அருங்கலைப் படைப்புக்கள்

327 views
Skip to first unread message

Suba.T.

unread,
Aug 17, 2014, 7:53:02 AM8/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
நேற்று பிரித்தானிய அருங்காட்சியகத்தில் 5 மணி நேரங்களை செலவிட்டேன். முன்னர் 2 முறை சென்றிருந்தாலும் நீண்ட இடைவெளி ஆகி விட்டதால் மீண்டும் சென்று பார்த்து வரும் ஆவலில்  சென்ற எனக்கு ஒவ்வொரு பகுதியும் என் தேடுதலுக்கு விருந்தாகவே அமைந்தன.

அவ்வப்போது சில அறிய சேகரிப்புக்களின் படங்களை இங்கே ஒவ்வொன்றாகப்  பதிகிறேன்.




இங்கே படத்தில் காண்பது ஒரிசாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சாமுண்டா வடிவம். 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது இந்தச் சிற்பம். 

சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Tthamizth Tthenee

unread,
Aug 17, 2014, 8:41:19 AM8/17/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel
ஒன்பதாம்
​ நூற்றாண்டிலிருந்தே  ஆணாதிக்கம்தான் போலிருக்கிறது

பெண்ணை  அடிமையாகவே வைத்திருக்கிறாரே

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net





--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Aug 17, 2014, 9:54:05 AM8/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-08-17 14:40 GMT+02:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
ஒன்பதாம்
​ நூற்றாண்டிலிருந்தே  ஆணாதிக்கம்தான் போலிருக்கிறது

பெண்ணை  அடிமையாகவே வைத்திருக்கிறாரே

​ஆணாதிக்கம் எக்காலத்தில் தான் இல்லை..

ஆயினும்... 
இந்தச் சிலை மிக அற்புதக் கலைப்படைப்புக்களில் ஒன்று. முகம் கழுத்துப் பகுதி, வயிறு, நெஞ்சுப் பகுதி என சிற்பி மிக நுணுக்கமாக செய்திருக்கின்றார். ​இந்திய சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டுக்களில் ஒன்றாகத் திகழும் இச்சிலை இன்று இங்கிலாந்தில் அருங்காட்சியகத்தில். இத்தகைய வடிவில் சாமுண்டா சிலையை நான் இதுவரை பார்த்த வரையில் தென்னிந்திய கோயில்களில் பார்த்தது கிடையாது.

சுபா

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 17, 2014, 11:51:54 AM8/17/14
to mint...@googlegroups.com
ஒரு கையில் கிண்ணமும் இன்னெரு கையில் கரண்டியும் உள்ளன. அவை குறிப்பன என்ன?
குனிந்து கும்ம்பிடும் உருவத்திற்குள் பிறிதொரு வடிவம் தெரிகிறது.
அரிய சிலை.

--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

kandan

unread,
Aug 17, 2014, 1:05:14 PM8/17/14
to mint...@googlegroups.com
 அருமையான  புகைப்படம் தந்த Dr.சுபாஷினி அவர்களுக்கு நன்றி,,கலைப்படைப்புகளின் காட்சிகள் ஓவ்வொன்றும் புராண மற்றும்தத்துவ பின்புலங்களை பெற்றவையாகும்,பெண் உருவம் கிழ் இருந்தால் அது  ஆணாதிக்கத்தின் அடையாளம் என்ற நவீனத்துவ கோட்பாடுகளை அதில் உட்பொருளாக பார்த்திடும் பார்வை  சற்று மாற்றப்படவேண்டும் என்பது அன்பான கருத்தாகும்.
கந்தன்

Suba.T.

unread,
Aug 17, 2014, 1:11:06 PM8/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-08-17 17:03 GMT+02:00 kandan <dr.kk...@gmail.com>:
 அருமையான  புகைப்படம் தந்த Dr.சுபாஷினி அவர்களுக்கு நன்றி,,கலைப்படைப்புகளின் காட்சிகள் ஓவ்வொன்றும் புராண மற்றும்தத்துவ பின்புலங்களை பெற்றவையாகும்,பெண் உருவம் கிழ் இருந்தால் அது  ஆணாதிக்கத்தின் அடையாளம் என்ற நவீனத்துவ கோட்பாடுகளை அதில் உட்பொருளாக பார்த்திடும் பார்வை  சற்று மாற்றப்படவேண்டும் என்பது அன்பான கருத்தாகும்.
​உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடே.
எதற்காக தமிழ்த்தேனியார் அப்படி ஒரு பதிலை முன்வைத்து எனது இந்த கலைப்படைப்பு புகைப்படத்திற்கு பின்னூட்டம் இட்டார் என்று நான் அறியேன்.

இந்த சிற்பம் நுணுக்கமாக ஆராயத் தகுந்த ஒன்று. ஏனைய வடிவங்களிலிருந்து மாறுபட்டு எனக்குத் தோன்றியது. ஒட்டிபோன வயிறு.. நீண்ட கழுத்து மாலை, முகத்தோற்றம், கீழே இருக்கும் பெண்,.. இன்னுமொரு உருவம்.. கைகளில் உள்ள பொருட்கள். .என எல்லாமே வித்தியாசமாக இருந்தன. 

இத்தகைய அறியதொரு சிற்பத்தை காலணித்துவ காலத்தில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். இப்படி பல அறிய பொக்கிஷங்கள் அயல் நாட்டு அருங்காட்சியகங்களில் ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பாக இருக்கின்றதே என யோசித்தாலும் இவை இந்தியாவின் கலைச் சொத்து. இது மறுக்கப்பட முடியாதது.

சுபா
 ​

kandan

unread,
Aug 18, 2014, 9:55:04 AM8/18/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel
 நன்றி Dr.subha  

தேவியினை பிரேதாசினி, பஞ்ச பிரேதாசினி, என்று தேவிமஹத்மியத்தில் புராணபின்னணியில் அழைக்க படுகிறது,

தாந்தரிக இந்துமத்தில் சிவனின்மேல் தேவி நிற்கும் கோலங்களும் உண்டு!!!

 

k.கந்தன்



Suba.T.

unread,
Aug 20, 2014, 10:40:32 AM8/20/14
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​இது தமிழகத்தின், அதிலும் குறிப்பாக சோழர் காலத்து சிற்பம். அமர்ந்த நிலையில் இருக்கும் இந்த பெருமாள் (விஷ்ணு) சிலை 10ம் நூற்றாண்டு சிறபம் என்ற குறிப்புடன் காணபப்டுகின்றது.




பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஆசிய நாடுகள் சேகரத்தில் இருக்கும் ஒரு கலைப்படைப்பு இது.

சுபா
 ​

Suba.T.

unread,
Aug 22, 2014, 9:52:22 AM8/22/14
to மின்தமிழ், Subashini Tremmel

​அருங்கலைப் படைப்பு - 3




This  altar piece made of volcanic stone is a Victoria & Albert Museum (London, England) Collection.  This art piece was found in the East Java island of Indonesia.  The relief resembles altars on mountain shrines in Java. It depicts Lord Krishna, accompanied by Satyabama, acquiring  the Parijatha tree, which is a magic wish-fulfilling tree. Interestingly, this legend from a popular Javanese court poem was preserved in later periods through performances of the 'wayang purwa' commonly called as shadow puppet show.

லண்டன் விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் ஆசிய கலைப்பொருட்கள் பகுதியில் இருக்கும் இந்தச் சிற்பம் இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவா தீவில் கிடைத்த, 1425ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக அறியபப்டும் கலைச்சிற்பம். கிருஷ்ணன் சத்தியாபாமாவுடன் நிற்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. மந்திரசக்திகள் நிறைந்த, கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாதமரத்தைப் பெருவது போல இக்காட்சி அமைந்திருக்கின்றது.  இந்த சிற்பத்தில் இருக்கும் காட்சி இந்தோனீசிய தோல் பொம்மை நிழலாட்டத்தில் குறிப்பிடப்படும் ஒரு புராணக்கதையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சரி தோல் பொம்மை நிழலாட்டத்தை யாரேனும் இதுவரை பார்த்திருக்கின்றீர்களா?
​சுபா

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 22, 2014, 10:00:05 AM8/22/14
to mint...@googlegroups.com

சின்ன வயதில் பார்த்து இருக்கிறேன். இப்ப இப்படி தான் பார்க்கணும் .:):)!

http://www.youtube.com/watch?v=B97apRB7Bpw&feature=youtube_gdata_player

sent from iphone.
அன்புடன் 
பார்வதி இராமச்சந்திரன்.
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com

--

தேமொழி

unread,
Aug 23, 2014, 12:35:06 AM8/23/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
///சரி தோல் பொம்மை நிழலாட்டத்தை யாரேனும் இதுவரை பார்த்திருக்கின்றீர்களா?///


இந்தியாவில் இருந்தவரை நான் நகர் புறத்தில் வளர்ந்ததால் எனக்குப் பல கிராமிய மணங்கமழும் கலைகள் பற்றி தெரியாது, பார்க்க வாய்ப்பில்லை சுபா.திரைப்படம் வழி ஏதாவது தெரிந்து கொண்டதுதான்.  ஆனால் இக்காலத்தில் இந்தக் கலையை வளர்த்தெடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

______________________________________________________________________________________________________________

தோல்பாவை கூத்து கலைஞர் அம்மாபேட்டை கணேசன் மற்றும் ஹரிகிருஷ்ணண் ஆகியோரின் தோல்பாவை கூத்து
______________________________________________________________________________________________________________

சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்க வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா ஜூலை 19ம் தேதி சான் ரோமான் நகரில் நடந்தது (இந்த விழாவிற்கு நான் போகவில்லை). அதில் இந்தியாவிலிருந்து வந்திருந்த தோல்பாவை கூத்து கலைஞர் அம்மாபேட்டை கணேசன் மற்றும் ஹரிகிருஷ்ணண் ஆகியோரின் தோல்பாவை கூத்து நடைபெற்றது பற்றிய தகவல் தெரியும்.  [http://tamil.oneindia.in/art-culture/essays/bay-area-muthamzhil-vizha-held-206503.html] & [http://tamilfuser.blogspot.com/2014/07/blog-post.html]

அம்மாபேட்டை கணேசன் மற்றும் ஹரிகிருஷ்ணண் குழுவினர்  FeTNA 2014 (வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆவது தமிழ் விழா ஜூலை 4 மற்றும் 5 ஆம் நாட்களில் மிசௌரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் மாநகரத்தில் நடைபெற்றது) விழாவிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தினர் (இந்த விழாவிற்கும் நான் போகவில்லை).

மேலும் தகவல் FeTNA 2014 வலைத்தளத்திலிருந்து :

AMMAPETTAI GANESAN

அம்மாபேட்டை கணேசன் வழங்கும் தோல்பாவை கூத்து

தமிழகத்தின் தொன்மையான கலை வடிவங்களில் ஒன்று தோல்பாவை கூத்து. இதற்கான பொம்மை மிருகங்களின் தோலைக் கொண்டு வடிவமைக்கப் படுகின்றன.பின்புலத்தில் இருந்து ஒளி பாய்ச்சப்பட்டு அதன் பிரதிபலிப்பு முன்னே உள்ள வெள்ளை திரையில் விழுமாறு செய்யப்படுகிறது.

இராமாயணத்தில் உள்ள அனுமன் தூது படலம், சூர்பனகை படலம் அல்லது நாயன்மார்களின் வரலாறு என கருவாக எடுத்துக்கொள்ளப்பட்டு மிக சிறப்பாக காட்சிபடுத்தபடுகிறது .இதை இயக்கும் கலைஞர்களின் குரலும் , குரல் மூலமாய் வெளிப்படும் பாவனைகளும் எள்ளல் மிகுந்த நகைச்சுவையும் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத அனுபவத்தை தருகின்றன.

அம்மாபேட்டை கணேசனுக்கு வயது ஐம்பத்தியேழு. ஏழு வயதில் தந்தையார் மொட்டயனுக்கு உதவியாக தோற்பாவைக்கூத்தில் பொம்மைப் பிடித்தாட்டத் துவங்கியவர், பதினைந்து வயதிற்கெல்லாம் அதன் நுட்பதிட்பங்கள், நுணுக்கங்கள் கைவந்த சூத்தரதாரியாகி தனி நிகழ்வுகள் நடத்தியிருக்கிறார். பதினாறாம் வயதில் தாய்வழிப் பாட்டனார் சடையன் அவர்களின் ஆசீர்வாதத்தில் கட்டியங்காரன் வேடங்கட்டவாரம்பித்தவர், அதன் பிறகான நாட்களில் சிச்சிறு வேடங்கள், தரித்து தேறியபின் ஓர் பத்தாண்டு காலங்கள் பெண் வேடங்களிட்டு ஆடியிருக்கிறார்.

கோரிய வாலிபத்தில் ராவணன், மயில் ராவணன், இரண்யன், கீசகன், துரியன், சைந்தவன் உள்ளிட்ட பெரும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியவர், இன்றுவரை அத்தொல்கலையின் உயிரோட்டம் மாறாது நிகழ்த்தி வருவதோடு, அதன் செயல்முறையில் கொள்ளுவன கொண்டு, தள்ளுவன தள்ளி, புதிய அழகியலை, புதிய உடல் மொழியை, புதிய ஆட்ட வகைகளை, தொன்மக் கூறுகளை அதன் தன்மைகளின்று அடிபிறழாத வண்ணம் பிணைத்து தனது கூத்துக்களை நிகழ்த்தி வருகிறார்.

இராமாயண இலங்கேஸ்வரனோ, மகாபாரத துரியனோ இதுகாறும் நம் ஐம்புலனுக்கெட்டாத பாத்திரம் எந்த பாத்திரமாகயிருந்தாலும் தொகை நகைகள் மாட்டி சபைக்கு தர்பாராகி வந்து இதுதானய்யா, அந்த பாத்திரம் என்று அவர் தன் விருத்தாந்தங்களை சொல்லும்போது, ஐயம் என்பது தோன்றாதபடி அந்த வேடம் அத்தனை பொருத்தமாக முழுமை பெற்று அமைந்திருப்பதோடு காட்சி வனப்பு மிக்கதாகவுமிருக்கும்.

உருவம் மட்டுமல்லாது, ஒரு பாத்திரத்தின் உளப்பாங்கு, மனவோட்டம், எண்ணம், செயல்பாடு, நடத்தை என்று எதை எடுத்துக்கொண்டாலும் கணேசனின் பிரதிபலிப்பு, வார்ப்பு, மாற்றும் குறைந்திருக்காது. வேடங்கள் தரிப்பதோடு பக்க மேளமான மத்தளம் வாசிப்பது, பெட்டி வாசிப்பது, பாவைக்கூத்துக்கு வேண்டிய தோற்பாவைகள் செய்தல், கூத்தில் ஆண் வேடத்திற்குரிய தொழிற்கருவிகள், ஆடையணி வடிவமைத்தல் என்று கணேசனின் கலையாளுமை பன்முகத்தன்மை கொண்டது.

இப்படங்கள் சிறகின் கட்டுரையில் இருந்து: http://siragu.com/?p=14483


..... தேமொழி

Dev Raj

unread,
Aug 23, 2014, 1:19:48 AM8/23/14
to mint...@googlegroups.com
On Sunday, 17 August 2014 05:41:19 UTC-7, தமிழ்த்தேனீ wrote:
ஒன்பதாம்
​ நூற்றாண்டிலிருந்தே  ஆணாதிக்கம்தான் போலிருக்கிறது
பெண்ணை  அடிமையாகவே வைத்திருக்கிறாரே

தேனி சார். அது ‘சாமுண்டா’ எனும் பெண் தெய்வத்தின் வடிவம் என்கிறார் சௌ சுபா.
தேவீ மாஹாத்ம்யம் வாசித்துப் பாருங்கள். ஆண் தெய்வங்கள் எல்லாம்
பெண் தெய்வத்தின் காலடியில்


தேவ்

Suba.T.

unread,
Aug 29, 2014, 4:49:53 AM8/29/14
to மின்தமிழ், Subashini Tremmel
​​



This is a Victoria & Albert Museum Collection.  A Bronze statue of A Khmer period Hindu god Shiva found in Cambodia. It dates back 900-950 AD. In the Hinduism practiced in the early Cambodian empire the cult of the Hindu god Shiva was supreme and recognizable form, the trident he carries and the crescent moon in his hair. 

இந்தச் சிவபெருமான் வெங்கலச் சிலை விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் ஆசிய கலைப்பொருட்கள் பகுதியில் இருப்பது.  கம்போடியாவில் கைமர் ஆட்சியின் போது அமைக்கப்பட்ட சிலை. கி.பி 900-950 என்பது இதன் காலமாக அறியப்படுகின்றது. கையில் சூலம் ஏந்தியவாறு இருப்பதும் முடியில் பிறை சந்திரன் சூடியிருப்பதும் இச்சிலை சிவபெருமான் சிலை என்பதைக் காட்டுவதாக அமைகின்றது.

சிவபெருமான் வடிவம், அதிலும் குறிப்பாக முகம் கம்போடிய தேசத்தில் வடிக்கப்படும் போது அந்த தேசத்து மக்களின் முகத்தை ஒத்திருப்பதை பாருங்கள்!!

சுபா



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 30, 2014, 8:02:32 AM8/30/14
to மின்தமிழ்
சாமுண்டா தேவியின் திருவுரு புராணங்களில் இவ்வாறே சொல்லப்பட்டிருக்கிறது.

திரு.தமிழ்த்தேனீ ஐயா, 

பவபூதியின்  மாலதி மாதவம் நாடகத்தில், கதாநாயகியை சாமுண்டா தேவிக்கு பலி கொடுக்க துணிவதாகவும் அதன் குறியீடு போன்றே, எட்டாம் நூற்றாண்டில் சிற்பங்கள் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருத இடமிருக்கிறது.. விக்கி பீடியா, எனக்குக் கிடைத்த இந்த தகவலை உறுதிப்படுத்துவது போல் தோன்றுகிறது.

Hindu worship[edit]

A South Indian inscription describes ritual sacrifices of sheep to Chamunda.[20] In Bhavabhuti's eighth century Sanskrit play,Malatimadhva describes a devotee of the goddess trying to sacrifice the heroine to Chamunda's temple, near a cremation ground, where the goddess temple is situated.[21] A stone inscription at Gangadhar, Rajasthan, deals with a construction to a shrine to Chamunda and the other Matrikas, "who are attended by Dakinis (female demons)" and rituals of daily Tantric worship (Tantrobhuta) like the ritual of Bali (offering of grain).[22]

http://en.wikipedia.org/wiki/Chamunda


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-08-17 18:10 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​   
​     
​                

Suba.T.

unread,
Sep 6, 2014, 2:29:28 AM9/6/14
to மின்தமிழ், Subashini Tremmel
அருங்கலைப் படைப்பு - 5

பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இருக்கும் சிந்து சமவெளியில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள். இவை மிருகங்களின் உருவங்களும் குறியீட்டு வடிவிலான எழுத்துக்கலையும் கொண்டிருப்பதைக் காணலாம். இவை பழந்தமிழ் என ஆய்வாளர்கள் சிலரால் அடையாளம் காணப்பட்டும் தொடர் ஆய்வுகள் நடந்து வருவதை பலர் அறிவோம். 

இந்த சின்னங்கள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: நமது த.ம.அ மின்னூலகத்தில் சிந்து வெளி எழுத்தின் திறவு என்ற முனைவர் இரா.மதிவாணனின் நூல் இருக்கின்றது. இதனை விரும்புவோர் தரவிறக்கி வாசிக்கலாம். 

A British Museum collection. This image shows Indus Civilization Seals. These Seals were produced in great numbers in the Indus civilization. The Seals decorated with animals and short symbols(inscriptions). The script closely matching those of linguistic systems like the Sumerian, and Old Tamil.

1.Seal with Unicorn, Harappa, Pakistan 2ndMillennium BCE.
Published in 1875, this was the first Indus seal ever discovered.

2. Seal with a unicorn and standard Mohenjodaro, Pakistan 2nd Millenium BCE

3.Seal with standing bull Mohenjodaro, Pakistan 2nd Millennium BCE

4.Seal with an elephnat Mohenjodaro, Pakistan 2nd millennium BCE

5.Seal with an inscription Harappa, Pakistan 2nd Millennium BCE

6.Seal with a svastika,Mohenjodaro, Pakistan 2nd Millennium BCE




சுபா


Suba.T.

unread,
Sep 17, 2014, 3:35:09 PM9/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
அருங்கலைப் படைப்புக்கள் - 6

A British Museum Collection originally found in Kerala, South India, dates back to Chera Period, 12-13th Century AD. It's a Bronze temple oil lamp, decorated with Vishnu and the Serpent Adhishesha and Brahma - 'Anantasayanam'.

பிரித்தானிய அருங்காட்சியகத்தின் மேலும் ஒரு சேகரிப்பு. கேரளாவின் சேரர் கால 12-13ம் நூற்றாண்டு எண்ணெய் விளக்கு. அனந்த சயனத்தில் விஷ்ணு. பிரம்மா, ஆதீஷேசன் உட்பட.
 



சுபா








--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை

Suba.T.

unread,
Sep 26, 2014, 4:21:51 PM9/26/14
to மின்தமிழ், Subashini Tremmel
அருங்கலைப் படைப்புக்கள் - 7




This is a 6th Cent (575 - 625 AD), Victoria and Albert Museum (London, England) collection. This master piece is given to the museum by David Knight from his private collections. This sandstone made Ganesha statue was originally found in Cambodia. This standing Ganesha holding a broken tusk in one hand and another hand holding a bowl.  

கம்போடியாவில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலை இது. காலம் கிபி 6ம் நூற்றாண்டு (575 - 625 AD),  டேவிட் நைட் என்பவரால் லண்டன் விக்ட்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்பட்ட ஒரு வித்தியாசமான ஒரு சிலை. எந்த ஆபரணங்களும் இன்றி  ஒரு கையில் உடைந்த தந்தமும் மறு கையில் ஒரு பாத்திரமும் கொண்டு நிற்கும் நிலையில் அமைந்துள்ளதைக் காணலாம்.

அன்புடன்

Oru Arizonan

unread,
Sep 26, 2014, 4:48:13 PM9/26/14
to mint...@googlegroups.com
உடைந்த தந்தத்துடன் ஆனைமுகன் ஆறாம் நூற்றாண்டிலேயே கம்போடியாவில் காட்சி தந்திருந்தால், அப்போது அங்கு ஆனைமுகன்  வழிபாடு இருந்திருக்கலாமோ?  உடைந்த தந்தத்துடன்தானே  ஆனைமுகன்  எங்கும் காட்சி அளிக்கிறான்!  அந்தக் காரணமும் அங்கு அறியப்பட்டு இருக்கலாமோ?

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N D Logasundaram

unread,
Sep 26, 2014, 5:39:56 PM9/26/14
to mintamil, தமிழ் மன்றம், வல்லமை, thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, resp...@shaivam.org, Raji M, adi...@shaivam.org
இந்த கற்சிலையில் நான் கவனித்தது 

(1)
இரு கைகள் மட்டும் உள்ளமை  
(2)
ஏந்தும் ஆயுதங்கள் ஏதும் இல்லாமை 

ஓர் குடைவரைக் குகையில் அமைந்த இரு கை பிள்ளையார் பட்டிப் பிள்ளையார் போல் பழமை வாய்ந்தது

பழமைக் கருத்து ஒன்றனுக்கு ஒன்று சான்றகும்

4 கைகளும் அதற்கும் மேல் 8, 10, 16 என எண்ணிறந்த கைகள் கொண்ட உருவங்ககள் பின்னாளில் தான் வந்துள்ளன  

காலண்டர்கள் அசிடுபவர் களும் பலவித ஆயுதங்களை கைகளில்  கொடுத்து தனித்தனி கதைகலைப் பரப்ப துணை செய்கின்றனர்

இந்த வாணிபமாகி விட்ட  தெய்வீக  உலகத்தில்  

அன்புடன்
நூ த லோ சு
மயிலை




--

Suba.T.

unread,
Sep 27, 2014, 5:57:02 AM9/27/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-26 22:48 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
உடைந்த தந்தத்துடன் ஆனைமுகன் ஆறாம் நூற்றாண்டிலேயே கம்போடியாவில் காட்சி தந்திருந்தால், அப்போது அங்கு ஆனைமுகன்  வழிபாடு இருந்திருக்கலாமோ?  
6ம் நூ. இருக்கலாம். பிள்ளையார் வடிவத்தின் ஆரம்ப நிலை வடிவமாக 2 கைகளுடன் மட்டுமே நின்ற நிலையில் இருப்பது இப்படி யோசிக்க வைக்கின்றது. இந்தியாவிலிருந்து வணிகம் செய்ய சென்றவர்களில் பலர் இக்கால கட்டத்தில் பௌத்த, ஹிந்து மதத்தையும் பரப்பினார்கள் என்பதும் அடிப்படையில் இயற்கை வழிபாட்டினராகிய கம்போடிய லாவோஸ் வியட்னாம் மக்கள் இவ்வழிபாடுகளை உள்வாங்கிக் கொண்டார்கள்.
 
உடைந்த தந்தத்துடன்தானே  ஆனைமுகன்  எங்கும் காட்சி அளிக்கிறான்!  அந்தக் காரணமும் அங்கு அறியப்பட்டு இருக்கலாமோ?
​இருக்கலாம். அல்லது இப்படித்தாம் எங்கள் பிள்ளையாரிருப்பார் எனச் சொல்ல கம்போடிய மக்கள் வடித்த சிலையாக இருக்கலாம். அல்லது இந்தியா வந்து சென்ற கம்போடியர்கள் பிள்ளையாரைப் பார்த்துச் சென்று பின்னர் தங்கள் தேசத்தில் அதே வடிவில் வடித்த முயற்சியாகவும் இருக்கலாம். எதுவாகினும்.. சுவாரஸ்யமாக இருப்பது.. முகச் சாயல்... இந்திய வடிவம் இல்லாது கம்போடிய முகச்சாயலில் இவ்வடிவம் இருப்பது.. 

முதலில் பார்த்த போது இது தான் எனக்கு மனதில் ​
 
​தோன்றியது. அவரவர் தேசத்துக்கு இறை கொள்கைகளும் வடிவங்களும் செல்லும் போது உள்ளூர் தன்மைகளை உள்வாங்கியவையாகவே அவை திகழ்கின்றன. 

சுபா​

Suba.T.

unread,
Sep 27, 2014, 5:57:55 AM9/27/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-26 23:39 GMT+02:00 N D Logasundaram <selvi...@gmail.com>:
இந்த கற்சிலையில் நான் கவனித்தது 

(1)
இரு கைகள் மட்டும் உள்ளமை  
(2)
ஏந்தும் ஆயுதங்கள் ஏதும் இல்லாமை 

ஓர் குடைவரைக் குகையில் அமைந்த இரு கை பிள்ளையார் பட்டிப் பிள்ளையார் போல் பழமை வாய்ந்தது

​ஆம். இவை குறிப்பிடத்தக்க வித்தியாசம்.​
 

பழமைக் கருத்து ஒன்றனுக்கு ஒன்று சான்றகும்

4 கைகளும் அதற்கும் மேல் 8, 10, 16 என எண்ணிறந்த கைகள் கொண்ட உருவங்ககள் பின்னாளில் தான் வந்துள்ளன  

காலண்டர்கள் அசிடுபவர் களும் பலவித ஆயுதங்களை கைகளில்  கொடுத்து தனித்தனி கதைகலைப் பரப்ப துணை செய்கின்றனர்

இந்த வாணிபமாகி விட்ட  தெய்வீக  உலகத்தில்  

​உண்மை.

சுபா

Oru Arizonan

unread,
Sep 27, 2014, 4:13:07 PM9/27/14
to mint...@googlegroups.com
உயர்திரு சுபா அவர்களே,

//முகச் சாயல்... இந்திய வடிவம் இல்லாது கம்போடிய முகச்சாயலில் இவ்வடிவம் இருப்பது.. //

சிறுவயதிலிருந்து எந்த முகச்சாயல்களை நாம் பார்க்கிறோமோ, அந்த முகச்சாயலே, ஓவியர்கள், சிற்பிகள் மனத்தில் பதிந்து அவ்வாறே வெளிவரும்.  இது இயற்கை.

நான் கொரியா சென்றபோது அங்குள்ளு புத்த ஆலயத்துச் சிலைகளெல்லாம் கொரிய  முகச்சாயலுடனேயே இருந்ததைக் கவனித்து உள்ளேன்.  நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

அவ்வாறேதான், ஐரோப்பியர்களால் கிறித்தவம்  பரப்பப்பட்டதால், அவர்கள் வடிக்கும் ஏசுநாதரின் வடிவம் ஐரோப்பிய முகச்சாயலுடனேயே காணப்படுகிறது.

ஒரு அரிசோனன் 

Suba.T.

unread,
Oct 26, 2014, 5:21:58 AM10/26/14
to மின்தமிழ், Subashini Tremmel
அருங்கலைப் படைப்புக்கள் - 8


This is a bronze statue of 9th Cent AD. A Dhyani Buddha Amitabha from Bangladesh found in the Central Java, Indonesia. This rare peace is a personal collection of Rev Fünt donated to the British Museum. The form Amitabha is the fourth of the Dhyani Buddhas of the directions and represents the western part of India. Eastern Indian bronze images taken to Indonesia became the inspiration for a school of Buddhist sculpture which began in Central Java, particularly 7th , 8th and 9th Cent AD.

இந்த 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெங்கலக் கலைப்படைப்பு இந்தோனீசியாவின் தீவுகளில் ஒன்றான ஜாவா தீவிலிருந்து சேகரிக்கப்பட்டது.  வங்காளதேசத்தில் செய்யப்பட்டதாக அறியப்படும் இந்தச் சிலை மத்திய ஜாவாவில் கிடைத்தது.  இது ரெவரண்ட் ஃபண்ட் அவர்கள் சேகரிப்பில் இருந்து பின்னர் பிரித்தானிய அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது. தற்சமயம் இது பிரித்தானிய அருங்காட்சியகத்தின் ஆசிய அரும்பொருள் சேகரிப்பு பகுதியில் இருக்கின்றது.

தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில்   தியான நிலையில் இருக்கும் இவ்வடிவம் அமிதாபா என அழைக்கப்படுகின்றது.

சுபா

Mohanarangan V Srirangam

unread,
Oct 26, 2014, 5:28:34 AM10/26/14
to min tamil
இது ஒரு நல்ல இழை. நீங்கள் இவ்விதம் பழஞ்சிலைகளாகப் போட்டு குறிப்புகளும் தருவது மிகவும் அருமை.

--

Suba.T.

unread,
Oct 26, 2014, 5:38:26 AM10/26/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-26 10:27 GMT+01:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
இது ஒரு நல்ல இழை. நீங்கள் இவ்விதம் பழஞ்சிலைகளாகப் போட்டு குறிப்புகளும் தருவது மிகவும் அருமை.

​நன்றிங்க.

Suba.T.

unread,
Nov 10, 2014, 3:08:22 PM11/10/14
to மின்தமிழ், Subashini Tremmel
அருங்கலைப் படைப்புக்கள் - 9



This four sided block piece, a limestone relief, depicts four significant scenes in the life of Buddha. One side showing his birth, the next showing enlightenment, the third showing the first sermon (above in this picture) seated above the wheel of Law, The Dharma Chakra, and the fourth side showing the visit of Brahma and Indra. This wonderful artwork was found in Ghandara, belongs to the 2nd-3rd Century AD. This British Museum collection is placed in the Department of Asia. 

நான்கு பகுதிகளைக் கொண்ட அமைப்பில் புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த நான்கு வரலாற்று விஷயங்களை விளக்கும்  வகையில் இந்தச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் புத்தரின் பிறப்பு, இரண்டாம் பகுதி ஞானம் பெறுதலைக் காட்டும் காட்சி, மூன்றாம் பகுதியில் முதல் உபதேசம் வழங்குவதையும் அது போது தர்மசக்காத்தில் அமர்ந்தவாறு தமது போதனைகளை வழங்குவதாகாவும் உள்ள அமைப்பு உள்ளது இதனையே இங்கு காண்கின்றோம். நான்காவது பகுதி பிரம்மனும் இந்திரனும் புத்தரைக் காண வருவது போன்ற அமைப்பு.
இது காந்தாரையில் கண்டெடுக்கப்பட்ட அருங்கலைச் சிற்பம். இதன் காலம் கி.பி. 2 லிருந்து 3 எனக் கணக்கிடப்படுகின்றது.

சுபா



2014-10-26 10:21 GMT+01:00 Suba.T. <ksuba...@gmail.com>:
அருங்கலைப் படைப்புக்கள் - 8

Suba.T.

unread,
Nov 23, 2014, 11:01:52 AM11/23/14
to மின்தமிழ், Subashini Tremmel
அருங்கலைப் படைப்புக்கள் - 10

 
Inline image 1

This is a British Museum collection. A 9th century AD Kubera statue found in Java, Indonesia. Kubera is the lord of wealth as known in Hindu mythology.  He is also known as guardian of the North. The ornaments  are light and elegant and Kubera is carved in sitting posture.  This beautiful bronze statue was originally collected by Rev.Flint, the Executor of Lady Raffles. 

இது பிரித்தானிய அருங்காட்சியகத்தின் ஆசிய கலைப்பொருட்கள் சேகரிப்பு அமைந்துள பகுதியில் இருக்கும் சிற்பம். வெங்கலத்தினால் ஆன குபேரனின் கிபி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை. இந்து மத நம்பிக்கையில் குபேரன் செல்வங்களுக்கு அதிபதியாகக் குறிக்கப்படுவர். அவர் தென் திசைக்கும் அதிபதி. இந்தச் சிற்பம் இந்தோனீசியாவின் ஜாவா தீவிலிருந்து கொண்டுவரப்பட்டது. இது ரெவரண்ட் ஃப்லிண்ட் அவர்களின் சேகரிப்பிலிருந்து பின்னர் பிரித்தானிய அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்ட கலைப்பொருள். இக்குபேரன் சிற்பத்தின் மேல் இருக்கும் ஆபரணங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டிருப்பதை இச்சிலையில் காணலாம்.

சுபா

2014-11-10 21:08 GMT+01:00 Suba.T. <ksuba...@gmail.com>:
அருங்கலைப் படைப்புக்கள் - 9

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 23, 2014, 11:09:37 AM11/23/14
to மின்தமிழ், Subashini Tremmel
குபேரனின் இருகரங்களிலும் வைத்திருப்பது என்னவென்று தெரியவில்லை சுபா!. மலர்களா?!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-11-23 21:31 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​   
​  
​   
​    

N D Logasundaram

unread,
Nov 25, 2014, 5:01:08 AM11/25/14
to mintamil
சிறிதே நிறங்களை மாற்றி வைத்துள்ளென் இப்போது என்ன புதிதாகத் தெரிகின்ரது எனப் பார்க்க முயலலாம்

அன்புடன் 

நூ த லோ சு 
மயிலை

kuberan1.gif
kuberan4.gif
kuberan3.gif
kuberan2.gif

தேமொழி

unread,
Nov 26, 2014, 12:07:35 AM11/26/14
to mint...@googlegroups.com

Kubera,  in Hindu mythology, the king of the yakṣas (nature spirits) and the god of wealth. He is associated with the earth, mountains, all treasures such as minerals and jewels that lie underground, and riches in general. According to most accounts he first lived in Laṅkā (Sri Lanka), but his palace was taken away from him by his half brother, Rāvaṇa, and he now resides in a beautiful mountain residence near Śiva’s home on Mount Kailāsa, where he is attended by all manner of genies.

Kubera is the guardian of the north and is usually depicted as a dwarfish figure with a large paunch, holding a money bag or a pomegranate, sometimes riding on a man. Also known as Vaiśrāvaṇa and Jambhala, he is a popular figure in Buddhist and Jaina mythology as well. In Buddhist sculptures he is often shown accompanied by a mongoose.





Kubera holds a mace, a pomegranate or a money bag in his hand.[1] He may also carry a sheaf of jewels or a mongoose with him. (wiki)


சுபா இதில் வடதிசையின் அதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

..... தேமொழி  




On Tuesday, November 25, 2014 2:01:08 AM UTC-8, selvi...@gmail.com wrote:
சிறிதே நிறங்களை மாற்றி வைத்துள்ளென் இப்போது என்ன புதிதாகத் தெரிகின்ரது எனப் பார்க்க முயலலாம்

அன்புடன் 

நூ த லோ சு 
மயிலை
On Sun, Nov 23, 2014 at 9:39 PM, பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com> wrote:
குபேரனின் இருகரங்களிலும் வைத்திருப்பது என்னவென்று தெரியவில்லை சுபா!. மலர்களா?!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-11-23 21:31 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​   
​  
​   
​    

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba.T.

unread,
Nov 26, 2014, 2:52:38 AM11/26/14
to மின்தமிழ், Subashini Tremmel
On Wed, Nov 26, 2014 at 6:07 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
 

Kubera holds a mace, a pomegranate or a money bag in his hand.[1] He may also carry a sheaf of jewels or a mongoose with him. (wiki)


சுபா இதில் வடதிசையின் அதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

​நான் பதிந்து வந்த குறிப்பை பிறகு மாலை சரி பார்க்கின்றேன்.

சுபா ​

 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Jan 2, 2015, 6:11:09 PM1/2/15
to மின்தமிழ், Subashini Tremmel
2014-11-25 11:01 GMT+01:00 N D Logasundaram <selvi...@gmail.com>:
சிறிதே நிறங்களை மாற்றி வைத்துள்ளென் இப்போது என்ன புதிதாகத் தெரிகின்ரது எனப் பார்க்க முயலலாம்

அன்புடன் 

நூ த லோ சு 
மயிலை

​வர்ணங்கள் சேர்க்கையில் சற்றே வித்தியாசமாக உள்ளது.
ஆரஞ்சு நிறத்தில் ஆபரணங்கள் தெளிவாக இருக்கின்றன.

சுபா​
 


Suba.T.

unread,
Jan 2, 2015, 6:22:31 PM1/2/15
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், Subashini Tremmel
2014-11-23 17:09 GMT+01:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
குபேரனின் இருகரங்களிலும் வைத்திருப்பது என்னவென்று தெரியவில்லை சுபா!. மலர்களா?!..

​தெளிவாகத் தெரியவில்லை பார்வதி. 
வலது கையில் இருப்பது ஒரு பழம் போலத் தெரிகின்றது. இடது கை ஒரு சிறு குடுவையாக இருக்கலாமோ..

சுபா

Suba.T.

unread,
Jan 3, 2015, 3:09:11 AM1/3/15
to மின்தமிழ், Subashini Tremmel
அருங்கலைப் படைப்புக்கள் - 11

Inline image 1

This is another marvelous piece, originally from eastern part of India. It dates back to 1000-1100 AD. This is part of a lintel once stood at the entrance of a Hindu temple.
This structure features Dikpalas, the guardians of the eight directions and Ganesha. Beneath each deity appears a small creature or Asura.

இந்த நீள வடிவிலான அமைப்பு முன்னர் ஒரு ஆலயத்தின் முன்புற அமைப்பின் பகுதியாக இருந்தது. கிபி 1000லிருந்து 1100 எனக் கருதப்படும் இந்த அமைப்பு கிழக்கு இந்தியப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டு தற்சமயம் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. மிக நீளமான ஒர் அமைப்பு இது. ஏறக்குறைய 2 மீட்டர் நீளம் எனக் குறிப்பிடலாம். எண் திசைகளில் திக்பாலர்களுடன் விநாயகரும் இணைந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு இது. ஒவ்வொரு வடிவத்தின்  கால் பகுதியிலும் ஒரு சிறு வடிவம் அல்லது அசுரன் போன்ர அமைப்பு இருப்பதைக் காணலாம்.

சுபா




2014-11-23 17:01 GMT+01:00 Suba.T. <ksuba...@gmail.com>:
அருங்கலைப் படைப்புக்கள் - 10

Suba.T.

unread,
Mar 14, 2015, 5:00:14 AM3/14/15
to மின்தமிழ், Subashini Tremmel
அருங்கலைப் படைப்புக்கள் - 12


According to the British Museum records, this wonderful masterpiece is probably originating from Khajuraho. Some features of this sculpture are clearly showing unique and distinct art work that differ from South Indian style. In this image, Vishnu stands facing forwards, holding his characteristic weapons, the mace (Gada) and  Cakra. Beside him appears his incarnations, starting with cosmic fish and ending with Kalki. This sculpture dates back to 1000 AD.

பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இருக்கும் மகாவிஷ்ணு சிலை இது.  கி.பி1000 எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்தியாவின் கஜுராஹோ பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டதாக குறிப்புக்கள் உள்ளன. மகாவிஷ்ணுவின் முகச்சாயல் தென்னிந்திய வடிவத்திலிருந்து மாறுபட்டு இருப்பதைக் காணலாம். இந்த அரிய சிற்பத்தில் நின்ற நிலையில்   மகாவிஷ்ணு  வடிவம் அமைக்கப்பட்டிருக்கின்றது. பின்னனியில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களின் வடிவங்கள் சிறு வடிவங்களாக செதுக்கப்பட்டிருக்கின்றன. கலை நயம் பொருந்திய இந்த அரும்பொருள் தற்சமயம் இங்கிலாந்தின் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இருக்கின்றது.  

இப்படி பல அருஞ்சொத்துக்களை அன்னிய நாடுகளுக்கு இழந்து விட்டு நிற்பது என்பது ஒரு புறமிருக்க உள்ளூரில் இருக்கும் சிற்பங்களைய்யும் அரும்பொருட்களையும் முறையாக சரியா பாதுகாக்கின்றோமா என்பது பெரும் கேள்வியாக நம் முன்னே நிற்கின்றது!.

சுபா



--
Suba.T.

Innamburan S.Soundararajan

unread,
Mar 14, 2015, 6:57:46 AM3/14/15
to mintamil, Subashini Tremmel
நன்றி, சுபாஷிணி. எனது சேகரம் மிளிர்கிறது.
--

Seshadri Sridharan

unread,
Mar 14, 2015, 11:04:45 AM3/14/15
to mintamil


2015-03-14 14:30 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
அருங்கலைப் படைப்புக்கள் - 12

 மகாவிஷ்ணுவின் முகச்சாயல் தென்னிந்திய வடிவத்திலிருந்து மாறுபட்டு இருப்பதைக் காணலாம். இந்த அரிய சிற்பத்தில் நின்ற நிலையில்   மகாவிஷ்ணு  வடிவம் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

 முக அமைப்பு தென்கிழக்காசிய சாயலை கொண்டதாகத் தெரிகின்றது.

கைத்தொழுவான்.

Suba.T.

unread,
Apr 27, 2015, 4:26:12 PM4/27/15
to மின்தமிழ், Subashini Tremmel
அருங்கலைப் படைப்புக்கள் - 13





Agastya considered as the supreme teacher of all siddhars. Agastyar sculptures are found even now in many south Indian temples.He is a yogi, by his devotion to lord Shiva, attained the highest form of respect in Hindu priesthood. Agastya is identified by his bearded, corpulent figure and the water vessel that he holds.This sculpture is now featured in the South East Asian collection section in the Victoria and Albert Museum. This sculpture identified as a 7th Century work is originally found in Java, Indonesia. It is made of Volcanic stone. 

அகஸ்தியர் சிற்பம். இது இந்தோனீசியாவின் ஜாவா தீவிலிருந்து கொண்டுவரப்பட்டது. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது ஜாவா தீவுகளுக்கே உரிய பூமி அமைப்பான எரிமலைக் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பம். சித்தர்களின் குருவாகக் கருதப்படுபவர் இவர். இந்தியாவின் தென்னிந்திய கோயில்களில் மிகப் பரவலாக அகஸ்தியர் சிற்பங்களைக் காண முடியும். இந்தச் சிற்பம் இங்கிலாந்தில் உள்ள விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் தென்கிழக்காசிய சேகரிப்புக்கள் பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுபா



2015-03-14 10:00 GMT+01:00 Suba.T. <ksuba...@gmail.com>:
​​
அருங்கலைப் படைப்புக்கள் - 12

 

Tthamizth Tthenee

unread,
Apr 27, 2015, 5:14:17 PM4/27/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel
திருமதி  சுபா அவர்களுக்கு   நான் இப்போது இந்த வருடம்   அமெரிக்காவில் நாடகத்தில்  நாடி ஜோதிடராக  நடிக்கிறேன்

நான் சொல்லுவது  அகத்திய  நாடி ஜோதிடம்

இங்கே  அகத்தியர் உருவச் சிலையைப்   பார்த்தவுடன்  சேமித்தேன்

மிக்க நன்றி

கீழே  நாங்கள்  நடத்தும் நாடக விவரங்கள்  அடங்கிய கோப்பை இணைத்துள்ளேன்



அன்புடன்
தமிழ்த்தேனீ 

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--
அயல் நாட்டில் தமிழ் நாடகம் OK 1.doc

Suba.T.

unread,
Jun 22, 2015, 4:01:33 PM6/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
​​அருங்கலைப் படைப்புக்கள் - 14



Throughout India, Durga is worshiped and considered as the goddess of eternity and magnificent power. This picture depicts a bronze statue of 15th Cent AD from Orissa India, Goddess Durga killing the buffalo Demon Makisha. Durga, the fierce form of the great goddess is an amalgam of all the energies of the gods, therefore she is the supreme power. The king of the Demons Makhisha appears  in the form of buffalo. When the head is cut off, Makhisha assumed human form. This beautiful sculpture is placed in the Asian Collection section in The British Museum, London, UK.

துர்க்கை அசுரர் தலைவன் மகிஷனை வதம் செய்யும் அற்புதக்காட்சி இது. இங்கிலாந்தின் லன்டன் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இந்தச் சிற்பம் ஆசிய அரும்பொருட்கள் தொகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 15ம் நூற்றாண்டு சிற்பமான இது இந்தியாவின் ஒரிஸா மானிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு சிற்பம். கலை நுணுக்கம் நிறைந்த இந்தச் சிற்பம் துர்க்கையின் மாபெரும் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் காட்டப்படுவதாக  வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுபா


2015-04-27 22:26 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
அருங்கலைப் படைப்புக்கள் - 13


Suba.T.

unread,
Jul 22, 2015, 4:34:30 PM7/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
​​அருங்கலைப் படைப்புக்கள் - 15


A wooden statue of temple guardian. It is made of teak wood. Found in Kerala, South India. This status is dated 1600 - 1800 A.D. 
This figure is holding a 'thandam' and has assumed a warrior pose such as those played in theater or temple dance. It is a Victoria and Albert Museum collection.

தேக்கு மரத்தால் செய்யப்பட்ட துவாரபாலகர் சிலை இது. 1600 - 1800 ஆண்டு என கணக்கிடப்படும் இச்சிலை கேரளாவில் கிடைக்கப்பெற்றது. தற்சமயம் இங்கிலாந்தில் உள்ள விக்டோரியா அல்பர்ட் அருங்காட்சியகத்தின் சேகரிப்பாக காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. கையில் தண்டம் போன்ற ஒரு கருவியை வைத்திருப்பது போலவும் தோற்றத்தில் மலையாள நாடகத்தில் அரக்கர் தோற்றம் போன்று நிற்கும் வடிவில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சுபா


2015-06-22 22:01 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
​​அருங்கலைப் படைப்புக்கள் - 14

Suba.T.

unread,
Aug 19, 2015, 5:52:16 PM8/19/15
to மின்தமிழ், Subashini Tremmel
அருங்கலைப் படைப்புக்கள் - 16



Buddha Shakyamuni - This damaged statue is a rare piece of art work. It's found in the eastern part of India in Bihar state in the Patna District. The cause for the damage is unknown. Buddha is also called Shakyamuni ​ meaning a sage of the Shakya clan.  This statue shows the most typical Buddha form, seated in meditation. Buddha abandoned his princely life to seek a way to escape the cycle of death and rebirth and in this pose he calls the earth to witness his successful resistance to the temptations.  This status is a dated about 50 -1100 AD. Its a Victoria and Albert Museum collection, originally given by the architectural association.
 
சாக்யமுனி - இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் ஆசிய பகுதி தொகுப்பில் இடம்பெறும் சிற்பம் இது. மிகச் சிதைந்த நிலையில் இந்தச் சிலை இருப்பதைக் காணலாம்.  இந்தியாவின் பீஹார் மானிலத்தின் பட்னா வட்டாரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிற்பம் இது இதனை இங்கிலாந்தின் ஆர்க்கிடெச்சுரல் சொசைய்ட்டி இந்த அருங்காட்சியகத்திற்காக வழங்கியது. தியானத்தில் அமர்ந்த  நிலையில் இருக்கும் நமக்கு மிகப் பழக்கமான புத்தர் வடிவம் இது. பிறப்பு இறப்பு எனும் சுழற்சிகளிலிருந்து விடுபட தீவிர தியானத்தில் அவர் இருக்கும் காட்சி. இச்சிலை கிபி.50-1100   எனக் கருதப்படுகின்றது.

சுபா

--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்

Suba.T.

unread,
Nov 10, 2015, 4:20:34 PM11/10/15
to மின்தமிழ், Subashini Tremmel
அருங்கலைப் படைப்புக்கள் - 167


Inline image 1


Rosetta Stone, the only surviving fragment of a larger stone from a temple in Egypt. It carries an inscription in different languages which helped archaeologist to decipher the ancient Egyptian hieroglyphic script.  At the top portion of this stone the decree is written in hieroglyphs, the traditional script of Egyptian monuments. In the middle part, the same decree is written in Demotic script. This is the script used in everyday life of Egyptians in writing literature.  At the bottom of this stone the same decree is written in Greek, which was an official script used by the government at the time when this inscription was carved. At this time Egypt was ruled by a Greek dynasty and the decree was issued in honour of the  boy king PtolemyV Ephiphanes. It records  the decision of the Egyptian priest to establish a royal cult  in return for Ptolemy's concessions to the Egyptian temples. This decree records the date on 27 March 196 BC.  This stone was placed in a temple probably at the city of Sais near Raschid (Rosetta). Its a collection of British Museum. 


ரொசேட்டா கல்வெட்டு. இது தொல்லியல் ஆய்வுலகில் மிக முக்கிய ஆய்வுப் பொருளாக அறியப்படுவது. பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இக்கல் வைக்கப்பட்டுள்ளது. 27 மார்ச் மாதம் கி.பி196. அரசன் தாலமி சில ஆலயங்களுக்கு வழங்கிய சலுகைகளை விளக்கிக் கூறும் அரச கட்டளையைக் காட்டும் ஒரு கல்வெட்டு இது. இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் இக்கல்வெட்டில் மூன்று வெவ்வேறு எழுத்துருக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்பதாகும்.

மேல் பகுதியில் முதலில் வருவது எகிப்திய ஹீரோக்லிப்ஸ் எழுத்துரு. அதனை அடுத்தார்போல் வருவது டிமோட்டிக் எனப்படும் எகிப்திய இலக்கியங்களை எழுதப்பயன்படுத்தப்பட்ட எழுத்துறு. அடுத்ததாக வருவது கிரீக் மொழி எழுத்துரு. இக்கல் எழுதப்பட்ட காலத்தில் எகிப்து கிரேக்கத்தின் ஆட்சி கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. ஆகவே கிரேக்க மொழி அரச மொழியாக அக்காலகட்டத்தில் எகிப்தில் அமைந்திருந்தது. எகிப்தின் ராஷீட் எனப்படும் பகுதியில் உள்ள ஆலயத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டதால் அது இப்பெயருடன் அழைக்கப்படுகின்றது.

இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே ஹீரோக்லிப்ஸ் எழுத்துக்களை வாசித்தறியும் முறையை தொல்லியல் ஆய்வுத்துறையினர் அறிந்து கொள்ள முடிந்தது என்பதே இக்கல்வெட்டின் மாபெரும் தனிச்சிறப்பு.

சுபா



--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்

Suba

unread,
May 16, 2016, 5:21:04 PM5/16/16
to மின்தமிழ், Subashini Tremmel
அருங்கலைப் படைப்புக்கள் - 18

Inline image 1

Inline image 2



This is a well known Hindu God Ganesha's sculpture from Java Indonesia. Its unique in the sense that unlike the usual Ganesha sculptures that hold Mothakam in one hand, this sculpture shows Ganesha holding skull on both hands and stands on pedestal surrounded by skulls. The representation of skulls together with Ganesha may be inspired by Tantric philosophical tradition. Its a 13th century sculpture. At present it is placed in the Museum Volkenkunde in Leiden Netherlands.

13ம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிற்பம் இது. இந்தோனீசியாவின் ஜாவா தீவிலிருந்து கொண்டுவரப்பட்டு நெதர்லாந்தின் மானுடவியல் அருங்காட்சியகத்தில்  ஆசிய சேகரிப்புக்கள் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. மிக வித்தியாசமாக இந்த விநாயகர் சிற்பத்தில் வழக்கமாக விநாயகர் உருவச் சிலையில் இருக்கும் மோதகத்திற்கு பதிலாக இரண்டு கைகளிலுமே மனித மண்டை ஓடுகள் இருக்கின்றன. விநாயகர் உருவம் மனித மண்டை ஓடுகளால் சூழப்பட்ட பீடத்தில் அமர்ந்திருப்பது போல இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இது தாந்திரிக தத்துவத்தின் தாக்கம் இந்தோனீசியாவில் எழுந்த சமயம் அத்தத்துவம் உள்வாங்கப்பட்டு  ஏற்கனவே இருந்த இந்து சமய தெய்வ வடிவம் புதிய பரிணாமம் பெற்று மாற்றம் காண்பதாக அமைந்திருக்கின்றது.

சுபா



2015-11-10 22:20 GMT+01:00 Suba.T. <ksuba...@gmail.com>:
அருங்கலைப் படைப்புக்கள் - 17

Suba

unread,
Jul 17, 2016, 5:59:29 PM7/17/16
to மின்தமிழ், Dr.Subashini

Inline image 1

Mariamman, a village deity, well known in Tamil Nadu villages. She  is the goddess protecting people from Cholera and smallpox. This Beautifully carved statue is placed in the Asian collection area in the National Museum of Denmark in Coppenhagen.  Its labeled as Goddess "Mari Attal" of Ca.1890.

இங்கே காணப்படும் சிலை டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹாகனில் உள்ள National Museum of Denmark அருங்காட்சியகத்தில் ஆசிய அருங்கலைப்பொருட்கள் சேகரிப்பு உள்ள பகுதியில் இருப்பது. இதற்கு மாரியாத்தாள் எனப்பெயரிடப்பட்டு ஏறக்குறைய 1890ம் ஆண்டில்  உருவாக்கப்பட்ட சிற்பம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மாரியாத்தாள் காலரா நோயிலிருந்தும் சின்னம்மை நோயிலிருந்தும் மக்களைக் காப்பவள் என்ற குறிப்பும் இங்கே உள்ளது.

Malarvizhi Mangay

unread,
Jul 18, 2016, 10:09:59 AM7/18/16
to mint...@googlegroups.com

மாரி _அம்மன் படமும் தகவலும் சிறப்பு.

Suba

unread,
Jul 18, 2016, 4:00:14 PM7/18/16
to மின்தமிழ், Dr.Subashini
​கூடுதல் தகவல்களை பேரா.அ.ராமசாமி ஃபேஸ்புக் பக்கத்தில் வழங்கியிருந்தார். அதனைத் தருகின்றேன்.

மாரியம்மன் பற்றிய சிறுகுறிப்பு ஓரளவு சரி . 
ஆனால் இந்த உருவம் மாரியம்மனின் குறியீடுகளைக் கொண்டிருக்கவில்லை. காளியம்மன் பற்றிய குறியீடுகளோடு பொருந்தி நிற்கிறது. தவறாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பெரும்பாலும் கோடைகாலத்தில் மழைவேண்டி வணங்கப்படும் ஊர்த்தெய்வம் மாரியம்மன் . கோடைகால நோய்களான அம்மை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைத் தடுப்பதற்கு மழை- மாரி வேண்டும். அதைத் தரும் வல்லமை கொண்டவள் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஊரிலும் மாரியம்மன் திருவிழாக்கள் நடக்கின்றன. அப்படி நடக்கும் திருவிழாக்களில் மாரியம்மனுக்கு இதுதான் உருவம் என்று வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலான கிராமப்புற மாரியம்மன் கோயில்களில் மாரியம்மனைச் சிலைவடிவில் கூட வணங்குவதில்லை. மழை அல்லது குளிர்ச்சியின் குறியீடுகளையே ஊர்வலமாக எடுத்துவ்ருவார்கள். எங்கள் ஊரில் தென்னம்பாளையைக் கொண்டு உருவாக்கப்படும் மாரியம்மனின் ஆயுட்காலம் ஒரு இரவுதான். உருவாக்கப்படும் மாரியம்மனை ஊரில் வைத்துத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் முதல் உருவாக்கி, ஒருநாள் இரவில் கொண்டாடிவிட்டு அடுத்தநாள் நீர்நிலைகளில் கலக்கிவிடுவார்கள். ஊர்த்தெய்வமான மாரியம்மனைச் சமயபுரம், திண்டுக்கல் போன்ற சிறுநகரங்களில் பெருங்கோயில் கடவுளாக ஆக்கிச் சிலைகளை வடித்திருக்கிறார்கள். அங்கே ஆகமவிதிகள் நுழைந்திருக்கின்றன. ஆனால் இப்போது கோயில்பூசாரிகளின் நலனை முன்வைத்து எல்லா அம்மன் கோயில்களையும் ஆகமவிதிகள் கொண்டு வழிபடும் முறைக்கு மாற்றிவிடும் வேலைகளும் நடக்கின்றன. இது நம்பிக்கைகளை விலக்கிவிட்டு அமைப்பை நம்பச்செய்யும் வேலை--- அ. ராமசாமி

 

Suba

unread,
Aug 4, 2016, 4:14:54 PM8/4/16
to மின்தமிழ், Dr.Subashini
அருங்கலைப் படைப்புக்கள் - 20





A statue of Bodhisatva of Gandhara, from present day North west Pakistan. 
Its dated 1- 4 AD and now placed in the Victoria & Albert Art and Design Museum, in London,  in the South Asia collection. A Bodhisattva is a teacher or a future Buddha, who is on the path to enlightenment. Bodhisatva statues can be seen with rich ornaments, wearing princely dress and jewelleries. This figure was found in Gandhara, where Buddhist sculptures are influenced by Greek and Roman art through sequences of invasion, human migration and trade activities. 

இந்த அழகிய சிலை இன்றைய காந்தாரா என அழைக்கப்பட்ட வட மேற்கு பாகிஸ்தான் பகுதியிலிருந்து பெறப்பட்டது. கி.பி.1-4 என அறியப்படும் இது போதிசத்துவரின் சிற்பமாகும். போதிசத்வர் என்பவர் ஞானப்பாதையில் செல்பவர் என்றும் புத்தர் தன்மையை அடையக்கூடிய நிலையை அடைபவர் என்றும் அறியப்படுபவர்.  இப்பகுதியில் இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை என அறியப்படும், கண்டெடுக்கப்பப்ட்ட சிற்பங்கள் ரோமானிய மற்றும் கிரேக்க சாயலுடன் அமைந்திருப்பதக் காணலாம். குறிப்பிடத்தக்க கிரேக்க ரோமானிய படைகள் மற்றும் வணிகர்களின் இப்பகுதிக்கான வருகை இப்பகுதியில் கலைப்பொருட்கள் உருவாக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவே இவை.  போதிசத்வர் ஒரு இளவரசர் போன்ற உடையலங்காரத்துடனும் நகைகளுடனும் தோன்றுவதைக் காணலாம்.  இந்த அருங்கலைப்படைப்பு இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் தென் ஆசியப்பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுபா
 

Innamburan S.Soundararajan

unread,
Aug 14, 2016, 8:13:27 AM8/14/16
to mintamil, Dr.Subashini
அமைதியான உருவம். நன்றி, சுபாஷிணி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Parvathy ramanathan

unread,
Aug 14, 2016, 8:26:40 AM8/14/16
to mint...@googlegroups.com

Suba! It is nice to know that info. . I have witnessed rain after the celeberation. This celeberstion is from the contribution from everyvillage household. Regardless of social lable. It is infact 3 days in our village. Still going on. The diety's name ujjani maa kaali, who's called maariamna . A small temple in the midst of paddy fields. There is no bramin pujari .Thanks.

Subbaier Ramasami

unread,
Aug 14, 2016, 10:18:38 AM8/14/16
to mintamil
தலையிலே பாம்பு அஇந்திருப்பவள் கருமாரி. மாரியம்மந்தான். பாம்பின் உருவில் பாரினைக்காக்கவே சாம்பல் தருகின்றாள் தாய் என்று சொல்லுவதுண்டு. இதோ எங்களூர் மாரியம்மன் பற்றி ஒரு கவிதை

தெற்கிலந்தைக் குளம் மாரியம்மன் கோயில்

 

எங்களது சிற்றூரில் உறையும் தேவி

                எழிலார்ந்த மாரியம்மன் கோயில் பற்றி

உங்களுக்குச் சொல்லுகின்றேன், முகமும் ஒன்றாய்

                ஓருருவாய் ஒப்பற்ற அழகு சேரச்

சிங்கமதன் மேலமர்ந்து திகழும் காட்சி

                செப்புதற்கு முடியாதுஅம்மன் கண்கள்

பொங்குகிற கருணையினை என்ன சொல்ல?

                புத்தழகுக் கருங்கல்லின் புனிதம் தேவி!

 

பூசாரி பண்டாரம் அலங்கா ரத்தில்

                புன்னகைக்கும் தேவியவள் அமரும் கோயில்

ஆசார வாசலிலே புகுந்து விட்டால்

                அங்கங்கே பரிவார தேவ தைகள்

வீசாத வெட்டரிவாள், சலங்கை, தண்டு,

                விளங்குகிற பலிபீடம், பிரம்பு, யாவும்

தாசாதி தசர்களாய் ஊரார் எல்லாம்

                தரிசிக்க வைத்திருக்கும் உபச்சாரங்கள்.

 

 

இடப்பக்கப் பீடத்தில் சுடலை மாடன்,

                இன்னுமங்கே காந்தாரி, வீற்றி ருக்கத்

தொடக்கத்தில் கணபதியும் உட்பக்கத்தில்

                தொங்குகிற நாக்குடைய நாயின் மேலே

எடுப்புடனே பைரவரும் கோயில் கொள்ள

                இடையினிலே பலிபீடம் அமைந்திருக்க

அடுத்துள்ள வெளியினிலே வேம்பு நிற்க

                அமைந்துள்ள கோயிலொரு அழகுக் கொள்ளை!

 

வருடத்திற் கிரண்டு முறை கொடைநடக்கும்

                மண்விட்டு வெளியூரில் வாழ்வோர் கூட

கருத்துடனே அங்குவந்து கலந்து கொள்வார்

                கண்கொள்ளாக் காட்சியது, முதல்நாள் மாலை

நிருத்தங்கள் செய்கின்ற கணியான் ஆட்டம்

                நிகழ்த்தியபின் மாரியம்மன் சரிதை சொல்வார்

சரித்திரத்தில் அம்மனது பிறப்புச் சொல்லும்

                சமயத்தில் மருளாடி துள்ளிப் பாய்வார்

 

சாமிவந்து பாய்கிறவர் மேலும் கீழும்

                தாவிவந்தே ஆடுவதைப் பார்க்கும் போது

தாமுதலாய்ப் பார்ப்பவர்கள் பயந்துபோவார்

                தடியெடுத்தே ஆடுவதும், அரிவாள் தூக்கி

பூமியது அதிரும்வகை துள்ளி வீழ்ந்து

                புரளுவதும் , ஓலமிட்டுக் குறிகள் அங்கே

தாமுரைத்தே ஆடுவதும், சத்தம் போட்டே

                சாடுவதும் பார்ப்பதற்குத் துணிவு வேண்டும்.

 

ஆடுபவர் உறவினர்கள் அங்க வஸ்த்ரம்

                அவர்களது மார்புக்குக் குறுக்காய்ச் சுற்றிப்

போடுவதும், கணியான்கள் சுற்றிச் சுற்றிப்

                புகழ்ந்தபடி  பாடுவதும் பக்கம் அங்கே

கூடுவதும், கட்குடித்த சிலபேர் அங்கே

                குதிப்பதுவும் , மாதரெலாம் குரவை போட்டே

பாடுவதும், நையாண்டி மேளம் பம்பை

                பரவசமாய் அடிப்பதுவும் அமர்க்களந்தான்!

 

 

இரவெல்லாம் தெருக்கூத்து, வில்லுப் பாட்டு

                இளைஞர்களின் சிலம்பாட்டம், உடுக்குப் பாட்டு

கரகாட்டம், ஒயிலாட்டம், உருமி மேளம்

காதுகட்கும் கண்களுக்கும் தீனி போட

மருளாட்டம் நம்முள்ளும் வருமோ என்னும்

      வகையினிலே துடிப்புகளை ஏற்படுத்தும்.

இருளோட்டும் அலங்கார விளக்குக் கூட்டம்

                எழிலாக அங்கங்கே ஜொலிஜொலிக்கும்~

 

துடுக்கான சாமிகளின் ஆட்ட பாட்டம்

                தொடர்ந்துவர மறுநாளில் சுடலை மாடன்

சுடுகாட்டு வேட்டைக்குச் செல்லும் காட்சி

                சொப்பனத்திலும் பயத்தை வரவழைக்கும்

எடுப்பான சல்லடங்கள் சலங்கை குல்லாய்

                இன்னுமங்கே தும்புவார்ச் செருப்புப் போட்டு

நடுச்சாமம் சுடுகாடு சென்று மீளும்

                நடப்பதனைக் காணுதற்குத் திரளும் கூட்டம்.

 

காலையிலே பொங்கல் வைப்பர், அதற்குப் பின்னே

                கடாவெட்டு , வெட்டுவதும் ஓர்கலைதான்

மாலையினைப் போட்டிருக்கும் ஆட்டை வெட்ட

                மறுநொடியில் அதன் உடலம் துடிதுடித்துக்

காலுதைக்கும் அக்காட்சி காணுகின்ற

                கண்களிலும் ரத்தம்வரும், அதற்கும் மேலே

கோலமுடன் அம்மன்முன் படையலிட்டே

                கொண்டாடி மகிழ்ந்திருக்கும் அடியார் கூட்டம்.

 

அதற்குப் பின் சாமிகளின் ஊர்வலங்கள்

                அம்மன்மருள் ஆடுபவர் கரகம் வைத்தும்

கொதிக்கின்ற தீச்சட்டி ஏந்தி  ,நீறு

கொட்டிவைத்த கப்பரையை கையில் வைத்துக்

குதித்தாடி வருகின்ற ஊர்வ லத்தில்

                கூடுகிற சந்திகளில் காவு தந்து

துதிபாடி வீதியினில் செல்லும் காட்சி

                தொடர்ந்துமறு கொடைவரைக்கும் நினைவிருக்கும்

 

ஊரிலுள்ள எல்லைகளிம் தெய்வங் கட்கு

                ஊர்வலத்தில் செல்கையிலே முட்டைக் காவும்

வீரியத்தைக் காட்டுகின்ற சாமி கட்கு

                மேல்கொண்டை சேவலினைத் திருகிக் கொய்து

சோரியெனப் பொங்குகிற இரத்தம் மாந்தி

                துடிதுடிக்க எறிவதுவும் , அப்பப்பப்பா

யாரிதனை வகுத்தார்கள் தெரியவில்லை

                அச்சமதா அவசியமா புரிய வில்லை

 

இங்கேதான் மாரியம்மன் கோயில் பக்கம்

                இளவட்டக் கல்லொன்று கண்ட துண்டு

அங்கேயார் அதைத் தூக்கிப் போடு வாரோ

                அவருக்குத் திருமணம்செய் தகுதி கிட்டும்

எங்கேநாம் இருந்தாலும் அற்றை நாளில்

                இருந்ததெலாம் எண்ணுகையில் மனம்களிக்கும்

சிங்கத்தின் மேலமரும் மாரி யம்மா

                சிறப்பெல்லாம் அளித்திடுக வாழ்க, வாழ்க!


Suba

unread,
Aug 24, 2016, 3:41:39 PM8/24/16
to மின்தமிழ்
​மிக அருமை. 
இந்தக் கவிதையை நாம் மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

சுபா

Suba

unread,
Aug 24, 2016, 3:59:34 PM8/24/16
to மின்தமிழ், Dr.Subashini
அருங்கலைப் படைப்புக்கள் - 21

Inline image 1

Lord Muruga's statue, originally  made in Kathmandu Valley  in Nepal. This statue is dated 8th or 9th Cent AD, and can be found at the Chicago Museum of Arts, North America. Its a gift to the museum, donated by Marilynn B.Alsdorf in 2014.

முருகன் வடிவத்தில் இப்படி ஒரு வடிவமா என ஆச்சரியப்பட வைத்தது இந்தச் சிலை. இது நேப்பாளின் காட்மண்டு பகுதியில் உருவாக்கப்பட்ட சிலை. கி.பி 8 அல்லது 9 என காலம் கணிக்கப்படும் இச்சிலை தற்சமயம் சிக்காகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. முருகன் அமர்ந்திருக்கும் மயில் வாகனம் தான், இது முருகன் சிலை என பார்ப்போர் அறிந்து கொள்ளும் வகையில் உதவுகின்றது.  முக வடிவம் நேப்பாள மக்களின் முகச்சாயலை ஒத்திருக்கின்றது. இதனை மேரிலின் ஆல்ஸ்டோர்ஃப் என்பவர் இந்த அருங்காட்சியகத்திற்கு 2014ம் ஆண்டில் பரிசாக அளித்திருக்கின்றார்.

​சுபா​


தேமொழி

unread,
Aug 25, 2016, 4:00:15 PM8/25/16
to மின்தமிழ்
மின்தமிழ்மேடையில் இங்கே 


இணைக்கப்பட்டுள்ளது.

..... தேமொழி 



 

சுபா

தேமொழி

unread,
Aug 25, 2016, 4:05:36 PM8/25/16
to மின்தமிழ்
2016-08-25 13:00 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
2016-08-24 12:41 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:
2016-08-14 16:18 GMT+02:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:
தலையிலே பாம்பு அஇந்திருப்பவள் கருமாரி. மாரியம்மந்தான். பாம்பின் உருவில் பாரினைக்காக்கவே சாம்பல் தருகின்றாள் தாய் என்று சொல்லுவதுண்டு. இதோ எங்களூர் மாரியம்மன் பற்றி ஒரு கவிதை

தெற்கிலந்தைக் குளம் மாரியம்மன் கோயில்

 

எங்களது சிற்றூரில் உறையும் தேவி

                எழிலார்ந்த மாரியம்மன் கோயில் பற்றி

உங்களுக்குச் சொல்லுகின்றேன், முகமும் ஒன்றாய்

                ஓருருவாய் ஒப்பற்ற அழகு சேரச்

சிங்கமதன் மேலமர்ந்து திகழும் காட்சி

                செப்புதற்கு முடியாதுஅம்மன் கண்கள்

பொங்குகிற கருணையினை என்ன சொல்ல?

                புத்தழகுக் கருங்கல்லின் புனிதம் தேவி!


​மிக அருமை. 
இந்தக் கவிதையை நாம் மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

Gowthama Sanna

unread,
Sep 11, 2016, 3:10:02 AM9/11/16
to மின்தமிழ்

மீசையோடு இருக்கும் புத்தரை போலவே, வாளோடு இருக்கும் புத்தரின் இதே காலகட்டத்தில் படைக்கப் பட்டுள்ளன. அவையும் இத்தளத்தை அலங்கரித்தால் நன்று..

சன்னா

யாவரும் கேளீர்


--

Suba

unread,
Sep 11, 2016, 3:40:30 AM9/11/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-09-11 9:09 GMT+02:00 Gowthama Sanna <g.sa...@gmail.com>:

மீசையோடு இருக்கும் புத்தரை போலவே, வாளோடு இருக்கும் புத்தரின் இதே காலகட்டத்தில் படைக்கப் பட்டுள்ளன. அவையும் இத்தளத்தை அலங்கரித்தால் நன்று..

சன்னா

யாவரும் கேளீர்



​எனது அருங்காட்சியகப் புகைப்பட சேகரிப்பில் மேலும் பல வடி​வங்களின் புகைப்படங்கள் உள்ளன.
​தேடிப்பார்த்து இணைக்கின்றேன்.

சுபா

Suba

unread,
Sep 12, 2016, 5:41:35 PM9/12/16
to மின்தமிழ், Dr.Subashini
அருங்கலைப் படைப்புக்கள் - 22





This is a peculiar form of Buddha which I noticed in several spiritual centers in Thailnad. This particular statue can be found at Wat Benjamaphopit, a temple built in 1900 by the King Rama V in 1900.  This statue of Buddha, seated cross-legged in the attitude subduing himself by fasting. This style which resembles Greek style of Gandhara sculptures was originally kept in the Museum of Lahore Pakistan.  

இங்கே காணப்படும் புத்தரின் வடிவம் தாய்லாந்தில் ஒரு சில இடங்களில் காணக்கிடைக்கின்றது. இந்தக் குறிப்பிட்ட சிலை, உடலில் உள்ள சதைகள் வற்றி எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் புத்தரைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தச் சிலை தாய்லாந்து நகரின் மையப்பகுதில் உள்ள வாட் பெஞ்சாமாபோபிட் பௌத்த விகாரையில் வெளிச்சுற்று மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாக்கிஸ்தானின் லாஹோர் அருங்காட்சியகத்தில் முன்னர் இருந்ததாக அறியப்படும் இந்தச் சிற்பம் பண்டைய கிரேக்க தாக்கம் கொண்ட காந்தாரா பகுதியில் உருவாக்கப்பட்டது.   

சுபா

Suba

unread,
May 27, 2018, 1:01:43 PM5/27/18
to மின்தமிழ், Dr.Subashini



Hindu God Ganesha, a Khmer version. In Cambodia the  Khmer people customery call Preah Bhak Ganes or Bhiganes, meaning the obstacles remover. This statue was found in the Phreah Khan Temple of Seam Reap province. This temple was build by King Jayavarman VII to honour his father.   It's a 11th Century Angkorian period  'Baphuon" Style sculpture made of sandstone. Its now included in the  'Stories from Stone' exhibition gallery collection at Angkor National Musuem, Seam reap, Cambodia.

கம்போடியாவின் சியாம் ரீப்  அங்கோர் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு விநாயகர் சிற்பம்  இது.  கி.பி. 11ம் நூற்றாண்டில் மன்னன் 7ம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது. தனது தந்தைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்தக் கோயிலை 7ம் ஜெயவர்மன் கட்டினான்.   கம்போடிய மக்கள் ப்ரியா பாக் கானேஸ் அல்லது பிகானஸ் என்று இதனை அழைக்கின்றனர். பிகானஸ் என்பது க்மேர் மொழியில் தடைகளை நீக்குபவர் என்று பொருள்படும்.   விநாயகர் வழிபாடு கம்போடியாவில் கி.பி.11ம் நூற்றாண்டில் வழக்கில் இருந்தமையை இது காட்டுகிறது.

-சுபா



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்

Innamburan S.Soundararajan

unread,
May 27, 2018, 1:06:31 PM5/27/18
to mintamil, Dr.Subashini
காணக்கிடைக்காத காட்சிகளை காண்பிக்கிறீர்கள். நன்றி.
Reply all
Reply to author
Forward
0 new messages