திரு. கணேசன்,சிலம்பில் சைய மலைப் பகுதியில் கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிடும் வரிகள் வரும் பகுதியையும் அந்த வரிகளையும்சிலம்பில் இருந்து இங்கு எடுத்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன் .இத்தளத்தில் ... எப்பகுதியில் ... சைய மலைப் பகுதியை விவரிக்கும் வரிகள் உள்ளன?(ஒவ்வொரு பகுதியையும் சொடுக்கினால் நேரே அப்பக்குதிக்கே எடுத்துச் செல்லும்)
இல்லை எனக்கு அது உதவவில்லையே!!!
இல்லை எனக்கு அது உதவவில்லையே!!!
சரி, இளங்கோ சையமலையை விவரிக்கும் அந்த சிலப்பதிகார வரிகள் கிடைக்கும்பொழுது வரி எண்களுடன் இதே இழையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.அபிதான சிந்தாமணி, உ வே சா விவரிப்பது வேண்டாம். இளங்கோ + சிலம்பு போதும்.
அதாவது,மற்றொரு இழையில் நீங்கள் குறிப்பிட்ட ..."சிலம்பில் சைய மலை (காவிரி உற்பத்தி ஸ்தானம்) பகுதியிலே கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிட்டு இந்த பிரதேசத்தின் இயற்கை அழகை விரிவாக விவரித்துள்ளார் இளங்கோ அடிகள்"என்பதற்கான வரி எண்கள் .
On Sunday, April 23, 2017 at 9:58:10 AM UTC-7, தேமொழி wrote:அதாவது,மற்றொரு இழையில் நீங்கள் குறிப்பிட்ட ..."சிலம்பில் சைய மலை (காவிரி உற்பத்தி ஸ்தானம்) பகுதியிலே கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிட்டு இந்த பிரதேசத்தின் இயற்கை அழகை விரிவாக விவரித்துள்ளார் இளங்கோ அடிகள்"என்பதற்கான வரி எண்கள் .நாடுகாண்காதை.
On Sunday, April 23, 2017 at 9:59:53 AM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, April 23, 2017 at 9:58:10 AM UTC-7, தேமொழி wrote:அதாவது,மற்றொரு இழையில் நீங்கள் குறிப்பிட்ட ..."சிலம்பில் சைய மலை (காவிரி உற்பத்தி ஸ்தானம்) பகுதியிலே கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிட்டு இந்த பிரதேசத்தின் இயற்கை அழகை விரிவாக விவரித்துள்ளார் இளங்கோ அடிகள்"என்பதற்கான வரி எண்கள் .நாடுகாண்காதை.வரி எண்கள்?
வரி எண்கள் கிடைக்காவிட்டால்,அந்த வரிகளையாவது இங்கு வெட்டி ஒட்டுங்கள்.
கவுந்தி கோவலன் கண்ணகியுடன் உறையூர் சென்ற வரிகள் எவை என்றால்கீழ்க்காணும் முறையில் நான் கொடுப்பேன்...புகார்க் காண்டம்10. நாடுகாண் காதைவரிகள்: 245 - 248சாபவிடை செய்து தவப்பெருஞ் சிறப்பினகாவுந்தி யையையுந் தேவியுங் கணவனும்முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கியபுறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்இது போலவே"சிலம்பில் சைய மலை (காவிரி உற்பத்தி ஸ்தானம்) பகுதியிலே கவுந்தி அடிகள் வாழ்ந்ததைக் குறிப்பிட்டு இந்த பிரதேசத்தின் இயற்கை அழகை விரிவாக விவரித்துள்ளார் இளங்கோ அடிகள்"என்று நீங்கள் குறிப்பிடும் பகுதியை எடுத்துக் கொடுக்கவும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஏன் புகாரில் இருந்து சையமலை பயணத்தை இளங்கோ விவரிக்கவில்லை???
ஏன் புகாரில் இருந்து சையமலை பயணத்தை இளங்கோ விவரிக்கவில்லை???
ணிமேகலை, சோழமாதேவியின் பாதுகாப்பிலிருப்பதை யறிந்து பாட்டியாகிய சித்திராபதி அவளைத் தன்னிடம் மீட்டுக் கொள்ள எண்ணி மணிமேகலையைத் தன்னிடஞ் சேர்ப்பிக்கும்படி அரசியைக் கேட்டாள். இதனை யறிந்த மாதவி திடுக்கிட்டு வருந்தினாள். தன் மகள் மணிமேகலை சித்திராபதி யிடஞ் சென்றால் அவளை அவள் கணிகைத் தொழிலுக்குப் பழக்கிடுவாள்; ஆகவே அவளைச் சித்திராபதியிடஞ் செல்லாமல் மீட்டுக் கொள்ள வேண்டும்; அவளை மீட்டுக் கொடுப்பதற்கு அறவண அடிகள் ஒருவரால்தான் முடியும் என்று கருதிய மாதவி, சுதமதியுடன் அறவண அடிகளிடம் சென்று வணங்கிச் செய்தியைத் தெரிவித்தாள். உடனே அடிகள் புறப்பட்டு அரண்மனைக்கு வந்தார். இராசமாதேவியார் அடிகளை வணங்கி ஆசனத்தில் இருத்தினார்.
அறவண அடிகள், மணிமேகலையை மாதவியிடம் அனுப்பும் படி அரசியிடங் கூறினார். அப்பெரியவரின் வார்த் தையை மறுக்காமல் இராசமாதேவியார் அவ்விதமே அவளை மாதவியுடன் அனுப்பினார். அரசகுமாரனின் கொலைக்குக் காரணமாக இருந்தவள் என்று மணிமேகலைமேல் நாட்டு மக்கள் பழிச்சொல் கூறினார்கள். ஆகவே, அவளை வெளியூருக்குச் சில காலம் அனுப்பிவைப்பதென்று தீர்மானித்து, பௌத்த மதம் பரவியிருந்த சாவகத்தீவுக்குப் போய்ச் சிலகாலம் இருந்து பிறகு திரும்பிவருமாறு ஏற்பாடு செய்து அவளைச் சாவகத்தீவுக்கு அனுப்பினார்கள். அக்காலத்தில் காவிரிப்பூம் பட்டினத்துக்கும் சாவகத்தீவுக்கும் கப்பல் வாணிகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலிருந்து வாணிகக் கப்பல்கள் அடிக்கடி சாவகநாடு சென்று வந்தன. அக்கப்பல்கள் ஒன்றில் மணிமேகலை சாவகம் சென்றாள்.
ஆக இளங்கோவின் நோக்கமேநாடுகாண் காதையில் முக்கியமாக இளங்கோ கருதியிருப்பதுஜைந சமயமும், அதன் போதனைக்காக தாம் படைத்த கவுந்தி குரத்தியாரும்,அவரது சஹ்ய பர்வத நாடும் தான்.இல்லையா?அப்படியானால் அதனை சமணக் கதையாகவே எழுதாமல் ஏன் பிற சமயக் கருத்துகளை ஸொல்கிராஎ.
.... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று நீரணி-மாடத்து நெடுந் துறை போகி, மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும், தீது தீர் நியமத் தென் கரை எய்தி, போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி- |
சீரங்க வர்ணனை:ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்டஇலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி,பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-சீரங்கபட்டினம். ஜைநர்களின் ராஜ்ஜியத்தில் சாரணர் தோற்றம்.ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,அடுக்கம் - cascade (of hills)
நா. கணேசன்
கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று நீரணி-மாடத்து நெடுந் துறை போகி, மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும், தீது தீர் நியமத் தென் கரை எய்தி, போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி- |
உங்கள் வழியிலேயே அதை ஸ்ரீரங்கப்ட்டினமாகவே வைத்துக் கொண்டுசாரணர் சந்திப்பு முடிந்து உடனே உறையூர் வருவதையும் விளக்குங்கள்.சையமலை ---> வயல் வெளிகள் ---> ஸ்ரீரங்கப் பட்டணம்இங்கு சாரணர் சந்திப்பு...
கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி,
மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்தி,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி-இதற்கு அடுத்து வரும் உறையூர் எங்கிருக்கிறது?
--
:
‘பாடகச் சீறடி பரல் பகை உழவா; காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு அரிது; இவள் செவ்வி அறிகுநர் யாரோ? “உரியது அன்று; ஈங்கு ஒழிக” என, ஒழியீர்; மற உரை நீத்த மாசு அறு கேள்வியர் அற உரை கேட்டு, ஆங்கு அறிவனை ஏத்த, தென் தமிழ் நல் நாட்டுத் தீது தீர் மதுரைக்கு ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின், போதுவல் யானும்; போதுமின்’ ..... தேமொழி |
'வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்' என்ற கண்ணகியின் பொருட்டுபுகார் எல்லை துவங்கி காவிரி ஆற்றின் வடகரை வழியாகவும் திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் வழி மதுரை அடைவது கவுந்தியின் திட்டம்.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி, குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து, வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை- பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா, பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி, பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத் |
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-...... இது காடுகாண் காதை (மதுரைக் காண்டம்)
‘நீல மேகம் நெடும் பொன் குன்றத்துப் பால் விரிந்து அகலாது படிந்ததுபோல, ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் பாயல்-பள்ளி, பலர் தொழுது ஏத்த, விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தி, திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்- எதனால் இரண்டையும் வேறு ஊரெனக் கருதுகிறீர்கள் ??? ..... தேமொழி |
On Sunday, April 23, 2017 at 2:32:28 PM UTC-7, தேமொழி wrote:'வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்' என்ற கண்ணகியின் பொருட்டுபுகார் எல்லை துவங்கி காவிரி ஆற்றின் வடகரை வழியாகவும் திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் வழி மதுரை அடைவது கவுந்தியின் திட்டம்.சீரங்கபட்டினத்தில் இருந்து மதுரை போக திருச்சி வரவேண்டியதில்லையே. அதைக் உறுப்பிட்டேன்.ஆழ்வார்கள் புகழும் திருவரங்கப் பகுதியைச் சேர்க்க அங்கே செல்கின்றனர் எனலாம்.
On Sunday, April 23, 2017 at 2:37:03 PM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, April 23, 2017 at 2:32:28 PM UTC-7, தேமொழி wrote:'வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்' என்ற கண்ணகியின் பொருட்டுபுகார் எல்லை துவங்கி காவிரி ஆற்றின் வடகரை வழியாகவும் திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் வழி மதுரை அடைவது கவுந்தியின் திட்டம்.சீரங்கபட்டினத்தில் இருந்து மதுரை போக திருச்சி வரவேண்டியதில்லையே. அதைக் உறுப்பிட்டேன்.ஆழ்வார்கள் புகழும் திருவரங்கப் பகுதியைச் சேர்க்க அங்கே செல்கின்றனர் எனலாம்.இளங்கோ அதையெல்லாம் எண்ணி திட்டம் போட்டு எழுதவில்லை.திருவரங்கம் முடிந்து >>> காவிரி கடந்து>>> தென்கரை வந்து >>> உறையூர் போனார்கள் என்று வெகுத் தெளிவாக எழுதிவிட்டார்.
On Sunday, April 23, 2017 at 2:57:38 PM UTC-7, தேமொழி wrote:
On Sunday, April 23, 2017 at 2:37:03 PM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, April 23, 2017 at 2:32:28 PM UTC-7, தேமொழி wrote:'வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்' என்ற கண்ணகியின் பொருட்டுபுகார் எல்லை துவங்கி காவிரி ஆற்றின் வடகரை வழியாகவும் திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் வழி மதுரை அடைவது கவுந்தியின் திட்டம்.சீரங்கபட்டினத்தில் இருந்து மதுரை போக திருச்சி வரவேண்டியதில்லையே. அதைக் உறுப்பிட்டேன்.ஆழ்வார்கள் புகழும் திருவரங்கப் பகுதியைச் சேர்க்க அங்கே செல்கின்றனர் எனலாம்.இளங்கோ அதையெல்லாம் எண்ணி திட்டம் போட்டு எழுதவில்லை.
On Sunday, April 23, 2017 at 2:57:38 PM UTC-7, தேமொழி wrote:
On Sunday, April 23, 2017 at 2:37:03 PM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, April 23, 2017 at 2:32:28 PM UTC-7, தேமொழி wrote:'வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்' என்ற கண்ணகியின் பொருட்டுபுகார் எல்லை துவங்கி காவிரி ஆற்றின் வடகரை வழியாகவும் திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் வழி மதுரை அடைவது கவுந்தியின் திட்டம்.சீரங்கபட்டினத்தில் இருந்து மதுரை போக திருச்சி வரவேண்டியதில்லையே. அதைக் உறுப்பிட்டேன்.ஆழ்வார்கள் புகழும் திருவரங்கப் பகுதியைச் சேர்க்க அங்கே செல்கின்றனர் எனலாம்.இளங்கோ அதையெல்லாம் எண்ணி திட்டம் போட்டு எழுதவில்லை.இளங்கோ அடிகள் எண்ணித் திட்டம் இடாமல் தன் காப்பியத்தை இயற்றினார் என்கிறீர்களா?
On Sunday, April 23, 2017 at 3:15:09 PM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, April 23, 2017 at 2:57:38 PM UTC-7, தேமொழி wrote:
On Sunday, April 23, 2017 at 2:37:03 PM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, April 23, 2017 at 2:32:28 PM UTC-7, தேமொழி wrote:'வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்' என்ற கண்ணகியின் பொருட்டுபுகார் எல்லை துவங்கி காவிரி ஆற்றின் வடகரை வழியாகவும் திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் வழி மதுரை அடைவது கவுந்தியின் திட்டம்.சீரங்கபட்டினத்தில் இருந்து மதுரை போக திருச்சி வரவேண்டியதில்லையே. அதைக் உறுப்பிட்டேன்.ஆழ்வார்கள் புகழும் திருவரங்கப் பகுதியைச் சேர்க்க அங்கே செல்கின்றனர் எனலாம்.இளங்கோ அதையெல்லாம் எண்ணி திட்டம் போட்டு எழுதவில்லை.இளங்கோ அடிகள் எண்ணித் திட்டம் இடாமல் தன் காப்பியத்தை இயற்றினார் என்கிறீர்களா?நீங்கள் கூறும் பயணத் தடம்தான் அப்படிக் காக்பிக்கிறது.
ஸஹ்யாத்ரி என்பது Western Ghats. இந்த வடசொல் சையமலை என்றாகிறது தமிழில்.தமிழ்நாட்டில் ஓடும் எல்லா பெரிய ஆறுகளும் காவிரி, வைகை, வானி, ஆன்பொருனை, தண்பொருணை (தாம்பிரபர்ணி), ....எல்லாம் ஸஹ்யாத்ரி (> சையமலை)யிலே தோன்றுபவை.காவிரி பாயும் நாட்டுவளத்தை சையமலையில் (வடபெருங்கோடு என்கிறார்) அதன் தோற்றம், கவுந்தி அடிகள் இருந்த இடம்,சீரங்கபட்டினம் (ஜைந மத போதனை. இப்படி எந்த சமயத்துக்கும் இளங்கோ அடிகள் எழுதவில்லை),பின்னர் தென்கொங்கில் ஈரோடு - கரூர் (அவரது தலைநகர்!) கவுந்தி அடிகள் கண்ணகி-கோவலரைமக்களாக அறிவித்தல், பின்னர் காடுகாண் காதையில் திருவரங்கம், கொடும்பாளூர், மதுரைஎன்று 30 காத தொலைவில் காட்டுகிறார்.
எல்லாம் இன்னமும் பல நூல்களில்....பல காலங்களில்.... பற்பல அளவுகளைக் காட்டும் "காதம்" என்பதும்,
ஸ்ரீரங்கப்பட்டினம் >>> மதுரை தடத்தில் உறையூர் ஏன் வருகிறது என்றும் விளக்கம் கூறுங்கள்.
காவிரி பூம்பட்டினத்திலிருந்து மதுரை நோ க்கிச் செல்ல வேண்டியவர்க ள் எதற்காக காவிரி பிறந்து பிறங்கி வரும் ஓர் குட மலைநாடு (சயாத்திரி??)வரை செல்ல வேண்டும்ஓர் குழந்தைக்கும் தோன்றும் பகுத்தறிவு கூட இல்லாது தன வெத்து வேட்டுபோலி ஆவணம் உற்பத்திசெயும் திறமைகளால் தொடர்பில்லாத வற்றையெல்லாம் பக்கம் பக்க மாக குப்பை என திகட்டும் நிலைக்கு மேலாக வும் நம் மடலாடல் களில் வந்து விழுமவற்றினை நாம் இது நம் பெற்றபேறு என பார்க்கவும் நிலையில் உள்ளோம் அல்லவாமுன்பு காட்டியுள்ளேன் என நினைவுமீண்டும் வேறு சிலர் காண உதவும்எனலாம்( 1953-54) எங்கள் பள்ளியில் கணிதம் ஆங்கிலம் வழியிலும் கற்பிக்க மாணவர் தன தேர்வு நிலையில் துவக்கினர் நானும் சேர்ந்தேன் என் ஆசிரியர் முக்கோணம் பற்றியசியோமிதி பா டம் ஓர் சூத்திரம் விளக்குகின்றார்ஓர் முக்கோணத்தில் இருப க்கநீளத்தின் கூட்டுத்தொகை மூன்றாவது பக்கத்தின் நீள த்தினை விட பெரிதுதான் ஆகும் என்பது விதிஅதற்கு இரு புள்ளிகளை கற்பலகையில் இட்டு ஒன்று புல்கட்டு எனவும் மற்றோன்று கழுதை எனவும் குறித்தார் அந்த இரு புள்ளிகலின் மேல் இரு நேர்கோடுகளி ட்டு முக்கோணமாக்கி இணை த்தார்இப்போது சொல்லுங்கள் இந்தக்கழுதை புல்கட்டினை நோக்கி செல்லும் போது நேராக செல்லுமா அல்லது மேலிட்ட இருகோடுகள்( நீண்ட) வழி செல்லுமா? நேர்கோடு வழிதான் என எல்லோரும் கூவினர்உடன் ஆசிரியர் பாருங்கள் இந்த கழுதை கணித சூத்திரத்தை பள்ளியில் சென்று படிக்காமலேTHE SUM OF THE TWO SIDES OF A TRIANGLE IS GREATER THAN THE THIRD SIDE என கற்றுள்ளது என்றார்
நூ த லோ சுமயிலை2017-04-24 17:38 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:--017-04-24 11:10 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:என் முந்தைய சையம் எனும் இ ழையின் தொடராகக் கொள்ளவும்திரு சேஷாத்திரிமற்றும்தேமொழி அவர்களுக்குமே ற்கு தொடர்ச்சி மலை முழுதும்தான் சயா த்திரி என எங்கு எப்போதிலிருந்து வழங்கப்படுகின்றதுஎ ந்த வரைபடத்தில் கா ட்டப்பட்டுள்ளது காட்டுங்கள் பார்க்கலாம்Western Ghats (also known as Sahyadri meaning The Benevolent Mountains) is a mountain range that runs parallel to the western coast of the Indian peninsula, located entirely in India. It is a UNESCO World Heritage Site and is one of the eight "hottest hot-spots" of biological diversity in the world.[1][2] It is sometimes called the Great Escarpment of India.[3] The range runs north to south along the western edge of the Deccan Plateau, and separates the plateau from a narrow coastal plain, called Konkan, along the Arabian Sea. A total of thirty-nine properties including national parks, wildlife sanctuaries and reserve forests were designated as world heritage sites - twenty in Kerala, ten in Karnataka, five in Tamil Nadu and four in Maharashtra.[4][5]The range starts near the border of Gujarat and Maharashtra, south of the Tapti river, and runs approximately 1,600 km (990 mi) through the states of Maharashtra, Goa, Karnataka, Kerala and Tamil Nadu ending at Kanyakumari, at the southern tip of India. These hills cover 160,000 km2 (62,000 sq mi) and form the catchment area for complex riverine drainage systems that drain almost 40% of India. The Western Ghats block southwest monsoon winds from reaching the Deccan Plateau.[6] The average elevation is around 1,200 m (3,900 ft).[7]
காவிரி பிறப்பது குடகு மலை என்றுதான் எல்லாருக்கும் தெரியும் தமிழ் நாட்டில் யாருக்குத்தெரியும் சயாத்திரி எங்குள்ளது என்று கூலில் பிரம்மகிரி என்றுள்ளதுபுவியியல் படிப்பவர்களையும் கேளுங்கள் சயா த்திரி என குறிப்பது எதிலிருந்து இதுவரை மேலும் இப்போது தான் கூகிளில் வைத்தார்கள் என்றாலும் செல்லாது வரலாற்றில் எவ்வாறு உள்ளது என பழம் ஆவண மூலமாக கா ட்டவேண்டும்மராட்டிய அரசு தங்கள் தொலைக்காட்சிக்கு தங்கள் நாட்டில் வழங்கப்படும் மலைத்தொடருக்குத்தான் உள்ள பெயரைதன கொண்டார்களே தவிர கு மரி முனையிலிருந்து குஜராத் வரை செல்லும் மேற்கத்திய தென்னிஇந்திய தீபகற்ப மலைத்தொடரை குறிக்க கொள்ளவில்லைமேலும் பொதிகை எனபது மேற்கு மலைத்தொடரில் வரவில்லையா? அய்யாபொதிகை என்பதும் சையமலையில் சார்ந்தது என்று கொள்ள இடம் காட்டப்பட முடியும் என்றால் மராட்டிய தொலைக்காட்சியும் தமிழநாட்டு தொலைக்காட்சியும் ஒரே மலைதனைக் குறித்துள்ளார் என ஆகாதாஅதா ன்றுவெவ்வேறு பக்கத்தில் உள்ளவை என்ப தற்கும் கூட சான்றாகாதா?நான் சை யம் எனக்கட்டுவது சங்கப்பபாடல் பரிபாடல் அது வையைப்பிறக்குமிடம் எனத்தான் கூறுகின்றது
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
போத்துழவு, மலைநாட்டு ஊர்கள்திருச்சி தஞ்சை டெல்ட்டா பகுதிகளில் இல்லாதவை. சையமலைப் பகுதிகளில் கங்க ராஜ்யம், கொங்கு, கேரளாமிகுதி.
மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின் பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ! கண்படை பெறாஅது, தண் புலர் விடியல், கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு |
அரங்க வர்ணனை - சீரங்கத்திற்குப் பொருந்துவது காட்டியுள்ளேன். அடுக்கம் - Cascade of mountains.
2017-04-24 9:25 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:போத்துழவு, மலைநாட்டு ஊர்கள்திருச்சி தஞ்சை டெல்ட்டா பகுதிகளில் இல்லாதவை. சையமலைப் பகுதிகளில் கங்க ராஜ்யம், கொங்கு, கேரளாமிகுதி.
எருமை உழவு தமிழ்நாட்டில் உண்டு. காண்க நற்றிணை 60
மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின்
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு
மலைநாட்டு ஊர்கள் ஏன் தஞ்சை, திருச்சி பகுதியில் இல்லை? திருச்சி மலைகோட்டை மலைதானே? மேலும் "வடபெருங்கோட்டு" 'அடுக்ககம்" என்பவை மலையை குறிப்பவை அல்ல. "வடபெருங்கோட்டு" என்பதை "வடபெருங்கோடு" என மாற்றி புரிந்துகொள்கிறீர்கள்.
கண்டவியூக சூத்திர யுத்தி இஃது. காளிதாசருக்கே (ரகுவம்சம்) கண்டவியூகம் தான் மாடல். அதேபோல,தமிழில் ஆண்டவர் இளங்கோ அடிகள். பூம்புகார் - சையமலை - பின்னர் விரிவாக தெற்கே மலைநாடு(வடகொங்கு, தென்கொங்கு) கடந்து, சோழர் தலைநகர் பிரயாணம் அமைக்கிறார்.இதில் என்ன லாஜிக் உள்ளது?பூம்புகாரில் இருந்து மதுரை போகிறவகள் எதற்கு கர்நாடகம் போய் குடகுமலை போகவேண்டும்? அதிலும் வணிகம், பொருள் அனைத்தும் இழந்து பொருளேதுமின்றி செல்லும் தம்பதியினர் ஏன் அப்படி ஒரு சுற்றுபாதையில் செல்லவேண்டும்?
2017-04-24 9:25 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:அரங்க வர்ணனை - சீரங்கத்திற்குப் பொருந்துவது காட்டியுள்ளேன். அடுக்கம் - Cascade of mountains.அடுக்ம் என்றால் சோலை எனவும் தான் பொருள் வருகிறதுசீரங்கப்பட்டினம் என்ற ஊரே இளங்கோ காலத்தில் இருக்கவில்லை.
நீங்கள் சொல்வது சரியே. கர்னாடக சமண இலக்கியங்களில் சீரங்கம் என்றுதான் இந்த இடம் சொல்லப்படுகிறது.
இப்பாடல் தமிழ்நாட்டுப் பாடலா? சையமலைப்பாடல் எனலாம். எருமையூர் அங்கே இருக்கிறது. கம்பலை, போத்துழவு சைய மலைப்பகுதிகளில் தான்.
திருச்சி திருவரங்கம் நாயக்கர் கால ஆட்சியில் ஸ்ரீரங்கம் என பெயர் மாற்றம் ஆனபின், (ஒரு ஆழ்வார் கூடஸ்ரீரங்கம்/சீரங்கம் எனப் பாடவில்லை), இரண்டுக்கும் வேறுபாடு காட்ட பட்டணம் பழைய சீரங்கத்துக்குச்சேர்த்தப்பட்டது.
2017-04-24 19:32 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:இப்பாடல் தமிழ்நாட்டுப் பாடலா? சையமலைப்பாடல் எனலாம். எருமையூர் அங்கே இருக்கிறது. கம்பலை, போத்துழவு சைய மலைப்பகுதிகளில் தான்.அது சையமலை பாடல் என அதில் எங்கே கூறப்பட்டுள்ளது?தமிழ்நாட்டில் எருமை உழவு நடந்ததற்கு ஆதாரம் உள்ளது
Agroecosystems of South India: Nutrient Dynamics, Ecology and Productivity
By K. R. Krishna
--
2017-04-24 19:34 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:நீங்கள் சொல்வது சரியே. கர்னாடக சமண இலக்கியங்களில் சீரங்கம் என்றுதான் இந்த இடம் சொல்லப்படுகிறது.
அந்த இலக்கிய நூல்களின் பெயர்கள், எழுதப்பட்ட ஆண்டுகள், அவற்றில் சீரங்கம் என குறிப்பு இருக்கும் பாடல்கள்/பகுதிகளை கொடுக்கவும்ஒரு ஆழ்வார் கூடஸ்ரீரங்கம்/சீரங்கம் எனப் பாடவில்லைஅப்புறம் இது என்ன? இதில் வரும் அரங்கம் எது?
தமிழ்நாட்டில் எருமை உழவு எங்கள் வயல்களிலே நடப்பதுதான்.
2017-04-24 20:05 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:தமிழ்நாட்டில் எருமை உழவு எங்கள் வயல்களிலே நடப்பதுதான்.
உங்கள் வயல்களில் மட்டுமல்ல, தமிழக மருத நிலம் முழுவதும் பொதுவாக நடந்ததால் மருததிணை பாடலாக அது குறிக்கபடுகிறது.
There are regional differences in paddy agriculture. Buffalo drawn ploughs are widely practiced for 2500 years in Mysore, Kongu, Kerala.
On Tue, Apr 25, 2017 at 2:40 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:There are regional differences in paddy agriculture. Buffalo drawn ploughs are widely practiced for 2500 years in Mysore, Kongu, Kerala.உம்பளச்சேரி மற்றும் தஞ்சாவூர் நாட்டு மாடுகள் பாதுகபபுகுழு தெரிவிக்கும் தகவலின்படிஎருதுகள் விலை அதிகம் என்பதால் விவசாய இயந்திரம் வரும் முன் எருமைகளே ஏழை விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய பயன்பட்டன. உம்பளச்சேரி காளைமாடு வரும்முன் எருமையுடன் போட்டி போட்டு உழகூடிய காளைமாட்டினம் எதுவுமே இல்லை.
ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே – அவதரித்த
இரண்(டு) ஆற்றுநடுவிலே (ஏன் பள்ளி கொண்டீரையா ?)
‘ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே’ என்றால், ‘ஆம்பல் என்கிற அல்லி ஜாதிப் புஷ்பம் பூத்து அசைந்து ஆடுகிற மலைச் சுனையில்’ என்று அர்த்தமில்லை. ‘பூத்தசைய’ என்பது ‘பூத்து அசைய’ என்று இரண்டு வார்த்தையாகப் பிரியாது. ‘பூத்த’ ஒரு வார்த்தை; ‘சைய’ ஒரு வார்த்தை என்றே பிரியும். ‘சையம்’ என்பது ‘ஸஹ்யம்’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையின் திரிபு – ‘மத்யம்’ என்பது ‘மையம்’ என்று தமிழில் ஆனமாதிரி ‘ஸஹ்யம்’ என்பது ‘சைய’மாயிருக்கிறது. ஸஹ்ய பர்வதம், ஸஹ்யாத்ரி என்று மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. அதிலுள்ள ஒரு சுனைதான் தலைக்காவேரி என்று காவேரியின் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது. கொடகுதேசத்திலுள்ள அங்கே பிறந்து முன்னே மைஸுர் ராஜ்யமாயிருந்த கன்னட தேசம் வழியாகப் பாய்ந்து, சேலம் ஜில்லாவிலே தமிழ் தேசத்துக்குள் ப்ரவேசித்து, அப்புறம் திருச்சிராப்பள்ளிக்கு வருகிற காவேரி, அங்கே காவேரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிகிற இடத்திலேயே ஸ்ரீரங்கம் இருக்கிறது. அதை இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டு காவேரி பாய்கிறாள்.
கல்யாணப் பெண் வரனுக்கு மாலை போடுகிறது வழக்கமென்றால் இங்கேயோ அப்படிக் காவேரி கல்யாணப் பெண்ணானபோது தானே மாலையாகி திருமாலை இரண்டு பக்கமுமாக அணைத்துக் கொண்டிருக்கிறாள்! அதனால் அந்த ஸ்ரீரங்கநாதனை லக்ஷ்மீநாராயணன், ஸீதாராமன் என்கிற மாதிரி அவள் பேர் சேர்த்து – அதுவும் முன்னாடியே சேர்த்து: ‘மிஸ்ஸிஸ்’ஸில் பத்னி பேருக்குப் பின்னாடி புருஷன் பேர் சேர்க்கிற மாதிரியில்லாமல் இங்கே மிஸ்டர் பேருக்கு முந்தி மிஸ்ஸிஸ் பேர் சேர்த்து – காவேரி ரங்கன் என்று சொல்வதாயிருக்கிறது.
உபய காவேரி என்று இரண்டாகப் பிரிந்து ஏற்பட்ட இட மத்தியிலே ஸ்வாமி பள்ளி கொண்டிருப்பதைத்தான் ‘இரண்டாற்றின் நடுவிலே’ என்று பாடியிருக்கிறார்.
காவேரி ஸஹ்யாத்ரியில் உற்பத்தியாவதை, அவள் புனிதமான திவ்ய தீர்த்தமானதால் உற்பத்தி என்று சொன்னால் போதாது என்று, அவதாரம் பண்ணினதாகவே ‘அவதரித்து’ என்று உசத்திச் சொல்லியிருக்கிறார்.
அவதாரம் என்ற வார்த்தையைப் போட்டாரோ இல்லையோ, அவருக்கு ரங்கநாதனின் அவதாரமான ராமசந்த்ரமூர்த்தியிடமே மனஸ் போய்விட்டது! ஸந்தர்பவசாத் அவர் ரங்கநாதனைப் பாடும்படி ஏற்பட்டாலும் அவருக்குப் பிடிமானம் என்னவோ ராமனிடம், ராம கதையிடம்தான்! அதனால், ‘பல்லவி – அநுபல்லவிகளில் க்ஷேத்ர மூர்த்தியைப் பிரஸ்தாவித்தாயிற்று; அது போதும்’ என்று சரணத்தில் இஷ்ட மூர்த்தியான ராமனுக்கே, பாலகாண்டம் தொடங்கி அவன் கதைக்கே, போய்ப் பாட ஆரம்பித்து விட்டார்!
வியங்கியமான (மறைமுகமான) நிந்தா ஸ்துதியும் இங்கேயிருந்துதான் ஆரம்பம். இஷ்டமானவர்களிடந்தானே ஸ்வாதீனம்?”
- கங்க நாட்டு ஸ்ரீரங்கப்பட்டினம் முடிந்து காவிரி ஆற்றைக் கடந்து தென்கரை வந்தால் சோழர் தலைநகர் உறையூர் வந்துவிடுகிறது என்று இளங்கோ பாடியிருக்கிறாரா என்ற கேள்விக்கு உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன். (https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/51RcImNhCwAJ
- அத்துடன் காவலன் கண்ணகி இருவரும் சமணம் குறித்து கற்க சைய மலைப் பகுதியில் வாழ்ந்த கவுந்தி அடிகளைச் சந்திக்கச் சென்றார்கள் என்று சிலம்பு கூறும் பகுதியையும் கேட்டிருந்தேன்(https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/BRv2dcCiCwAJ)
- சமணம் கற்க சென்றனர் <<< வரிகளை வெட்டி ஓட்டினால் போதுமே.
--
2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
- ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர் <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.
- சமணம் கற்க சென்றனர் <<< வரிகளை வெட்டி ஓட்டினால் போதுமே.
கற்க சென்றனர் என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள். கோவலன் புதுத்தொழில்தொடங்க ஆசி பெறச் சென்றவன்.
சமணம் கற்கவும் தங்கள் குரத்தியாரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறவும் செல்கிறார்கள்.நா. கணேசன்
2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
- ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர் <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.
On Wednesday, April 26, 2017 at 12:55:27 AM UTC-7, N. Ganesan wrote:2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
- ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர் <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.முன்னரே கொடுத்துள்ளேன் அந்தப் பகுதியை....இங்கே >>> https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/QWCwwZNcCwAJகொடுத்து விளக்கம் கேட்டிருந்தேன்.
காவிரி பாயும் நாட்டுவளத்தை சையமலையில் (வடபெருங்கோடு என்கிறார்) அதன் தோற்றம், கவுந்தி அடிகள் இருந்த இடம்,
சீரங்கபட்டினம் (ஜைந மத போதனை. இப்படி எந்த சமயத்துக்கும் இளங்கோ அடிகள் எழுதவில்லை),
பின்னர் தென்கொங்கில் ஈரோடு - கரூர் (அவரது தலைநகர்!) கவுந்தி அடிகள் கண்ணகி-கோவலரை
மக்களாக அறிவித்தல்,
பின்னர் காடுகாண் காதையில் திருவரங்கம், கொடும்பாளூர், மதுரை
என்று 30 காத தொலைவில் காட்டுகிறார்.
நா. கணேசன்
அப்படியே,கோவலன் கவுந்தியிடம் சமணம் கற்று, புதுத் தொழில் தொடங்க கவுந்தியிடம் ஆசீர்வாதம் வாங்குவோம் என்று திட்டம் போட்ட வரிகளையும் எடுத்துக் கொடுத்துவிடுங்கள்.
..... தேமொழி
On Wednesday, April 26, 2017 at 1:24:21 AM UTC-7, N. Ganesan wrote:2017-04-26 1:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, April 26, 2017 at 12:55:27 AM UTC-7, N. Ganesan wrote:2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
- ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர் <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.முன்னரே கொடுத்துள்ளேன் அந்தப் பகுதியை....இங்கே >>> https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/QWCwwZNcCwAJகொடுத்து விளக்கம் கேட்டிருந்தேன்.இங்கே விளக்கம் கொடுத்துள்ளேன்:காவிரி பாயும் நாட்டுவளத்தை சையமலையில் (வடபெருங்கோடு என்கிறார்) அதன் தோற்றம், கவுந்தி அடிகள் இருந்த இடம்,
சீரங்கபட்டினம் (ஜைந மத போதனை. இப்படி எந்த சமயத்துக்கும் இளங்கோ அடிகள் எழுதவில்லை),
பின்னர் தென்கொங்கில் ஈரோடு - கரூர் (அவரது தலைநகர்!) கவுந்தி அடிகள் கண்ணகி-கோவலரை
மக்களாக அறிவித்தல், பின்னர் காடுகாண் காதையில் திருவரங்கம், கொடும்பாளூர், மதுரை
என்று 30 காத தொலைவில் காட்டுகிறார்.இது விளக்கமல்ல.
On Wednesday, April 26, 2017 at 1:43:59 AM UTC-7, தேமொழி wrote:
On Wednesday, April 26, 2017 at 1:24:21 AM UTC-7, N. Ganesan wrote:2017-04-26 1:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, April 26, 2017 at 12:55:27 AM UTC-7, N. Ganesan wrote:2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
- ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர் <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.முன்னரே கொடுத்துள்ளேன் அந்தப் பகுதியை....இங்கே >>> https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/QWCwwZNcCwAJகொடுத்து விளக்கம் கேட்டிருந்தேன்.இங்கே விளக்கம் கொடுத்துள்ளேன்:காவிரி பாயும் நாட்டுவளத்தை சையமலையில் (வடபெருங்கோடு என்கிறார்) அதன் தோற்றம், கவுந்தி அடிகள் இருந்த இடம்,
சீரங்கபட்டினம் (ஜைந மத போதனை. இப்படி எந்த சமயத்துக்கும் இளங்கோ அடிகள் எழுதவில்லை),
பின்னர் தென்கொங்கில் ஈரோடு - கரூர் (அவரது தலைநகர்!) கவுந்தி அடிகள் கண்ணகி-கோவலரை
மக்களாக அறிவித்தல், பின்னர் காடுகாண் காதையில் திருவரங்கம், கொடும்பாளூர், மதுரை
என்று 30 காத தொலைவில் காட்டுகிறார்.இது விளக்கமல்ல.என் விளக்கம் இந்த வரிகளில். இது நடப்பது தென்கொங்கில். In betweem Srirangam (pater called Srirangapattana) and Uraiyur.
..... தேமொழி
On Wednesday, April 26, 2017 at 1:50:06 AM UTC-7, N. Ganesan wrote:
On Wednesday, April 26, 2017 at 1:43:59 AM UTC-7, தேமொழி wrote:
On Wednesday, April 26, 2017 at 1:24:21 AM UTC-7, N. Ganesan wrote:2017-04-26 1:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, April 26, 2017 at 12:55:27 AM UTC-7, N. Ganesan wrote:2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
- ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர் <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.முன்னரே கொடுத்துள்ளேன் அந்தப் பகுதியை....இங்கே >>> https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/QWCwwZNcCwAJகொடுத்து விளக்கம் கேட்டிருந்தேன்.இங்கே விளக்கம் கொடுத்துள்ளேன்:காவிரி பாயும் நாட்டுவளத்தை சையமலையில் (வடபெருங்கோடு என்கிறார்) அதன் தோற்றம், கவுந்தி அடிகள் இருந்த இடம்,
சீரங்கபட்டினம் (ஜைந மத போதனை. இப்படி எந்த சமயத்துக்கும் இளங்கோ அடிகள் எழுதவில்லை),
பின்னர் தென்கொங்கில் ஈரோடு - கரூர் (அவரது தலைநகர்!) கவுந்தி அடிகள் கண்ணகி-கோவலரை
மக்களாக அறிவித்தல், பின்னர் காடுகாண் காதையில் திருவரங்கம், கொடும்பாளூர், மதுரை
என்று 30 காத தொலைவில் காட்டுகிறார்.இது விளக்கமல்ல.என் விளக்கம் இந்த வரிகளில். இது நடப்பது தென்கொங்கில். In betweem Srirangam (pater called Srirangapattana) and Uraiyur.ஸ்ரீரங்கப்படினம் ----> காவிரி ஆற்றின் தென்கரைக்கு பொழிலுக்கு வருகிறார்களல்லவா ? அது எந்த இடம்...
On Wednesday, April 26, 2017 at 1:58:14 AM UTC-7, தேமொழி wrote:
On Wednesday, April 26, 2017 at 1:50:06 AM UTC-7, N. Ganesan wrote:
On Wednesday, April 26, 2017 at 1:43:59 AM UTC-7, தேமொழி wrote:
On Wednesday, April 26, 2017 at 1:24:21 AM UTC-7, N. Ganesan wrote:2017-04-26 1:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, April 26, 2017 at 12:55:27 AM UTC-7, N. Ganesan wrote:2017-04-26 0:44 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
- ஸ்ரீரங்கப்பட்டினம் தென்னெல்லை உறையூர் <<< ???
அவ்வாறு சிலம்பில் இல்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள். ஸ்ரீரங்கபட்டினத்துக்கு தென்னெல்லை உறையூரா என்று நீங்கள் சொன்னால் அறிந்துகொள்கிறேன்.இடையில் என்ன ஊர் இருக்கிறது, அங்கு நடந்த நிகழ்ச்சி பற்றி இளங்கோ பாடியுள்ளார். என் வரிகளை நீங்கள் படித்து இடலாம்.முன்னரே கொடுத்துள்ளேன் அந்தப் பகுதியை....இங்கே >>> https://groups.google.com/d/msg/mintamil/ZDz6wi9J5Z0/QWCwwZNcCwAJகொடுத்து விளக்கம் கேட்டிருந்தேன்.இங்கே விளக்கம் கொடுத்துள்ளேன்:காவிரி பாயும் நாட்டுவளத்தை சையமலையில் (வடபெருங்கோடு என்கிறார்) அதன் தோற்றம், கவுந்தி அடிகள் இருந்த இடம்,
சீரங்கபட்டினம் (ஜைந மத போதனை. இப்படி எந்த சமயத்துக்கும் இளங்கோ அடிகள் எழுதவில்லை),
பின்னர் தென்கொங்கில் ஈரோடு - கரூர் (அவரது தலைநகர்!) கவுந்தி அடிகள் கண்ணகி-கோவலரை
மக்களாக அறிவித்தல், பின்னர் காடுகாண் காதையில் திருவரங்கம், கொடும்பாளூர், மதுரை
என்று 30 காத தொலைவில் காட்டுகிறார்.இது விளக்கமல்ல.என் விளக்கம் இந்த வரிகளில். இது நடப்பது தென்கொங்கில். In betweem Srirangam (pater called Srirangapattana) and Uraiyur.ஸ்ரீரங்கப்படினம் ----> காவிரி ஆற்றின் தென்கரைக்கு பொழிலுக்கு வருகிறார்களல்லவா ? அது எந்த இடம்...தென் கொங்கு.
.... தேமொழி
உம்பளச்சேரி இனம் (breed) இன்றோ, நேற்றோ உருவாகவில்லை. ஒரு கால்நடை இனம் தனி பிரீட் ஆக உருவாக பலகாலம் எடுத்திருக்கும். அதனால் இத்தளத்தில் சொல்வது (கோனார் ஜாதி இளைஞர் ஒருவர்) சரிபார்க்கப்படணும்.எப்படியாயினும்,தான் மலைநாட்டு ஊர்களையும், அதன் பறவைகளையும், வேளாண்மைவளத்தையும், மறையோர் இருக்கையும் பாடுவதாக இளங்கோ அடிகள் நாடுகாண் காதையில் அறிவித்துவிட்டார்.தஞ்சாவூர் டெல்டா - உம்பளச்சேரி மொட்டைமாடுகள் உழவுக்குப் பயன்படும் பகுதி - மலைநாடு அல்ல.
2017-04-26 1:18 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:உம்பளச்சேரி இனம் (breed) இன்றோ, நேற்றோ உருவாகவில்லை. ஒரு கால்நடை இனம் தனி பிரீட் ஆக உருவாக பலகாலம் எடுத்திருக்கும். அதனால் இத்தளத்தில் சொல்வது (கோனார் ஜாதி இளைஞர் ஒருவர்) சரிபார்க்கப்படணும்.எப்படியாயினும்,தான் மலைநாட்டு ஊர்களையும், அதன் பறவைகளையும், வேளாண்மைவளத்தையும், மறையோர் இருக்கையும் பாடுவதாக இளங்கோ அடிகள் நாடுகாண் காதையில் அறிவித்துவிட்டார்.தஞ்சாவூர் டெல்டா - உம்பளச்சேரி மொட்டைமாடுகள் உழவுக்குப் பயன்படும் பகுதி - மலைநாடு அல்ல.சரி பார்ர்ப்பதெல்லாம் சரிதான். ஆனால்தற்போது இருக்கும் விசயத்தை வைத்து 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை நீங்கள் ஆராய்வது தான் மிகப்பெரும் தவறு
தற்போது அலன்காநல்லூரில் மட்டும் தான் ஜல்லிகட்டு நடைபெறுகிறது. அதனால் தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் முன்பு ஏறுதழுவல் நடைபெறவில்லை என்பது சரியா? அல்லது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஏறுதழுவல், தற்போது அலங்கநல்லூரில் மட்டும் ஜல்லிகட்டாக நடைபெறுகிறது என சொல்வது பொருத்தமாக இருக்குமா?எருமை உழவு என்பது கலப்பின மாடுகள் வராத காலகட்டத்தில் தமிழகமெங்கும் பரவலாக பயன்பட்டிருக்கும் முறை. விவசாயத்தில் சிறந்த தஞ்சையில் எப்போது எருமைகளில் இருந்து காளைகளுக்கு மாறினார்கள் என்பது ஆராயப்படவேண்டிய விசயம். நம்மிடம் உள்ள இலக்கிய ஆதாரங்கள் குறைவு, அகழ்வாராய்ச்சியும் போதுமான அளவில் இல்லை என்கையில் "தஞ்சையில் எருமை உழவு நடைபெற்றதே இல்லை" என முடிவெடுப்பது எப்படி சரியாக இருக்கமுடியும்?சோழநாட்டில் துறையூரில் பச்சைமலை உள்ளது, திருச்சியில் மலைகோட்டை உள்ளது...வேறு சிறு, சிறு குன்றுகள் இருக்கலாம்...கண்ணகியும் கோவலனும் பச்சைமலை வழியாக சென்றிருக்கலாம். கர்நாடகா வழியாக சென்றார்கள் என சொல்ல எந்த முகாந்திரமும் கிடையாது
On Monday, April 24, 2017 at 10:09:28 AM UTC-7, selvi...@gmail.com wrote:காவிரி பூம்பட்டினத்திலிருந்து மதுரை நோ க்கிச் செல்ல வேண்டியவர்க ள் எதற்காக காவிரி பிறந்து பிறங்கி வரும் ஓர் குட மலைநாடு (சயாத்திரி??)வரை செல்ல வேண்டும்
On Wednesday, April 26, 2017 at 2:04:13 AM UTC-7, N. Ganesan wrote:தென் கொங்கு.so...வம்பப் பரத்தையையும் வறுமொழியாளனையும் தென்கொங்கில் உள்ள பூம்பொழிலில் சந்திக்கிறார்கள்...நல்லது... அவர்கள் பழிப்புரையைக் கேட்டவுடன் கவுந்தி என்ன சாபம் விடுகிறார்?அந்த சாபத்திற்கு கவுந்தி கொடுக்கும்சாபவிடை என்ன ?
சோழநாட்டில் துறையூரில் பச்சைமலை உள்ளது, திருச்சியில் மலைகோட்டை உள்ளது...வேறு சிறு, சிறு குன்றுகள் இருக்கலாம்...கண்ணகியும் கோவலனும் பச்சைமலை வழியாக சென்றிருக்கலாம்.
On Wednesday, April 26, 2017 at 2:15:35 AM UTC-7, தேமொழி wrote:
On Wednesday, April 26, 2017 at 2:04:13 AM UTC-7, N. Ganesan wrote:தென் கொங்கு.so...வம்பப் பரத்தையையும் வறுமொழியாளனையும் தென்கொங்கில் உள்ள பூம்பொழிலில் சந்திக்கிறார்கள்...நல்லது... அவர்கள் பழிப்புரையைக் கேட்டவுடன் கவுந்தி என்ன சாபம் விடுகிறார்?
அந்த சாபத்திற்கு கவுந்தி கொடுக்கும்சாபவிடை என்ன ?
தெளிவாக மதுரைக்கு தெற்கே பயணமாகும் கவுந்தி அடிகள் அவரது தவப்பள்ளி காவிரி உற்பத்தி ஸ்தானம் ஆகிய சையத்தில்தொடங்குகிறார் எனப் பாடி மலை நாட்டு ஊர்களைப் பாடுகிறார். ஸஹ்யாத்ரியின் இயற்கை வளம் உலகம் போற்றுவது.அதனை விரிவாகப் பாடுகிறார். போத்துகளின் கம்பலை, அதனால் உழவர்கள் ஆர்ப்பு, இதெல்லாம் காவேரி டெல்ட்டாவில் இல்லாதவை.ஜர்னி தொடக்கத்திலே ~360 மைல்தெற்கே மதுரை என்று சொல்லிவிடுகிறார் அடிகள்.
அப்போதைய ஸ்ரீரங்கத்தில் (இப்போது Srirangapatna) ஜைந ஸமய சம்போதனை.பின்னர் தென் கொங்கில் அடிகள் அரண்மனை ஊர் (வஞ்சிக் கருவூர்) அருகே கோவல கண்ணகியரை தம் மக்களாக அறிவிதல்,
அதாவது தம் பள்ளி அடியார்கள். .
Pachai malai is in Caiya malai. In Kongu country in Gobi, & near Namakkal. Not in Kaveri delta from Trichy to Poompuhar where no such hills are found. In any case, Kovalan, and the two women travel from Talakad, Srirangam (modern Serigapata), Kongu, Uraiyur and then towards Madurai. In the elaborate return journey, Kovalan, Kannaki and their guru (called Kuratti in tamil) do not travel in Kaveri delta. They travel in old Kongu region and reach Uraiyur and then leave for Madurai.
The Pachaimalai Hills are within the following districts of Tamil Nadu:
என் மேப்பில் 383 கிமிஉங்கள் மேப்பில் 1036 கிமிவறுமையால் வாடும், 2ம் நூற்றாண்டு கணவன், தன்னந்தனியாக தன் மனைவியை அழைத்துகொண்டு ஒரு சாமியாருடன் நடந்து செல்கையில் இரண்டில் எந்த ரூட்டில் போவான் என அறிய பெரிதாக
One of the richest merchant families that had ships and traded all over South India. So, these Tamil Jain merchants had contacts and devotess of Caiyam mountains' Jaina monasteries.
2017-04-26 21:49 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:One of the richest merchant families that had ships and traded all over South India. So, these Tamil Jain merchants had contacts and devotess of Caiyam mountains' Jaina monasteries.அதற்காக வெளியூருக்கு பஞ்சம் பிழைக்க போகையில் 1000 கிமி கூடுதலாக மனைவியை கூட்டிகொன்டு நடந்து சென்றுதான் அவர்களை பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே?வணிகம் செய்கையில் ஆள்,அம்பு,சேனை என பாதுகாப்புடன் பயணிக்கும் பயணம் வேறு. பஞ்சம் பிழைக்க செல்கையில் செல்லும் பயணம் வேறு
2017-04-26 21:49 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:One of the richest merchant families that had ships and traded all over South India. So, these Tamil Jain merchants had contacts and devotess of Caiyam mountains' Jaina monasteries.அதற்காக வெளியூருக்கு பஞ்சம் பிழைக்க போகையில் 1000 கிமி கூடுதலாக மனைவியை கூட்டிகொன்டு நடந்து சென்றுதான் அவர்களை பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே?