

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சுபா:மிக அற்புதமான விழியம். அருமையான ஒளி/ஒலிப்பதிவு. நல்ல தகவல் சேகரிப்பு. பத்மாவதியின் நிலையான துணையுடன் இன்னுமொரு சிறப்பு வெளியீடு இது. வாழ்த்துகள்.நா.கண்ணன்
நன்றி பல, மார்க்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு. போன ஆகஸ்டு தரிசனம் செய்து விட்டு வந்தேன்.இ
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
லோட் ஆக கஷ்டப்படுகிறது.:(:(
ஊருக்குப் போய் பார்க்கிறேன் .
sent from iphone.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com
ஒரு முறை அல்ல-பலமுறை பார்த்து மகிழ்ந்தேன்....நன்றி...நன்றி....நன்றி....வாழ்க நீடு...
நிலைப்படமும் அருமை.......ஒரு சில திருத்தங்கள்..1. இத்திருக் கோவில் உள்ள இடம் தற்போது திருச்சி மாவட்டம் அல்ல- அரியலூர் மாவட்டமாக இருக்கும் என நினைக்கிறேன்...
2. இராசேந்திரன் ஆட்சிக் காலம், 1012-1044 , விழியப் பதிவின் விளக்க உரையில் 1012-1014 என கேட்கிறது..
3.##.தஞ்சைக் கோயில் விமானத்தைப் போல் இக்கோவிலின் விமான நிழல் பூமியில் விழாதபடி கட்டப்பட்டுள்ளது. ##இது எப்படி சாத்தியம்.....ஒருவேளை, விமானத்தின் உச்சியில் உள்ள கலசம் , மிக அகலமான பரப்பில் அமர்ந்திருந்தால் அந்தக் கலசத்தின் நிழல் அந்தப் பரப்பிற்குள்ளேயே விழக் கூடும்.விமானத்தின் நிழல் பூமியில் விழாது என்பது புரியவில்லை- தெரிந்தவர்கள் தெளிவிக்க வேண்டும்.....
..
சென்ற வருடம் இதே நேரம், திரிவேணி சங்கம் சென்றிருக்கையில், அங்கு ஒரு அறிவுப்புப் பலகை தமிழில் இருந்ததைப் ஆச்சரியத்துடன் படிக்க நேர்ந்தது. " இங்கு வரும் யாத்திரிகர்கள், தங்களால் இயன்றால் குறைந்தது ஒரு லிட்டர் அளவாவது கங்கையின் புனிதநீர் எடுத்து வந்து சென்னையில் கீழிருக்கும் கைபேசிக்கு தொடர்பு கொண்டால் நாங்களே தங்களது இருப்பிடம் வந்து அந்த நீரைப் பெற்றுக் கொள்கிறோம்- அந்தப் புனித கங்கையின் நீர் கங்கை கொண்ட சோழபுரத்து சிவலிங்கத்துக்கு நித்தம் அபிஷேகத்துக்காக தேவைப் படுகிறது. என்ற வாசகத்தைப் படித்ததும், இருபத்தைந்து லிட்டர் பிடிமானமுள்ள ஒரு கேனை வாங்கி அதில் கங்கை நீர் எடுத்து வந்தேன். கூடவே அந்த விளம்பரத்தின் தொலைபேசி எண்ணையும் மறக்காது எழுதி வைத்துக் கொண்டேன். கங்கை நீரோடு சிதம்பரம் வந்து சேர்ந்தாயிற்று. ஆனால் கைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டும் அங்கு யாரும் எடுக்காதது ஏமாற்றமாய் இருந்தது. இருந்தாலும், இந்த நீரை எப்படியாவது கோவிலுக்குள் சேர்த்து விடவேண்டும் என்ற எண்ணம் அதிகமானது.எதிர்பாராத விதமாக , (அக்னி நக்ஷத்திரம் சமயத்தில்), கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குச் செல்லும் ஒரு வாய்ப்பு தானாக அமைந்தது.மறக்காமல் கங்கை நீரையும் எடுத்துக் கொண்டு சென்றோம். சரியாகக் கோயிலுக்குள் சென்றபோது , அப்போது தான் அபிஷேக நேரம் என்று அறிந்து அதிலும் ஒரு மகிழ்ச்சி. கங்கை நீரை அங்கு பூசை செய்பவரிடம் விஷயத்தைச் சொல்லி கொடுத்து விட்டு வந்தோம். கோயில் தஞ்சைப் பெரிய கோவிலின் அத்தனை அம்சத்தையும் கொண்டது போலவே இருக்கும். அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதைக் காணக் கண்கோடி வேண்டும்.கூடை கூடையாக சுடச் சுட சாதத்தை பெரிய ஏணி வைத்து அதிலேறி சாதத்தை அபிஷேகம் செய்து சிவலிங்கத்தை அன்னத்தால் மூடி அபிஷேகம் செய்வார்கள். மிகவும் பிரம்மாண்டமான சிவ லிங்கம் முழுதும் அன்னத்தால் மூடி இருப்பது பார்க்கப் பார்க்க பரவசம். அதைக் கண்டு களிக்க ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூட்டம். அதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்தது தங்களின் இந்தப் பதிவு.
கங்கை கொண்ட சோழபுரக் கோவில் தமிழ் மக்கள் பண்பாட்டின் பெருமையைக் கூறும் ஓர் உன்னதச் சின்னம் ஆகும். இக்கோவில் முதலாம் இராசேந்திர சோழன் நமக்கு விட்டுச் சென்றுள்ள தலை சிறந்த மரபுரிமைச் செல்வம் ஆகும். தஞ்சைச் சோழர்கள் ஆட்சிக்காலம், 'தமிழகக் கோவில் வரலாற்றில் பொற்காலம்' என்பதை உலகிற்குக் காட்டும் கலைக்கோவிலாகும்.




--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.