






























எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் இன்று மிகவும் மகிழ்ந்திருப்பார்.
கட்டை மாட்டு வண்டியின் பாகங்களை முறையாக அறிந்து கொள்வதன் மூலம்
அப்பெயர்களையே இதர வாகனங்களுக்கும் (விமானம் உட்பட) பயண்படுத்தலாம் என்று
சொன்னவர் அவர். ஆயினும் நகரமயமாகிவிட்ட நம் வாழ்வில் புதிது புதிதாய்
கலைச்சொல் உருவாக்குகிறோமே தவிர தமிழிலுள்ள கலைச்சொற்களை நாம்
பயன்படுத்துவதில்லை! சேவல்களில் 300 வகையா? ஆச்சர்யமாக உள்ளது! இது என்ன
genetic variation in the same species (polymorphism)? அல்லது
அவையெல்லாம் வெவ்வேறு இனங்களா? (species or subspecies). உயிரியல்
ஆய்வாளர்களுக்கு சுரங்கம் போன்ற தரவுகளைத்தந்துள்ளீர்கள். கொங்குநாட்டின்
சிங்கமே! நீர் உண்மையிலேயே மரபுச் செல்வர்!
இதை நம் மரபுவிக்கியில் நிச்சயம் சேர்த்து வைக்க வேண்டும். அனுமதி உண்டா?
உங்கள் கொங்கு நாட்டுப்பயணம் இப்படி எங்களுக்கும் பயனளிப்பதாய்
அமையட்டும். மிகவும் பெருமையாக உள்ளது உம்மை நினைத்து!
கண்ணன்
2010/8/9 பழமைபேசி <pazam...@gmail.com>
வளைதல் என்ற வினையடிப் பிறந்த பெயர்: வள்ளுவச் சேவல்.
வளைந்த கீத்து, கீத்தாய் உள்ள வரிகள் கொண்ட சேவல்.
தாளக் கருவி முரசத்தின் தோலை வார்கொண்டு கட்டுவது
வள்ளுவன் தொழில். ’வள்வார் முரசு’ - சங்க இலக்கியம்.
அரசனின் ஆணையை யானை மீதேறி முரசெறிந்து
அறிவிப்பவன் வள்ளுவன், இதனை முதன்முதலில்
கொங்குவேள் செய்த பெருங்கதை தெரிவிக்கிறது.
வையாபுரிப்பிள்ளை வள்ளுவன் பற்றிய கட்டுரையில்
பெருங்கதைக் குறிப்பைக் கொடுத்துள்ளார். குறள்
ஆசிரியர் சமணர் என்று முதலில் நிறுவின கட்டுரை அது.
வாரணச் சண்டை என்று கம்பன் சேவக்கட்டை
வருணித்துள்ளான். கம்பரை அறிந்தோரை நாடினால்
உடனே அந்தச் செய்யுள் கிட்டும். சிலநாளில், நானும் பார்த்துத்
தருகிறேன்.
கம்போடியாவின் அங்கோர் வாட் விஷ்ணு கோவிலில் மிக அழகான
புடைச்சிற்பமாய் சேவற்கட்டு காட்சி உள்ளது. ஊரே கலந்துகொள்கிறதை
போட்டோ மாதிரி சிலைசெய்த சமத்தர்கள் கம்போடியர்.
அன்புடன்,
நா. கணேசன்
சிறப்புமிகு தமிழ்க் கல்லூரி (கோவை),
சென்னிமலை, பெருந்துறை பொறியியற்
கல்லூரிகளில் வலைப்பதிவுகள் பற்றிப்
பேசியுள்ளார். நல்ல ஆர்வமாய் மாணவர் பலர்.
http://maaruthal.blogspot.com/2010/08/blog-post_07.html
ஈரோடு வலைப்பதிவர் வட்டம்
மக்கள் சிந்தனைப் பேரவை (ஸ்டாலின்
குணசேகருடன் சேர்ந்து) பல ஊர்களில்
இணையம் பற்றி பட்டறைகள் நடத்தலாம்.
’ஆரூரனைத் தெரியும், வரச் சொல்லுங்கள்’
என்றார் ஸ்டாலின். பெருமழை அண்மையில்
சென்றுவந்த மு. இளங்கோவனார் போன்றோரையும்
சேர்த்துக் கொள்ளலாம்.
மதுரையில் ஸ்ரீ பாண்டித்துரைத் தேவரவர்கள் 100+
ஆண்டுகளுக்கு முன்னம் பதித்த
வரலாற்று நூல் ‘மதுரைத் திருப்பணி மாலை’.
என் வேண்டுகோளில் அதனை முனைவர்
பட்டத்திற்கு எடுத்துக்கொண்ட பேரா. பாலசுப்ரமணியன்
திருப்பத்தூர் புனித சிலுவைக் கல்லூரியில்
தமிழ்த் துறையில். அவர் அறிமுக உரை ஆற்ற
மு. இளங்கோ அவர்கள் வலைப்பதிவு
பற்றித் திருப்பத்தூரில் இவ்வாரம் பேசுகிறார்.
விழா சிறப்பாக நடக்கட்டும்!
பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்புகளில்
தமிழ் தட்டெழுத்து (அஞ்சல் (அ) போனடிக்),
வலைப்பதிவு தொடங்கல், எல்லாக் கல்லூரியிலும்
ஒரு விருப்பப் பாடமாக வைத்தல் - அரசு செய்தால்
தமிழ் இணையம், பதிவுலகு, விக்கிப்பீடியா, ....
எல்லாம் வளரும். அரிய சொற்கள் தமிழில்
புகும், மரபுகளும், பழைய நூல்களும்
தெரியவரும், பிடிஎப் ஆகும். அரசு செய்யுமா?
நா. கணேசன்
On Aug 9, 5:32 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> பழமைபேசி:
>
> எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் இன்று மிகவும் மகிழ்ந்திருப்பார்.
> கட்டை மாட்டு வண்டியின் பாகங்களை முறையாக அறிந்து கொள்வதன் மூலம்
> அப்பெயர்களையே இதர வாகனங்களுக்கும் (விமானம் உட்பட) பயண்படுத்தலாம் என்று
> சொன்னவர் அவர். ஆயினும் நகரமயமாகிவிட்ட நம் வாழ்வில் புதிது புதிதாய்
> கலைச்சொல் உருவாக்குகிறோமே தவிர தமிழிலுள்ள கலைச்சொற்களை நாம்
> பயன்படுத்துவதில்லை! சேவல்களில் 300 வகையா? ஆச்சர்யமாக உள்ளது! இது என்ன
> genetic variation in the same species (polymorphism)? அல்லது
> அவையெல்லாம் வெவ்வேறு இனங்களா? (species or subspecies). உயிரியல்
> ஆய்வாளர்களுக்கு சுரங்கம் போன்ற தரவுகளைத்தந்துள்ளீர்கள். கொங்குநாட்டின்
> சிங்கமே! நீர் உண்மையிலேயே மரபுச் செல்வர்!
>
> இதை நம் மரபுவிக்கியில் நிச்சயம் சேர்த்து வைக்க வேண்டும். அனுமதி உண்டா?
>
> உங்கள் கொங்கு நாட்டுப்பயணம் இப்படி எங்களுக்கும் பயனளிப்பதாய்
> அமையட்டும். மிகவும் பெருமையாக உள்ளது உம்மை நினைத்து!
>
> கண்ணன்
>
> 2010/8/9 பழமைபேசி <pazamaip...@gmail.com>
>
>
>
>
>
> > நான் கண்ட சேவல்கள்!!!
>
> > தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த சேவல்கள் உருவத்தின் அளவால் சிறுவடை, பெருவடை மற்றும் காட்டுச் சேவல் என இனம் பிரிக்கப்பட்டுள்ளன என்பது முதலான பல பற்றியங்களைச் சென்ற இடுகையில் கண்டோம். அதைப் போலவே, நிறத்தாலும் பல வகைகளாகப் பெயரிடப்பட்டு உள்ளன.- Hide quoted text -
>
> - Show quoted text -
On Aug 9, 6:32 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> பழமைபேசி:
>
> எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் இன்று மிகவும் மகிழ்ந்திருப்பார்.
> கட்டை மாட்டு வண்டியின் பாகங்களை முறையாக அறிந்து கொள்வதன் மூலம்
> அப்பெயர்களையே இதர வாகனங்களுக்கும் (விமானம் உட்பட) பயண்படுத்தலாம் என்று
> சொன்னவர் அவர். ஆயினும் நகரமயமாகிவிட்ட நம் வாழ்வில் புதிது புதிதாய்
> கலைச்சொல் உருவாக்குகிறோமே தவிர தமிழிலுள்ள கலைச்சொற்களை நாம்
> பயன்படுத்துவதில்லை! சேவல்களில் 300 வகையா? ஆச்சர்யமாக உள்ளது! இது என்ன
> genetic variation in the same species (polymorphism)? அல்லது
> அவையெல்லாம் வெவ்வேறு இனங்களா? (species or subspecies). உயிரியல்
> ஆய்வாளர்களுக்கு சுரங்கம் போன்ற தரவுகளைத்தந்துள்ளீர்கள். கொங்குநாட்டின்
> சிங்கமே! நீர் உண்மையிலேயே மரபுச் செல்வர்!
>
> இதை நம் மரபுவிக்கியில் நிச்சயம் சேர்த்து வைக்க வேண்டும். அனுமதி உண்டா?
>
> உங்கள் கொங்கு நாட்டுப்பயணம் இப்படி எங்களுக்கும் பயனளிப்பதாய்
> அமையட்டும். மிகவும் பெருமையாக உள்ளது உம்மை நினைத்து!
>
> கண்ணன்
>
> 2010/8/9 பழமைபேசி <pazamaip...@gmail.com>
இதையேதானுங்க, நாம, நம்ம சிறுகதைத் தொக்குப்பான, “நனவுகள்”ல விவராமச்
சொல்லி இருக்கோம்.
On Aug 9, 6:32 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> பழமைபேசி:
>
> எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் இன்று மிகவும் மகிழ்ந்திருப்பார்.
> கட்டை மாட்டு வண்டியின் பாகங்களை முறையாக அறிந்து கொள்வதன் மூலம்
> அப்பெயர்களையே இதர வாகனங்களுக்கும் (விமானம் உட்பட) பயண்படுத்தலாம் என்று
> சொன்னவர் அவர். ஆயினும் நகரமயமாகிவிட்ட நம் வாழ்வில் புதிது புதிதாய்
> கலைச்சொல் உருவாக்குகிறோமே தவிர தமிழிலுள்ள கலைச்சொற்களை நாம்
> பயன்படுத்துவதில்லை! சேவல்களில் 300 வகையா? ஆச்சர்யமாக உள்ளது! இது என்ன
> genetic variation in the same species (polymorphism)? அல்லது
> அவையெல்லாம் வெவ்வேறு இனங்களா? (species or subspecies). உயிரியல்
> ஆய்வாளர்களுக்கு சுரங்கம் போன்ற தரவுகளைத்தந்துள்ளீர்கள். கொங்குநாட்டின்
> சிங்கமே! நீர் உண்மையிலேயே மரபுச் செல்வர்!
>
> இதை நம் மரபுவிக்கியில் நிச்சயம் சேர்த்து வைக்க வேண்டும். அனுமதி உண்டா?
>
> உங்கள் கொங்கு நாட்டுப்பயணம் இப்படி எங்களுக்கும் பயனளிப்பதாய்
> அமையட்டும். மிகவும் பெருமையாக உள்ளது உம்மை நினைத்து!
>
> கண்ணன்
>
> 2010/8/9 பழமைபேசி <pazamaip...@gmail.com>
On Aug 9, 7:21 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> பழமைபேசியின் பயணங்களுக்கு இம்முறை
> ஈரோடு வலைப்பதிவர் வட்டம் மிக உதவியாய் உள்ளது.
> அருட்சுடர் பதிப்பகம் ஆரூரன் அவர்களும்,
> ஈரோடு கதிரும், பேரூர் திருமடத்து அடியார்
> வேளராசி அவர்களும் பேருதவி புரிந்துள்ளனர்.
>
> சிறப்புமிகு தமிழ்க் கல்லூரி (கோவை),
> சென்னிமலை, பெருந்துறை பொறியியற்
> கல்லூரிகளில் வலைப்பதிவுகள் பற்றிப்
> பேசியுள்ளார். நல்ல ஆர்வமாய் மாணவர் பலர்.http://maaruthal.blogspot.com/2010/08/blog-post_07.html
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil