பெரியார்

185 views
Skip to first unread message

Singanenjam Sambandam

unread,
Sep 17, 2014, 9:30:26 AM9/17/14
to mint...@googlegroups.com
Inline image 1


நான் எப்போதும் சொற்பொழிவாற்றுவதற்கு ஆரம்பித்தாலும் நான் முதலில் பொதுமக்களிடம், "நான் பேசுவதைக் கேட்பவர்கள் அப்படியே நம்பக்கூடாது" என்று கேட்டுக் கொள்வேன்.

நான் மற்றவர்களைப் போல மக்களை வசப்படுத்த வேண்டும். மக்கள் ஆதரவைப் பெறவேண்டும், மக்களிடம் செல்வாக்கடைந்து புகழடைய வேண்டும் என்ற எண்ணத்தின் மீது எதையும் பேசுவது கிடையாது.

என் மனதிற்குச் சரியென்றுபட்டது மற்றவர்களின் மனதைப் புண்டுபடுத்தினாலும், மற்றவர்களின் வாழ்க்கைக்கு இடையூராக இருந்தாலும் நான் அதை லட்சியம் செய்வதில்லை. அப்படிப்பட்ட முடிவின் மீது பேசுகிற நான் கூறுவது எதையும் மக்கள் நம்பிவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அவர்களிடம் நான் மற்றொன்று கோருவது,

'என்னுடைய சொற்பொழிவைக் கேட்டதும், ஒவ்வொருவரும் அதை சிந்தித்து ஆராய்ந்து அதனிடத்தில் காணும் உண்மைகளைப் பின்பற்ற வேண்டும்' என்பதைத்தான் கேட்டுக் கொள்ளுகிறேன்.

- பெரியார், 


N. Ganesan

unread,
Sep 17, 2014, 10:40:48 AM9/17/14
to mint...@googlegroups.com, vallamai
கோவையில் ஐ.டி. கம்பெனி நடத்தும் பேரா. க. சபாபதி (முன்பு இயற்பியல் பேரா.) மகளுக்கு குழந்தை பிறப்பதற்காக
டல்லாஸ் நகரம் வந்துள்ளார். அவருக்குப் பேத்தி பிறந்துள்ளாள். கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா (கோவை சேப்டர்)
தலைவராக் இருந்தவர், அமைத்தவர்களில் ஒருவர். சென்ற வருடம் என் கஸின் இருந்தார்
சபாபதி பெரிய டேட்டாபேஸ் மைனிங் பற்றி ஒரு ஆய்வறிஞர் பேசியதைச் சொன்னார். மாநிலங்களில் முதல் மார்க்
எடுப்போரில் 35% செப்டம்பரில் பிறந்தவர்களாம். ஏனெனில் அவர் பேத்தியும் செப்டம்பர்.

செப். 15 அண்ணா, செப். 16 எம் எஸ், செப். 17 பெரியார், செப் 18 பரலி சு நெல்லையப்பர் (நானும் தான்), ....
மரபுக் கவிதையிற் சிறந்த பேரா. சு. பசுபதி, .... 
 
அம்பேத்கார், பாரதி, பெரியார் என்று இணையத்தில் எழுதுபவர் வே. மதிமாறன். அவரது வலைப்பதிவில்
என்ன செய்து கிழித்தார் பெரியார்? 1993-ல் ஒரு புதுக்கவிதை எழுதியதைச் சொல்கிறார்,

ஈவேரா இல்லாவிட்டால் இவையெல்லாம் நடந்திராதா? மற்ற இந்திய மாநிலங்களில் நடந்துள்ளதே,
ஈவேரா தலித் மக்களுக்கு என்ன செய்தார்? பெரியார்’ஸ் ஹிந்துத்வா என்னும் ரவிக்குமார் (பழைய எம்எல்ஏ),
தமிழ் தேசியவாதிகளின் பெரியார் மீதான பார்வை, .... எல்லாம் சேர்ந்து பார்க்கவேண்டும்.

வாழ்க வளமுடன்!
நா. கணேசன்


N. Ganesan

unread,
Sep 17, 2014, 2:23:46 PM9/17/14
to mint...@googlegroups.com, vallamai

We are on the eve of another INFITT conference, this time
in Pondicherry. Today, is the birthday of Periyar EVR
who wanted to bring rational thinking and Science into Tamil life.
He had very unorthodox views on Tamil literature, history etc.,

As far as Tamil 'kalvi' is concerned, Periyar's reforms on
Tamil script have been partially achieved by the Tamil Nadu Govt.
Now, kids in schools have the burden of remembering the
Tamil uyirmey 'dependent letters' matrix little easily.
Due to largely economic and globalization reasons, many children
are not reading only in Tamil script. Also, many do not even
know Tamil script at all. One area that Periyar EVR emphasized
about Tamil script is the non-uniformity of u, uu uyirmey letters.
That was due to the palm leaves medium and iron stylus inscribing.
Those days are long gone for Tamil. No one uses palm leaves
and stylus any more. Now, is the Age of Texting. And in blogs,
web pages etc., most of inputting happens via Romanized keyboards.
Grantha script about 100 years ago, Malayalam 50 years ago
made their u, uu vowel signs uniform with a single symbol.
In a similar way, Periyar-started Viduthalai newspaper publishes
a column with reformed u, uu uyirmey symbol. As readers of
Viduthalai newspaper, you might have seen Periyar's views
being implemented in his paper.

In order to make the Tamil script accessible to all, Prof. V. C. Kulandaiswamy
tells about Periyar EVR's views and how to proceed over time.
http://www.tamilvu.org/esvck/index.htm
Only u, uu uyirmey reform is printed in Periyar's Viduthalai newspaper.
If Periyar's script is taught to children, then they will not forget
the linear, Uyirmey matrix of Tamil which we see all the time.

Here is the Tamil Virtual Academy's video of Prof. VCK's speech,
http://www.tamilvu.org/esvck/index.htm

Some thing to think about on Periyar's birthday
on simplifying Tamil script and taking it to today's Tamil children.

N. Ganesan

On Wednesday, September 17, 2014 6:30:26 AM UTC-7, singanenjan wrote:

Suba.T.

unread,
Sep 17, 2014, 3:03:21 PM9/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
​நான் சொல்வதுதான் உண்மை. நான் சொல்வது போல கேட்டு செயல்படுங்கள் எனச் சொல்வோர் இடையிலே இது ஒரு மாற்றுக் குரல்.

பகிர்வுக்கு நன்றி.

சுபா
 

- பெரியார், 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

தேமொழி

unread,
Sep 17, 2014, 10:36:07 PM9/17/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
Women and Social Reform in Modern India என்ற  தலைப்பில் ஆராய்பவர்களுக்கு ஈ வெ ரா பற்றிக் குறிப்பிடாது தங்கள் ஆய்வை முடிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை.

யார் போற்றினாலும் யார் அவரைத் தூற்றினாலும் உண்மை மறைவதில்லை...

வைக்கம் வீரருக்கு வணக்கங்கள்.



அவருடைய "பெண் ஏன் அடிமையானாள்"  (http://www.periyar.org/downloads/pen.pdf)

நூலின் முதல் அத்தியாயத்தின் சாரம் கவிதை வடிவில்

தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு பெரியாரின் இந்த நூல் துணைப்படமாக வைக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.  


கேளடி கண்மணி 

கல்வி கற்று அறிவு பெறுதல்  கற்புடைமையாம்
சொல் தவறா ஒழுக்க நெறியும்  கற்புடைமையாம்
கற்புடைமை மகளிருக்கு மட்டுமென இங்கு
வற்புறுத்துவது மனிதரின் மடமையடி கண்மணி
 
ஒருவனுக்கு ஒருத்தி என்பது கற்புநெறியானால்
ஒருத்திக்கு ஒருவன் என்பதும் கற்பு நெறிதானே
ஒருவனுடன் மட்டுமே உன்வாழ்க்கை என்போர்
ஒருத்தி மட்டுமே ஆணுக்கென்பதை மறப்பதேனோ

வாழ்க்கைத் துணைநலப் பண்புரைத்த வள்ளுவனும்
வாழ்த்துவதேனோ பெண்ணடிமைப் பேதைமையை
பெண்வழிச்சேரல்  வாழ்க்கை நெறியுரைத்தவனோர்
பெண்ணில்லை என்பதால்  இத்தீங்கடி கண்மணி
 
வேத நூலாக்கியோர் நெஞ்சில் கொண்டதந்த
பேத மனநிலையே சீரழித்தது பெண்ணுரிமையை
நன்னெறி நூலாக்கியவர் மங்கையரெனில் அதில்
நன்னடத்தை பொதுவாகியன்றோ இருந்திருக்கும்

வீரம் கல்வி செல்வம் என்பதோ ஆணுரிமை
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு பெண்ணுடமை
மிச்சமின்றி பிடுங்கப்பட்ட பிறப்புரிமைகளால்
நச்சுப்பல் பிடுங்கப்பட்ட நாகமானாளடி கண்மணி

ஆண்களுக்கும் நல்ல கற்புநெறி தேவையென்பதை
அடியோடு மறந்திட்டார் மூடமக்கள்  நம்நாட்டில்
உடல் வலிமையினால் கல்வி செல்வம்  மறுத்தே
அடிமையாக்கினர் பெண்ணினத்தை நம்மண்ணில்
 
திட்டங்கள் பலவும் சட்டங்கள் பலவும் செய்து
திரையிட்டு மறைத்தார் பெண்களை இங்கே
உரிமையைப் பறித்தே உறுதியைக் குலைத்தார்
உண்மை நிலையுணர்ந்து விழித்திடடி  கண்மணி

ஆண் உயர்வென்ற ஆணாதிக்கம் போற்றி
பெண்ணடிமை என்ற தாழ்வெண்ணம் ஏற்றி
அடக்கினார் பெண்களை திட்டமிட்டு அன்றே
அடங்கினர் பெண்களும் மறுப்பின்றி என்றும்

பிறப்பிற்கொரு நீதியென்ற நெறிமுறை மறுத்து
சிறப்பான கற்பென்பது பொதுவென்று உரைத்து
பிறப்புரிமை என்பதில் அடங்காது  அடிமைத்தனமென
சிறப்புடன் கூறி சீரிய வாழ்வு காண்பாயடி கண்மணி


--தேமொழி

நன்றி: சிறகு http://siragu.com/?p=12582





..... தேமொழி 



On Wednesday, September 17, 2014 12:03:21 PM UTC-7, Suba.T. wrote:
2014-09-17 15:30 GMT+02:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
Inline image 1


நான் எப்போதும் சொற்பொழிவாற்றுவதற்கு ஆரம்பித்தாலும் நான் முதலில் பொதுமக்களிடம், "நான் பேசுவதைக் கேட்பவர்கள் அப்படியே நம்பக்கூடாது" என்று கேட்டுக் கொள்வேன்.

நான் மற்றவர்களைப் போல மக்களை வசப்படுத்த வேண்டும். மக்கள் ஆதரவைப் பெறவேண்டும், மக்களிடம் செல்வாக்கடைந்து புகழடைய வேண்டும் என்ற எண்ணத்தின் மீது எதையும் பேசுவது கிடையாது.

என் மனதிற்குச் சரியென்றுபட்டது மற்றவர்களின் மனதைப் புண்டுபடுத்தினாலும், மற்றவர்களின் வாழ்க்கைக்கு இடையூராக இருந்தாலும் நான் அதை லட்சியம் செய்வதில்லை. அப்படிப்பட்ட முடிவின் மீது பேசுகிற நான் கூறுவது எதையும் மக்கள் நம்பிவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அவர்களிடம் நான் மற்றொன்று கோருவது,

'என்னுடைய சொற்பொழிவைக் கேட்டதும், ஒவ்வொருவரும் அதை சிந்தித்து ஆராய்ந்து அதனிடத்தில் காணும் உண்மைகளைப் பின்பற்ற வேண்டும்' என்பதைத்தான் கேட்டுக் கொள்ளுகிறேன்.


​நான் சொல்வதுதான் உண்மை. நான் சொல்வது போல கேட்டு செயல்படுங்கள் எனச் சொல்வோர் இடையிலே இது ஒரு மாற்றுக் குரல்.

பகிர்வுக்கு நன்றி.

சுபா
 

- பெரியார், 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

amachu

unread,
Sep 17, 2014, 10:38:52 PM9/17/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com


On Thursday, September 18, 2014 12:33:21 AM UTC+5:30, Suba.T. wrote:

​நான் சொல்வதுதான் உண்மை. நான் சொல்வது போல கேட்டு செயல்படுங்கள் எனச் சொல்வோர் இடையிலே இது ஒரு மாற்றுக் குரல்.

நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்பறம் உன் இஷ்டம் என்பது அன்றாட வழக்கு. :)

எப்பொருள் யார் யார் வாய்...
எப்பொருள் எத்தன்மை...

அப்போ சாதி பெயரை மறுபடியும் போட்டுக் கிட்டா அவங்களுக்கு அது சரின்னு படலை அதனால போட்டுக்கிறாங்கன்னு திராவிடர் காரங்க ஒத்துப்பாங்க :)

--

ஆமாச்சு

Singanenjam Sambandam

unread,
Sep 18, 2014, 12:04:24 AM9/18/14
to mint...@googlegroups.com
##அப்போ சாதி பெயரை மறுபடியும் போட்டுக் கிட்டா அவங்களுக்கு அது சரின்னு படலை அதனால போட்டுக்கிறாங்கன்னு திராவிடர் காரங்க ஒத்துப்பாங்க :)##

not clear sir,....


செல்வன்

unread,
Sep 18, 2014, 12:19:30 AM9/18/14
to mint...@googlegroups.com
Interesting views. Thanks for the book themozi

--


கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !


IMG_0879.jpg
IMG_0880.jpg
IMG_0881.jpg

தேமொழி

unread,
Sep 18, 2014, 1:03:34 AM9/18/14
to mint...@googlegroups.com
நன்றி செல்வன்...இதைப் படித்த பின்னர் எனக்கு பெரியாரை நேரில் பார்க்காமல் போனோமே என மிக வருத்தமாக இருக்கிறது.

amachu

unread,
Sep 18, 2014, 4:11:32 AM9/18/14
to mint...@googlegroups.com
On Thursday, September 18, 2014 9:49:30 AM UTC+5:30, செல்வன் wrote:
Interesting views. Thanks for the book themozi


கடைசி காலத்தில் (after 50, 60) பிள்ளை பெற்றுக் கொள்ளாத பெண்களை யார் பார்த்துக் கொள்வதுன்னு அதில் எங்கேனும் பெரியார் யோசிச்சு சொல்லியிருக்கிறாரா?

--

ஆமாச்சு

Suba.T.

unread,
Sep 18, 2014, 4:12:37 AM9/18/14
to தேமொழி, மின்தமிழ், Subashini Tremmel
2014-09-18 4:36 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
Women and Social Reform in Modern India என்ற  தலைப்பில் ஆராய்பவர்களுக்கு ஈ வெ ரா பற்றிக் குறிப்பிடாது தங்கள் ஆய்வை முடிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை.

யார் போற்றினாலும் யார் அவரைத் தூற்றினாலும் உண்மை மறைவதில்லை...

வைக்கம் வீரருக்கு வணக்கங்கள்.




அவருடைய "பெண் ஏன் அடிமையானாள்"  (http://www.periyar.org/downloads/pen.pdf)


​வுன்லோட் செய்து இந்த நூலை முதலிலேயே படித்திருந்தாலும் பவளாவுடன் ஈரோடு சென்ற போது அங்கே பெரியார் புத்தகக் கடையிலேயே இந்த நூலையும் இதோடு சில நூல்களையும் வாங்கிக் கொண்டேன்.
என்னோடு வந்த இன்னொருவரும் ஆர்வத்துடன் எதை வாங்கி கொள்ள எனக் கேட்டு கேட்டு தானும் சில நூல்களை வாங்கிக் கொண்டார்.
அவர் வேறு யாருமல்ல.. நம் நா.கண்ணன் தான்.

சுபா

amachu

unread,
Sep 18, 2014, 4:14:00 AM9/18/14
to mint...@googlegroups.com


On Thursday, September 18, 2014 9:34:24 AM UTC+5:30, singanenjan wrote:
##அப்போ சாதி பெயரை மறுபடியும் போட்டுக் கிட்டா அவங்களுக்கு அது சரின்னு படலை அதனால போட்டுக்கிறாங்கன்னு திராவிடர் காரங்க ஒத்துப்பாங்க :)##

not clear sir,....


பெரியார் சாதி பேரு போட்டுக் கூடாதுன்னு சொன்னார். அது எனக்கு சரின்னு படல. நான் போட்டு பெயர் பதிவு செய்யலாம் தானே?

அந்த உரிமையை திமுக அரசு, அதிமுக அரசு பெரியார் வழி நின்று வழங்கும் தானே?

--

ஆமாச்சு

Suba.T.

unread,
Sep 18, 2014, 4:16:09 AM9/18/14
to amachu, மின்தமிழ், Subashini Tremmel
2014-09-18 4:38 GMT+02:00 amachu <aama...@gmail.com>:


On Thursday, September 18, 2014 12:33:21 AM UTC+5:30, Suba.T. wrote:

​நான் சொல்வதுதான் உண்மை. நான் சொல்வது போல கேட்டு செயல்படுங்கள் எனச் சொல்வோர் இடையிலே இது ஒரு மாற்றுக் குரல்.

நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்பறம் உன் இஷ்டம் என்பது அன்றாட வழக்கு. :)
​அவர் சொல்லிய வாக்கியத்திற்கும் நீங்கள் இங்கே கொடுத்திருக்கும் வாக்கியத்திற்கும் மிகத் தெளிவான வித்தியாசம் இருக்கின்றது . அதை நீங்கள் காணத் தவறி விட்டீர்கள் என்பதே என் கருத்து. ​

​திரு.ஈ.வே.ரா சொல்லி இருப்பது சுயமாக சிந்தித்துப் பார். உனக்கு எது சரியெனப்படுகின்றதோ அதனைச் செய் என்ற தொணியில் வருவது.

​நீங்கள் குறிப்பிடுவது ஒரு மிரட்டல் தொணி அடங்கியது. ஏளனம் அடங்கியது. நான் சொல்வதை கேட்காவிட்டால் உனக்கு வரும் அல்லல்களுக்கு நான் பொருப்பல்ல என்ற கருத்தைக் கொண்டது.

யோசித்துப் பாருங்கள். இரண்டுக்கும் மிகத் தெளிவான வித்தியாசம் இருக்கின்றது ஆமாச்சு!!

சுபா


 

எப்பொருள் யார் யார் வாய்...
எப்பொருள் எத்தன்மை...

அப்போ சாதி பெயரை மறுபடியும் போட்டுக் கிட்டா அவங்களுக்கு அது சரின்னு படலை அதனால போட்டுக்கிறாங்கன்னு திராவிடர் காரங்க ஒத்துப்பாங்க :)

--

ஆமாச்சு

Suba.T.

unread,
Sep 18, 2014, 4:19:00 AM9/18/14
to மின்தமிழ், Subashini Tremmel
​எத்தனை குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்?
எததனை பெற்றோர் முதியோர் இல்லத்தில் இருக்கின்றனர்?
எத்தனை வயது முதிர்ந்த தாய்மார்கள் பிள்ளைகளின் சுடு சொல்லைக் கேட்டுக் கொண்டு என்று உலகத்தை விட்டுச் செல்வோம் என நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்?​
எத்தனை பிள்ளைகளுக்கு பெற்றோர் அவர்கல் மனதில் சுமை?
எத்தனை பிள்ளைகளுக்கு பெற்றோரும் தமது குடும்பத்தில் ஒரு அங்கம் என்ற நினைவு இருக்கின்றது? கடமை என்று நினைக்கும் மனம் இருக்கும் அள்வௌ ஆசை என்ற ஒன்று இருக்கின்றதா?

-சுபா


 
--

ஆமாச்சு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

amachu

unread,
Sep 18, 2014, 4:22:22 AM9/18/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com


On Thursday, September 18, 2014 8:06:07 AM UTC+5:30, தேமொழி wrote:
Women and Social Reform in Modern India என்ற  தலைப்பில் ஆராய்பவர்களுக்கு ஈ வெ ரா பற்றிக் குறிப்பிடாது தங்கள் ஆய்வை முடிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை.

யார் போற்றினாலும் யார் அவரைத் தூற்றினாலும் உண்மை மறைவதில்லை...

வைக்கம் வீரருக்கு வணக்கங்கள்.



அவருடைய "பெண் ஏன் அடிமையானாள்"  (http://www.periyar.org/downloads/pen.pdf)


லைப்ரரில சேர்த்துடறேன்.

பெரியார் திகவுக்கும் - திகவுக்கும் எல்லாத்தையும் வெளியிடணுமா வேண்டாமான்னு கேஸ் நடந்துதே!

அதுக்கப்பறம் எல்லாத்தையும் வலையேற்றிட்டாங்களா?

பெரியாரோடது நாட்டுமையாகியாச்சா இல்லையா?

--

ஆமாச்சு

Suba.T.

unread,
Sep 18, 2014, 4:24:04 AM9/18/14
to மின்தமிழ், Subashini Tremmel
On Thu, Sep 18, 2014 at 10:11 AM, amachu <aama...@gmail.com> wrote:
On Thursday, September 18, 2014 9:49:30 AM UTC+5:30, செல்வன் wrote:
Interesting views. Thanks for the book themozi


கடைசி காலத்தில் (after 50, 60)
​கடைசி காலம் என்று 50, 60 ​வயதை சொல்வது இக்காலத்திற்குப் பொருந்தாது.
எந்த வயதாகினும் இறப்பு நிகழ்வது எந்த நிமிடத்திலும் நடக்கக் கூடிய நிகழ்வு.

சரி.. அப்படியே முதுமைக்கான வயது என்றாலும் 50, 60 ஒரு வயதா?

80க்கு மேல் மிக ஆர்வத்துடன் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பல மனிதர்களுக்கு இடையில் தான் நம வாழ்கின்றோம். 

பிள்ளை பெற்றுக் கொள்ளாத பெண்களை யார் பார்த்துக் கொள்வதுன்னு அதில் எங்கேனும் பெரியார் யோசிச்சு சொல்லியிருக்கிறாரா?

​னது சுற்றுச் சூழலில் 84க்கு மேல் ஆன பெண்டிரும் ஆணும் தனியாக வாழ்பவர்கள் பலர் இருக்கின்ரனர். வாகனம் ஓட்டுவதிலிருந்து கடைக்குச் செல்வதிலிருந்து உணவு பார்த்துக் கொள்வதிலிருந்து என பலர் தாமே சுயமாக் செய்து கொண்டு தனியாகவே நலமே வாழ்கின்றனர்.
காலம் எப்படியெல்லாம் மாறி இருக்கும் இச்சமயத்தில் பார்த்துக் கொள்ள .. அதிலும் 50, 60களில் .. நீங்கள் ஆள் தேடுகின்றீர்களே.. :-))​

சுபா

--

ஆமாச்சு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

amachu

unread,
Sep 18, 2014, 4:30:07 AM9/18/14
to mint...@googlegroups.com, aama...@gmail.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com


On Thursday, September 18, 2014 1:46:09 PM UTC+5:30, Suba.T. wrote:


2014-09-18 4:38 GMT+02:00 amachu <aama...@gmail.com>:


On Thursday, September 18, 2014 12:33:21 AM UTC+5:30, Suba.T. wrote:

​நான் சொல்வதுதான் உண்மை. நான் சொல்வது போல கேட்டு செயல்படுங்கள் எனச் சொல்வோர் இடையிலே இது ஒரு மாற்றுக் குரல்.

நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்பறம் உன் இஷ்டம் என்பது அன்றாட வழக்கு. :)
​அவர் சொல்லிய வாக்கியத்திற்கும் நீங்கள் இங்கே கொடுத்திருக்கும் வாக்கியத்திற்கும் மிகத் தெளிவான வித்தியாசம் இருக்கின்றது . அதை நீங்கள் காணத் தவறி விட்டீர்கள் என்பதே என் கருத்து. ​


எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசியா அர்ஜூனனுக்கு நான் சொல்றதை சொல்லி நீ முடிவு செய்னு கண்ணனும் சொல்லறார்.

இதுல புதுசு ஒன்னும் இல்லை. செயலோடு ஒப்பிட்டு பார்த்து வேலிடேட் செய்யணும்.

உதாரணத்திற்கு சாதி பெயர் போட்டுக் கொள்ள விருப்பம் உடையோருக்கு அதை வழங்குவதில் திராவிடர் இயக்கத்தார் மறுப்பு தெரிவிக்க கூடாது.

--

ஆமாச்சு

amachu

unread,
Sep 18, 2014, 4:34:54 AM9/18/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com


On Thursday, September 18, 2014 1:54:04 PM UTC+5:30, Suba.T. wrote:


On Thu, Sep 18, 2014 at 10:11 AM, amachu <aama...@gmail.com> wrote:
On Thursday, September 18, 2014 9:49:30 AM UTC+5:30, செல்வன் wrote:
Interesting views. Thanks for the book themozi


கடைசி காலத்தில் (after 50, 60)
​கடைசி காலம் என்று 50, 60 ​வயதை சொல்வது இக்காலத்திற்குப் பொருந்தாது.
எந்த வயதாகினும் இறப்பு நிகழ்வது எந்த நிமிடத்திலும் நடக்கக் கூடிய நிகழ்வு.

சரி.. அப்படியே முதுமைக்கான வயது என்றாலும் 50, 60 ஒரு வயதா?


அது டென்டடிவாக குறித்தது தான். அது பற்றி பெரியார் சொன்ன கருத்துக்கள் ஏதும் இருந்நதால் அறியத் தான் விழைந்தேன்.
 

80க்கு மேல் மிக ஆர்வத்துடன் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பல மனிதர்களுக்கு இடையில் தான் நம வாழ்கின்றோம். 

பிள்ளை பெற்றுக் கொள்ளாத பெண்களை யார் பார்த்துக் கொள்வதுன்னு அதில் எங்கேனும் பெரியார் யோசிச்சு சொல்லியிருக்கிறாரா?

​னது சுற்றுச் சூழலில் 84க்கு மேல் ஆன பெண்டிரும் ஆணும் தனியாக வாழ்பவர்கள் பலர் இருக்கின்ரனர். வாகனம் ஓட்டுவதிலிருந்து கடைக்குச் செல்வதிலிருந்து உணவு பார்த்துக் கொள்வதிலிருந்து என பலர் தாமே சுயமாக் செய்து கொண்டு தனியாகவே நலமே வாழ்கின்றனர்.
 
காலம் எப்படியெல்லாம் மாறி இருக்கும் இச்சமயத்தில் பார்த்துக் கொள்ள .. அதிலும் 50, 60களில் .. நீங்கள் ஆள் தேடுகின்றீர்களே.. :-))​


என்னோட கொள்ளுப் பாட்டி முன்னாடி ஒரு 90+ வரை கண்ணாடி போடாம அமுதசுரபி படிப்பார்கள்.

ஒரே வித்தியாசம்,

கடைசில தன் பிள்ளை கொள்ளி போடணும், பேரன் பந்தம் பிடிக்கணுங்கற ஆசை இவர்களுக்கு உண்டு. :)

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Sep 18, 2014, 8:53:44 AM9/18/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com


On Thursday, September 18, 2014 1:16:09 AM UTC-7, Suba.T. wrote:


2014-09-18 4:38 GMT+02:00 amachu <aama...@gmail.com>:


On Thursday, September 18, 2014 12:33:21 AM UTC+5:30, Suba.T. wrote:

​நான் சொல்வதுதான் உண்மை. நான் சொல்வது போல கேட்டு செயல்படுங்கள் எனச் சொல்வோர் இடையிலே இது ஒரு மாற்றுக் குரல்.

நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்பறம் உன் இஷ்டம் என்பது அன்றாட வழக்கு. :)
​அவர் சொல்லிய வாக்கியத்திற்கும் நீங்கள் இங்கே கொடுத்திருக்கும் வாக்கியத்திற்கும் மிகத் தெளிவான வித்தியாசம் இருக்கின்றது . அதை நீங்கள் காணத் தவறி விட்டீர்கள் என்பதே என் கருத்து. ​

​திரு.ஈ.வே.ரா சொல்லி இருப்பது சுயமாக சிந்தித்துப் பார். உனக்கு எது சரியெனப்படுகின்றதோ அதனைச் செய் என்ற தொணியில் வருவது.

​நீங்கள் குறிப்பிடுவது ஒரு மிரட்டல் தொணி அடங்கியது. ஏளனம் அடங்கியது. நான் சொல்வதை கேட்காவிட்டால் உனக்கு வரும் அல்லல்களுக்கு நான் பொருப்பல்ல என்ற கருத்தைக் கொண்டது.

யோசித்துப் பாருங்கள். இரண்டுக்கும் மிகத் தெளிவான வித்தியாசம் இருக்கின்றது ஆமாச்சு!!

சுபா


பெரியார் அவர்தாம் பெரியார்
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்
பாடுவது: சீர்காழி கோவிந்தராசன்


நா. கணேசன்

செல்வன்

unread,
Sep 18, 2014, 3:06:18 PM9/18/14
to mintamil
பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம், ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கின்றாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதனால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருசுபடுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்க. ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றாரகள். அன்றியும், அப்பிள்ளை பெறும் தொல்லையால் அவர்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம்ஏற்பட இடமுண்டாகி விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெரியாரை ஏற்பவரும், ஆதரிப்பவரும் என ஒருவர் யாராக இருந்தாலும் இக்கருத்தை மறுக்க முடியாது.

பெண்னடிமை முறை ஒழிய கல்யாணமும் செய்யகூடாது என பெரியார் சொல்லியிருக்கிறார். கல்யாணமும் செய்யாமல், குழந்தையும் பெறாமல் இருந்தால் கணவன் என்ற ஒருவன் அவசியமே இல்லையே? ஆயுள் முழுக்க சுதந்திரமாக உலாவரலாம். ஆக கல்யானம் செய்யாமல், பிள்ளை பெறாமல் இருந்தால் ஆணாதிக்கம் தானே ஒழிந்துவிடும். இதை யாராலும் மறூக்க முடியாது

செல்வன்

unread,
Sep 18, 2014, 3:24:50 PM9/18/14
to mintamil
கணவனின் அளவுக்கு மீறிய அன்பையும், ஏராளமான நகையிலும் புடவையிலும் ஆசையையும், அழகில் பிரக்கியாதி பெறவேண்டுமென்ற விளம்பர ஆசையையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்துவிடுவார்களே ஒழிய, சீர்திருத்தத்திற்குப் பயன்படமாட்டார்கள். (கு.29.9.40;15:3)

இதை பெண்கள் பின்பற்றுவதை நான் டபிள் ஸ்ட்ராங்கா வழிமொழிகிறேன். நகை, விலை உயர்ந்த உடை எல்லாம் அணியகூடாது. வேண்டுமானால் கைத்தறி சேலை அணீயலாம். பெரியார் காங்கிரஸை விட்டு விலகிய பின்னும் கதர் தான் அணிந்துவந்தார்.

ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால்,பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும்.உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு கஷ்டமே இருக்காது.

(தந்தை பெரியார் அறிவுரை 100 என்ற நூலிலிருந்து)

இதையும் நான் வழிமொழிகிறேன். இதுவே உண்மையான சமுதாய சமத்துவம் பிறக்கும் வழி.

நமது மக்கள் 100க்கு 80 பேர் தற்குறிகள். நம் பெண்கள் 100க்கு 90 பேர் தற்குறிகள். இந்தப் பெண்களுக்கு உள்ள 'கற்பு' என்கின்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான விலங்கு 100க்கு 90 பெண்களை மிருகக் கன்றுகளாகவே ஆக்கிவிட்டன.

உண்மை..கற்பு எனும் காட்டுமிராண்டித்தனமான விலங்குத்தனமான கான்செப்ட் 90% பெண்களை மிருக கன்றுகளாக ஆக்கிவைத்திருப்பதை கண்டு எனக்கு மிக வேதனையாக உள்ளது. அவர்களை இந்த இழி நிலையில் இருந்து விடுவித்தே ஆகவேண்டும்.

அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக்கரசிகளாய் இருக்கும் போது, கண்ணகி கற்புக்கு மமத்திரம் முட்டாள்தனம் வேண்டுமா? மற்றும் இந்த அம்மாளுக்கு கோவம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி? மார்பைக் கையால் திருகினால் அது வந்து விடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர, வேறு எங்கும் காணக்கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பை வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் 'பாஸ்பரஸ்' இருக்குமா? இந்த மூட நம்பிக்கை கற்பனையானது, என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூற முடியுமா?

அக்னி பகவானுக்கு கண்னகி "பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்களைச் சுடு!" என்று கட்டளை இட்டாளாம். அதுபோல் பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்கள் சாம்பலானார்களாம்; மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்! இதுதான் கண்ணகியின் கற்பின் பெருமையா? அவள் புத்தியின் பெருமையா? அக்னி பகவானுக்கு புத்தி வேண்டாமோ? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளரினால், நிரபராதிகளளச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலலமா? - என்கிற அறிவு வேண்டாமா? ஆகவே வருணாசிரம தர்ம மனு நூல், ராமாயணம், பாரதம் போன்ற நூல்களுக்கும் இதற்கும் என்ன வித்யாசம்?...



சிந்தித்து பார்த்தால் இதுவும் உண்மை என்றே விளங்கும். இராமாயணம், சிலப்பதிகாரம் எல்லாம் ஒன்றுதானே? அதில் பெண்ணுரிமை என என்ன உள்ளது? புருசனை தலைமேல் வைத்துகொண்டாடும் பெண்களின் கதைகள் தானே அவை எல்லாம்?


seshadri sridharan

unread,
Sep 18, 2014, 10:01:28 PM9/18/14
to mintamil
2014-09-19 0:35 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
//பெரியாரை ஏற்பவரும், ஆதரிப்பவரும் என ஒருவர் யாராக இருந்தாலும் இக்கருத்தை மறுக்க முடியாது. 
பெண்னடிமை முறை ஒழிய கல்யாணமும் செய்யகூடாது என பெரியார் சொல்லியிருக்கிறார். கல்யாணமும் செய்யாமல், குழந்தையும் பெறாமல் இருந்தால் கணவன் என்ற ஒருவன் அவசியமே இல்லையே? ஆயுள் முழுக்க சுதந்திரமாக உலாவரலாம். ஆக கல்யானம் செய்யாமல், பிள்ளை பெறாமல் இருந்தால் ஆணாதிக்கம் தானே ஒழிந்துவிடும். இதை யாராலும் மறூக்க முடியாது//

எனக்கு ஒரு பெரியம்மா உள்ளார் ஆசிரியப்பணியில் இருந்து ஒய்வு பெற்றவராக. அவரை  திருமணம் செய்யச் சொல்லி பெற்றோரும் உடன்பிறந்தாரும் எத்தனையோ முறை வற்புறுத்தியும் மணக்காமல் ஒண்டிக்கட்டையாக  வாழ்ந்து இன்று நோயாலும் கவனிப்பின்மையாலும்  அல்லலுறுகிறார். ஏனென்றால் பெற்றோரும் உடன்பிறந்தாரும் உலகவாழ்வை நீத்துவிட்டார்கள்.  உடன்பிறந்தாரின் பிள்ளைகள் பெற்றபிள்ளைகள் போல் இருக்கவில்லை. எனவே கல்யாணம் வேண்டாம் குழந்தை வேண்டாம் என்ற அறிவுரை முதுமைக்கு உதவாது. பெரியாரே கூட பிள்ளை இல்லாவிட்டாலும் பின்பற்றிகள் (followers) இருந்ததால் முதுமை இன்னல்களை ஓட்டமுடிந்தது அப்படி இல்லாது போயிருந்தால் திண்டாடியிருப்பார்.  ஆணாதிக்கம் நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு மறவர்களால் (சத்திரியர்கள்) உருவானது. பின்பு மத ஆதிக்கம் அதை கெட்டி ஆக்கியது. 

பெண்கள் ஆண்களைத் தவிர்ப்பதால் ஆணாதிக்கம் ஒழியாது. அது எப்படிப் போகும் என்றால் 3  பெண்ணுக்கு 1 ஆண் என்று நிலை மாறினால் இதாவது, ஆண்களைவிட பெண்கள் தொகை மடங்குகளில் அதிகரித்தால் அல்லது ஆண்கள் தொகைதொகையாய் மாண்டு போனால் ஆணாதிக்கம் அதிகார நிலையில் குறையும். அதன் காரணம் பிற நிலைகளிலும் ஆணாதிக்கம் ஒழியும். இது விரைந்து நடக்க நாராயணனை வேண்டி வழிபடுவோம் தேவர்களாக.

சேசாத்திரி 

Nagarajan Vadivel

unread,
Sep 18, 2014, 10:35:34 PM9/18/14
to மின்தமிழ்

2014-09-19 7:31 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
பெண்னடிமை முறை ஒழிய கல்யாணமும் செய்யகூடாது என பெரியார் சொல்லியிருக்கிறார். கல்யாணமும் செய்யாமல், குழந்தையும் பெறாமல் இருந்தால் கணவன் என்ற ஒருவன் அவசியமே இல்லையே? ஆயுள் முழுக்க சுதந்திரமாக உலாவரலாம். ஆக கல்யானம் செய்யாமல், பிள்ளை பெறாமல் இருந்தால் ஆணாதிக்கம் தானே ஒழிந்துவிடும். இதை யாராலும் மறூக்க முடியாது//

​அவருடைய வாழ்க்கையில் இதை ஏன் அவர் செயல்பட்த்தவில்லை? 

முதுமைக் காலத்தில் தன் சொத்துக்கும் தன் நலம் பேணவும் ஒரு பெண் துணை தேவை எண்று தேர்ந்தெடுத்தவர் இப்படிச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளலாமா?

அவரின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் உறவுகளும் தொண்டர்களும் மன்றாடியும் கேட்காமல் நடந்துகொண்டது அவர் ஆளுமையில் அழிக்க முடியாத கரும்புள்ளி

மனிதன் கூடிவாழும் மிருகம்.  மிருகங்களுக்குக் காமம் ஆண்டின் ஒரு பருவத்தில் இனப்பெருக்கத்துக்காகத் தோன்றி மறைந்துவிடும்.  ஆனால் மனிதனுக்கோ குறிப்பாக ஆணுக்குப் பாலுணர்வு எந்நாளும் எந்நேரமும் தோன்றும்.  அறுபதிலும் ஆசை வரும். இது இயற்கையின் விதியா சதியா என்று தெரியாது

பெண்ணைக் காமத்துக்கு வடிகாலாக எப்போதும் தனக்குக் கிடைக்கும் ஒரு கடைச் சரக்காக இருக்கவேண்டும்  என்று விரும்புவதால் வரும் விளைவு

​மாமல்லபுரத்தில் ஒரு பூனை தவமிருக்க எலிகள் அதைக் கொண்டாடும் சிற்பம் உள்ளது.  இயற்கைக்கு மாறாக இயல்புக்கு மாறாக இருப்பது இயலாது

தனிமையிலே இனிமை காண முடியுமா?

https://www.youtube.com/watch?v=aBgwFy4ejd8

மதஎசுஇந்திரன்

செல்வன்

unread,
Sep 18, 2014, 11:06:20 PM9/18/14
to mintamil

2014-09-18 21:01 GMT-05:00 seshadri sridharan <ssesh...@gmail.com>:
எனக்கு ஒரு பெரியம்மா உள்ளார் ஆசிரியப்பணியில் இருந்து ஒய்வு பெற்றவராக. அவரை  திருமணம் செய்யச் சொல்லி பெற்றோரும் உடன்பிறந்தாரும் எத்தனையோ முறை வற்புறுத்தியும் மணக்காமல் ஒண்டிக்கட்டையாக  வாழ்ந்து இன்று நோயாலும் கவனிப்பின்மையாலும்  அல்லலுறுகிறார். ஏனென்றால் பெற்றோரும் உடன்பிறந்தாரும் உலகவாழ்வை நீத்துவிட்டார்கள்.  உடன்பிறந்தாரின் பிள்ளைகள் பெற்றபிள்ளைகள் போல் இருக்கவில்லை. எனவே கல்யாணம் வேண்டாம் குழந்தை வேண்டாம் என்ற அறிவுரை முதுமைக்கு உதவாது.


ஆனால் என்னதான் துன்பபட்டாலும் சமத்துவ சமுதாயம் மலரவும், ஆணாதிக்கம் ஒழியவும் தான் ஆற்றிய பணியை என்ணி அவர் மகிழ்ச்சி அடையவேண்டும்.

செல்வன்

unread,
Sep 18, 2014, 11:24:58 PM9/18/14
to mintamil

2014-09-18 21:35 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
மனிதன் கூடிவாழும் மிருகம்.  மிருகங்களுக்குக் காமம் ஆண்டின் ஒரு பருவத்தில் இனப்பெருக்கத்துக்காகத் தோன்றி மறைந்துவிடும்.  ஆனால் மனிதனுக்கோ குறிப்பாக ஆணுக்குப் பாலுணர்வு எந்நாளும் எந்நேரமும் தோன்றும்.  அறுபதிலும் ஆசை வரும். இது இயற்கையின் விதியா சதியா என்று தெரியாது

பெண்ணைக் காமத்துக்கு வடிகாலாக எப்போதும் தனக்குக் கிடைக்கும் ஒரு கடைச் சரக்காக இருக்கவேண்டும்  என்று விரும்புவதால் வரும் விளைவு

​மாமல்லபுரத்தில் ஒரு பூனை தவமிருக்க எலிகள் அதைக் கொண்டாடும் சிற்பம் உள்ளது.  இயற்கைக்கு மாறாக இயல்புக்கு மாறாக இருப்பது இயலாது

தனிமையிலே இனிமை காண முடியுமா?



கல்யாணம், கற்பு என்ற கான்செப்டே இல்லாத சிங்கம், புலிகளிடையே வலுவான ஆண்சிங்கம் 10- 20 பெண் சிங்கங்களை வைத்து குடும்பம் நடத்துவதை பார்க்கிறோம். அந்த ஆண்சிங்கத்தை கொல்லாமல் வேறு எந்த ஆண்சிங்கமும் அந்த பெண்சிங்கங்களை நெருங்க முடியாது. அப்படியே கொன்றாலும் அப்படி கொல்லும் ஆண்சிங்கம் அந்த பெண் சிங்கங்களை தனக்கு சொந்தமாக்கி கொள்ளும்.

சிங்கம் என இல்லை, நம் மூதாதையரான ஏப் வகைகளிலும் இதான் நிலை.

ஆணின் வலிமையை குறைக்க திருமணம் என்ற ஆயுதம் பயன்படுத்தபட்டது. திருமணம் ஒழிந்தால் ஆணின் ஆதிக்கம் அதிகரிக்குமா, குறையுமா என்பது இண்டரஸ்டிங்கான கேள்வி.

amachu

unread,
Sep 18, 2014, 11:55:09 PM9/18/14
to mint...@googlegroups.com


On Friday, September 19, 2014 8:05:34 AM UTC+5:30, சிவகாமிப் பாட்டி வகையறா wrote:

2014-09-19 7:31 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
பெண்னடிமை முறை ஒழிய கல்யாணமும் செய்யகூடாது என பெரியார் சொல்லியிருக்கிறார். கல்யாணமும் செய்யாமல், குழந்தையும் பெறாமல் இருந்தால் கணவன் என்ற ஒருவன் அவசியமே இல்லையே? ஆயுள் முழுக்க சுதந்திரமாக உலாவரலாம். ஆக கல்யானம் செய்யாமல், பிள்ளை பெறாமல் இருந்தால் ஆணாதிக்கம் தானே ஒழிந்துவிடும். இதை யாராலும் மறூக்க முடியாது//

​அவருடைய வாழ்க்கையில் இதை ஏன் அவர் செயல்பட்த்தவில்லை? 

முதுமைக் காலத்தில் தன் சொத்துக்கும் தன் நலம் பேணவும் ஒரு பெண் துணை தேவை எண்று தேர்ந்தெடுத்தவர் இப்படிச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளலாமா?


அதுவும் கூட வேலை பார்க்க வந்த பொண்ணுன்னு ஸ்டாரங்கா சொல்லணும்.

வாழ்ந்து காட்டியவர்கள் உதாரண புருஷர்கள். பேசிச் சென்றவர்கள்?

புத்தர் கூட ராஜ்யத்தை துறந்தார். பெரியார் பரம்பரை சொத்துக்களை?

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Sep 18, 2014, 11:55:48 PM9/18/14
to mint...@googlegroups.com
சிங்கம் போலத்தான் ஊரன் எனப்படும் நிலக்கிழார்கள் வாழ்க்கை 2500 ஆண்டுகளாய் இருந்தது. தேவதாசி ஸிஸ்டமும் இதற்காகத்
தான் ஒருவகையில் உருவானது. ஆனால், ஆணின் சொத்து தன் மரபணுவால் வந்தவனுக்குப் போகணும். அதற்காக, ஏற்பட்டது
திருமணம் என்ற கோணத்திலும் பார்க்கலாம். திராவிடியன் கின்ஷிப் என்னும் க்ராஸ்-கஸின்ஸ் திருமணம் ஒரு பேலன்ஸ் ஏற்படுத்தியது.

இப்ப தான் டிஎன்ஏ பரிசோதனை யார் அப்பன்-னு துல்லியமாக் காட்டுதே. இனி எதற்கு கற்பு, வெங்காயம்? - என்பாரா பெரியார் இன்றிருந்தால்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Sep 19, 2014, 12:51:41 AM9/19/14
to மின்தமிழ்

2014-09-19 9:25 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தேவதாசி ஸிஸ்டமும் இதற்காகத்
தான் ஒருவகையில் உருவானது


தேவதாசி
​ குலத்தையும் பரத்தையர் சேரியையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம்

பெண் என்பவள் குமுகத்தில் சமபாதி எண்ணிக்கையில் வாழும் இனம்.  பெண்ணைப் பார்க்கும் கோணங்கள் வேறுபடும்.  திராவிடப் பெண்கள் என்று நீங்கள் குறிப்பிடும் பழங்குடிப் பெண்கள் பெண்வழி வாழ்விய மரபில் வாழ்ந்தவர்கள்.  ஆணுக்கு உரிமை மட்டும் இருந்ததே தவிர அவளை ஆத்க்கம் செலுத்தவோ அடிமைப்படுத்தவோ அந்த மரபு ஒப்பியதில்லை.  அவளுக்குத் தன் வாழ்வைத் தீர்மானிக்க முழு உரிமை இருந்தது. சங்க இலக்கியங்கள் தலைவியை முன்னிலைப்படுத்தியது

பெண் அடிமைப் பட்டதே திராவிட நாட்டுக்குள் உயர் கடவுளர் நுழைந்து கோவில் கொண்ட பின்னர்தான்.  பெண் சிறுமைப்பட்டதற்குக் காரணம் வணிகம் செய்ய வந்த கும்பெனியார் நாடுபிடிக்க ஆசைப்பட்டு அதன்பின் அவர்களின் மதக் கருத்தை வலிந்து புகுத்தியதும்தான் அடிப்படைக் காரணம்

தமிழ் நாட்டுக்கு சிங்கம் நல்ல எடுத்துக்காட்டு இல்லை.  தமிழகத்தில் சிங்கம் வாழ முடியவில்லை.  தமிழ் மரபுக்கு யானையே நல்ல எடுத்துக்காட்டு.  யானைக் கூட்டம் பெண்ணின் தலமையில் இயங்கியது.  முறை தவறு நடக்கும் கொன்பன்களைக் காதைப்பிடித்திழுத்து காத தூரம் தள்ளிவைத்துவிடுவாள் தலைவி

இணையத்தில் வீரம் காட்டுபவர்கள் வீணாக ஆண்களைக் கரிச்சுக்கொட்டுவதால் அவர்கள் மன அழுத்தம் குறையும் என்பதைத் தவிர வேறு என்ன நன்மை விளையப் போகிறது

​மதஎசுஇந்திரன்

N. Ganesan

unread,
Sep 19, 2014, 1:02:48 AM9/19/14
to mint...@googlegroups.com


On Thursday, September 18, 2014 9:51:41 PM UTC-7, சிவகாமிப் பாட்டி வகையறா wrote:

2014-09-19 9:25 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தேவதாசி ஸிஸ்டமும் இதற்காகத்
தான் ஒருவகையில் உருவானது


தேவதாசி
​ குலத்தையும் பரத்தையர் சேரியையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம்

நான் குழப்பிக்கொள்ளவில்லை ஐயா.

நா. கணேசன் 

seshadri sridharan

unread,
Sep 19, 2014, 5:14:13 AM9/19/14
to mintamil
2014-09-19 8:35 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

2014-09-18 21:01 GMT-05:00 seshadri sridharan <ssesh...@gmail.com>:
எனக்கு ஒரு பெரியம்மா உள்ளார் ஆசிரியப்பணியில் இருந்து ஒய்வு பெற்றவராக. அவரை  திருமணம் செய்யச் சொல்லி பெற்றோரும் உடன்பிறந்தாரும் எத்தனையோ முறை வற்புறுத்தியும் மணக்காமல் ஒண்டிக்கட்டையாக  வாழ்ந்து இன்று நோயாலும் கவனிப்பின்மையாலும்  அல்லலுறுகிறார். ஏனென்றால் பெற்றோரும் உடன்பிறந்தாரும் உலகவாழ்வை நீத்துவிட்டார்கள்.  உடன்பிறந்தாரின் பிள்ளைகள் பெற்றபிள்ளைகள் போல் இருக்கவில்லை. எனவே கல்யாணம் வேண்டாம் குழந்தை வேண்டாம் என்ற அறிவுரை முதுமைக்கு உதவாது.


//ஆனால் என்னதான் துன்பபட்டாலும் சமத்துவ சமுதாயம் மலரவும், ஆணாதிக்கம் ஒழியவும் தான் ஆற்றிய பணியை என்ணி அவர் மகிழ்ச்சி அடையவேண்டும்.//

 இதெல்லாம் இளமை முறுக்கில் பேசவேண்டிய பேச்சு. இப்போது அவருடைய தனிமை, எந்தநேரமும் சாவு நெருங்கலாம் என்ற அச்சம் அவருக்கு ஒவ்வொரு நொடியும் நரக வேதனை தந்துகொண்டிருக்கின்றது. 

amachu

unread,
Sep 19, 2014, 6:39:41 AM9/19/14
to mint...@googlegroups.com


On Friday, September 19, 2014 2:44:13 PM UTC+5:30, seshadri sridharan wrote:

 இதெல்லாம் இளமை முறுக்கில் பேசவேண்டிய பேச்சு. இப்போது அவருடைய தனிமை, எந்தநேரமும் சாவு நெருங்கலாம் என்ற அச்சம் அவருக்கு ஒவ்வொரு நொடியும் நரக வேதனை தந்துகொண்டிருக்கின்றது. 

எல்லாம் காம்ரேட் வந்து காப்பாத்துவாங்கன்னு நம்பறாங்க. இல்லைன்னா கேரியர்ல ப்ரொமோஷன் கொடுத்த ஆண் மானேஜர்/ முதலாளி/ யாரோ ஒரு ஆண் :)

வீட்டு புருஷன், பிள்ளை மட்டும் தான் ஆகாது. பெரியார் மாதிரி பர புருஷன் பரவாயில்லை :)

--

ஆமாச்சு

Suba.T.

unread,
Sep 19, 2014, 7:13:38 AM9/19/14
to மின்தமிழ், Subashini Tremmel

​மிக மோசமான ஒரு ப்ரயோகம் ஆமாச்சு. இப்படி சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தனிமையாக வாழும் பெண்களை கொள்கைக்காக சிலரது தத்துவங்களை அவர்கள் தமது கொள்கைகளாகக் கொண்டிருந்தால் இப்படி அசிங்கப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். குடும்பத்தாருடன் வாழ்வதால் மட்டும் ஒரு தனி மனிதருக்கு அனைத்து சந்தோஷங்களும் சௌகரியங்களும் வந்து விடப் போவதில்லை. யாதாவது ஒரு வகையில் கவலை இல்லாத ஒரு மனிதரையும் உங்களால் காணமுடியாது.
இந்தப் பெண்மணிக்கு இறுதி காலத்தில் தனிமையில் வாழ்வதில் ஏடேனும் கவலை இருக்கலாம் ஆனால் மனதில் அவர் தேர்ந்தெடுத்து வாழ்ந்த வாழ்க்கையில் அவருக்கு இருந்த சந்தோஷத்தை நீங்கள் ஏன் காரணம் சொல்லி மறைக்கின்றீர்கள்.

அடிமையாக ஒரு கணவனுடனும் வேண்டா வெறுப்பாக பார்க்கும் பிள்ளைகளுடனும் வாழ்வதை விட தனியாக சுய காலில் தம்மை புரிந்து கொண்ட நண்பர்களுடன் சுற்றத்தாருடன் வாழ்வது பல பெண்களுக்கு (ஆண்களுக்கும் தான்) எவ்வளவோ மேல். 

சுபா


 

--

ஆமாச்சு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

amachu

unread,
Sep 19, 2014, 7:26:16 AM9/19/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com


On Friday, September 19, 2014 4:43:38 PM UTC+5:30, Suba.T. wrote:


2014-09-19 12:39 GMT+02:00 amachu <aama...@gmail.com>:


On Friday, September 19, 2014 2:44:13 PM UTC+5:30, seshadri sridharan wrote:

 இதெல்லாம் இளமை முறுக்கில் பேசவேண்டிய பேச்சு. இப்போது அவருடைய தனிமை, எந்தநேரமும் சாவு நெருங்கலாம் என்ற அச்சம் அவருக்கு ஒவ்வொரு நொடியும் நரக வேதனை தந்துகொண்டிருக்கின்றது. 

எல்லாம் காம்ரேட் வந்து காப்பாத்துவாங்கன்னு நம்பறாங்க. இல்லைன்னா கேரியர்ல ப்ரொமோஷன் கொடுத்த ஆண் மானேஜர்/ முதலாளி/ யாரோ ஒரு ஆண் :)

வீட்டு புருஷன், பிள்ளை மட்டும் தான் ஆகாது. பெரியார் மாதிரி பர புருஷன் பரவாயில்லை :)

​மிக மோசமான ஒரு ப்ரயோகம் ஆமாச்சு. இப்படி சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தனிமையாக வாழும் பெண்களை கொள்கைக்காக சிலரது தத்துவங்களை அவர்கள் தமது கொள்கைகளாகக் கொண்டிருந்தால் இப்படி அசிங்கப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.


பொதுவாக நான் outsider என்னும் பொருளில் சொன்னேன். இளமை முறுக்கு என்று சேசாத்திரி ஐயா சொன்னதோடு என்னுடைய பதில் அதிகம் தொடர்புடையது.

அப்படிப் பட்ட பெண்ணிய வாதிகள். குறிபிட்ட அவருடைய உறவினர் கிடையாது.

சேசாத்திரி ஐயாவின் உறவினரை குறிப்பிட்டு கூறவில்லை. கொஞ்சம் நாள் அஞ்ஞாத வாசம் போயிட்டு வரேன். நேரம் சரியில்லை.

நான் முன்வைக்கும் தீர்வு கணவனும் மனையவியும் கூடி ரோல்ஸ் & ரெஸ்பான்சிபிலிட்டிகளை பகிர்ந்து கொண்டு ஒரு தொழிலில் குடும்பமாக ஈடுபடுவது.

டாக்டருக்கு டாக்டரே மனைவி. வக்கீலுக்கு வக்கீல். கிட்டத்தட்ட அந்த லைனில்.

உற்பத்தின்னா கணவன் சேல்ஸ் பார்க்கலாம் மனைவி அலுவலகம் மேற்பார்வை செய்யலாம். அந்த மாதிரி.

--

ஆமாச்சு

Nagarajan Vadivel

unread,
Sep 19, 2014, 7:45:28 AM9/19/14
to மின்தமிழ்

2014-09-19 16:56 GMT+05:30 amachu <aama...@gmail.com>:
கொஞ்சம் நாள் அஞ்ஞாத வாசம் போயிட்டு வரேன். நேரம் சரியில்லை.


அப்புடியே
​ எனக்கும் ஒரு டிக்கெட் போடுங்க.  இங்க சூடு ரொம்ப ஏறுது

முடியல

மதஎசுஇந்திரன்​

Nagarajan Vadivel

unread,
Sep 19, 2014, 11:00:26 AM9/19/14
to மின்தமிழ்
ஒரு பாட்டு பழைய பாட்டு

https://www.youtube.com/watch?v=XopknXXeUIE#t=13

மதஎசுஇந்திரன்

N. Ganesan

unread,
Sep 20, 2014, 5:18:30 PM9/20/14
to mint...@googlegroups.com
பெரியார் பரபுருஷனாக இருந்தாரா?
 

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Sep 20, 2014, 5:23:29 PM9/20/14
to mint...@googlegroups.com, vallamai


2014-09-19 16:56 GMT+05:30 amachu <aama...@gmail.com>:
கொஞ்சம் நாள் அஞ்ஞாத வாசம் போயிட்டு வரேன். நேரம் சரியில்லை.

அஞ்ஞாத வாசம் முடிந்ததா? ஆராய்ச்சிகளை எழுதுங்கள்.

நா. கணேசன்

Jayabalan Mavanna

unread,
Sep 21, 2014, 6:34:54 AM9/21/14
to mint...@googlegroups.com

பெரியார் அவர்களின் வாழ்க்கையிலும் கொள்கைகளிலும் முரண்பாடுகள் என்று நீண்ட விவாதத்தை நடத்திய ஒரு மின் இதழிற்குச் சில காலத்திற்கு முன்னர் சிறிய விளக்கம் ஒன்றைத் தந்திருந்தேன். அதைக் கீழே பதிவு செய்கிறேன்:


  •           Dr M.D.Jayabalan on January 3, 2013 at 9:26 am

    பகுத்தறிவாளன் பிறப்பதில்லை. வளர வளர உருவாகிறான்; உருவாக்கப் படுகிறான். அறிவுத் தெளிவு , முதிர்ச்சி என்பதெல்லாம் பரிணாமத்திற்கு எடுத்துக்காட்டுகள். ஒரு குறிப்பிட்ட வயதில் அல்லது பருவத்தில் ஒருவர் எடுத்த நிலை பின்வரும் காலத்தில் முரண்படுவது வியப்பிற்கோ அதிர்ச்சிக்கோ உரியது அல்ல. பல் மதப் பெரியர்களின் வாழ்வில் பால, பால்வினை முறுக்குப் பருவம் பற்றிய தகவல்கள் அறியப் படுவதில்லை; ஆய்வது தேவையும் இல்லை. அவர்களுடைய சிந்தனைத் தெளிவும் துணிவும் – சமகாலச் சமுதாயப் பழக்க வழக்கங்கள், கருத்துகளை எதிர்த்து – அதற்கான தீர்வுகளும் (அவர்களுக்குத் தோன்றியவை) கருதத் தக்கவை. அவை பின்னர் மாறக்கூடும் என்பது அவர்களுக்கும் தெரியும்.
    உண்மை என்பதே ஸ்ருதி, ஸ்மிருதி என வகைப்படுத்தியுள்ளனர் என்பதை மறக்கக்கூடாது. மேலும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் “ஆம்”, “இல்லை’ என்ற இரண்டுக்குள் இருக்கவேண்டும் என்று – ஆங்கிலவழியைப் பின்பற்றி அமைக்கப்பட்ட நீதிமன்ற வாதங்கள் போல் – எதிர்பார்ப்பது சரியில்லை. ஒரு கேள்விக்கு ஆறு வித பதில் சாத்தியம் என்று கண்டுள்ளனர்: உண்டு, உண்டு- உண்டு, இல்லை, இல்லை- இல்லை, உண்டு-இல்லை; இல்லை-உண்டு.
    இவை அனைத்தும் ஒரு விவாதத்தின் போது ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற பொதுவான எண்ணத்தில் இங்கே பதிவு செய்துள்ளேன். இதுவன்றி மேற்கொண்டு இதுபற்றி வாதிடல் காலவிரையம் எனக் கருதி அமைகிறேன். “குணம் நாடி . . . .” என்ற குறள் எல்லாப் பொருட்களிலும் இயக்க முறைகளிலும் விரவிவரும் இயல்பினைத் தெளிவு படுத்துகிறது        



எம்.டி.ஜெயபாலன்

On Wednesday, September 17, 2014 7:00:26 PM UTC+5:30, singanenjan wrote:
Inline image 1


நான் எப்போதும் சொற்பொழிவாற்றுவதற்கு ஆரம்பித்தாலும் நான் முதலில் பொதுமக்களிடம், "நான் பேசுவதைக் கேட்பவர்கள் அப்படியே நம்பக்கூடாது" என்று கேட்டுக் கொள்வேன்.

நான் மற்றவர்களைப் போல மக்களை வசப்படுத்த வேண்டும். மக்கள் ஆதரவைப் பெறவேண்டும், மக்களிடம் செல்வாக்கடைந்து புகழடைய வேண்டும் என்ற எண்ணத்தின் மீது எதையும் பேசுவது கிடையாது.

என் மனதிற்குச் சரியென்றுபட்டது மற்றவர்களின் மனதைப் புண்டுபடுத்தினாலும், மற்றவர்களின் வாழ்க்கைக்கு இடையூராக இருந்தாலும் நான் அதை லட்சியம் செய்வதில்லை. அப்படிப்பட்ட முடிவின் மீது பேசுகிற நான் கூறுவது எதையும் மக்கள் நம்பிவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அவர்களிடம் நான் மற்றொன்று கோருவது,

'என்னுடைய சொற்பொழிவைக் கேட்டதும், ஒவ்வொருவரும் அதை சிந்தித்து ஆராய்ந்து அதனிடத்தில் காணும் உண்மைகளைப் பின்பற்ற வேண்டும்' என்பதைத்தான் கேட்டுக் கொள்ளுகிறேன்.

- பெரியார், 


Jayabalan Mavanna

unread,
Sep 21, 2014, 7:58:47 AM9/21/14
to mint...@googlegroups.com

நான் சந்தித்துப் பேசிய சிந்தனையாளர்களில் குறிப்பிடத் தக்கவர் பெரியார்; செய்யாறு என்றும் திருவத்திபுரம் என்றும் வழங்கிவரும் எங்களூருக்குப் பெரியார் ஆண்டு தோறும் வருவார். பொதுக் கூட்டங்களில் பேசவோ அல்லது கழகத் தொண்டர் வீட்டுத் திருமணங்களில் கலந்து கொள்ளவோ. ஆரம்ப காலங்களில், அதாவது 1940 களில். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில்தான் தங்குவார்.. பற்பல தமிழ் அறிஞர்கள் அங்கு வந்து தங்கியுள்ளார்கள்.

1945இல் நான் குழந்தையாக இருந்தபோது  என்னைக் கைகளில் தூக்கிவைத்துகொள்வாராம். நான் அவருடைய தாடியைப் பிடித்து இழுப்பதை ரசிப்.பாராம். ஒரு சமயம் தண்ணீர்க் குடம் எடுத்துச் சென்றவரிடம் என் தாயின் இடுப்பிலிருந்தபடித் தாவித் தண்ணீர் குடித்தேனாம்.. இதைக் கண்ட ஐயா என்னை “மொடாக்கண்டன்” என்று கூறிச் சிரித்தாராம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், என் தங்கைக்கு பிறகு ஒரு தம்பி பிறந்தபோது அவனுக்குப் “போதப்பா” என்று செல்லமாகப் பெயரிட்டார். இதன் பொருள் - மூன்றுக்குமேல் வேண்டாம் என்றாகும்.

அறிஞர் அண்ணா அவர்கள் பி.ஏ. ஆன்ர்ஸ் முடித்தபிறகு பலகாலம் என் மற்றொரு தாத்தா வீட்டில் தங்குவார்.. 1948-இல் தி.மு.க. பிரிந்தபோது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஐயாவுடனும் பிறர் அண்ணாவுடனும் இணந்தனர்.

மூன்று வயதுச் சிறு பிள்ளையான என்னிடம் சில கேள்விகளைச் சொல்லி ஐயாவிடம் கேட்கச் சொல்லுவார்களாம். அதில் முக்கியமான ஒரு கேள்வி “ஏன் ஐயா கிழவனான பிறகு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? என்பது. கேட்கத் தூண்டியவர்கள் நோக்கம் அத் திருமணத்தை அவர்கள் ஏற்காததால் தான் தாங்கள் கட்சி மாறிவிட்டோம் என்பதை அவருக்கு மறைமுகமாகச் சுட்டத்தா.ன்.

திரு அண்ணாதுரை அவர்கள் அடுத்து வரும் போது தி.க. ஆதரவாளர்கள் அவரைச் சங்கடப் படுத்தும் விதமாகச் சில கேள்விகளை எனக்குச் சொல்லி அவரிடம் கேட்கச் சொல்வார்கள். அவர் தரும் பதிலைக் கேட்டு ஆனந்திப் பார்கள்.

நான் சற்றுப் பெரியவனான பிறகு ட்ராம் ஷெட் பகுதியைப் பெரியார் வாங்கிய பின் மீரான் சாயுபு தெரு வீட்டில் இருந்தபோது இருமுறையாவது என்னை அங்கு அழைத்து சென்றார் என் தாத்தாவும் தந்தையும். அவர் வீட்டில் தான் கொறிப்பதற்கு என்று இரண்டு பெரிய கண்ணாடி ஜாடிகளில் எள் உருண்டையும் கடலை உருண்டையும் வைத்திருப்பார். அதிலிருந்து எனக்கு எடுத்துக் கொடுப்பார்.

அவர் உடல் நலம் கெட ஆரம்பித்த பிறகு அவர் எங்கள் வீட்டில் தங்குவதைத் தவிர்த்தார்.  நெடுஞ்சாலைதுறை பங்களாவில் தங்குவார். ஆனாலும் எங்கள் வீட்டில் இருந்து அவருக்குப் பிடித்த ரசமும் இட்லியுடன் தேங்காய்ச் சட்டினியும் கொடுத்தனுப்புவோம். (இன்றளவும் எங்கள் வீட்டில் அவற்றிற்குப் பெயர் பெரியார் ரசம், பெரியார் சட்னி தான்.) நாங்கள் சென்று பார்த்து வருவோம். அனைவரையும் விசாரிப்பார். ஒருமுறை குடும்பத்தினருடம் ஒளிப்படம் எடுக்க விழைந்தோம். அவரும் வெளியில் வந்து எங்களுடன் அமர்ந்து படம் எடுத்துக் கொண்டார். என் தாய் ஐந்து ரூபாயைக் கொடுத்தார். ‘எதற்கு” என்றார். ஐயாவோட படம் எடுத்துக் கொண்டால் எல்லாரும் தருவார்களே என்றோம். ஆனால் அவர் வாங்க மறுத்துவிட்டார்.

நான் கல்லூரி படிப்பை முடித்து செய்யாறு அரசு கல்லூரியில் ஆசிரியப்  பணியை மேற்கொண்ட பிறகு அவர் இங்கு வரும் போதெல்லாம் சென்று சிறிது நேரம் பேசிவிட்டு வருவேன். உள்ளே சென்றதும் கையைப் பிடித்து இழுத்துதன் பக்கத்தில் அமர்த்திக் கொள்வார். எங்கள் கல்லூரி பற்றியும் அவர் பெயரால் அமைந்த திருச்சி ஈவிஆர் அரசு கல்லூரி பற்றியும் விசாரிப்பார்.

இடையிடையே அவரைப் பார்க்க வருபவர்கள் தங்களைத் தெரிகிறதா என்று தங்கள் பெயரைக் கேட்பார்கள். தன்னுடைய ஐந்து விரல்களையும் எப்போதும் பிசைந்தபடித்தான் இருப்பார். தெரியுது என்று சொல்லிவிட்டுப் பேச்சைத் தொடர்வார். வந்தவர்கள் முகம் வாடத்தொடங்கும். சிறிது நேரம் கழித்து ‘நீ கல்யாண சுந்தரம்தானே ‘ என்று கூறி வந்தவர் முகம் மலரச் செய்வார்.

பழகுவதற்கு மிகவும் இனியவர். ஒரு விஷயத்தில் நாம் பத்து கேள்வி கேட்போம் என்றால் அவர் ஐம்பது கேட்பார்.

 

M.D.Jayabalan

amachu

unread,
Sep 21, 2014, 11:05:09 AM9/21/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, September 21, 2014 2:53:29 AM UTC+5:30, N. Ganesan wrote:


2014-09-19 16:56 GMT+05:30 amachu <aama...@gmail.com>:
கொஞ்சம் நாள் அஞ்ஞாத வாசம் போயிட்டு வரேன். நேரம் சரியில்லை.

அஞ்ஞாத வாசம் முடிந்ததா? ஆராய்ச்சிகளை எழுதுங்கள்.


சூதாடி போயிருந்தா 14 வருஷம். இல்லைன்னா 14 மணி நேரம்.

--

ஆமாச்சு

Suba.T.

unread,
Sep 21, 2014, 4:14:21 PM9/21/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-21 12:34 GMT+02:00 Jayabalan Mavanna <jayabalan...@gmail.com>:

பெரியார் அவர்களின் வாழ்க்கையிலும் கொள்கைகளிலும் முரண்பாடுகள் என்று நீண்ட விவாதத்தை நடத்திய ஒரு மின் இதழிற்குச் சில காலத்திற்கு முன்னர் சிறிய விளக்கம் ஒன்றைத் தந்திருந்தேன். அதைக் கீழே பதிவு செய்கிறேன்:


  •           Dr M.D.Jayabalan on January 3, 2013 at 9:26 am

    பகுத்தறிவாளன் பிறப்பதில்லை. வளர வளர உருவாகிறான்; உருவாக்கப் படுகிறான். அறிவுத் தெளிவு , முதிர்ச்சி என்பதெல்லாம் பரிணாமத்திற்கு எடுத்துக்காட்டுகள். ஒரு குறிப்பிட்ட வயதில் அல்லது பருவத்தில் ஒருவர் எடுத்த நிலை பின்வரும் காலத்தில் முரண்படுவது வியப்பிற்கோ அதிர்ச்சிக்கோ உரியது அல்ல. பல் மதப் பெரியர்களின் வாழ்வில் பால, பால்வினை முறுக்குப் பருவம் பற்றிய தகவல்கள் அறியப் படுவதில்லை; ஆய்வது தேவையும் இல்லை. அவர்களுடைய சிந்தனைத் தெளிவும் துணிவும் – சமகாலச் சமுதாயப் பழக்க வழக்கங்கள், கருத்துகளை எதிர்த்து – அதற்கான தீர்வுகளும் (அவர்களுக்குத் தோன்றியவை) கருதத் தக்கவை. அவை பின்னர் மாறக்கூடும் என்பது அவர்களுக்கும் தெரியும்.
    உண்மை என்பதே ஸ்ருதி, ஸ்மிருதி என வகைப்படுத்தியுள்ளனர் என்பதை மறக்கக்கூடாது. மேலும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் “ஆம்”, “இல்லை’ என்ற இரண்டுக்குள் இருக்கவேண்டும் என்று – ஆங்கிலவழியைப் பின்பற்றி அமைக்கப்பட்ட நீதிமன்ற வாதங்கள் போல் – எதிர்பார்ப்பது சரியில்லை. ஒரு கேள்விக்கு ஆறு வித பதில் சாத்தியம் என்று கண்டுள்ளனர்: உண்டு, உண்டு- உண்டு, இல்லை, இல்லை- இல்லை, உண்டு-இல்லை; இல்லை-உண்டு.
    இவை அனைத்தும் ஒரு விவாதத்தின் போது ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற பொதுவான எண்ணத்தில் இங்கே பதிவு செய்துள்ளேன். இதுவன்றி மேற்கொண்டு இதுபற்றி வாதிடல் காலவிரையம் எனக் கருதி அமைகிறேன். “குணம் நாடி . . . .” என்ற குறள் எல்லாப் பொருட்களிலும் இயக்க முறைகளிலும் விரவிவரும் இயல்பினைத் தெளிவு படுத்துகிறது        



எம்.டி.ஜெயபாலன்


​திரு.எம்.டி.ஜெயபாலன்,

தயை கூர்ந்து வர்ணங்களைப் பூசி எழுத்துக்களை அனுப்ப வேண்டாம். வாசிக்க மிகச் சிரமமாக இருக்கின்றது. சாதாரணமாக எழுதினாலேஎல்லோரும் வாசிப்போம்.

நன்றி.

சுபா ​

 
On Wednesday, September 17, 2014 7:00:26 PM UTC+5:30, singanenjan wrote:
Inline image 1


நான் எப்போதும் சொற்பொழிவாற்றுவதற்கு ஆரம்பித்தாலும் நான் முதலில் பொதுமக்களிடம், "நான் பேசுவதைக் கேட்பவர்கள் அப்படியே நம்பக்கூடாது" என்று கேட்டுக் கொள்வேன்.

நான் மற்றவர்களைப் போல மக்களை வசப்படுத்த வேண்டும். மக்கள் ஆதரவைப் பெறவேண்டும், மக்களிடம் செல்வாக்கடைந்து புகழடைய வேண்டும் என்ற எண்ணத்தின் மீது எதையும் பேசுவது கிடையாது.

என் மனதிற்குச் சரியென்றுபட்டது மற்றவர்களின் மனதைப் புண்டுபடுத்தினாலும், மற்றவர்களின் வாழ்க்கைக்கு இடையூராக இருந்தாலும் நான் அதை லட்சியம் செய்வதில்லை. அப்படிப்பட்ட முடிவின் மீது பேசுகிற நான் கூறுவது எதையும் மக்கள் நம்பிவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அவர்களிடம் நான் மற்றொன்று கோருவது,

'என்னுடைய சொற்பொழிவைக் கேட்டதும், ஒவ்வொருவரும் அதை சிந்தித்து ஆராய்ந்து அதனிடத்தில் காணும் உண்மைகளைப் பின்பற்ற வேண்டும்' என்பதைத்தான் கேட்டுக் கொள்ளுகிறேன்.

- பெரியார், 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Sep 21, 2014, 4:33:55 PM9/21/14
to mint...@googlegroups.com


On Sunday, September 21, 2014 1:14:21 PM UTC-7, Suba.T. wrote:



​திரு.எம்.டி.ஜெயபாலன்,

தயை கூர்ந்து வர்ணங்களைப் பூசி எழுத்துக்களை அனுப்ப வேண்டாம். வாசிக்க மிகச் சிரமமாக இருக்கின்றது. சாதாரணமாக எழுதினாலேஎல்லோரும் வாசிப்போம்.

நன்றி.

சுபா ​

புதிதாக நிறைய எழுத்துக்களை வழங்கும் பேரா. மாவன்னா ஜெயபாலனுக்கு நன்றிகள் பல.
சுபா சொல்வதுபோல் வெள்ளுரையாக, நார்மல் ஸைசில், bold போன்றவை செய்யாமல் எழுதினால்
வாசிக்கும் கண்களுக்கு இனிமையும், குளிர்மையுமாய் இருக்கும்.

பேரா. வ. நாகராஜன் ஐயாவுக்கு எழுதிய மடல்:

On Sunday, September 14, 2014 10:58:46 AM UTC-7, சிவகாமிப் பாட்டி வகையறா wrote:

2014-09-14 23:15 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பேரா/ நாகராஜன் அவர்களும் எழுத்தை NORMAL size-ல் பயன்படுத்தினால்


அது
​ என் கையில் இல்லை கணினி செய்யும் வேலை.  ஒவ்வொரு முறையும் மாற்றித்தான் இடுகிறேன்

மதஎசுஇந்திரன்​


மிக எளிய வழி இருக்கிறது, பேராசிரியரே. நீங்கள் எழுதும் செய்தியை
நோட்பேட் அல்லது வொர்ட்பேட்-ல் பிரதி செய்யுங்கள். பிறகு குழுக்களில்
வெளியிடுங்கள். அப்போது நார்மல் சைஸில் தானாய் வரும்.
படிப்போர் கண்களுக்கும் தொந்திரவாய் இராது.
------------------------


நன்றி,
நா. கணேசன் 

Jayabalan Mavanna

unread,
Sep 21, 2014, 10:39:26 PM9/21/14
to mint...@googlegroups.com



அன்பு நிறை நண்பர்களுக்கு

வணக்கம். எழுத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் வண்ணம் பூசுவதில் எனக்கும் விருப்பம் கிடையாது. தலைப்பையொட்டி உடனுக்குடன் என்றில்லாமல் சிறு கால தாமதத்துக்குப் பின் கருத்துக்களைப் பதிவதால் எங்கே வாசகர் கவனத்திற்கு வராமல் போகுமோ என்ற அச்சத்தில்தான் இந்த யுக்தியைப் பயன்படுத்தினேன். மாறாக உங்களைப் படுத்திவிட்டேன். இனி இது போல் நிகழாது.

எம்.டி.ஜெ

Dev Raj

unread,
Apr 29, 2015, 7:47:43 AM4/29/15
to mint...@googlegroups.com
On Wednesday, 17 September 2014 19:36:07 UTC-7, தேமொழி wrote:
Women and Social Reform in Modern India என்ற  தலைப்பில் ஆராய்பவர்களுக்கு ஈ வெ ரா பற்றிக் குறிப்பிடாது தங்கள் ஆய்வை முடிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை.

பெரியார் முதுமைக்காலத்தில் தாம் எடுத்த திருமண முடிவு
தவறென ஒப்புக்கொண்டு எழுதிய கடிதம் 



தேவ்

 
peri.jpg

Suba.T.

unread,
Apr 29, 2015, 10:25:01 AM4/29/15
to மின்தமிழ்
போகட்டும்.. நடப்பதை யோசிப்போம்..:-)

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.

S NEELAKANTAN

unread,
Apr 29, 2015, 11:47:16 AM4/29/15
to mintamil
ஒரு ஆங்கிலபழமொழி நினைவுக்கு வருகிறது .

தூங்குபவர்களை  எளிதாக எழுப்பிவிடலாம் . தூங்குகிற மாதிரி நடிப்பவர்களை எழுப்புவது கடினம் 

  " IT IS VERY EASY TO WAKE A MAN WHO IS REALLY SLEEPING, BUT VERY DIFFICULT TO WAKE A MAN WHO ACTS AS SLEEPING "


செம்பூர் நீலு 





 

Seshadri Sridharan

unread,
Apr 29, 2015, 12:11:57 PM4/29/15
to mintamil

2015-04-29 17:17 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
பெரியார் முதுமைக்காலத்தில் தாம் எடுத்த திருமண முடிவு தவறென ஒப்புக்கொண்டு எழுதிய கடிதம் - தேவ்

ஆண்டு தெளிவாகத் தெரியவில்லை. திருமண ஆன சில ஆண்டுகள் என்றால் மணவாட்டிக்கு வேறு மணம் செய்து வைத்து கழுவாய் தேடியிருக்கலாம். ஒரு பகுத்தறிவாளருக்கு இது ஒன்றும் பெருஞ்செயல் அல்ல.

கைத்தொழுவான் 

Tthamizth Tthenee

unread,
Apr 29, 2015, 12:16:20 PM4/29/15
to mint...@googlegroups.com
​தன்னைத் தானே  உணர்வது ​விவேகம்

அல்லது அடுத்தவர்  சுட்டும் போதாவது உணர்வது அதி விவேகம்

இந்த  வகையில்    தன் தவறை பகிரங்கமாக அதுவும் எழுத்து பூர்வமாக ஒப்புக்கொள்ளும் மன தைரியம், பலருக்கு  வராது. 

அப்படி  தைரியமாக  ஒப்புக்கொண்டு  வருந்தியும் இருக்கிறார்  பெரியார்  என்பது  தெளிவாகிறது.உண்மையிலேயே  இவர்  பெரியார்தான்  

ஒரு விஷயம்தான்   நெருடுகிறது


அந்த வயதில்       அனுபவ முதிர்ச்சியான   வயதில்     அடுத்தவர்கக்கெல்லாம் பகுத்தறிவு உபதேசிக்கும்  ஒருவருக்கு   ஏன் இப்படி யோசிக்காமல்   முடிவெடுக்கும்  நிலை ஏற்பட்டது?

அல்லது ஏற்படுத்தப் பட்டது   

 ஆனானப்பட்ட   விஸ்வாமித்ரரே   தடுமாறிய   இடம் அல்லவா  அது

நாமெல்லோரும்  சாதாரண  மனிதர்கள்தானே


ஆகவே  என் நெருடலும்  இப்போது  நீங்கிவிட்டது


அதனால்      போனது போகட்டும்    நடப்பதை  யோசிப்போம்



அன்புடன்
தமிழ்த்தேனீ



அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



Untitled.png

Nagarajan Vadivel

unread,
Apr 29, 2015, 12:17:38 PM4/29/15
to மின்தமிழ்
கடிதம் என்றில்லை.  அறிக்கை என்றுள்ளது. போட்டோ எடிட்டரில்பார்த்தால் கொஞ்சம் நகாசு வேலை இருப்பதுபோல் தோன்றுகிறது.  இதுதான் அந்தக்கடிதம் என்ற எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.  தேதி சரியாகத் தெரியவில்லை.  அவரின் மற்ற கையெழுத்துப் பிரதியுடன் ஒப்புநோக்கி நம்பகத்தன்மையை அறியவேண்டும்
ராமர்பாலம் என்று நாசா போட்டோவையே உருவாக்க முடிந்த இணையத்தில் இதுபோன்ற வாக்குமூலங்களை அலசிப்பார்த்து ஏற்றுக்கொள்வது அவசியம்

வலைப்பித்தன்

2015-04-29 17:17 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:

--

Dev Raj

unread,
Apr 29, 2015, 12:54:15 PM4/29/15
to mint...@googlegroups.com
On Wednesday, 29 April 2015 09:17:38 UTC-7, வலைப்பித்தன் wrote:
கடிதம் என்றில்லை.  அறிக்கை என்றுள்ளது. போட்டோ எடிட்டரில்பார்த்தால் கொஞ்சம் நகாசு வேலை இருப்பதுபோல் தோன்றுகிறது.  இதுதான் அந்தக்கடிதம் என்ற எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.  தேதி சரியாகத் தெரியவில்லை.  அவரின் மற்ற கையெழுத்துப் பிரதியுடன் ஒப்புநோக்கி நம்பகத்தன்மையை அறியவேண்டும்
ராமர்பாலம் என்று நாசா போட்டோவையே உருவாக்க முடிந்த இணையத்தில் இதுபோன்ற வாக்குமூலங்களை அலசிப்பார்த்து ஏற்றுக்கொள்வது அவசியம்

உண்மைதான்; தொழில் நுட்பம் வல்லோர் யாராவது
நம்பகத்தன்மை கண்டறிய உதவலாம் 


தேவ்

Suba.T.

unread,
Apr 29, 2015, 6:46:42 PM4/29/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-29 17:46 GMT+02:00 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
ஒரு ஆங்கிலபழமொழி நினைவுக்கு வருகிறது .

தூங்குபவர்களை  எளிதாக எழுப்பிவிடலாம் . தூங்குகிற மாதிரி நடிப்பவர்களை எழுப்புவது கடினம் 

  " IT IS VERY EASY TO WAKE A MAN WHO IS REALLY SLEEPING, BUT VERY DIFFICULT TO WAKE A MAN WHO ACTS AS SLEEPING "


செம்பூர் நீலு 



2015-04-29 19:54 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
போகட்டும்.. நடப்பதை யோசிப்போம்..:-)

சுபா

​எதற்காக இந்த பின்னனி பதிலை எனது பதிவிற்கு அளித்திருக்கின்றீர்கள் என விளக்கவும் திரு.செம்பூர் நீலு.
​சுபா

N. Ganesan

unread,
Apr 29, 2015, 6:49:47 PM4/29/15
to mint...@googlegroups.com
எதிலிருந்து இந்த படம் எடுத்தீர்கள் என்று தெரிவித்தால் ஆராயலாம்.

அனேகமாக, இது இப்பொழுது செய்த படமாக இருக்கும். திமுக காரர்களுக்கும், தி.க. காரர்களுக்கும்
பிரிவினை இருந்த காலம் அது. இதனை மேற்கோள் காட்டி எத்தனை திமுக காரர்கள்
பேசியும் எழுதியும் இருப்பர்? - எனப் பார்க்கணும்.

நா. கணேசன்

 


தேவ்

Pasupathi Selvam

unread,
Apr 29, 2015, 10:25:59 PM4/29/15
to mint...@googlegroups.com
Wasted efforts- these talks and efforts in refining the tamil letters/scripts??

Let us spend our time enjoying the beautiful creations in poetry, literature and forays into socially relevant topics. My 2c (2p) worth!

Oru Arizonan

unread,
Apr 29, 2015, 10:46:05 PM4/29/15
to mintamil
//Wasted efforts- these talks and efforts in refining the tamil letters/scripts??

Let us spend our time enjoying the beautiful creations in poetry, literature and forays into socially relevant topics. My 2c (2p) worth!//

Agreed.  At the same token, is the time gainfully spent in talking ill of certain castes, and discussing who is real Tamilian and who is not?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Dev Raj

unread,
May 3, 2015, 12:34:26 AM5/3/15
to mint...@googlegroups.com

On Wednesday, 29 April 2015 09:17:38 UTC-7, ஆயக்குடிமாயாவி wrote:
கடிதம் என்றில்லை.  அறிக்கை என்றுள்ளது. போட்டோ எடிட்டரில்பார்த்தால் கொஞ்சம் நகாசு வேலை இருப்பதுபோல் தோன்றுகிறது.  இதுதான் அந்தக்கடிதம் என்ற எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.  தேதி சரியாகத் தெரியவில்லை.  அவரின் மற்ற கையெழுத்துப் பிரதியுடன் ஒப்புநோக்கி நம்பகத்தன்மையை அறியவேண்டும்


ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இரண்டாம் திருமணம் 09-07-1949ல் நடந்தது. 
அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26.
28 - 07- 49 விடுதலை இதழில்  தவற்றை ஒப்புக்கொண்டு எழுதப்பட்ட கடிதம் 
வெளியானதாக இத்தகவலைத் தெரிவித்த நண்பர் கூறுகிறார்


தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages