முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
பந்தணை விரலியும், நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெறுந்துறையுறை
கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
உங்கள் கேள்விக்கு இரு விளக்கங்கள் தரப்படலாம்.
1. இந்திரன், பிரம்மன், திருமால் என்ற மூவர்
2. பிரம்மன், திருமால், உருத்திரன் என்ற மூவர்
இரண்டு விளக்கங்களையும் சைவ சிந்தாந்த நூற்களில் கண்டிருக்கிறேன். உருத்திரன் சிவனின் அம்சம்; ஆனால் வேறு மூர்த்தி என்பது சிந்தாந்தம் சொல்வது.
உங்கள் கேள்விக்கு இரு விளக்கங்கள் தரப்படலாம்.
1. இந்திரன், பிரம்மன், திருமால் என்ற மூவர்
2. பிரம்மன், திருமால், உருத்திரன் என்ற மூவர்
இரண்டு விளக்கங்களையும் சைவ சிந்தாந்த நூற்களில் கண்டிருக்கிறேன். உருத்திரன் சிவனின் அம்சம்; ஆனால் வேறு மூர்த்தி என்பது சிந்தாந்தம் சொல்வது.2008/12/22 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
2008/12/22 O தோழன்:-} <guru...@gmail.com>
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்அயன்,அரி,அரன் மூவர் எனில் இவர் யார். மும்மூர்த்திகளில் வேறானவரா?