்

unread,
Apr 24, 2017, 10:13:58 AM4/24/17
to mintamil
சீரங்கபட்டினம் கோயில் கட்டப்பட ஆண்டு கிபி 984


According to the Archaeological Survey of India (ASI), the temple is one of considerable antiquity. An inscription at the temple reveals it was first consecrated in 984 A.D. by a local chief called Tirumalaiah, a vassal of the Western Ganga dynasty. In early 12th century, Hoysala King Vishnuvardhana (r.1108-1152) granted the village of Srirangapatna to the Vaishnava saint Ramanujacharya as an agraharam (place of learning). An inscription of the great Hoysala King Veera Ballala II (1210 A.D.) confirms that additions and renovations were made to the temple at that time.[

N. Ganesan

unread,
Apr 24, 2017, 10:25:38 AM4/24/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
சிலம்பின் கால சீரங்கத்தில் ஜைநர்கள் வழிபாடு. இன்றும் ஜைநர் பள்ளி (பசதி) உள்ள அரங்கம் சீரங்கம் (பட்டினம்). 
ஜைந சமய போதனைக்கு சையமலையில் காவேரி உற்பத்தி ஆகும் தழைககாட்டுப் பகுதியில் இருந்து
கவுந்தி அடிகள் தம்மக்கள் என்றழைக்கும் கோவலகண்ணகியரை நாடுகளைக் காட்டுகிறார். மலைநாட்டு நீர்வளம்,
இயற்கைவளம், வேளாளர் சீர்த்தி/வீரம் (விறல்) எல்லாமும் பாடித் தருகிறார். போத்துழவு, மலைநாட்டு ஊர்கள்
திருச்சி தஞ்சை டெல்ட்டா பகுதிகளில் இல்லாதவை. சையமலைப் பகுதிகளில் கங்க ராஜ்யம், கொங்கு, கேரளா
மிகுதி.

எந்தெந்த இடத்தில் சையமலைப் பகுதியை நாடுகாண் காதையில் பாடிச் என்றுள்ளார் எனக் கொடுத்துள்ளேன்.

கண்டவியூக சூத்திர யுத்தி இஃது. காளிதாசருக்கே (ரகுவம்சம்) கண்டவியூகம் தான் மாடல். அதேபோல,
தமிழில் ஆண்டவர் இளங்கோ அடிகள். பூம்புகார் - சையமலை - பின்னர் விரிவாக தெற்கே மலைநாடு
(வடகொங்கு, தென்கொங்கு) கடந்து, சோழர் தலைநகர் பிரயாணம் அமைக்கிறார்.

அரங்க வர்ணனை - சீரங்கத்திற்குப் பொருந்துவது காட்டியுள்ளேன். அடுக்கம் - Cascade of mountains.

அடுத்ததாக உள்ள காடுகாண் காதையில் “துருத்தி” என திருவரங்கத்தை அழைக்கிறார். அப்பொழுது
முழுமையான தீவு ஆகவில்லை போலும்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Apr 24, 2017, 2:51:48 PM4/24/17
to மின்தமிழ்


On Monday, April 24, 2017 at 10:09:28 AM UTC-7, selvi...@gmail.com wrote:

காவிரி பூம்பட்டினத்திலிருந்து மதுரை நோ க்கிச் செல்ல வேண்டியவர்க ள் எதற்காக காவிரி பிறந்து பிறங்கி வரும் ஓர் குட மலைநாடு (சயாத்திரி??)
 வரை செல்ல வேண்டும் 
 ஓர் குழந்தைக்கும் தோன்றும் பகுத்தறிவு கூட இல்லாது தன வெத்து வேட்டு
 போலி ஆவணம் உற்பத்திசெயும் திறமைகளால் தொடர்பில்லாத வற்றையெல்லாம் பக்கம் பக்க மாக குப்பை என திகட்டும் நிலைக்கு மேலாக வும் நம் மடலாடல் களில் வந்து விழுமவற்றினை நாம் இது நம் பெற்றபேறு என பார்க்கவும் நிலையில் உள்ளோம் அல்லவா 

முன்பு காட்டியுள்ளேன் என நினைவு 
மீண்டும் வேறு  சிலர் காண உதவும்எனலாம்   
( 1953-54) எங்கள் பள்ளியில் கணிதம் ஆங்கிலம் வழியிலும் கற்பிக்க மாணவர் தன தேர்வு நிலையில் துவக்கினர் நானும் சேர்ந்தேன் என் ஆசிரியர் முக்கோணம் பற்றியசியோமிதி பா டம் ஓர் சூத்திரம் விளக்குகின்றார் 
ஓர் முக்கோணத்தில் இருப க்கநீளத்தின் கூட்டுத்தொகை மூன்றாவது பக்கத்தின் நீள த்தினை விட பெரிதுதான் ஆகும் என்பது விதி 
அதற்கு இரு புள்ளிகளை கற்பலகையில் இட்டு ஒன்று புல்கட்டு எனவும் மற்றோன்று கழுதை  எனவும் குறித்தார் அந்த  இரு புள்ளிகலின் மேல்  இரு  நேர்கோடுகளி ட்டு முக்கோணமாக்கி இணை த்தார் 
இப்போது சொல்லுங்கள் இந்தக்கழுதை புல்கட்டினை நோக்கி செல்லும் போது நேராக செல்லுமா அல்லது மேலிட்ட  இருகோடுகள்( நீண்ட) வழி செல்லுமா?  நேர்கோடு வழிதான் என எல்லோரும்  கூவினர் 
உடன் ஆசிரியர் பாருங்கள் இந்த கழுதை கணித சூத்திரத்தை  பள்ளியில் சென்று படிக்காமலே 
THE SUM OF THE TWO SIDES OF A TRIANGLE IS GREATER THAN THE THIRD SIDE என கற்றுள்ளது என்றார் 








நூ த லோ சு 
மயிலை 

2017-04-24 17:38 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
017-04-24 11:10 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:

என்  முந்தைய சையம் எனும் இ ழையின் தொடராகக் கொள்ளவும் 

திரு சேஷாத்திரி
 மற்றும் 
தேமொழி அவர்களுக்கு 

மே ற்கு தொடர்ச்சி மலை முழுதும்தான் சயா த்திரி என எங்கு எப்போதிலிருந்து வழங்கப்படுகின்றது 
எ ந்த வரைபடத்தில் கா ட்டப்பட்டுள்ளது காட்டுங்கள் பார்க்கலாம் 



 Western Ghats (also known as Sahyadri meaning The Benevolent Mountains) is a mountain range that runs parallel to the western coast of the Indian peninsula, located entirely in India. It is a UNESCO World Heritage Site and is one of the eight "hottest hot-spots" of biological diversity in the world.[1][2] It is sometimes called the Great Escarpment of India.[3] The range runs north to south along the western edge of the Deccan Plateau, and separates the plateau from a narrow coastal plain, called Konkan, along the Arabian Sea. A total of thirty-nine properties including national parks, wildlife sanctuaries and reserve forests were designated as world heritage sites - twenty in Kerala, ten in Karnataka, five in Tamil Nadu and four in Maharashtra.[4][5]

The range starts near the border of Gujarat and Maharashtra, south of the Tapti river, and runs approximately 1,600 km (990 mi) through the states of MaharashtraGoaKarnatakaKerala and Tamil Nadu ending at Kanyakumari, at the southern tip of India. These hills cover 160,000 km2 (62,000 sq mi) and form the catchment area for complex riverine drainage systems that drain almost 40% of India. The Western Ghats block southwest monsoon winds from reaching the Deccan Plateau.[6] The average elevation is around 1,200 m (3,900 ft).[7]


காவிரி பிறப்பது குடகு மலை என்றுதான் எல்லாருக்கும் தெரியும் தமிழ் நாட்டில் யாருக்குத்தெரியும் சயாத்திரி  எங்குள்ளது என்று கூலில்  பிரம்மகிரி என்றுள்ளது 

புவியியல் படிப்பவர்களையும் கேளுங்கள் சயா த்திரி என குறிப்பது எதிலிருந்து இதுவரை மேலும்  இப்போது தான் கூகிளில்  வைத்தார்கள் என்றாலும் செல்லாது வரலாற்றில் எவ்வாறு உள்ளது என பழம் ஆவண மூலமாக கா ட்டவேண்டும் 

மராட்டிய அரசு தங்கள் தொலைக்காட்சிக்கு தங்கள் நாட்டில் வழங்கப்படும் மலைத்தொடருக்குத்தான் உள்ள பெயரைதன கொண்டார்களே தவிர   கு மரி முனையிலிருந்து குஜராத் வரை செல்லும் மேற்கத்திய தென்னிஇந்திய தீபகற்ப மலைத்தொடரை குறிக்க கொள்ளவில்லை 

மேலும் பொதிகை எனபது மேற்கு மலைத்தொடரில் வரவில்லையா? அய்யா 

பொதிகை என்பதும் சையமலையில் சார்ந்தது என்று கொள்ள இடம் காட்டப்பட முடியும் என்றால் மராட்டிய தொலைக்காட்சியும் தமிழநாட்டு தொலைக்காட்சியும் ஒரே மலைதனைக் குறித்துள்ளார் என ஆகாதா 
அதா ன்று 
 வெவ்வேறு பக்கத்தில் உள்ளவை என்ப  தற்கும் கூட  சான்றாகாதா?

நான் சை யம் எனக்கட்டுவது சங்கப்பபாடல் பரிபாடல்  அது வையைப்பிறக்குமிடம் எனத்தான் கூறுகின்றது


-- 
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 24, 2017, 3:20:23 PM4/24/17
to மின்தமிழ்
It is very clear that some do not know the classical languages' literature speaking
caiya malai/sahyaadri is Western Ghats, and more specifically the river
Kaveri's birth region in Kudaku of Carnatic.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Apr 24, 2017, 5:44:32 PM4/24/17
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com

2017-04-24 9:25 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
போத்துழவு, மலைநாட்டு ஊர்கள்
திருச்சி தஞ்சை டெல்ட்டா பகுதிகளில் இல்லாதவை. சையமலைப் பகுதிகளில் கங்க ராஜ்யம், கொங்கு, கேரளா
மிகுதி.


எருமை உழவு தமிழ்நாட்டில் உண்டு. காண்க நற்றிணை 60

மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின்
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு


மலைநாட்டு ஊர்கள் ஏன் தஞ்சை, திருச்சி பகுதியில் இல்லை? திருச்சி மலைகோட்டை மலைதானே? மேலும் "வடபெருங்கோட்டு" 'அடுக்ககம்" என்பவை மலையை குறிப்பவை அல்ல. "வடபெருங்கோட்டு" என்பதை "வடபெருங்கோடு" என மாற்றி புரிந்துகொள்கிறீர்கள்.


கண்டவியூக சூத்திர யுத்தி இஃது. காளிதாசருக்கே (ரகுவம்சம்) கண்டவியூகம் தான் மாடல். அதேபோல,
தமிழில் ஆண்டவர் இளங்கோ அடிகள். பூம்புகார் - சையமலை - பின்னர் விரிவாக தெற்கே மலைநாடு
(வடகொங்கு, தென்கொங்கு) கடந்து, சோழர் தலைநகர் பிரயாணம் அமைக்கிறார்.


இதில் என்ன லாஜிக் உள்ளது?

பூம்புகாரில் இருந்து மதுரை போகிறவகள் எதற்கு கர்நாடகம் போய் குடகுமலை போகவேண்டும்? அதிலும் வணிகம், பொருள் அனைத்தும் இழந்து பொருளேதுமின்றி செல்லும் தம்பதியினர் ஏன் அப்படி ஒரு சுற்றுபாதையில் செல்லவேண்டும்?




--

செல்வன்

unread,
Apr 24, 2017, 5:59:30 PM4/24/17
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
2017-04-24 9:25 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அரங்க வர்ணனை - சீரங்கத்திற்குப் பொருந்துவது காட்டியுள்ளேன். அடுக்கம் - Cascade of mountains.

அடுக்ம் என்றால் சோலை எனவும் தான் பொருள் வருகிறது

சீரங்கப்பட்டினம் என்ற ஊரே இளங்கோ காலத்தில் இருக்கவில்லை.

10ம் நூற்றாண்டில் அரங்கன் கோயில் கட்டப்பட்ட பின்புதான் சீரங்கபட்டிணம் என்ற நகரமே அதை சுற்றி உருவாகிறது. அதற்கு முன்பு அது சீரங்கம் என அழைக்கபட்டதில்லை


இளங்கோவடிகள் காலத்தில் இல்லாத ஊரை எப்படி "ஆற்றுவீயரங்கத்து" என அவர் எழுதமுடியும்?
--

N. Ganesan

unread,
Apr 24, 2017, 8:32:06 PM4/24/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, April 24, 2017 at 2:44:32 PM UTC-7, செல்வன் wrote:

2017-04-24 9:25 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
போத்துழவு, மலைநாட்டு ஊர்கள்
திருச்சி தஞ்சை டெல்ட்டா பகுதிகளில் இல்லாதவை. சையமலைப் பகுதிகளில் கங்க ராஜ்யம், கொங்கு, கேரளா
மிகுதி.


எருமை உழவு தமிழ்நாட்டில் உண்டு. காண்க நற்றிணை 60

மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின்
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு


இப்பாடல் தமிழ்நாட்டுப் பாடலா? சையமலைப்பாடல் எனலாம். எருமையூர் அங்கே இருக்கிறது. கம்பலை, போத்துழவு சைய மலைப்
பகுதிகளில் தான்.
 

மலைநாட்டு ஊர்கள் ஏன் தஞ்சை, திருச்சி பகுதியில் இல்லை? திருச்சி மலைகோட்டை மலைதானே? மேலும் "வடபெருங்கோட்டு" 'அடுக்ககம்" என்பவை மலையை குறிப்பவை அல்ல. "வடபெருங்கோட்டு" என்பதை "வடபெருங்கோடு" என மாற்றி புரிந்துகொள்கிறீர்கள்.


திருச்சி, தஞ்சை மலைநாடா? காவிரிக்கரையில் எந்த மலைநாட்டு ஊர்கள் காவேரி டெல்ட்டாவில் உள்ளன?

வடபெருங்கோட்டு, வடபெருங்கோடு என மாற்றக் கூடாதா பொருளறிய? அடுக்கத்து, வடபெருங்கோட்டு என்றால் மலை இல்லையா?
 

கண்டவியூக சூத்திர யுத்தி இஃது. காளிதாசருக்கே (ரகுவம்சம்) கண்டவியூகம் தான் மாடல். அதேபோல,
தமிழில் ஆண்டவர் இளங்கோ அடிகள். பூம்புகார் - சையமலை - பின்னர் விரிவாக தெற்கே மலைநாடு
(வடகொங்கு, தென்கொங்கு) கடந்து, சோழர் தலைநகர் பிரயாணம் அமைக்கிறார்.


இதில் என்ன லாஜிக் உள்ளது?

பூம்புகாரில் இருந்து மதுரை போகிறவகள் எதற்கு கர்நாடகம் போய் குடகுமலை போகவேண்டும்? அதிலும் வணிகம், பொருள் அனைத்தும் இழந்து பொருளேதுமின்றி செல்லும் தம்பதியினர் ஏன் அப்படி ஒரு சுற்றுபாதையில் செல்லவேண்டும்?



சமணம் கற்கவும் தங்கள் குரத்தியாரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறவும் செல்கிறார்கள்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Apr 24, 2017, 8:34:32 PM4/24/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, April 24, 2017 at 2:59:30 PM UTC-7, செல்வன் wrote:

2017-04-24 9:25 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அரங்க வர்ணனை - சீரங்கத்திற்குப் பொருந்துவது காட்டியுள்ளேன். அடுக்கம் - Cascade of mountains.

அடுக்ம் என்றால் சோலை எனவும் தான் பொருள் வருகிறது

சீரங்கப்பட்டினம் என்ற ஊரே இளங்கோ காலத்தில் இருக்கவில்லை.

நீங்கள் சொல்வது சரியே. கர்னாடக சமண இலக்கியங்களில் சீரங்கம் என்றுதான் இந்த இடம் சொல்லப்படுகிறது.


திருச்சி திருவரங்கம் நாயக்கர் கால ஆட்சியில் ஸ்ரீரங்கம் என பெயர் மாற்றம் ஆனபின், (ஒரு ஆழ்வார் கூட
ஸ்ரீரங்கம்/சீரங்கம் எனப் பாடவில்லை), இரண்டுக்கும் வேறுபாடு காட்ட பட்டணம் பழைய சீரங்கத்துக்குச்
சேர்த்தப்பட்டது.

நா. கணேசன்
 

தேமொழி

unread,
Apr 24, 2017, 8:39:55 PM4/24/17
to மின்தமிழ், vall...@googlegroups.com
சிலம்பிலிருந்து  இந்த செய்தி குறித்த  வரிகளையும் எடுத்துக் கொடுக்கவும் திரு. கணேசன் :)



...... தேமொழி  

செல்வன்

unread,
Apr 24, 2017, 8:50:07 PM4/24/17
to vallamai, மின்தமிழ்

2017-04-24 19:34 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

நீங்கள் சொல்வது சரியே. கர்னாடக சமண இலக்கியங்களில் சீரங்கம் என்றுதான் இந்த இடம் சொல்லப்படுகிறது.


அந்த இலக்கிய நூல்களின் பெயர்கள், எழுதப்பட்ட ஆண்டுகள், அவற்றில் சீரங்கம் என குறிப்பு இருக்கும் பாடல்கள்/பகுதிகளை கொடுக்கவும்


ஒரு ஆழ்வார் கூட
ஸ்ரீரங்கம்/சீரங்கம் எனப் பாடவில்லை

அப்புறம் இது என்ன? இதில் வரும் அரங்கம் எது?

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த 
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன் 
நிமலன் நின்மலன் நீதி வானவன் 
      நீள் மதில் அரங்கத்து அம்மான் திருக் 
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே    


- திருப்பாணாழ்வார்


சீரங்கம் என இளங்கோவடிகளும் கூடத்தான் கூறவில்லை..ஆற்றில் உள்ள அரங்கம் எனத்தான் கூறினார்

--

செல்வன்

unread,
Apr 24, 2017, 8:56:02 PM4/24/17
to vallamai, மின்தமிழ்

2017-04-24 19:32 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
இப்பாடல் தமிழ்நாட்டுப் பாடலா? சையமலைப்பாடல் எனலாம். எருமையூர் அங்கே இருக்கிறது. கம்பலை, போத்துழவு சைய மலைப்
பகுதிகளில் தான்.

அது சையமலை பாடல் என அதில் எங்கே கூறப்பட்டுள்ளது?

தமிழ்நாட்டில் எருமை உழவு நடந்ததற்கு ஆதாரம் உள்ளது

Agroecosystems of South India: Nutrient Dynamics, Ecology and Productivity

By K. R. Krishna





--

செல்வன்

unread,
Apr 24, 2017, 8:58:53 PM4/24/17
to vallamai, மின்தமிழ்

2017-04-24 19:34 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
திருச்சி திருவரங்கம் நாயக்கர் கால ஆட்சியில் ஸ்ரீரங்கம் என பெயர் மாற்றம் ஆனபின், (ஒரு ஆழ்வார் கூட
ஸ்ரீரங்கம்/சீரங்கம் எனப் பாடவில்லை), இரண்டுக்கும் வேறுபாடு காட்ட பட்டணம் பழைய சீரங்கத்துக்குச்
சேர்த்தப்பட்டது.


இளங்கோவடிகள் காலத்தில் சீரங்கபட்டினத்தை சீரங்கம் அல்லது அரங்கம் என அழைக்கபட்டதை காட்டும் சமணர் பாடல்கள், இலக்கிய ஆதாரங்கள் எங்கே?


(சிலப்பதிகாரத்தை ஆதாரமாக காட்டி சர்க்குலர் லாஜிக் காமடி செய்யகூடாது)

--

N. Ganesan

unread,
Apr 24, 2017, 9:05:55 PM4/24/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, April 24, 2017 at 5:56:02 PM UTC-7, செல்வன் wrote:

2017-04-24 19:32 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
இப்பாடல் தமிழ்நாட்டுப் பாடலா? சையமலைப்பாடல் எனலாம். எருமையூர் அங்கே இருக்கிறது. கம்பலை, போத்துழவு சைய மலைப்
பகுதிகளில் தான்.

அது சையமலை பாடல் என அதில் எங்கே கூறப்பட்டுள்ளது?

தமிழ்நாட்டில் எருமை உழவு நடந்ததற்கு ஆதாரம் உள்ளது


தமிழ்நாட்டில் எருமை உழவு எங்கள் வயல்களிலே நடப்பதுதான்.

நா. கணேசன்
 

Agroecosystems of South India: Nutrient Dynamics, Ecology and Productivity

By K. R. Krishna





--

N. Ganesan

unread,
Apr 24, 2017, 9:07:05 PM4/24/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, April 24, 2017 at 5:50:07 PM UTC-7, செல்வன் wrote:

2017-04-24 19:34 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

நீங்கள் சொல்வது சரியே. கர்னாடக சமண இலக்கியங்களில் சீரங்கம் என்றுதான் இந்த இடம் சொல்லப்படுகிறது.


அந்த இலக்கிய நூல்களின் பெயர்கள், எழுதப்பட்ட ஆண்டுகள், அவற்றில் சீரங்கம் என குறிப்பு இருக்கும் பாடல்கள்/பகுதிகளை கொடுக்கவும்


ஒரு ஆழ்வார் கூட
ஸ்ரீரங்கம்/சீரங்கம் எனப் பாடவில்லை

அப்புறம் இது என்ன? இதில் வரும் அரங்கம் எது?

திருவரங்கம்.

இளங்கோ அடிகள் காலத்தில் துருத்தி என்கிறார்.

NG
 

செல்வன்

unread,
Apr 24, 2017, 9:12:56 PM4/24/17
to vallamai, மின்தமிழ்

2017-04-24 20:05 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழ்நாட்டில் எருமை உழவு எங்கள் வயல்களிலே நடப்பதுதான்.


உங்கள் வயல்களில் மட்டுமல்ல, தமிழக மருத நிலம் முழுவதும் பொதுவாக நடந்ததால் மருததிணை பாடலாக அது குறிக்கபடுகிறது.

--

N. Ganesan

unread,
Apr 25, 2017, 3:40:07 PM4/25/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, April 24, 2017 at 6:12:56 PM UTC-7, செல்வன் wrote:

2017-04-24 20:05 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழ்நாட்டில் எருமை உழவு எங்கள் வயல்களிலே நடப்பதுதான்.


உங்கள் வயல்களில் மட்டுமல்ல, தமிழக மருத நிலம் முழுவதும் பொதுவாக நடந்ததால் மருததிணை பாடலாக அது குறிக்கபடுகிறது.

There are regional differences in paddy agriculture. Buffalo drawn ploughs are widely practiced for 2500 years in Mysore, Kongu, Kerala. Kongu region in old times includes Caiyam, the places around the region where the river Kaveri first flows: Talakad, Sriranga (Seringapatna), ... Mysore's old Tamil name which gets sanskritized partially later as MahiSa-uura is Erumai Uur, and the country Erumai NaaD. Srirangam is first mentioned in Jaina texts, and now that place is called Srirangapattanam. I think the addition of Pattanam happend in Vijayanagar times when Tiruvarangam, an artificial island, gets to be called as Srirangam also whose earlier name was Tiruvarangam. To denote all this and the Kambala sport with water buffalos being chased in wild-rice fields and men & women enjoying the festivals, Ilango aDikaL devotes several lines in NaaDu kaaN kaathai. He specifically mentions these villages as belonging to the Hill country, "malaiyiRROn2Rum". It is obvious that these things never happen in Kaveri delta region (Tanjore, ...) Tamil Nadu has Jallikattu. But, in Naadukaankaathai, the sport using buffalos are mentioned.

Using the distance of Gaatham/Gaavatham as mentioned in various sources both in Tamil and Kannada, we can arrive at where all these happen. Thuungal Oriyaar poem may be written in Caiya malai range. And the archaeology of buffalo ploughs can be checked: it's likely from West Tamilakam.

N. Ganesan
 

செல்வன்

unread,
Apr 25, 2017, 4:44:19 PM4/25/17
to mintamil, vallamai

On Tue, Apr 25, 2017 at 2:40 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
There are regional differences in paddy agriculture. Buffalo drawn ploughs are widely practiced for 2500 years in Mysore, Kongu, Kerala.

உம்பளச்சேரி மற்றும் தஞ்சாவூர் நாட்டு மாடுகள் பாதுகபபுகுழு தெரிவிக்கும் தகவலின்படி

எருதுகள் விலை அதிகம் என்பதால் விவசாய இயந்திரம் வரும் முன் எருமைகளே ஏழை விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய பயன்பட்டன. உம்பளச்சேரி காளைமாடு வரும்முன் எருமையுடன் போட்டி போட்டு உழகூடிய காளைமாட்டினம் எதுவுமே இல்லை.

'



ஆக இவர்கள் தகவலின் அடிப்படையில் பார்த்தால் ஒரு காலத்தில் தமிழகம், கருநாடகம், கேரளா எங்கும் எருமை மாடு உழவு பரவலாக நடந்து பின்னர் உம்பளசேரி, தஞ்சாவூர் நாட்டு காளைகள் வரவிற்கு பின் வசதி நிரம்பிய டெல்டா பகுதிகளில் எருமைமாடு உழவு நின்று காளைமாட்டு உழவு துவங்கியிருக்கலாம். கேரளா, கருநாடகத்தில் அந்த மரபு மாறாமல் இன்னும் தொடர்கிறது

ஆக இப்போதைய நிலையை வைத்து 2000 ஆண்டுக்கு முன்பு எருமை உழவு தஞ்சையில் நடக்கவில்லை என்பது தவறு. 


Srirangam is first mentioned in Jaina texts, and now that place is called Srirangapattanam.

இதற்கு ஆதரம் இதுவரை தரவில்லை

இளங்கோ காலத்துக்கு முன்பு அந்த ஊரை சீரங்கம் என அழைத்த ஜைன இலக்கியங்கள் யாவை?





--

N. Ganesan

unread,
Apr 26, 2017, 2:18:18 AM4/26/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Tuesday, April 25, 2017 at 1:44:19 PM UTC-7, செல்வன் wrote:

On Tue, Apr 25, 2017 at 2:40 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
There are regional differences in paddy agriculture. Buffalo drawn ploughs are widely practiced for 2500 years in Mysore, Kongu, Kerala.

உம்பளச்சேரி மற்றும் தஞ்சாவூர் நாட்டு மாடுகள் பாதுகபபுகுழு தெரிவிக்கும் தகவலின்படி

எருதுகள் விலை அதிகம் என்பதால் விவசாய இயந்திரம் வரும் முன் எருமைகளே ஏழை விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய பயன்பட்டன. உம்பளச்சேரி காளைமாடு வரும்முன் எருமையுடன் போட்டி போட்டு உழகூடிய காளைமாட்டினம் எதுவுமே இல்லை.


உம்பளச்சேரி இனம் (breed) இன்றோ, நேற்றோ உருவாகவில்லை. ஒரு கால்நடை இனம் தனி பிரீட் ஆக உருவாக பலகாலம் எடுத்திருக்கும். அதனால் இத்தளத்தில் சொல்வது (கோனார் ஜாதி இளைஞர் ஒருவர்) சரிபார்க்கப்படணும்.

எப்படியாயினும்,
தான் மலைநாட்டு ஊர்களையும், அதன் பறவைகளையும், வேளாண்மைவளத்தையும், மறையோர் இருக்கையும் பாடுவதாக இளங்கோ அடிகள் நாடுகாண் காதையில் அறிவித்துவிட்டார்.
தஞ்சாவூர் டெல்டா - உம்பளச்சேரி மொட்டைமாடுகள் உழவுக்குப் பயன்படும் பகுதி - மலைநாடு அல்ல.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 26, 2017, 2:47:18 AM4/26/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, Kaviyogi Vedham, housto...@googlegroups.com
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய கவியாகியார் அவர்கட்கு,

வணக்கம் கணக்கில. ஸஹ்யாத்ரி பற்றிய குறிப்புக் கண்டேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ் வடசொல்லை
சையம் என்று தமிழ்ப்படுத்தியுள்ளார்கள். உ-ம்: காவேரி உற்பவிக்கும் தழைக்காட்டுப்பகுதி கொங்குநாடு,
அம் மலையின் பெயர் சையமலை என்று ஸஹ்யாத்ரியை அபிதான சிந்தாமணி குறிப்பிடுகிறது.
குலபர்வதங்கள் என்னும் உயர்ந்த மலைகளைப் பட்டியலிடும்போழ்து அப்பர் ஸ்வாமிகள் காவிரி - தலக்காட்டைச்
சையம் என்கிறார். சேக்கிழாரும் இதனை விரிவாகப் பாடியுள்ளார். சீகாழி அருணாசலக் கவிராயர்
காவிரி பிறக்கும் சையபர்வதம் பற்றிப் பாடியுள்ளார். 

ஸஹ்யாத்ரி மஹாராஷ்ட்ராவில் தொடங்கி, கன்யாகுமரி வரை உள்ள பெருங்கோடு. கோவை - பாலக்காடு
இடையேதான் உடைந்து சமவெளியாக உள்ளது. பாலக்காட்டுக்கணவாய். 


தென்னிந்தியாவில் பெரிய மலைகளைக் கொண்டது இந்த சையமலைத் தொடர்.
காவிரி பிறக்கும் பகுதிக்கு சையம் என்றே பெயர் தமிழில் பலகாலமாக உண்டு.

சஹ்யாத்ரியில் பெரிய மலைகள் உள்ள பகுதி பெருங்கோடு.
பாலக்காடு-கோவை கணவாய்க்கு தெற்கே தென் பெருங்கோடு என்றும்,
வடக்கே வட பெரும்கோடு என்றும் வழங்கியிருக்கவேண்டும்.
பெருங்கோடு என்று வடக்கேயும் தெற்கேயும் இம்மலைகளும் அதன் ஊர்களும் குறிப்பிடப்படுகின்றன.
தென்பொதிகை அருகே பெருங்கோடு உண்டு.
காவேரி உற்பத்தி ஆகும் சையமலையை வடபெருங்கோடு என்கிறார் இளங்கோ அடிகள்.
அதற்கு சற்று தெற்கே, கோபி வட்டத்தில் “அண்ணல் அம் பெருங்கோடு” அங்கே அகப்பா கோட்டை
இருந்திருக்கிறது. செம்பியன் என்னும் சோழன் மன்னன் போர் தொடுத்த பகுதி.
இங்கே, அண்ணல் = மேடு, மேட்டுப்பகுதி. (பதிற்றுப்பத்து). வளமான இக் கொங்குநாட்டை
தங்கள் அதிகாரத்தில் வைக்க கல்லணை கட்டிய காலத்தில் இருந்தே சோழர்கள் முயன்றுள்ளனர்.

அண்ணல் அம் பெருங்கோடு. 
அதுபோல், திரு அண்ணா மலை. அண்ணா - அண்ணன்/ல் தொடர்புடையது. மேடு, உயர்ச்சி என்பது பொருள்.

காஞ்சிப் பெரியவர் காவிரி நடுவே பள்ளிகொண்ட திருவரங்கப் பெருமாளின் புகழ்பெற்ற பாட்டை விரிவாக
விளக்கியுள்ளார். அப்பொழுது காவிரி உற்பத்தி ஸ்தானம் ‘சையம்’ என்பதனைச் சொல்கிறார் பாருங்கள்.

ஏன் பள்ளிகொண்டீர் ஐயா? - காஞ்சி முனிவர் விளக்கம்: சீகாழி அருணாசலக் கவிராயர் பாடலுக்கு.
அப்புறம் அநுபல்லவி. அதிலே நிந்தா ஸ்துதி எதுவுமில்லாமல் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பேர் சொல்லாமல் அழகான கவிதை பாஷையில் காவேரி வர்ணனையுடன், காவேரியின் பெயரையும் சொல்லாமல், பாடியிருக்கிறார். காவேரி இரண்டாகப் பிரிந்து ஓடுகிற இடமாகத்தானே ஸ்ரீரங்கம் இருக்கிறது? அதைச் சொல்கிறார்:

ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே – அவதரித்த

இரண்(டு) ஆற்றுநடுவிலே (ஏன் பள்ளி கொண்டீரையா ?)

ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே’ என்றால், ‘ஆம்பல் என்கிற அல்லி ஜாதிப் புஷ்பம் பூத்து அசைந்து ஆடுகிற மலைச் சுனையில்’ என்று அர்த்தமில்லை. ‘பூத்தசைய’ என்பது ‘பூத்து அசைய’ என்று இரண்டு வார்த்தையாகப் பிரியாது. ‘பூத்த’ ஒரு வார்த்தை; ‘சைய’ ஒரு வார்த்தை என்றே பிரியும். ‘சையம்’ என்பது ‘ஸஹ்யம்’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையின் திரிபு – ‘மத்யம்’ என்பது ‘மையம்’ என்று தமிழில் ஆனமாதிரி ‘ஸஹ்யம்’ என்பது ‘சைய’மாயிருக்கிறது. ஸஹ்ய பர்வதம், ஸஹ்யாத்ரி என்று மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. அதிலுள்ள ஒரு சுனைதான் தலைக்காவேரி என்று காவேரியின் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது. கொடகுதேசத்திலுள்ள அங்கே பிறந்து முன்னே மைஸுர் ராஜ்யமாயிருந்த கன்னட தேசம் வழியாகப் பாய்ந்து, சேலம் ஜில்லாவிலே தமிழ் தேசத்துக்குள் ப்ரவேசித்து, அப்புறம் திருச்சிராப்பள்ளிக்கு வருகிற காவேரி, அங்கே காவேரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிகிற இடத்திலேயே ஸ்ரீரங்கம் இருக்கிறது. அதை இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டு காவேரி பாய்கிறாள்.

 

கல்யாணப் பெண் வரனுக்கு மாலை போடுகிறது வழக்கமென்றால் இங்கேயோ அப்படிக் காவேரி கல்யாணப் பெண்ணானபோது தானே மாலையாகி திருமாலை இரண்டு பக்கமுமாக அணைத்துக் கொண்டிருக்கிறாள்! அதனால் அந்த ஸ்ரீரங்கநாதனை லக்ஷ்மீநாராயணன், ஸீதாராமன் என்கிற மாதிரி அவள் பேர் சேர்த்து – அதுவும் முன்னாடியே சேர்த்து: ‘மிஸ்ஸிஸ்’ஸில் பத்னி பேருக்குப் பின்னாடி புருஷன் பேர் சேர்க்கிற மாதிரியில்லாமல் இங்கே மிஸ்டர் பேருக்கு முந்தி மிஸ்ஸிஸ் பேர் சேர்த்து – காவேரி ரங்கன் என்று சொல்வதாயிருக்கிறது.

 

உபய காவேரி என்று இரண்டாகப் பிரிந்து ஏற்பட்ட இட மத்தியிலே ஸ்வாமி பள்ளி கொண்டிருப்பதைத்தான் ‘இரண்டாற்றின் நடுவிலே’ என்று பாடியிருக்கிறார்.

 

காவேரி ஸஹ்யாத்ரியில் உற்பத்தியாவதை, அவள் புனிதமான திவ்ய தீர்த்தமானதால் உற்பத்தி என்று சொன்னால் போதாது என்று, அவதாரம் பண்ணினதாகவே ‘அவதரித்து’ என்று உசத்திச் சொல்லியிருக்கிறார்.

 

அவதாரம் என்ற வார்த்தையைப் போட்டாரோ இல்லையோ, அவருக்கு ரங்கநாதனின் அவதாரமான ராமசந்த்ரமூர்த்தியிடமே மனஸ் போய்விட்டது! ஸந்தர்பவசாத் அவர் ரங்கநாதனைப் பாடும்படி ஏற்பட்டாலும் அவருக்குப் பிடிமானம் என்னவோ ராமனிடம், ராம கதையிடம்தான்! அதனால், ‘பல்லவி – அநுபல்லவிகளில் க்ஷேத்ர மூர்த்தியைப் பிரஸ்தாவித்தாயிற்று; அது போதும்’ என்று சரணத்தில் இஷ்ட மூர்த்தியான ராமனுக்கே, பாலகாண்டம் தொடங்கி அவன் கதைக்கே, போய்ப் பாட ஆரம்பித்து விட்டார்!

 

வியங்கியமான (மறைமுகமான) நிந்தா ஸ்துதியும் இங்கேயிருந்துதான் ஆரம்பம். இஷ்டமானவர்களிடந்தானே ஸ்வாதீனம்?”


------------------------

பிற பின்!
நா. கணேசன்

தேமொழி

unread,
Apr 26, 2017, 3:12:50 AM4/26/17
to மின்தமிழ்
  1. கங்க நாட்டு ஸ்ரீரங்கப்பட்டினம் முடிந்து காவிரி ஆற்றைக் கடந்து தென்கரை வந்தால் சோழர் தலைநகர் உறையூர் வந்துவிடுகிறது என்று இளங்கோ பாடியிருக்கிறாரா என்ற கேள்விக்கு உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன். (https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/51RcImNhCwAJ)
  2. அத்துடன் காவலன் கண்ணகி இருவரும் சமணம் குறித்து கற்க சைய மலைப் பகுதியில்  வாழ்ந்த  கவுந்தி அடிகளைச் சந்திக்கச் சென்றார்கள் என்று சிலம்பு கூறும் பகுதியையும் கேட்டிருந்தேன்(https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/BRv2dcCiCwAJ)



..... தேமொழி 

N. Ganesan

unread,
Apr 26, 2017, 3:34:23 AM4/26/17
to மின்தமிழ்


On Wednesday, April 26, 2017 at 12:12:50 AM UTC-7, தேமொழி wrote:
  1. கங்க நாட்டு ஸ்ரீரங்கப்பட்டினம் முடிந்து காவிரி ஆற்றைக் கடந்து தென்கரை வந்தால் சோழர் தலைநகர் உறையூர் வந்துவிடுகிறது என்று இளங்கோ பாடியிருக்கிறாரா என்ற கேள்விக்கு உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன். (https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/51RcImNhCwAJ
  1. அத்துடன் காவலன் கண்ணகி இருவரும் சமணம் குறித்து கற்க சைய மலைப் பகுதியில்  வாழ்ந்த  கவுந்தி அடிகளைச் சந்திக்கச் சென்றார்கள் என்று சிலம்பு கூறும் பகுதியையும் கேட்டிருந்தேன்(https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/BRv2dcCiCwAJ)


நாடுகாண்காதையில் காவலன் கண்ணகி சமண குரத்தியார் (தங்கள் குடும்ப (அ) இளங்கோ அடிகள் குடும்ப) பள்ளிக்கு கர்நாடகம் சையமலைக்கு செல்வதாகப் பாடியுள்ளார்.
அதனை மலைநாடு என்றும், அங்கே போத்துக்களின் சிறப்பையும், மதுரைக்கு வடக்கே ~360 மைல்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அனைத்தும் இழந்து புதுத்தொழில்
செய்ய தொடங்குமுன் ஆசீர்வாதம் வாங்க கோவலன் போகிறான். தானும் கூட வருகிறேன் என கவுந்தி அடிகள் (Ilango's alter ego) தாமே புறப்பட்டு வருகிறார். வழியில்
அவர் சமணம் கற்பிக்கிறார். இது போல் எந்தச் சமயமும் சிலம்பில் கற்பிக்கப்படவில்லை.

தேமொழி

unread,
Apr 26, 2017, 3:44:22 AM4/26/17
to மின்தமிழ்
  1. ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர்  <<< ???
  2. சமணம் கற்க சென்றனர் <<<  வரிகளை வெட்டி ஓட்டினால் போதுமே. 
.... தேமொழி

N. Ganesan

unread,
Apr 26, 2017, 3:55:27 AM4/26/17
to மின்தமிழ்
2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
  1. ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர்  <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.

இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.
 
  1. சமணம் கற்க சென்றனர் <<<  வரிகளை வெட்டி ஓட்டினால் போதுமே. 

கற்க சென்றனர் என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள்.  கோவலன் புதுத்தொழில்தொடங்க ஆசி பெறச் சென்றவன்.

செட்டியார்களிடம் இன்றும் உள்ள நடைமுறை. அழகப்பன் காஞ்சி முனிவரிடம் போனபோது நிகழ்ந்த நிகழ்ச்சி - ஹ்யூஸ்டன்
மீனாட்சி கோயில் ஆதிவரலாறு சொல்லிய பேட்டி கொடுத்திருந்தேன். சந்தன விடுதூது இழையில் இருக்கும்.

 

--

தேமொழி

unread,
Apr 26, 2017, 4:09:30 AM4/26/17
to மின்தமிழ்


On Wednesday, April 26, 2017 at 12:55:27 AM UTC-7, N. Ganesan wrote:


2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
  1. ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர்  <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.

இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.
 
  1. சமணம் கற்க சென்றனர் <<<  வரிகளை வெட்டி ஓட்டினால் போதுமே. 

கற்க சென்றனர் என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள்.  கோவலன் புதுத்தொழில்தொடங்க ஆசி பெறச் சென்றவன்.

கீழுள்ள உங்கள் விளக்கம் இங்குள்ளது: >>> https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/WNqyQpWiAQAJ



On Monday, April 24, 2017 at 5:32:06 PM UTC-7, N. Ganesan wrote:


சமணம் கற்கவும் தங்கள் குரத்தியாரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறவும் செல்கிறார்கள்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Apr 26, 2017, 4:13:10 AM4/26/17
to மின்தமிழ்
தங்கள் சமயத்தை கவுந்தி அடிகளிடம் கற்கிறார்கள். சமண சமயம் கற்பிக்கப்படுகிறது.
அந்த வரி எண்களை இடலாம். எந்தெந்த வரி எண்களில் கோவல கண்ணகியர் சமணம் கற்கிறார்கள் என.

தேமொழி

unread,
Apr 26, 2017, 4:13:27 AM4/26/17
to மின்தமிழ்


On Wednesday, April 26, 2017 at 12:55:27 AM UTC-7, N. Ganesan wrote:


2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
  1. ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர்  <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.

இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.


முன்னரே கொடுத்துள்ளேன் அந்தப் பகுதியை....இங்கே >>> https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/QWCwwZNcCwAJ

கொடுத்து விளக்கம் கேட்டிருந்தேன்.  


மேலே தொடருங்கள் ....

சையமலை >>> கொங்குநாட்டு வயல் வெளிகள்  >>> பலநாள் நடந்து நீங்கள் கூறும் ஸ்ரீரங்கப்பட்டினம் வந்துவிட்டார்கள்....

அடுத்து ?

பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்-

ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட
இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி,
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-     (166)


.............................
சாரணர் + சமண சமயக் குறிப்புகள்  பகுதி 
.............................


அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது,
‘பந்தம் அறுக’ எனப் பணிந்தனர் போந்து-    (213)


இங்கு  உங்களுடைய ஸ்ரீரங்கப்பட்டினம் பகுதி முடிகிறது....

அடுத்து ஆற்றைக் கடந்து தென்கரைக்கு வாருங்கள் 
அங்குதான் உறையூர் வருகிறது.  

மேலே தொடருங்கள் ......

"பீடார் உறந்தை" உங்களை அன்புடன் வரவேற்கிறது 

அங்கேதான் வம்பர்கள்  இருப்பதாக இளங்கோ கூறுகிறார் ..
திருச்சிக்காரர்களுக்கு எக்காலத்திலும் வம்பு செய்வதே வேலையென்று இலக்கியச் சான்று காட்டுகிறது.  

கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று (214)
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,

இப்படியே மேலே தொடரும்பொழுது 

ஸ்ரீரங்கப்பட்டினம் >>> காவிரி கடப்பது >>> பொழிலில் இருப்பது>>> உறையூர் சேர்வது 

என்று விவரிக்கும் பொழுது ஏன் உறையூர் வந்தார்கள் என்பதையும்,

ஸ்ரீரங்கப்பட்டினம் >>> மதுரை தடத்தில்  உறையூர் ஏன் வருகிறது என்றும் விளக்கம் கூறுங்கள். 

இது காட்டும் "ஆற்று வீ அரங்கம்" எதுவாக இருக்கலாம் என்று.

..... தேமொழி
 

தேமொழி

unread,
Apr 26, 2017, 4:19:45 AM4/26/17
to மின்தமிழ்
திரு. கணேசன் வேற்றூரில் தொழில் தொடங்க கோவலனும் கண்ணகியும் சென்றார்கள் என்ற குறிப்பிருக்கிறதல்லவா?

‘சேயிழை! கேள்; இச் சிலம்பு முதல் ஆக, சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்த சீர்
மாட மதுரை அகத்துச் சென்று; என்னோடு இங்கு, 
ஏடு அலர் கோதாய்! எழுக’ என்று, நீடி
வினை கடைக்கூட்ட வியம் கொண்டான்-கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்.

இது போல நாம் போய் கவுந்தியிடம் சமணம் கற்போம், ஆசீர்வாதம் பெறுவோம்  என்று நீங்கள் குறிப்பிட்ட 

///சமணம் கற்கவும் தங்கள் குரத்தியாரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறவும் செல்கிறார்கள்///

அவர்கள் திட்டமிடும் வரிகளைத்தான் நீங்கள் கூறியதன் அடிப்படையில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


.... தேமொழி

N. Ganesan

unread,
Apr 26, 2017, 4:24:21 AM4/26/17
to மின்தமிழ்
2017-04-26 1:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Wednesday, April 26, 2017 at 12:55:27 AM UTC-7, N. Ganesan wrote:


2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
  1. ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர்  <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.

இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.


முன்னரே கொடுத்துள்ளேன் அந்தப் பகுதியை....இங்கே >>> https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/QWCwwZNcCwAJ

கொடுத்து விளக்கம் கேட்டிருந்தேன்.  


இங்கே விளக்கம் கொடுத்துள்ளேன்:

நா. கணேசன் 

தேமொழி

unread,
Apr 26, 2017, 4:43:59 AM4/26/17
to மின்தமிழ்
காவிரி பாயும் நாட்டுவளத்தை சையமலையில் (வடபெருங்கோடு என்கிறார்) அதன் தோற்றம், கவுந்தி அடிகள் இருந்த இடம்,
சீரங்கபட்டினம் (ஜைந மத போதனை. இப்படி எந்த சமயத்துக்கும் இளங்கோ அடிகள் எழுதவில்லை),
பின்னர் தென்கொங்கில் ஈரோடு - கரூர் (அவரது தலைநகர்!) கவுந்தி அடிகள் கண்ணகி-கோவலரை
மக்களாக அறிவித்தல்,
பின்னர் காடுகாண் காதையில் திருவரங்கம், கொடும்பாளூர், மதுரை
என்று 30 காத தொலைவில் காட்டுகிறார். 

இது விளக்கமல்ல.

புகார்க் காண்டத்தில்தான் இன்னமும் இருக்கிறோம்...

ஆற்றுவீ யரங்கத்து வீற்றுவீற் றாகிக்
குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து
வானவ ருறையும் பூநா றொருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா....

 இது "உங்களது" ஸ்ரீரங்கப்பட்டினம்  அல்லவா >>> இதற்கு அடுத்த காட்சி என்ன? இந்த ஊருக்கு அடுத்து ஆற்றைக் கடந்து எந்த ஊருக்குச் செல்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.?  இதுதான் என் கேள்வி. 


காடுகாண் காதையை விட்டுவிடுங்கள், மதுரைக் காண்டத்திற்கு இப்பொழுது  போக வேண்டாம். 


..... தேமொழி



நா. கணேசன் 

தேமொழி

unread,
Apr 26, 2017, 4:45:40 AM4/26/17
to மின்தமிழ்
அப்படியே,  
கோவலன் கவுந்தியிடம் சமணம் கற்று,  புதுத் தொழில் தொடங்க கவுந்தியிடம் ஆசீர்வாதம் வாங்குவோம் என்று திட்டம் போட்ட வரிகளையும் எடுத்துக் கொடுத்துவிடுங்கள்.

..... தேமொழி 

N. Ganesan

unread,
Apr 26, 2017, 4:48:01 AM4/26/17
to மின்தமிழ்


On Wednesday, April 26, 2017 at 1:45:40 AM UTC-7, தேமொழி wrote:
அப்படியே,  
கோவலன் கவுந்தியிடம் சமணம் கற்று,  புதுத் தொழில் தொடங்க கவுந்தியிடம் ஆசீர்வாதம் வாங்குவோம் என்று திட்டம் போட்ட வரிகளையும் எடுத்துக் கொடுத்துவிடுங்கள்.

நாடுகாண் காதை முழுதும்.
 

..... தேமொழி 

N. Ganesan

unread,
Apr 26, 2017, 4:50:06 AM4/26/17
to மின்தமிழ்


On Wednesday, April 26, 2017 at 1:43:59 AM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, April 26, 2017 at 1:24:21 AM UTC-7, N. Ganesan wrote:


2017-04-26 1:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Wednesday, April 26, 2017 at 12:55:27 AM UTC-7, N. Ganesan wrote:


2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
  1. ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர்  <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.

இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.


முன்னரே கொடுத்துள்ளேன் அந்தப் பகுதியை....இங்கே >>> https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/QWCwwZNcCwAJ

கொடுத்து விளக்கம் கேட்டிருந்தேன்.  


இங்கே விளக்கம் கொடுத்துள்ளேன்:

காவிரி பாயும் நாட்டுவளத்தை சையமலையில் (வடபெருங்கோடு என்கிறார்) அதன் தோற்றம், கவுந்தி அடிகள் இருந்த இடம்,
சீரங்கபட்டினம் (ஜைந மத போதனை. இப்படி எந்த சமயத்துக்கும் இளங்கோ அடிகள் எழுதவில்லை),
பின்னர் தென்கொங்கில் ஈரோடு - கரூர் (அவரது தலைநகர்!) கவுந்தி அடிகள் கண்ணகி-கோவலரை
மக்களாக அறிவித்தல்,
பின்னர் காடுகாண் காதையில் திருவரங்கம், கொடும்பாளூர், மதுரை
என்று 30 காத தொலைவில் காட்டுகிறார். 

இது விளக்கமல்ல.

என் விளக்கம் இந்த வரிகளில். இது நடப்பது தென்கொங்கில். In betweem Srirangam (pater called Srirangapattana) and Uraiyur.

தேமொழி

unread,
Apr 26, 2017, 4:58:14 AM4/26/17
to மின்தமிழ்


On Wednesday, April 26, 2017 at 1:50:06 AM UTC-7, N. Ganesan wrote:


On Wednesday, April 26, 2017 at 1:43:59 AM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, April 26, 2017 at 1:24:21 AM UTC-7, N. Ganesan wrote:


2017-04-26 1:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Wednesday, April 26, 2017 at 12:55:27 AM UTC-7, N. Ganesan wrote:


2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
  1. ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர்  <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.

இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.


முன்னரே கொடுத்துள்ளேன் அந்தப் பகுதியை....இங்கே >>> https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/QWCwwZNcCwAJ

கொடுத்து விளக்கம் கேட்டிருந்தேன்.  


இங்கே விளக்கம் கொடுத்துள்ளேன்:

காவிரி பாயும் நாட்டுவளத்தை சையமலையில் (வடபெருங்கோடு என்கிறார்) அதன் தோற்றம், கவுந்தி அடிகள் இருந்த இடம்,
சீரங்கபட்டினம் (ஜைந மத போதனை. இப்படி எந்த சமயத்துக்கும் இளங்கோ அடிகள் எழுதவில்லை),
பின்னர் தென்கொங்கில் ஈரோடு - கரூர் (அவரது தலைநகர்!) கவுந்தி அடிகள் கண்ணகி-கோவலரை
மக்களாக அறிவித்தல்,
பின்னர் காடுகாண் காதையில் திருவரங்கம், கொடும்பாளூர், மதுரை
என்று 30 காத தொலைவில் காட்டுகிறார். 

இது விளக்கமல்ல.

என் விளக்கம் இந்த வரிகளில். இது நடப்பது தென்கொங்கில். In betweem Srirangam (pater called Srirangapattana) and Uraiyur.

ஸ்ரீரங்கப்படினம் ----> காவிரி ஆற்றின் தென்கரைக்கு பொழிலுக்கு வருகிறார்களல்லவா ?  அது எந்த இடம்...

.... தேமொழி

தேமொழி

unread,
Apr 26, 2017, 4:59:09 AM4/26/17
to மின்தமிழ்
கோவலன்:  ‘சேயிழை! கேள்; இச் சிலம்பு முதல் ஆக, சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்த சீர்
மாட மதுரை அகத்துச் சென்று; என்னோடு இங்கு, 
ஏடு அலர் கோதாய்! எழுக’ 

இது போல சொன்ன வரிகள் தேவை.  


..... தேமொழி 
 

..... தேமொழி 

N. Ganesan

unread,
Apr 26, 2017, 5:04:13 AM4/26/17
to மின்தமிழ்


On Wednesday, April 26, 2017 at 1:58:14 AM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, April 26, 2017 at 1:50:06 AM UTC-7, N. Ganesan wrote:


On Wednesday, April 26, 2017 at 1:43:59 AM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, April 26, 2017 at 1:24:21 AM UTC-7, N. Ganesan wrote:


2017-04-26 1:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Wednesday, April 26, 2017 at 12:55:27 AM UTC-7, N. Ganesan wrote:


2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
  1. ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர்  <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.

இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.


முன்னரே கொடுத்துள்ளேன் அந்தப் பகுதியை....இங்கே >>> https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/QWCwwZNcCwAJ

கொடுத்து விளக்கம் கேட்டிருந்தேன்.  


இங்கே விளக்கம் கொடுத்துள்ளேன்:

காவிரி பாயும் நாட்டுவளத்தை சையமலையில் (வடபெருங்கோடு என்கிறார்) அதன் தோற்றம், கவுந்தி அடிகள் இருந்த இடம்,
சீரங்கபட்டினம் (ஜைந மத போதனை. இப்படி எந்த சமயத்துக்கும் இளங்கோ அடிகள் எழுதவில்லை),
பின்னர் தென்கொங்கில் ஈரோடு - கரூர் (அவரது தலைநகர்!) கவுந்தி அடிகள் கண்ணகி-கோவலரை
மக்களாக அறிவித்தல்,
பின்னர் காடுகாண் காதையில் திருவரங்கம், கொடும்பாளூர், மதுரை
என்று 30 காத தொலைவில் காட்டுகிறார். 

இது விளக்கமல்ல.

என் விளக்கம் இந்த வரிகளில். இது நடப்பது தென்கொங்கில். In betweem Srirangam (pater called Srirangapattana) and Uraiyur.

ஸ்ரீரங்கப்படினம் ----> காவிரி ஆற்றின் தென்கரைக்கு பொழிலுக்கு வருகிறார்களல்லவா ?  அது எந்த இடம்...


தென் கொங்கு. 

தேமொழி

unread,
Apr 26, 2017, 5:15:35 AM4/26/17
to மின்தமிழ்


On Wednesday, April 26, 2017 at 2:04:13 AM UTC-7, N. Ganesan wrote:


On Wednesday, April 26, 2017 at 1:58:14 AM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, April 26, 2017 at 1:50:06 AM UTC-7, N. Ganesan wrote:


On Wednesday, April 26, 2017 at 1:43:59 AM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, April 26, 2017 at 1:24:21 AM UTC-7, N. Ganesan wrote:


2017-04-26 1:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Wednesday, April 26, 2017 at 12:55:27 AM UTC-7, N. Ganesan wrote:


2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
  1. ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர்  <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.

இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.


முன்னரே கொடுத்துள்ளேன் அந்தப் பகுதியை....இங்கே >>> https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/QWCwwZNcCwAJ

கொடுத்து விளக்கம் கேட்டிருந்தேன்.  


இங்கே விளக்கம் கொடுத்துள்ளேன்:

காவிரி பாயும் நாட்டுவளத்தை சையமலையில் (வடபெருங்கோடு என்கிறார்) அதன் தோற்றம், கவுந்தி அடிகள் இருந்த இடம்,
சீரங்கபட்டினம் (ஜைந மத போதனை. இப்படி எந்த சமயத்துக்கும் இளங்கோ அடிகள் எழுதவில்லை),
பின்னர் தென்கொங்கில் ஈரோடு - கரூர் (அவரது தலைநகர்!) கவுந்தி அடிகள் கண்ணகி-கோவலரை
மக்களாக அறிவித்தல்,
பின்னர் காடுகாண் காதையில் திருவரங்கம், கொடும்பாளூர், மதுரை
என்று 30 காத தொலைவில் காட்டுகிறார். 

இது விளக்கமல்ல.

என் விளக்கம் இந்த வரிகளில். இது நடப்பது தென்கொங்கில். In betweem Srirangam (pater called Srirangapattana) and Uraiyur.

ஸ்ரீரங்கப்படினம் ----> காவிரி ஆற்றின் தென்கரைக்கு பொழிலுக்கு வருகிறார்களல்லவா ?  அது எந்த இடம்...


தென் கொங்கு. 

so...வம்பப் பரத்தையையும்  வறுமொழியாளனையும் தென்கொங்கில் உள்ள பூம்பொழிலில் சந்திக்கிறார்கள்... 

நல்லது... அவர்கள் பழிப்புரையைக் கேட்டவுடன் கவுந்தி என்ன சாபம் விடுகிறார்?

அந்த சாபத்திற்கு கவுந்தி கொடுக்கும்சாபவிடை  என்ன ?

..... தேமொழி 





 
 
.... தேமொழி

செல்வன்

unread,
Apr 26, 2017, 9:27:50 AM4/26/17
to mintamil, vallamai

2017-04-26 1:18 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
உம்பளச்சேரி இனம் (breed) இன்றோ, நேற்றோ உருவாகவில்லை. ஒரு கால்நடை இனம் தனி பிரீட் ஆக உருவாக பலகாலம் எடுத்திருக்கும். அதனால் இத்தளத்தில் சொல்வது (கோனார் ஜாதி இளைஞர் ஒருவர்) சரிபார்க்கப்படணும்.

எப்படியாயினும்,
தான் மலைநாட்டு ஊர்களையும், அதன் பறவைகளையும், வேளாண்மைவளத்தையும், மறையோர் இருக்கையும் பாடுவதாக இளங்கோ அடிகள் நாடுகாண் காதையில் அறிவித்துவிட்டார்.
தஞ்சாவூர் டெல்டா - உம்பளச்சேரி மொட்டைமாடுகள் உழவுக்குப் பயன்படும் பகுதி - மலைநாடு அல்ல.


சரி பார்ர்ப்பதெல்லாம் சரிதான். ஆனால்

தற்போது இருக்கும் விசயத்தை வைத்து 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை நீங்கள் ஆராய்வது தான் மிகப்பெரும் தவறு

தற்போது அலன்காநல்லூரில் மட்டும் தான் ஜல்லிகட்டு நடைபெறுகிறது. அதனால் தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் முன்பு ஏறுதழுவல் நடைபெறவில்லை என்பது சரியா? அல்லது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஏறுதழுவல், தற்போது அலங்கநல்லூரில் மட்டும் ஜல்லிகட்டாக நடைபெறுகிறது என சொல்வது பொருத்தமாக இருக்குமா?

எருமை உழவு என்பது கலப்பின மாடுகள் வராத காலகட்டத்தில் தமிழகமெங்கும் பரவலாக பயன்பட்டிருக்கும் முறை. விவசாயத்தில் சிறந்த தஞ்சையில் எப்போது எருமைகளில் இருந்து காளைகளுக்கு மாறினார்கள் என்பது ஆராயப்படவேண்டிய விசயம். நம்மிடம் உள்ள இலக்கிய ஆதாரங்கள் குறைவு, அகழ்வாராய்ச்சியும் போதுமான அளவில் இல்லை என்கையில் "தஞ்சையில் எருமை உழவு நடைபெற்றதே இல்லை" என முடிவெடுப்பது எப்படி சரியாக இருக்கமுடியும்?

சோழநாட்டில் துறையூரில் பச்சைமலை உள்ளது, திருச்சியில் மலைகோட்டை உள்ளது...வேறு சிறு, சிறு குன்றுகள் இருக்கலாம்...கண்ணகியும் கோவலனும் பச்சைமலை வழியாக சென்றிருக்கலாம்.  கர்நாடகா வழியாக சென்றார்கள் என சொல்ல எந்த முகாந்திரமும் கிடையாது


--

N. Ganesan

unread,
Apr 26, 2017, 10:58:42 AM4/26/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Wednesday, April 26, 2017 at 6:27:50 AM UTC-7, செல்வன் wrote:

2017-04-26 1:18 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
உம்பளச்சேரி இனம் (breed) இன்றோ, நேற்றோ உருவாகவில்லை. ஒரு கால்நடை இனம் தனி பிரீட் ஆக உருவாக பலகாலம் எடுத்திருக்கும். அதனால் இத்தளத்தில் சொல்வது (கோனார் ஜாதி இளைஞர் ஒருவர்) சரிபார்க்கப்படணும்.

எப்படியாயினும்,
தான் மலைநாட்டு ஊர்களையும், அதன் பறவைகளையும், வேளாண்மைவளத்தையும், மறையோர் இருக்கையும் பாடுவதாக இளங்கோ அடிகள் நாடுகாண் காதையில் அறிவித்துவிட்டார்.
தஞ்சாவூர் டெல்டா - உம்பளச்சேரி மொட்டைமாடுகள் உழவுக்குப் பயன்படும் பகுதி - மலைநாடு அல்ல.


சரி பார்ர்ப்பதெல்லாம் சரிதான். ஆனால்

தற்போது இருக்கும் விசயத்தை வைத்து 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை நீங்கள் ஆராய்வது தான் மிகப்பெரும் தவறு


நான் 1500 ஆண்டு இலக்கியம், கலைவரலாறு வைத்து ஆராய்கிறேன்.
 
தற்போது அலன்காநல்லூரில் மட்டும் தான் ஜல்லிகட்டு நடைபெறுகிறது. அதனால் தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் முன்பு ஏறுதழுவல் நடைபெறவில்லை என்பது சரியா? அல்லது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஏறுதழுவல், தற்போது அலங்கநல்லூரில் மட்டும் ஜல்லிகட்டாக நடைபெறுகிறது என சொல்வது பொருத்தமாக இருக்குமா?

எருமை உழவு என்பது கலப்பின மாடுகள் வராத காலகட்டத்தில் தமிழகமெங்கும் பரவலாக பயன்பட்டிருக்கும் முறை. விவசாயத்தில் சிறந்த தஞ்சையில் எப்போது எருமைகளில் இருந்து காளைகளுக்கு மாறினார்கள் என்பது ஆராயப்படவேண்டிய விசயம். நம்மிடம் உள்ள இலக்கிய ஆதாரங்கள் குறைவு, அகழ்வாராய்ச்சியும் போதுமான அளவில் இல்லை என்கையில் "தஞ்சையில் எருமை உழவு நடைபெற்றதே இல்லை" என முடிவெடுப்பது எப்படி சரியாக இருக்கமுடியும்?

சோழநாட்டில் துறையூரில் பச்சைமலை உள்ளது, திருச்சியில் மலைகோட்டை உள்ளது...வேறு சிறு, சிறு குன்றுகள் இருக்கலாம்...கண்ணகியும் கோவலனும் பச்சைமலை வழியாக சென்றிருக்கலாம்.  கர்நாடகா வழியாக சென்றார்கள் என சொல்ல எந்த முகாந்திரமும் கிடையாது



காவேரி டெல்ட்டாவில் எந்த சிறு சிறு குன்றும் இல்லை.

தெளிவாக மதுரைக்கு தெற்கே பயணமாகும் கவுந்தி அடிகள் அவரது தவப்பள்ளி காவிரி உற்பத்தி ஸ்தானம் ஆகிய சையத்தில்
தொடங்குகிறார் எனப் பாடி மலை நாட்டு ஊர்களைப் பாடுகிறார். ஸஹ்யாத்ரியின் இயற்கை வளம் உலகம் போற்றுவது.
அதனை விரிவாகப் பாடுகிறார். போத்துகளின் கம்பலை, அதனால் உழவர்கள் ஆர்ப்பு, இதெல்லாம் காவேரி டெல்ட்டாவில் இல்லாதவை. 
ஜர்னி தொடக்கத்திலே ~360 மைல்தெற்கே மதுரை என்று சொல்லிவிடுகிறார் அடிகள். அப்போதைய ஸ்ரீரங்கத்தில் (இப்போது Srirangapatna) ஜைந ஸமய சம்போதனை.
பின்னர் தென் கொங்கில் அடிகள் அரண்மனை ஊர் (வஞ்சிக் கருவூர்) அருகே கோவல கண்ணகியரை தம் மக்களாக அறிவிதல்,
அதாவது தம் பள்ளி அடியார்கள். .

கலப்பின மாடுகள் அல்ல உம்பளச்சேரி. தனி இனம் (Separate breed). சில ஆயிரம் ஆண்டுகளாய் இருக்கிற நாட்டு இனம். உழவுக்கு பெருவாரியாய் பயன்படுபவை.
The Umblachery cattle is a draft breed of the zebu type, used mainly for agricultural work. It is an indigenous breed of domestic cattle in India. And the breed is native to the coastal plains of Nagapattinam and Tiruvarur districts in the state of Tamil Nadu in South India. Actually the male Umblachery cattle are used for agricultural purposes such as carting and ploughing. They are very suitable for working in marshy rice fields of eastern districts of Tamilnadu. And milk from the cows is utilized for home consumption. 
 

N. Ganesan

unread,
Apr 26, 2017, 11:47:04 AM4/26/17
to மின்தமிழ்
அறிஞர்களுக்கு சைய மலை பற்றி எழுதியுள்ளேன். கவியோகி அவர்கள் யாப்பிலக்கணம் முற்றும் அறிந்தவர். அவர் குறிப்பு எழுதினார்.
ஸஹ்யாத்ரி - சையமலை
சையம் என்பது தலக்காடு என்பதன் ஆதாரங்கள் பல. 

கவுந்தி அடிகளோ, இளங்கோ அடிகளோ சமணரே இல்லை என்று செல்வன் எழுதுவார் என நினைக்கிறேன். பல ஆண்டுகளாக
என் போன்றவர்களுக்கு அழகுத் தமிழில் வள்ளுவர் சமணர் என்பதற்கு முகாந்திரம் இல்லை என்கிறார். தமிழறிஞர்கள் வழியில்
நான் செல்கிறேன். சிலம்பின் ஜைந சமய போதனை உள்ள முக்கியமான நாடுகாண்காதையில் சமணமோ, சையமோ இல்லை
என்பதிலாவது நண்பர்கள் செல்வன், தேமொழி சேர்வதில் மகிழ்ச்சி :-)

நா. கணேசன்

On Monday, April 24, 2017 at 11:51:48 AM UTC-7, தேமொழி wrote:


On Monday, April 24, 2017 at 10:09:28 AM UTC-7, selvi...@gmail.com wrote:

காவிரி பூம்பட்டினத்திலிருந்து மதுரை நோ க்கிச் செல்ல வேண்டியவர்க ள் எதற்காக காவிரி பிறந்து பிறங்கி வரும் ஓர் குட மலைநாடு (சயாத்திரி??)
 வரை செல்ல வேண்டும் 

தேமொழி

unread,
Apr 26, 2017, 1:44:44 PM4/26/17
to மின்தமிழ்


On Wednesday, April 26, 2017 at 2:15:35 AM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, April 26, 2017 at 2:04:13 AM UTC-7, N. Ganesan wrote:

தென் கொங்கு. 

so...வம்பப் பரத்தையையும்  வறுமொழியாளனையும் தென்கொங்கில் உள்ள பூம்பொழிலில் சந்திக்கிறார்கள்... 

நல்லது... அவர்கள் பழிப்புரையைக் கேட்டவுடன் கவுந்தி என்ன சாபம் விடுகிறார்?

அந்த சாபத்திற்கு கவுந்தி கொடுக்கும்சாபவிடை  என்ன ?



"காவிரியைக் கடந்து தென்கரை அடைந்து மூவரும் பொழிலில் இருத்தல்"

கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று (214)
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,
மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்தி,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி-


"வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும்"

வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர்,
‘காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்’ என்றே-
‘நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர்! உடன்
ஆற்று வழிப்பட்டோர் ஆர்?’ என வினவ-


"கவுந்தியின் மறுமொழி"

மக்கள் காணீர்; மானிட யாக்கையர்;
பக்கம் நீங்குமின்; பரி புலம்பினர்’ என-


"தூர்த்தர்கள் பழிப்புரை"

‘உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ? கற்றறிந்தீர்!’ என-


"கவுந்திஅடிகள் சாபம்"

தீ மொழி கேட்டு, செவிஅகம் புதைத்து,
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க-
‘எள்ளுநர் போலும் இவர், என் பூங்கோதையை;
முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக’ என-


"கண்ணகியும் கோவலனும் கவுந்தி அடிகளை வணங்கி, சாபத்தை நீக்கியருள வேண்டுதல்"

கவுந்தி இட்டது தவம் தரு சாபம்;
கட்டியதுஆதலின், பட்டதை அறியார்,
குறு நரி நெடுங்குரல் கூ விளி கேட்டு,
நறு மலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
‘நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும்,
அறியாமை என்று அறியல் வேண்டும்;
செய் தவத்தீர்! நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீரோ!’ என-


"கவுந்தி அடிகள் சாபத்துக்கு எல்லை கூறுதல்"

அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி,
பன்னிரு மதியம் படர் நோய் உழந்தபின்,
முன்னை உருவம் பெறுக, ஈங்கு இவர்’ என-


"உறையூர் சென்று சேர்தல்"

சாபவிடை செய்து, தவப் பெரும் சிறப்பின்
காவுந்திஐயையும், தேவியும், கணவனும்,
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து-என். (248)

..... 

N. Ganesan

unread,
Apr 26, 2017, 2:50:58 PM4/26/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Wednesday, April 26, 2017 at 6:27:50 AM UTC-7, செல்வன் wrote:
சோழநாட்டில் துறையூரில் பச்சைமலை உள்ளது, திருச்சியில் மலைகோட்டை உள்ளது...வேறு சிறு, சிறு குன்றுகள் இருக்கலாம்...கண்ணகியும் கோவலனும் பச்சைமலை வழியாக சென்றிருக்கலாம்.

https://en.wikipedia.org/wiki/Pachaimalai_Subramanya_Swamy_Temple
Pachai malai is in Caiya malai. In Kongu country in Gobi, & near Namakkal. Not in Kaveri delta from Trichy to Poompuhar where no such hills are found. In any case, Kovalan, and the two women travel from Talakad, Srirangam (modern Serigapata), Kongu, Uraiyur and then towards Madurai. In the elaborate return journey, Kovalan, Kannaki and their guru (called Kuratti in tamil) do not travel in Kaveri delta. They travel in old Kongu region and reach Uraiyur and then leave for Madurai.

Pachai Malai Balasubramaniasamy temple - I have been there when visiting Karattadipalayam. Many Tamil prof.s of mine at Coimbatore came from that area (Umapati, Kalyanasundaram). Pachaimalai is not Kaveri delta, Ilango aDikaL talks about the trifler and his harlot talking to Kavunti aDikaL. This happens in this area, near Karur, where Ilango aDikaL lived in his Chera dynasty's palace.

NG

தேமொழி

unread,
Apr 26, 2017, 3:40:55 PM4/26/17
to மின்தமிழ்


On Wednesday, April 26, 2017 at 10:44:44 AM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, April 26, 2017 at 2:15:35 AM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, April 26, 2017 at 2:04:13 AM UTC-7, N. Ganesan wrote:

தென் கொங்கு. 

so...வம்பப் பரத்தையையும்  வறுமொழியாளனையும் தென்கொங்கில் உள்ள பூம்பொழிலில் சந்திக்கிறார்கள்... 

நல்லது... அவர்கள் பழிப்புரையைக் கேட்டவுடன் கவுந்தி என்ன சாபம் விடுகிறார்?
 
அந்த சாபத்திற்கு கவுந்தி கொடுக்கும்சாபவிடை  என்ன ?



ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி (156) <<< திருவரங்கம் அடைதலும்  சாரணரைச் சந்தித்தலும் 

பிறகு, 

கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று நீரணி-மாடத்து நெடுந் துறை போகி, மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும், தீது தீர் நியமத் தென் கரை எய்தி, போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி- (214 - 218)  <<< காவிரியைக் கடந்து தென்கரை அடைந்து மூவரும் பொழிலில் இருத்தல்

பிறகு, 

வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர்.....நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீரோ!’ என - (219 - 240) <<< வம்பப் பரத்தையும் வறுமொழியாளனுடன் சந்திப்பு, அவர்கள் பழிப்புரை, அதற்காக  கவுந்தி அடிகள் சாபமிடல், கோவலனும் கண்ணகியும் சாபத்தை நீக்க வேண்டுதல் )

பிறகு, கவுந்தி அடிகள் சாபத்துக்கு எல்லை கூறுதலும், உறையூர் சென்று சேர்தலும் ....

அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர் (241)
உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி,
பன்னிரு மதியம் படர் நோய் உழந்தபின்,
முன்னை உருவம் பெறுக, ஈங்கு இவர்’ என-

சாபவிடை செய்து, தவப் பெரும் சிறப்பின்
காவுந்திஐயையும், தேவியும், கணவனும்,
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து-என். (248)

உரை : 
தமது அறியாமை காரணமாக இன்று இழி பிறவி உற்ற இவர்கள், 
உறையூர் மதிற் புறமாகிய காவற் காட்டிற் றிரிந்து, 
பன்னிரண்டு திங்கள் நினைந்து வருந்தத் தக்க துன்பத்தினான் வருந்திய பின்னர், 
முன்னை வடிவத்தினை இவர் பெறுவாராக என்று சாபவிடை செய்து ;

தவத்தானே மிக்க சிறப்பினையுடைய 
கவுந்தியடிகளும் கண்ணகியும் கோவலனும், 
[[***முறம் போலுஞ் செவியினையுடைய யானையை முன்னர்ச் சமரிடத்துக் கெடுத்த, 
புறத்தே சிறகினையுடைய கோழி என்னும்***]] நகரின்கண் விரும்பிப் புக்கார் என்க.

[[ ***  முற்காலத்து ஓர் கோழி யானையைப் போர் தொலைத்தலான் அவ்விடத்துச் செய்த நகர்க்குக் கோழி என்பது பெயராயிற்று. அந்நகர் காணும்பொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறஞ்சிறை வாரணம் எனப்பட்டது என்பர் அரும்பதவுரை யாசிரியர். புறம் சிறை வாரணம் - புறத்தே இறகினையுடைய கோழி, புறத்தே சேரிகளையுடைய கோழியூர் எனப் பொருளுரைப்பார் அடியார்க்கு நல்லார்.***]]
......

தேமொழி

unread,
Apr 26, 2017, 4:30:51 PM4/26/17
to மின்தமிழ்


On Wednesday, April 26, 2017 at 7:58:42 AM UTC-7, N. Ganesan wrote:

தெளிவாக மதுரைக்கு தெற்கே பயணமாகும் கவுந்தி அடிகள் அவரது தவப்பள்ளி காவிரி உற்பத்தி ஸ்தானம் ஆகிய சையத்தில்
தொடங்குகிறார் எனப் பாடி மலை நாட்டு ஊர்களைப் பாடுகிறார். ஸஹ்யாத்ரியின் இயற்கை வளம் உலகம் போற்றுவது.
அதனை விரிவாகப் பாடுகிறார். போத்துகளின் கம்பலை, அதனால் உழவர்கள் ஆர்ப்பு, இதெல்லாம் காவேரி டெல்ட்டாவில் இல்லாதவை. 
ஜர்னி தொடக்கத்திலே ~360 மைல்தெற்கே மதுரை என்று சொல்லிவிடுகிறார் அடிகள். 
அப்போதைய ஸ்ரீரங்கத்தில் (இப்போது Srirangapatna) ஜைந ஸமய சம்போதனை.
பின்னர் தென் கொங்கில் அடிகள் அரண்மனை ஊர் (வஞ்சிக் கருவூர்) அருகே கோவல கண்ணகியரை தம் மக்களாக அறிவிதல், 
அதாவது தம் பள்ளி அடியார்கள். .

 வஞ்சிக் கருவூர்    ???  இந்த வஞ்சிக் கருவூரும் உறையூரும் ஒன்றா?

..... தேமொழி   

தேமொழி

unread,
Apr 26, 2017, 5:40:56 PM4/26/17
to மின்தமிழ்



         if it doesn't fit .... then...???


செல்வன்

unread,
Apr 26, 2017, 10:36:38 PM4/26/17
to vallamai, மின்தமிழ்

On Wed, Apr 26, 2017 at 1:50 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Pachai malai is in Caiya malai. In Kongu country in Gobi, & near Namakkal. Not in Kaveri delta from Trichy to Poompuhar where no such hills are found. In any case, Kovalan, and the two women travel from Talakad, Srirangam (modern Serigapata), Kongu, Uraiyur and then towards Madurai. In the elaborate return journey, Kovalan, Kannaki and their guru (called Kuratti in tamil) do not travel in Kaveri delta. They travel in old Kongu region and reach Uraiyur and then leave for Madurai.

திருச்சியிலும் பச்சைமலை உள்ளது

கோவலன், கண்ணகி சென்றபாதை மேப்பில் வரைந்துள்ளேன்..காண்க.

காவிரி, மலை, அரங்கம், உரையூர் எல்லாமே இதில் வருகிறது



--

செல்வன்

unread,
Apr 26, 2017, 10:39:41 PM4/26/17
to vallamai, மின்தமிழ்
என் மேப்பில் 383 கிமி

உங்கள் மேப்பில் 1036 கிமி


வறுமையால் வாடும், 2ம் நூற்றாண்டு கணவன், தன்னந்தனியாக தன் மனைவியை அழைத்துகொண்டு ஒரு சாமியாருடன் நடந்து செல்கையில் இரண்டில் எந்த ரூட்டில் போவான் என அறிய பெரிதாக சிரமபடவேண்டியதில்லை :-)

செல்வன்

unread,
Apr 26, 2017, 10:45:10 PM4/26/17
to vallamai, மின்தமிழ்
https://en.wikipedia.org/wiki/Pachaimalai_Hills

Districts[edit]

The Pachaimalai Hills are within the following districts of Tamil Nadu:

N. Ganesan

unread,
Apr 26, 2017, 10:47:45 PM4/26/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Wednesday, April 26, 2017 at 7:45:10 PM UTC-7, செல்வன் wrote:

Same mountains that I mentioned, near Kolli mountain.

N. Ganesan

unread,
Apr 26, 2017, 10:49:15 PM4/26/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Wednesday, April 26, 2017 at 7:39:41 PM UTC-7, செல்வன் wrote:
என் மேப்பில் 383 கிமி

உங்கள் மேப்பில் 1036 கிமி


வறுமையால் வாடும், 2ம் நூற்றாண்டு கணவன், தன்னந்தனியாக தன் மனைவியை அழைத்துகொண்டு ஒரு சாமியாருடன் நடந்து செல்கையில் இரண்டில் எந்த ரூட்டில் போவான் என அறிய பெரிதாக

One of the richest merchant families that had ships and traded all over South India. So, these Tamil Jain merchants had contacts and devotess of Caiyam mountains' Jaina monasteries.

செல்வன்

unread,
Apr 26, 2017, 10:54:12 PM4/26/17
to vallamai, மின்தமிழ்

2017-04-26 21:49 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
One of the richest merchant families that had ships and traded all over South India. So, these Tamil Jain merchants had contacts and devotess of Caiyam mountains' Jaina monasteries.


அதற்காக வெளியூருக்கு பஞ்சம் பிழைக்க போகையில் 1000 கிமி கூடுதலாக மனைவியை கூட்டிகொன்டு நடந்து சென்றுதான் அவர்களை பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே?

வணிகம் செய்கையில் ஆள்,அம்பு,சேனை என பாதுகாப்புடன் பயணிக்கும் பயணம் வேறு. பஞ்சம் பிழைக்க செல்கையில் செல்லும் பயணம் வேறு



--

N. Ganesan

unread,
Apr 26, 2017, 11:02:26 PM4/26/17
to மின்தமிழ்
2017-04-26 19:53 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:

2017-04-26 21:49 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
One of the richest merchant families that had ships and traded all over South India. So, these Tamil Jain merchants had contacts and devotess of Caiyam mountains' Jaina monasteries.


அதற்காக வெளியூருக்கு பஞ்சம் பிழைக்க போகையில் 1000 கிமி கூடுதலாக மனைவியை கூட்டிகொன்டு நடந்து சென்றுதான் அவர்களை பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே?

வணிகம் செய்கையில் ஆள்,அம்பு,சேனை என பாதுகாப்புடன் பயணிக்கும் பயணம் வேறு. பஞ்சம் பிழைக்க செல்கையில் செல்லும் பயணம் வேறு


அப்படிக் கருதவில்லை இளங்கோ அடிகள். சையத்தின் ஜைநப்பள்ளி தரிசனம் முக்கியம் எனப் மலைநாட்டு வளம் பாடியுள்ளார்.
பச்சைமலையோடு திரும்பினால் 30 காதம் வருவதில்லை. நாடுகாண் காதையில் குறிப்பிடும் இடங்களும் சேராது.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Apr 26, 2017, 11:07:52 PM4/26/17
to வல்லமை, mint...@googlegroups.com


On Wednesday, April 26, 2017 at 7:54:10 PM UTC-7, K Selvan wrote:

2017-04-26 21:49 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
One of the richest merchant families that had ships and traded all over South India. So, these Tamil Jain merchants had contacts and devotess of Caiyam mountains' Jaina monasteries.


அதற்காக வெளியூருக்கு பஞ்சம் பிழைக்க போகையில் 1000 கிமி கூடுதலாக மனைவியை கூட்டிகொன்டு நடந்து சென்றுதான் அவர்களை பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே?

Not 1000 KM extra.  

செல்வன்

unread,
Apr 26, 2017, 11:13:43 PM4/26/17
to mintamil

2017-04-26 22:02 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அப்படிக் கருதவில்லை இளங்கோ அடிகள்.

அவர் மனதில் இருப்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்துவிடுகிறது :-)

அவர் பாடிய மலைவளம் பச்சைமலைவளமாக ஏன் இருக்ககூடாது?

ஒரு காதம் காதம் 16 கிமி. 30 காதம் 480 கிமி. நான் கொடுத்த தூரம் 383 கிமி..தற்கால மேப்பில் கொடுத்தேன்

பழங்காலத்தில் கள்வர் பயம், ஊர்களுக்கிடையேயான பாதை, குறுக்கே நாடுகள், சிற்றரசுகள் போன்ற காரணத்தால் அதே பாதையில் சுற்றி சுற்றி 480 கிமியாக நீண்டிருக்கலாம்

எப்படிபார்த்தாலும் அவர்களுக்கு கர்நாடகா செல்லும் அவசியமே இல்லையே?



--
It is loading more messages.
0 new messages