சப்பாத்தி -- வித்தியாசமான சப்பாத்தி? (சப்பாத்திக் கள்ளி!!) ... சமைக்கலாமா ...

131 views
Skip to first unread message

rajam

unread,
Mar 18, 2012, 5:56:31 PM3/18/12
to மின்தமிழ், Subashini Kanagasundaram, Geetha Sambasivam, Innamburan Innamburan, செல்வன்
நம்மில் ஒரு சிலருக்காவது
இந்தச் "சப்பாத்திக்
கள்ளி' என்றால் என்ன
என்று தெரியும். ரயிலில்
பயணம் செய்யும்போது
ரயில்வண்டித் தடத்தின்
இருபுறமும் இந்தச்
சப்பாத்திக் கள்ளிகள்
வளர்ந்து கிடப்பதை ஒரு
சிலராவது
கவனித்திருப்பார்கள்.
அந்தப் பயிர் ஏதோ ஓர்
உயிரினத்துக்காவது
உதவுகிறது என்று
நினைக்கிறேன் -- குறிப்பாக
ஆடுகளுக்கு. ஆனால்,
எனக்குத் தெரிந்தவரை,
தமிழகத்தில் அதை
எடுத்துச் சமையலுக்குப்
பயன்படுத்துவதில்லை.



சோத்துக்கத்தாழை/
சோற்றுக்கற்றாழை (aloe vera)
என்ற பயிரின் சாற்றை
எடுத்துத்
தலைமயிருக்குத்
தடவுவதில் பயனுண்டு
என்பது சிலருக்குத்
தெரிந்திருக்கும்.
புண்களை ஆற்றும் பயன்
அதற்கு உண்டு என்பது
எனக்குத் திட்டமாகத்
தெரியும்.


சப்பாத்திக்கள்ளி
என்பது வேறு. இதை இங்கே
"நோபால்/நோபேல்" என்று
சொல்கிறார்கள். இது
மிகவும் சத்து நிறைந்த
உணவாகத் தெரிகிறது. மேல்
விவரம் இங்கே: http://en.wikipedia.org/wiki/Nopal


கலிபோர்னியாவில்தான்
இந்தச் சப்பாத்திக்
கள்ளியைக் கடைகளில்
பார்த்து வாங்கிச்
சமைக்கத்தொடங்கினேன்.

மெஹிக்கோ/மெக்சிகன்
மக்கள் இதைப் பல வகையில்
பயன்படுத்துகிறார்கள்
என்று நினைக்கிறேன். நாம்
ஊறுகாய் போடுவதுபோல் இதை
இவர்கள் சாலட் என்ற உணவு
வகையாகவும், சுடுதல்/
வாட்டுதல் என்ற
வகையிலும், இன்னும் பிற
வகையிலும்
பயன்படுத்துகிறார்கள்.

புளிப்புச் சுவை
பிடிக்கிறவர்களுக்கு
இந்தச் சப்பாத்திக்
கள்ளி பிடிக்கும்.
சும்மா ... நறுக்கி, உப்பு,
மிளகாய்த்தூள்,
பெருங்காயப்பொடி போட்டு,
கடுகு தாளித்துச்
செய்தால் அடிப்படைச்
சுவை கிடைக்கும்.

வெண்டைக்காய்போல
வழுவழுப்பு இருக்கும்
இந்தச் சப்பாத்திக்
கள்ளியில்.
வெண்டைக்காயைப்
பயன்படுத்துவதுபோலவே
இதையும் சமைக்கலாம் -- கறி
சமைக்கலாம், பசசடி
செய்யலாம், இப்படி. நான்
பலமுறை இதைப்
பயன்படுத்தியிருக்கிறேன்.

ஒரு வகைப் பயன்பாடு
மட்டும் இங்கே:



http://viruntu.blogspot.com/2012/03/blog-post.html


வீட்டில் வளர்த்துப்
பயன்படுத்தக்கூடிய ஒரு
பயிர் இது.

அன்புடன்,
ராஜம்

C.M உதயன்

unread,
Mar 19, 2012, 12:14:28 AM3/19/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, Geetha Sambasivam, Innamburan Innamburan, செல்வன்
சப்பாத்திக் கள்ளியின் உட்புற சதையை முகத்தில் தடவினால் சிவப்பாகலாம்னு சொன்னாங்க, நானும் தடவி வருகிறேன், ஒரு மாற்றமும் இல்லை, ஒரு வேளை வெளிப்புறத்தை வைத்து தேய்த்துருக்கனுமோ. :)))
எதுக்கும் காளை அய்யாக்கும், துரை அய்யாக்கும் சஜஸ்ட் பண்றேன்.

மதுரையில் எங்களது விட்டில் சில வகை செடிகள் வளர்ப்போம் சப்பாத்திக் கள்ளியும் வளர்த்தோம் தங்கை தான் பராமரித்து வருவாள், இப்ப என்ன ஸ்டேட்டஸ்ன்னு தெரியலை, போய் தான் பார்க்கனும்.

2012/3/19 rajam <ra...@earthlink.net>

நம்மில் ஒரு சிலருக்காவது இந்தச் "சப்பாத்திக் கள்ளி' என்றால் என்ன என்று தெரியும். ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை ஒரு சிலராவது கவனித்திருப்பார்கள். அந்தப் பயிர் ஏதோ ஓர் உயிரினத்துக்காவது உதவுகிறது என்று நினைக்கிறேன் -- குறிப்பாக ஆடுகளுக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தில் அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.

--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Nagarajan Vadivel

unread,
Mar 19, 2012, 12:46:01 AM3/19/12
to mint...@googlegroups.com
பாத்துப் பாத்து எச்சரிக்கை தேவை
ஒரு வேளை வெளிப்புறத்தைத் தடவினால் தோலுரிந்து ரத்தம் வரும்
அந்த ரத்தச் சிவப்பு தேவையா
கருப்பழகு அதிலும் நெய்க்கருப்புக்கு சிவப்பழகு ஈடாகுமா?
நாகராசன்

2012/3/19 C.M உதயன் <udhay...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Mar 19, 2012, 12:54:42 AM3/19/12
to mint...@googlegroups.com
"சப்பாத்திக் கள்ளியின் உட்புற சதையை முகத்தில் தடவினால் சிவப்பாகலாம்னு"
 
 
சப்பாத்திக்  கள்ளி  சிவப்பாகலாம் !
 
கருப்பே அழகு  காந்தலே ருசி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/3/19 C.M உதயன் <udhay...@gmail.com>
360.gif

செல்வன்

unread,
Mar 19, 2012, 1:07:08 AM3/19/12
to mintamil


2012/3/18 rajam <ra...@earthlink.net>

புளிப்புச் சுவை பிடிக்கிறவர்களுக்கு இந்தச் சப்பாத்திக் கள்ளி பிடிக்கும். சும்மா ... நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி போட்டு, கடுகு தாளித்துச் செய்தால் அடிப்படைச் சுவை கிடைக்கும்.

வெண்டைக்காய்போல வழுவழுப்பு இருக்கும் இந்தச் சப்பாத்திக் கள்ளியில். வெண்டைக்காயைப் பயன்படுத்துவதுபோலவே இதையும் சமைக்கலாம் -- கறி சமைக்கலாம், பசசடி செய்யலாம், இப்படி. நான் பலமுறை இதைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

ஒரு வகைப் பயன்பாடு மட்டும் இங்கே:


ஆகா..எங்க ஊர் கிராசரியில் இதை வைத்திருந்தார்கள்.எதுக்கு என தெரியாமல் குழம்பி போயிருந்தேன். உங்க பதிவை படிச்சதும் தான் விஷயம் தெரியுது. இந்த வாரம் சப்பாத்திகள்ளி குழம்பு வெச்சுடவேண்டியதுதான்:-)
--
செல்வன்





--
செல்வன்


coral shree

unread,
Mar 19, 2012, 3:07:14 AM3/19/12
to mint...@googlegroups.com
இதுவரை சப்பாத்தி கள்ளி சமையலுக்குப் பயன்படும் என்று அறிந்திலேன். நன்றி அம்மா. நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் நம்ம ஊரில் விலைக்குக் கிடைக்காது. காட்டில் அல்லது தோட்டத்திலோ தேடிப்பிடிக்க வேண்டும்..

அன்புடன்

பவளா.

2012/3/19 செல்வன் <hol...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Innamburan Innamburan

unread,
Mar 19, 2012, 4:24:02 AM3/19/12
to mint...@googlegroups.com

‘...ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை...’


~ இதன் பின்னால் ஒரு தாவரகீர்த்தியே இருக்கிறது. கலோனிய பிரிட்டீஷ்கார்ர்கள், ரயில்வே எம்பேங்மெண்டின் பக்கவாட்டில் சரிவுகள் ஏற்படுவதை தடுக்க இந்த சோத்துக்கத்தாழையை பயிரிட்டார்கள். திடமான அரவணைப்பு. நல்ல பிடிமானம். பழனி-கொடைக்கானல் மலைப்பாதை போடும்போது, தர்மமிகு தமிழ்நாட்டரசு  கல்லும், மண்ணும், சிமெண்டும், எஃகும் கலந்து  எம்பேங்மெண்ட் கட்ட தொடங்கியது. அது பணங்காய்ச்சி மரம். நான் தணிக்கை முறையில் சோற்றுக்கத்தாழை புகழ் பாடி, ஓரளவு, அதை மாற்றுவதில், முதன்மை பொறியாளரின் உறுதுணையுடன், வெற்றி கண்டது நினைவுக்கு வந்தது.

இன்னம்பூரான்


2012/3/19 செல்வன் <hol...@gmail.com>

N. Kannan

unread,
Mar 19, 2012, 5:09:56 AM3/19/12
to mint...@googlegroups.com
2012/3/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> கருப்பழகு அதிலும் நெய்க்கருப்புக்கு சிவப்பழகு ஈடாகுமா?


நாகராசன் சார்:

நெய்க்கருப்பு! அழகான சொல்லாட்சி!

கருப்பில்தான் எத்தனை வகை?

அட்டக்கரி
அடுப்புக்கரி
சாம்பல் பூசின கரி
பளுப்பு
மாநிறம்...

கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!!

உண்மையில் வெள்ளைக்காரர்களை பிங்க்காரர்கள் என்று சொல்ல வேண்டும்!

நா.கண்ணன்

shylaja

unread,
Mar 19, 2012, 5:29:26 AM3/19/12
to mint...@googlegroups.com
மேகங்களோ உரையீர்!திருமால் திருமேனியொக்கும்
யோகங்கள் உங்களுக்கு  எவ்வாறு பெற்றீர்- உயிரளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள்  நோவ வருத்தும் தவமாம் அருள் பெற்றதே!
 
ஆழ்வார் பாடல் நினைவுக்கு வருகிறது கண்ணன். கருப்புதான் உங்களுக்குப்பிடிச்ச கலர் என்பதில் என்ன அதிசியம்?:)

2012/3/19 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Mar 19, 2012, 6:11:30 AM3/19/12
to mint...@googlegroups.com
ஆகா!

கண்ணன் எனும் கருந்தெய்வம் காட்சி பழகிக்கிடப்பேன்! ஆண்டாள்

க.>

2012/3/19 shylaja <shyl...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Mar 19, 2012, 9:37:04 AM3/19/12
to mint...@googlegroups.com
ஐயா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்
இடத்துக்கேத்தமாதிரிக் கண்ணனைக் கருப்பென்றும் நிலநிறமென்றும் வேறுபட விவரிப்பதன் பிண்ணனி என்ன?
நாம-ரூபக் குழப்பத்தின் வெளிப்பாடா
கருப்பும் நீலமும் வேறா
இருவேறு குணங்களின் வெளிப்பாடா?
நாகராசன்

2012/3/19 N. Kannan <navan...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Mar 19, 2012, 10:35:22 AM3/19/12
to mint...@googlegroups.com

Bharatanatyam Aaichiyar Kuravai Krishna Leela in 'Silappadikaram'


http://www.youtube.com/watch?v=yAn8KuniTnA

n this product, Aaichiyar Kuravai, a segment of Silappadikaram, the Tamil literary classic has been adapted for Bharatanatyam by Dr.Vyjayantimala Bali, the celebrated danseuse. Backed by her dynamic face and nimble movements, she marshals the best elements in Bharatanatyam repertoire to provide a visual interpretation of ilango Adigal's verses in praise of Krishna and his myriad exploits. Here again, art, literature and spiritualism coalesce to create an aesthetic experience beyond compare. 

Kanru Kunilaa'
Mohanam-misra chapu

'Irumen saayal'
Madhyamavathi-Adi

'Kadir thigiri yaan'
Hindolam-Adi

'Vadavaraiyai matthaakki'
Suddha Saveri-Rupakam

'Moovulagum eeradiyaan'
Suddha dhanyasi-Misra chapu.

Nagarajan
2012/3/19 N. Kannan <navan...@gmail.com>

shylaja

unread,
Mar 19, 2012, 10:43:20 AM3/19/12
to mint...@googlegroups.com
ஐயா
கருநீலத்தின் நீட்சி கருப்பாக இருக்கலாம்.  நேவி ப்ளூ   இரவில் கருப்பாகவே தெரிகிறது.

2012/3/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--
ஷைலஜா
 
 
The happiest people don't have the best of everything. They just make the best of everything

Tthamizth Tthenee

unread,
Mar 19, 2012, 10:53:47 AM3/19/12
to mint...@googlegroups.com
வெள்ளை நிறத்தை  எந்த நிறமாகவும் மாற்றலாம்
 
கரு நிறத்தை  நீலமாக மட்டுமே , அல்லது நீல நிறத்தை   கருப்பாக மட்டுமே மாற்ற இயலும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 

2012/3/19 shylaja <shyl...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Mar 19, 2012, 11:04:38 AM3/19/12
to mint...@googlegroups.com
பச்சை மா மலை போல் மேனியாக்கும்.


2012/3/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Mar 19, 2012, 11:08:40 AM3/19/12
to mint...@googlegroups.com
http://webcache.googleusercontent.com/search?q=cache:7Mk8sXZxlM0J:www.indiastudychannel.com/experts/22485-Colour-Lord-Krishna.aspx+colour+of+lord+krishna&cd=1&hl=en&ct=clnk&gl=in

1. As per the ancient writings the colour of lord Krishna is Black or darkish blue. He is been called as Shyama which means Black. The colour black depicts rain clouds and the colour blue depicts sea and sky which corresponds to 'ananth' or never ending (infinity). Further, the paintings of face of all the avatars of Lord Vishnu are blue coloured.

2.
Krishna in sanskrit means black.Lord Krishna is not Blue,he is Black( i mean dark in colour and not jet black),but while portraying his colour, it doesn't look good to colour him black so blue colour is to represent his dark colour. In fact, Lord Vishnu is dark so all his avatars(reincarnation in human form) are dark and hence blue in colour.

3.
He born in krishn paksh (black fortnight)so his color was bluish

4.
Krishna means black in Sanskrit. Actually, Lord Krishma is not blue but black( what in hindi we say 'saanvla').
Though in pictures he is depicted in blue colour because black would not look good.

Nagarajan



2012/3/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

C.M உதயன்

unread,
Mar 19, 2012, 1:16:57 PM3/19/12
to mint...@googlegroups.com
சப்பாத்தி கள்ளியில் இருந்து கலருக்கு வந்துட்டோம.
இப்ப உடல் எடைக்கு வருவோம்.

லண்டன்: குண்டாக இருக்கும் பெண்கள் எடையை குறைக்க உதவும் வகையில் 123ஹலோமீ டாட் காம் என்ற இணைய தளம் செயல்படுகிறது. அதில் எடை குறைப்பு ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன.

அந்த இணைய தளத்தில் எக்ஸ்எல்எஸ் - மெடிக்கல் பேட் பைண்டர் என்ற பெயரில் புதிய வழி கூறப்பட்டுள்ளது. சப்பாத்தி கள்ளி (விஞ்ஞான பெயர், பிரிக்லி பியர் காக்டஸ்) இலையை காய வைத்து, அதன் நாரிழையை பவுடராக்கி கேப்சூல் வடிவில் இங்கிலாந்தில் தயாரிக்கின்றனர்.

இந்த மாத்திரையை தினசரி 3 வேளை உணவுக்கு பிறகு தலா 2 மாத்திரை சாப்பிட்டு வந்தால் தினசரி கலோரி சேர்க்கையில் 500 கலோரிகளை குறைக்கிறதாம். இதனால், உடல் எடை எளிதாக குறைவது தெரிய வந்தது.

இந்த கேப்சூல்களுடன் சரியான உணவு முறையை கடைபிடித்தால் குண்டான பெண்கள் விரைவாக ஸ்லிம் ஆக முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களிடம் இந்த கேப்சூல் அளித்து நடந்த ஆய்வில், கேப்சூலை சாப்பிடாதவர்களை விட சாப்பிட்ட பெண்கள் 2 மடங்கு வேகமாக எடை குறைவது தெரிய வந்தது.

http://www.tutyreporter.in/view_details.php?id=8413

கி.காளைராசன்

unread,
Mar 19, 2012, 1:43:40 PM3/19/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, Geetha Sambasivam, Innamburan Innamburan, செல்வன்
வணக்கம் ஐயா,

2012/3/19 C.M உதயன் <udhay...@gmail.com>
சப்பாத்திக் கள்ளியின் உட்புற சதையை முகத்தில் தடவினால் சிவப்பாகலாம்னு சொன்னாங்க, நானும் தடவி வருகிறேன், ஒரு மாற்றமும் இல்லை, ஒரு வேளை வெளிப்புறத்தை வைத்து தேய்த்துருக்கனுமோ. :)))
எதுக்கும் காளை அய்யாக்கும், துரை அய்யாக்கும் சஜஸ்ட் பண்றேன்.
தங்களது அன்பிற்கு மிக்க நன்றி ஐயா,
பரதேசிப் பய, கருப்பா இருந்தா என்ன செகப்பா இருந்தா என்ன?

அன்பன்
கி.காளைரான்

338.gif
360.gif

rajam

unread,
Mar 19, 2012, 1:59:06 PM3/19/12
to mint...@googlegroups.com, "கி.காளைராசன் krishnan", Nagarajan Vadivel

பரதேசிப் பய, கருப்பா இருந்தா என்ன செகப்பா இருந்தா என்ன?<360.gif><338.gif>


ஆங், அதென்ன அப்பிடிச் சொல்லிட்டீக! கருப்பா இருந்தா கோயில் கட்டிப் பாட்டுப் பாடிக் கும்பிடுவாங்க. செவப்பா இருந்தா ... சுடுகாட்டுலெ திரியவிட்டுறுவாங்க! புரியுதில்லெ!
:-) :-) :-) 


On Mar 19, 2012, at 10:43 AM, கி.காளைராசன் wrote:

வணக்கம் ஐயா,

2012/3/19 C.M உதயன் <udhay...@gmail.com>
சப்பாத்திக் கள்ளியின் உட்புற சதையை முகத்தில் தடவினால் சிவப்பாகலாம்னு சொன்னாங்க, நானும் தடவி வருகிறேன், ஒரு மாற்றமும் இல்லை, ஒரு வேளை வெளிப்புறத்தை வைத்து தேய்த்துருக்கனுமோ. :)))
எதுக்கும் காளை அய்யாக்கும், துரை அய்யாக்கும் சஜஸ்ட் பண்றேன்.<360.gif>
தங்களது அன்பிற்கு மிக்க நன்றி ஐயா,
பரதேசிப் பய, கருப்பா இருந்தா என்ன செகப்பா இருந்தா என்ன?<360.gif><338.gif>

அன்பன்
கி.காளைரான் 

கி.காளைராசன்

unread,
Mar 19, 2012, 2:07:02 PM3/19/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, Geetha Sambasivam, Innamburan Innamburan, செல்வன்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அக்கா அவர்களுக்கு வணக்கம்.

2012/3/19 rajam <ra...@earthlink.net>

நம்மில் ஒரு சிலருக்காவது இந்தச் "சப்பாத்திக் கள்ளி' என்றால் என்ன என்று தெரியும். ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை ஒரு சிலராவது கவனித்திருப்பார்கள். அந்தப் பயிர் ஏதோ ஓர் உயிரினத்துக்காவது உதவுகிறது என்று நினைக்கிறேன் -- குறிப்பாக ஆடுகளுக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தில் அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.
சிறு வயதில், பள்ளியில் படிக்கும் காலத்தில்,
இதன் பழங்களைப் பிடுங்கி முட்களை நீங்கி விட்டு சமைக்காமல் அப்படியே சாப்பிடுவோம்.
அதெல்லாம் அந்தக் காலம்.

அன்புடன் 
தம்பி 
காளை

seshadri sridharan

unread,
Mar 19, 2012, 11:01:19 AM3/19/12
to mint...@googlegroups.com
நீலம் என்பதும் கருப்பையே குறிக்கும். 

2012/3/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
ஐயா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்

இடத்துக்கேத்தமாதிரிக் கண்ணனைக் கருப்பென்றும் நிலநிறமென்றும் வேறுபட விவரிப்பதன் பிண்ணனி என்ன?


2012/3/19 N. Kannan <navan...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 19, 2012, 10:19:03 AM3/19/12
to மின்தமிழ்
On Mar 19, 6:37 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> ஐயா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்
> இடத்துக்கேத்தமாதிரிக் கண்ணனைக் கருப்பென்றும் நிலநிறமென்றும் வேறுபட
> விவரிப்பதன் பிண்ணனி என்ன?
> நாம-ரூபக் குழப்பத்தின் வெளிப்பாடா
> கருப்பும் நீலமும் வேறா
> இருவேறு குணங்களின் வெளிப்பாடா?
> நாகராசன்
>

சப்பாத்திக்கள்ளி தமிழ்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது,
19-ஆம் நூற்றாடில் பிரிட்டிஷார் டெக்சாஸில் இருந்து
அறிமுகப்படுத்திய தாவரம். அதன் சாறும், சோறும்
பல லட்சம் மக்களைப் பட்டினிச்சாவிலிருந்து காத்தது.

6 ஆண்டுகளுக்கு முன் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி ஸ்வாமி மீது
எழுந்த பழைய பிரபந்தத்தை இணையத்தில் அளித்தேன். அதிலிருந்து ஒரு பகுதி:

http://nganesan.blogspot.com/2006/09/blog-post_115758101540815697.html
”அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான உணவுத் தாவரங்கள்,
பறவைகள், கால்நடைகள் பலவாகும். 19-ஆம் நூற்றாண்டில் பஞ்சம் போக்க
டெக்சாஸிலிருந்து சப்பாத்திக் கள்ளியை அறிமுகப்படுத்தினர். வான்கோழி,
தக்காளி, நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான
மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர்
வழியாக இந்தியாவை அடைந்தன. இன்று மிளகாய் இல்லாவிட்டால் தமிழ்ச்சமையல்
இல்லை என்பதுபோல் தோன்றிடினும் மிளகாய் உருவான இடம் மத்திய
அமெரிக்காதான். மிளகாய்க்கு முன்னர் குறுமிளகு பயன்பட்டது. குறுமிளகைத்
தேடிவந்த வெள்ளைக் காலனி மேலாண்மையர் அதனை இந்தோனேசியாவில் பயிரிடத்
தொடங்கிய பின்னர் விலைசரிந்தது.

புகையிலை நூதனமாகத் தமிழகத்தில் அறிமுகமான பின்னர், முருகனுக்கு
நிவேதனமாக அளிக்கும் வழக்கம் ஒன்று ஏற்பட்டது. விராலிமலையில்
சுப்பிரமணியருக்குச் சுருட்டுப் படையல் உண்டு. பழனியைச் சுற்றிலும்
வேளாண்மக்களால் புகையிலைப் பயிர் சாகுபடி இன்றும் ஆகிறது. பழனி மலையில்
கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக் கடவுள்மீது
புகையிலையைத் தூதுவிடுவதாக ஒரு பிரபந்தம் சுமார் 200 ஆண்டுகளுக்கு
முன்னர் சீனிச் சர்க்கரைப் புலவர் பாடியிருக்கிறார். அதனை மதிப்பிற்குரிய
உவேசா அவர்கள் அச்சுவாகனம் ஏற்றினார்கள். சீனிச் சர்க்கரைப் புலவர்
இராமநாதபுரம் ஸம்ஸ்தான வித்துவானாக விளங்கிய சர்க்கரைப்புலவரின் குமாரர்;
காளையார்கோயில் மருதுபாண்டியரைக் குறிக்கும் மயூரகிரிக் கோவை இயற்றிய
சாந்துப் புலவரின் தம்பியார். ”

நா. கணேசன்


> 2012/3/19 N. Kannan <navannak...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > ஆகா!
>
> > கண்ணன் எனும் கருந்தெய்வம் காட்சி பழகிக்கிடப்பேன்! ஆண்டாள்
>
> > க.>
>

> > 2012/3/19 shylaja <shylaj...@gmail.com>:


> > > மேகங்களோ உரையீர்!திருமால் திருமேனியொக்கும்
> > > யோகங்கள் உங்களுக்கு  எவ்வாறு பெற்றீர்- உயிரளிப்பான்
> > > மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
> > > ஆகங்கள்  நோவ வருத்தும் தவமாம் அருள் பெற்றதே!
>
> > > ஆழ்வார் பாடல் நினைவுக்கு வருகிறது கண்ணன். கருப்புதான் உங்களுக்குப்பிடிச்ச
> > > கலர் என்பதில் என்ன அதிசியம்?:)
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

rajam

unread,
Mar 19, 2012, 2:41:41 PM3/19/12
to மின்தமிழ்
நான் ஏதோ ஒன்று நினைத்து எழுத அது நான் எதிர்பாராதபடி ஏதேதோ வழியில் போகிறது. சரி. விட்டுவிடுகிறேன். 
இதோ --- உங்களுக்கான தனி இழை. விளையாடுங்கள். வரலாறு பதியுங்கள்!  
ராஜம் 

Begin forwarded message:

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
Message has been deleted

rajam

unread,
Mar 19, 2012, 7:51:44 PM3/19/12
to mint...@googlegroups.com
நான் எதிர்பாராத வகையில் இந்த இழை திருப்பப்பட்டது; அதுக்கென்ன, அதையும் சமாளிப்போமே ...
ஒரு பெரிய கேள்வி -- நிறத்தைப் பொருத்தது, நீலம், கருப்பு, பச்சை என. இது ஆர்வலர் பலரும் மேற்கொண்டு எடுத்துச் செல்லவேண்டிய கேள்வி.

ஆனால், எனக்குத் தெரிந்த அளவில் ... நீலம் என்பது கருப்பைக் குறிக்காது ... இலக்கியத்திலும் வாழ்க்கையிலும். 
பழந்தமிழ் இலக்கியச் சான்றுக்காக ... மணிமேகலையின் பகுதியைக் காண்க. இப்பகுதி ... கரும் பிறப்பையும், கருநீலப் பிறப்பையும், பசும் பிறப்பையும், செம் பிறப்பையும், பொன் பிறப்பையும், வெண் பிறப்பையும் ... என்று பிறப்பின் பகுதியைச் சொல்லுகிறது.
இதை வேறு இதழில் தொடர்ந்தால் ... "நிறம்" பற்றிய ஆய்வாளருக்கு உதவியாக இருக்கும், சரியா? நன்றி!
இத்துடன் ... என் "சப்பாத்தி" இதழை முடித்துக்கொள்கிறேன், பலருக்கும் அதன் சாப்பாட்டுத் தொடர்பு பற்றி விருப்பம் இல்லாததால். 
நன்றி!
:-) :-) :-) 


On Mar 18, 2012, at 2:56 PM, rajam wrote:

நம்மில் ஒரு சிலருக்காவது இந்தச் "சப்பாத்திக் கள்ளி' என்றால் என்ன என்று தெரியும். ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை ஒரு சிலராவது கவனித்திருப்பார்கள். அந்தப் பயிர் ஏதோ ஓர் உயிரினத்துக்காவது உதவுகிறது என்று நினைக்கிறேன் -- குறிப்பாக ஆடுகளுக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தில் அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.



சோத்துக்கத்தாழை/சோற்றுக்கற்றாழை (aloe vera) என்ற பயிரின் சாற்றை எடுத்துத் தலைமயிருக்குத் தடவுவதில் பயனுண்டு என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். புண்களை ஆற்றும் பயன் அதற்கு உண்டு என்பது எனக்குத் திட்டமாகத் தெரியும்.


சப்பாத்திக்கள்ளி என்பது வேறு. இதை இங்கே "நோபால்/நோபேல்" என்று சொல்கிறார்கள். இது மிகவும் சத்து நிறைந்த உணவாகத் தெரிகிறது. மேல் விவரம் இங்கே: http://en.wikipedia.org/wiki/Nopal


கலிபோர்னியாவில்தான் இந்தச் சப்பாத்திக் கள்ளியைக் கடைகளில் பார்த்து வாங்கிச் சமைக்கத்தொடங்கினேன்.

மெஹிக்கோ/மெக்சிகன் மக்கள் இதைப் பல வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நாம் ஊறுகாய் போடுவதுபோல் இதை இவர்கள் சாலட் என்ற உணவு வகையாகவும், சுடுதல்/வாட்டுதல் என்ற வகையிலும், இன்னும் பிற வகையிலும் பயன்படுத்துகிறார்கள்.

புளிப்புச் சுவை பிடிக்கிறவர்களுக்கு இந்தச் சப்பாத்திக் கள்ளி பிடிக்கும். சும்மா ... நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி போட்டு, கடுகு தாளித்துச் செய்தால் அடிப்படைச் சுவை கிடைக்கும்.

வெண்டைக்காய்போல வழுவழுப்பு இருக்கும் இந்தச் சப்பாத்திக் கள்ளியில். வெண்டைக்காயைப் பயன்படுத்துவதுபோலவே இதையும் சமைக்கலாம் -- கறி சமைக்கலாம், பசசடி செய்யலாம், இப்படி. நான் பலமுறை இதைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

ஒரு வகைப் பயன்பாடு மட்டும் இங்கே:





வீட்டில் வளர்த்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு பயிர் இது.

அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Mar 19, 2012, 7:57:16 PM3/19/12
to mint...@googlegroups.com, வாசன்
அன்புள்ள வாசன் ஐயா,
செய்திக்கு நன்றி! தாங்களூம் பிறரும் மெக்சிகன் உணவைப் பற்றி ஒரு தனி இழை தொடங்கலாமே! அதில் உங்கள் வரலாற்று உணர்வுகளையும் பயிர் விளைச்சல் பற்றிய செய்திகளையும் பகிர்ந்துகொள்ளலாமே!
நன்றியுடன்,
ராஜம் 

On Mar 19, 2012, at 4:49 PM, வாசன் wrote:



On Mar 18, 11:07 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
<snip>

ஆகா..எங்க ஊர் கிராசரியில் இதை வைத்திருந்தார்கள்.எதுக்கு என தெரியாமல்
குழம்பி போயிருந்தேன். உங்க பதிவை படிச்சதும் தான் விஷயம் தெரியுது. இந்த
வாரம் சப்பாத்திகள்ளி குழம்பு வெச்சுடவேண்டியதுதான்:-)
 --
செல்வன்

=

செல்வன்

கிராசரி :)  ஓ!! க்ரோஸரி – சரி!

கேக்டஸ்-கள்ளி : ரொம்ப எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்;  சாப்பிட்ருக்கேன்
ஓரிருமுறைகள்.  ஆயினும், கேக்டஸ் மார்மலேட்/ஜெல்லி  கிடைத்தால்
சாப்பிட்டுப் பாருங்கள். உலகத்தின் சிறந்த மெக்ஸிக்கன் உணவு எங்களூரில்.
ஆயினும் பல இடங்களில் உணவு அட்டவணையில் கள்ளி இருப்பதில்லை. மாதிரிக்கு

மற்றும்,

நா. கணேசன் எழுதியுள்ளதில் காணப்படும் மிளகாய் - உலகத்தின் சிறந்த
மிளகாய் நானிருக்கும் ஊரிலிருந்து 240 மைலில் விளைகிறது! Hatch Green
Chile என கூகிள் செய்து பாருங்கள். அண்மையில், நியு மெக்ஸிக்கோ மாநில
பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட அதீதகார மிளகாய் பற்றி

-
வாசன்

rajam

unread,
Mar 19, 2012, 9:04:14 PM3/19/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, Narayanan Kannan, Nagarajan Vadivel
ஸ்ரீ கனேசன் அவர்களுக்கு,
வணக்கம்! தங்கள் பதிவுக்கும் என் பதிவுக்கும் கொஞ்சமும் தொடர்பில்லை.
சப்பாத்திக் கள்ளி என்பது தமிழ்நாட்டுப் பயிரா, அல்லது அது எப்போதாவது தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதா என்பது உங்களுக்குத் திட்டமாகத் தெரியுமா? அப்படி இல்லாத நிலையில் அது பற்றி நீங்கள் சொல்லும் கூற்றை நான் ஏற்கத் தயாராக இல்லை, என்ன செய்வீர்கள்? 
அதைவிடக் கடுமையான, கொஞ்சமும் தொடர்பில்லாத பேச்சு -- அந்த ... புகையிலை .... பற்றி. என் "சப்பாத்திக் கள்ளி -- சமைக்கலாமா?" என்ற தொடருக்கும் உங்கள் "புகையிலை" பற்றிய அறிவிப்புக்கும் என்ன தொடர்பு -- even from a historical point of view? 

என் இழைகளை நீங்கள் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். இதை நிறுத்திக்கொள்ளவும். 
வேண்டுமானால் ... தனியாக உங்கள் தனிக் குமுறல் பற்றி, in the form of a blog, அடிக்கடிச் சொல்லுங்களேன். ஏன் இப்படி இன்னொருவர் இழையில் புழுவாகாக நுழையவேண்டும்? 
ராஜம் 

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Kannan

unread,
Mar 19, 2012, 9:58:48 PM3/19/12
to mint...@googlegroups.com
2012/3/20 rajam <ra...@earthlink.net>:

> நான் ஏதோ ஒன்று நினைத்து எழுத அது நான் எதிர்பாராதபடி ஏதேதோ வழியில் போகிறது.
> சரி. விட்டுவிடுகிறேன்.
> இதோ --- உங்களுக்கான தனி இழை. விளையாடுங்கள். வரலாறு பதியுங்கள்!


உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஓரிழை தன் தூய்மை காத்து நேர்வழியில் செல்ல
வேண்டுமெனில் இழை ஆசிரியர் கம்பைக் கையில் எடுத்தாலன்றி ஆகாது. இதுவரை
ரங்கன் ஒருவர்தான் அப்படிச் செய்து வருகிறார். ஆனால் அவர் கருத்துச்
சுதந்திரத்திற்கு ஒரு அமர்வில் உரத்துக் குரல் கொடுத்தவர்தான் :-)

மடலாடல் என்பது சிந்தனை ஓட்டத்தின் ஓர் எளிய செயல்பாடு. சிந்தனை
அப்படித்தான் ஓடும். சப்பாத்திக்கும் நீலவண்ண கண்ணா வாடா! நீயொரு முத்தம்
தாடா! என்பதற்கும் என்ன சம்பந்தமிருக்க முடியும்? ஆனால் மனோலயம் எனும்
பெருவெளியில் ஏதோ சம்பந்தம் இருப்பதால்தான் அத்தகைய உரையாடல்கள்
சாத்தியப்படுகின்றன. இதைச் சாதாரண கதியில் கட்டுப்படுத்துவது, ‘நாய் வாலை
நிமிர்த்துவது’ போன்றதுதான்.

ஆனால், சில விஷமிகள் வேண்டுமென்றே சுய லாபத்திற்கோ, பிரச்சாரத்திற்கோ
இம்மாதிரி இழைகளைப் பயன்படுத்தினால் அதை வெட்ட வெளிச்சமாக்கி,
குட்டுப்போடுவது ஏற்புடையதே!

நா.கண்ணன்

N. Kannan

unread,
Mar 19, 2012, 10:22:13 PM3/19/12
to mint...@googlegroups.com
அண்ணாச்சி! சலாம்!

சிலப்பதிகாரத்திலிருந்து சில காட்சிகளை இன்று வழங்கியமைக்கு நன்றி. சப்த
ஸ்வரங்கள் என்பவை எப்படிக் கிருஷ்ண லீலையுடன் ஒன்றுகிறது எனும் விளக்கம்
அருமையாக இருந்தது. நண்பர் டி.கே.வி நாஜன், ‘ரகசியத்தின், ரகசியம் -
ராதா!’ என்றொரு நூலைக் கொண்டு வருகிறார். அதற்குத்துணை போவது போல்
அமைகின்றன இப்பாடல்கள். ‘ச’ என்பது கிருஷ்ணனாம், ‘ரி’ என்பது
நப்பின்னையாம்! இராதா கிருஷ்ண பாவம் என்பதும் தமிழ் வழிதான் என்று
சொல்லுங்கள் :-)

நா.கண்ணன்

2012/3/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

rajam

unread,
Mar 19, 2012, 11:35:53 PM3/19/12
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel, Narayanan Kannan
அன்பர்களே, ...
கண்ணன் மேலேயும் ராதா
மேலேயும் ஆண்டாள்
மேலேயும் ஆழ்வார்
மேலேயும் ... இன்ன பிறர்
மேலேயும் காதல் கொண்ட என்
அன்பார்ந்த அண்ணாச்சிகளே,
தம்பிகளே ...

1. மொதல்லெ என்
"சப்பாத்திக் கள்ளி"
இழையிலிருந்து விலகுங்க!

தனியா ஒங்க காதல்
இழையைத் தொடங்குங்க.

2. ரொம்ப ரொம்ப முக்கியமா,
ஆமா ரொம்ப சீரியஸ்ஸா ...
ஒண்ணு கேக்கேன் ...
சொல்லுங்க ... ஏன் நீங்க
எல்லாம் அந்தச்
சிலப்பதிகாரக்
காட்சியைப் பத்தித் தனி
இழையிலெ எழுதக்கூடாது?
எனக்கும் அதிலெ ரொம்பக்
ரொம்பக் கேள்வி இருக்கு.


எனக்கும் தனிக் கருத்து
இருக்கு.

3. ராதா, நப்பின்னை ...
சிலப்பதிகாரம், கைக்கிளை
இதுக்கெல்லாம் தொடர்பு
காட்டித் தனியாப்
பேசித்தள்ளுங்க, என்னா!
ஒங்க அற்புதமான வெளக்கம்
எல்லாம் இந்தச்
சப்பாத்திக் கள்ளிப்
பதிவுலெயாப் போய்த்
திண்டாடணும்? தனியாத்
திமிர வேணாமா, என்ன?!
எனக்கும் தனிக் கருத்து
இருக்கு. நானும் சொல்வேன்.

நன்றி!

:-) :-) :-)


> சப்த ஸ்வரங்கள் என்பவை
> எப்படிக் கிருஷ்ண
> லீலையுடன் ஒன்றுகிறது
> எனும் விளக்கம்
> அருமையாக இருந்தது.
> நண்பர் டி.கே.வி நாஜன்,
> ‘ரகசியத்தின், ரகசியம் -
> ராதா!’ என்றொரு நூலைக்
> கொண்டு வருகிறார்.
> அதற்குத்துணை போவது போல்
> அமைகின்றன இப்பாடல்கள்.
> ‘ச’ என்பது கிருஷ்ணனாம்,
> ‘ரி’ என்பது
> நப்பின்னையாம்! இராதா
> கிருஷ்ண பாவம் என்பதும்
> தமிழ் வழிதான் என்று
> சொல்லுங்கள் :-)




> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

rajam

unread,
Mar 19, 2012, 11:54:57 PM3/19/12
to mint...@googlegroups.com
ரங்கன் ஒருவர்தான் அப்படிச் செய்து வருகிறார். ஆனால் அவர் கருத்துச்
சுதந்திரத்திற்கு ஒரு அமர்வில் உரத்துக் குரல் கொடுத்தவர்தான் :-)
யப்பா, கண்ணா! இந்த மாதிரிப் பூடகெல்லாம் எனக்குப் புரியவில்லையப்பா! கொஞ்சம் சாதாரண மொழியில் சொன்னால் நல்லது!



சுதந்திரத்திற்கு ஒரு அமர்வில் உரத்துக் குரல் கொடுக்க
வேணுமென்றால் என்ன செய்யணுமப்பா? அதையும் சொல்லுங்களப்பா!

மோகனின் இழைகளில் சொல்லப்படும் கருத்துக்கள் மிக மிகக் குறிப்பிட்ட பார்வையார்களை (esoteric) நோக்கியவை. அதில் எந்தத் தேவடியாரும் (ஆண் + பெண் உளப்பட) சும்மா புகுந்து கன்னா பின்னா என்று எதையும் சொல்ல முடியாது. 

ஆனால், என் இழைகள் சாதாரண இலக்கிய/இலக்கணம் பற்றியவை. கண்டவனும் புகுந்து எதையாவது சொல்லலாம்; அந்த மாதிரி இலக்கிய/இலக்கணங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய பிறருக்கும் "காப்பி அடித்து" என் கருத்தைத் தெரிவிக்கலாம்.

In other words, the nature of the audience for someone's writing also determines the integrity of the dissemination of the material. 

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த மன்றம் எதுக்கு இருக்கு? ஏன் நான் இங்கே என் நேரத்தைச் செலவழிக்கிறேன்? ரொம்ப நேரத்தில் அலுப்பும் வெறுப்பும் மிஞ்சுகின்றன. சில அன்பு நண்பர்கள் தனி மடல் அனுப்பி ஊக்கம் தெரிவிப்பதனால் ஏதோ தள்ளாடி வருகிறேன். அதுவும் எத்தனைநாள் கொண்டுசெல்லும் என்று உறுதியாகத் தெரியாது. எனக்கும் உடலும் உணர்வும் உண்டல்லோ! :-)  
அன்புடன்,
ராஜம்

N. Kannan

unread,
Mar 20, 2012, 1:38:51 AM3/20/12
to mint...@googlegroups.com
2012/3/20 rajam <ra...@earthlink.net>:

> எனக்கும் தனிக் கருத்து இருக்கு.
>
> 3. ராதா, நப்பின்னை ... சிலப்பதிகாரம், கைக்கிளை இதுக்கெல்லாம் தொடர்பு
> காட்டித் தனியாப் பேசித்தள்ளுங்க, என்னா!
> ஒங்க அற்புதமான வெளக்கம் எல்லாம் இந்தச் சப்பாத்திக் கள்ளிப் பதிவுலெயாப்
> போய்த் திண்டாடணும்? தனியாத் திமிர வேணாமா, என்ன?! எனக்கும் தனிக் கருத்து
> இருக்கு. நானும் சொல்வேன்.
>

பொதுவாக இதை இருவகையாக எடுத்துக் கொள்ளலாம் :-)

1. ஏண்டா! நான் ஒண்ணப்பத்தி பேசிக்கிட்டு இருக்கிறப்பா சும்மாச் சும்மா
வேற விஷயத்தை உள்ளே நுழைக்கிறே? அப்படின்னு திட்டுகிற ஒரு குடும்ப
சம்பாஷணை என்று கொள்ளலாம்.

2. இன்னொன்று எதிர்/சம காலத்தில் மின்தமிழை ஒரு கருத்துப் பேழையாக,
கருவூலமாகக் காணக்கூடியோருக்கு இழை வாரிப் பகுத்தலில் கூடுதல் சேர்ப்பு
இல்லாமல் வழங்க இது உதவலாம்.

ஆனால் இவை இரண்டுமே சிந்தனைச் செயற்பாட்டை மட்டுப்படுத்துபவை!
மின்னரங்கம் என்று வரும் போது என் ஆர்வமெல்லாம் கிளைத்துத்தாவும்
சிந்தனையின் வளர்ச்சிதான். அது சுவாரசியமானது, சுதந்திரமானது,
இயற்கையானது. தேவ் சார் கொண்டுவரும் இழையில் கூட மாற்று ஊடாடல்
வருவதுண்டு. கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம். அப்படித்தான் அவர் பொறுமையாகக்
கையாளுகிறார். சொன்ன பேச்சை முற்றும் கேட்க மாட்டேன் என்று அடாவடித்தனம்
பண்ணுவோர் இல்லையென்று நம்புகிறேன் :-) எனவே கொஞ்சம் கிளைத்தல் தவறில்லை
என்று தோன்றுகிறது.

ஆயினும், இழையின் முழு உரிமை இழைத்தோற்றப்பிதாவிற்கே (அல்லது
இழைத்தாய்க்கே). இழையின் வர்ணத்தை தீர்மானிப்பது அவரவர் அணுகுமுறையே
என்று தோன்றுகிறது!

நா.கண்ணன்

N. Kannan

unread,
Mar 20, 2012, 1:45:35 AM3/20/12
to mint...@googlegroups.com
அடடா! You are too sensitive!

நான் இயல்பான மன ஒழுக்கம் பற்றிச் சொன்னேன். நமது சிந்தனை என்பது
association வழியாகச் செயல்படுகிறது. சப்பாத்திக்கும் நீலவண்ணனுக்கும்
என்ன சம்பந்தம்? ஏதோ இருக்கு போலும்!

மற்ற படி இம்மாதிரி சம்பாஷணைகள் உங்கள் கருத்தை நீர்த்துப் போக வருபவை
என்று கொள்ள வேண்டாம் என்று சொல்ல வந்தேன்.

மின் மடலாடல் என்பது நம் சிந்தனையின் வடிவம். அதன் நீக்கு போக்குகள்
சுவாரசியமானவை என்று சொல்ல வந்தேன். அவ்வளவே!

நா.கண்ணன்

2012/3/20 rajam <ra...@earthlink.net>:

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 20, 2012, 4:16:34 AM3/20/12
to mint...@googlegroups.com
ஐயா

மேகமே அந்தக் கண்ணன் தான். கண்ணனும் மேகமும் வேறு வேறல்ல.

மேகப்பஞ்சணையாய் காற்றில் துயிலும் நெடியோன் அவனே.

பழந்தமிழர்கள் மேகத்தையே மாயோனாக வணங்கினர் என்று எனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

மேகங்கள் பல நிறங்களில் இருக்கும். இருந்தாலும் கார்மேகமும், நீலமேகமும் கொள்ளை அழகு.

இதனால் தான் கண்ணனுக்கு கருமையும் நீலமும் நிறங்களாயின.

அன்புடன்,

தி.பொ.ச.





2012/3/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

N. Kannan

unread,
Mar 20, 2012, 5:11:04 AM3/20/12
to mint...@googlegroups.com
நன்றி! மிக அழகான கருத்து!

பிரபத்தியின் அடிநாதமே! அவன் காருண்யமிக்கவன். தஞ்சம் புகத்தக்கவன்
என்பதுவே. மழை என்பது காருண்ய வடிவம். ”நீரின்றி அமையாது உலகு” என்பது
வள்ளுவம்.

நா.கண்ணன்

2012/3/20 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

rajam

unread,
Mar 20, 2012, 11:35:48 AM3/20/12
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel, Narayanan Kannan
முதலில் ராதா, நப்பின்னை
பற்றிய என் கருத்தைக்
குறிப்பாகச்
சொல்லிவிடுகிறேன்.
ஏனென்றால் பிறகு அந்த
யாரோ ஒருவருடைய
நூலிலிருந்து நான்
எடுத்தேன் என்று பேச்சு
வரக் கூடாது. நான்
அதுபற்றி ஆராய்ச்சிக்
கட்டுரை ஒன்று எழுதத்
தொடங்கி 3 ஆண்டுகளாகின்றன;
இன்னும் முடிக்க நேரம்
வரவில்லை. சரி, இப்போ என்
குறிப்பு:
சிலப்பதிகாரத்தில்
ஆய்ச்சியர் குரவையில்
மாதரி இடைக்குலப் பெண்களை
எப்படிப் படைத்துக்கோள்
பெயரிட்டு,
குரவையாட்டத்துக்காக
எந்த வரிசையில் அவர்களை
நிறுத்தினாள் என்பதைப்
படியுங்கள். கண்ணன்,
பலராமன், ராதா, நப்பின்னை ...
இவர்களையெல்லாம் எந்த
இசைக்குறியுடன்
தொடர்புபடுத்தலாம்
என்று தெரியவரும். இது
உங்களுக்கும் ஆர்வமுள்ள
பிறருக்கும் ஒரு
வீட்டுப்பாடமாக நான்
கொடுக்கிறேன்.

மற்றபடி, உங்கள்
கருத்துக்குத் தனி
இழையில் பதில் சொல்கிறேன்.
உங்களுக்கு குட்டோ, காது
திருகலோ, மொத்தோ ... வரும்
என்னிடமிருந்து! :-)

அன்புடன்,
ராஜம்


rajam

unread,
Mar 20, 2012, 3:37:34 PM3/20/12
to mint...@googlegroups.com, Narayanan Kannan, Subashini Kanagasundaram

On Mar 19, 2012, at 10:45 PM, N. Kannan wrote:

> அடடா! You are too sensitive!

So be it! What's wrong being sensitive or too sensitive? I can write
an essay about it and share my thoughts about such analysis "you're
too sensitive." I will take it up on this issue later on. You will
hear from me, just wait!


>
> நான் இயல்பான மன ஒழுக்கம்
> பற்றிச் சொன்னேன்.


என் இயல்பான ஒழுக்கம் "is being
sensitive." Accept me or delete me! :-)



> நமது சிந்தனை என்பது
> association வழியாகச்
> செயல்படுகிறது.
> சப்பாத்திக்கும்
> நீலவண்ணனுக்கும்
> என்ன சம்பந்தம்? ஏதோ
> இருக்கு போலும்!


இருக்கலாம்! இல்லையென்று
யாரும் சொல்லவில்லை.

>
> மற்ற படி இம்மாதிரி
> சம்பாஷணைகள் உங்கள்
> கருத்தை நீர்த்துப் போக
> வருபவை
> என்று கொள்ள வேண்டாம்
> என்று சொல்ல வந்தேன்.

உங்கள் மனதைத் தொட்டுச்
சொல்லுங்கள் -- நான்
சொல்லவந்த கருத்து
இந்தவகை
உரையாடல்களினால்
நீர்த்துப் போகவில்லை
என்று! உங்கள்
திருப்பூவணநாதர்
சாட்சியாகச் சொல்லுங்கள்,
கண்ணா!


>
> மின் மடலாடல் என்பது நம்
> சிந்தனையின் வடிவம்.
> அதன் நீக்கு போக்குகள்
> சுவாரசியமானவை என்று
> சொல்ல வந்தேன். அவ்வளவே!
>


இப்போதுதான் மின்தமிழ்
உரையாடல்கள் பற்றிய
உங்கள் கருத்து எனக்குத்
தெரியவந்தது! நான்
நினைத்திருந்தது வேறு
மாதிரி. எப்போதாவது நான்
ஒரு "கலிப்படம்" போட்டால்
உடனே உங்கள் தேவ் சார்
என்ன சொல்வார்?
படமெல்லாம் நல்லாதான்
இருக்கு, ஆனா ...
"தொல்காப்பியம் பத்திச்
சொல்லுங்க தாயீ" என்பது
ஒரு எடுத்துக்காட்டு
மட்டுமே. அப்போ ... நான் என்ன
ஒரு வாத்திச்சி மட்டுமா?
அப்பிடினா, என் இழைகளில்
சும்மா போக்காண்டிகள்
குறுக்கிடக்கூடாது. என்
போக்கில் என்னை
விடவேண்டும். இரண்டும்
கெட்டான் நிலையில்
என்னால் விளையாட இப்போது
எனக்கு நேரமில்லை.


சரி, அதுக்கென்ன ...
சுவாரசியங்களில்
நீங்கள் திளைத்துச்
சுவையுங்கள், அதில்
தப்பில்லை, தடையில்லை.
எனக்கு ஓய்வு வேண்டும்.

அன்புடன்,
ராஜம்


>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Mar 20, 2012, 5:59:16 PM3/20/12
to mint...@googlegroups.com

நாகராச - கணேச உரையாடலும் கணேசனின் தன்வலைத்தளம் பற்றிய ... ம்ம்ம்?அட இது என்ன சோதனை

தலைப்பைப் பாத்தாத் தலை சுத்துதடா சாமி
நான் எனப்பட்ட நாகராசனும் நாசா விஞ்ஞானி கணேசனும் எங்கே உரையாடினோம்
நான் மடலாடல் என்ற மாட்லாடலில் உள்ளே புகுந்ததும் சப்பாத்திக் கள்ளியிலிருந்து விலகி அது சிவப்பழகு தர்ம் என்று சொன்னதை ஒட்டி கருப்பு நிறம் பற்றிய நெடு நாள் வினாவை முன் வைத்தேன்.  கண்ணனின் நிறம் கருப்பா என்ற ஐயத்தை எழுப்பியிருந்தேன்.  அதை ஒட்டி வழக்கம்போல் ஒரு ஃப்லிம் காட்டினேன்.  அதுவரை எல்லாம் நல்லவிதமாக்த்தான் போய்க்கொண்டிருந்தது
கணேசனார் ஆறு ஆண்டுகளுக்குமுன் இணையத்தில் பழனி முருகனின் புகையிலைவிடு தூதைத் தான் அச்சிட்டு வெளியிட்டிருந்ததைக் குறிப்பிட்டிருந்தார்
இதுவே மின் தமிழில் ஒரு பெரிய சலசலப்புக்கு வழிகோலிவிட்டது
மடலாடல் என்பது கடல் அலையைப் போன்றது.  வேகமாக தரையைத்தொட்டுப் பின் மீண்டும் திரும்பும்போது கரையில் மாற்றத்தை ஏற்படுத்திச் செல்கிறது.  அதுபோலவே மடலில் வெளிப்பட்ட கருத்து தாக்கத்துக்கு உள்ளாவது தவிர்க்கமுடியாதது
இணையம் கட்டற்றது கட்டுப்பட மறுப்பது.  நூலாசிரியனுக்கு உள்ள தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு தர நிர்ணயம், பயனாளர் வரையறை இணையத்தில் இல்லை
என்ன வேண்டுமானாலும் எழுதலாம் எப்படி வேண்டுமானாலும் பின்னூட்டம் இடலாம்
யாரடிச்சுச் சொல்லுவார் அவரிஷ்டம் நாரதரே
முதலில் எழுதுபவர் பிதாமகர் அவரே சவுக்கடி சாரதி சந்திரகாந்தா என்று கருத்து எனக்கு ஏற்புடையடில்லை
நான் பேச நினப்பதெல்லாம் நீ பேசவேண்டும் என்பது கருத்தடை
காச் மூச் கபர்தார் மவனே நான் எழுதிமுடிக்க்ரவரைக்கும் ஏதாவது எழுதினாக் கையிருக்காது என்று தாட்டியான அச்சிருத்தல் ஓரங்க நாடகம்
ஐயாமாருங்களே அம்மா மாருங்களே ஒங்களுக்கே இது நாயமா. இழையில் ஊடாலவந்து இப்படி அழிச்சாட்டியமெல்லாம் பன்னக்கூடாது சமத்தா இருக்கனும் என்பது மயிலிறகு கொண்டு வலீல்லாமல் க(ரு)ழுத்தை வெட்டும் கலை
கிராமப்புற டூரிங் கொட்டாயில கோலி சோடமாதிரி தொட்டதும் தொடங்குனதும் சத்தம் கொஞ்சம் நுரைபொங்கும் சலசலப்பு அப்புறம் மயான அமைதி என்பது அவல வீரத்தின் வெளிப்பாடு
இணையத்தை நம் கடுப்பாடுக்குக் கொண்டுவரமுடியாது
இணையத்தில் நடமாடும் ஜீவன்கள் நடத்தும் அலகில் விளையாட்டை யாரறிவார்
கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிவிட்டேன் மூட்டையை என்று வெளியேருபவர் சிலர்
இது மின்தமிழுக்கும் இயல்பு
அறிவுஜீவிகளுக்கான நிதிநெறி சொலது என்ன
1. தெரியாததைட் தெரிந்துகொள்வோம்
2. தெரிந்ததை மறைக்காமல் பிறருக்குச் சொல்வோம்
கோவப்பட்டா என்ன நடக்கும் நம்ம ஒடம்புதான் கெடும்
நம் நிலை மாலுமியின் திசைகாட்டும் கருவிபோல் ஒரே நேர்கொட்டில் இருக்கும்வரை நாம் பீடுடன் நிமிர்ந்து நிற்போம்
http://www.youtube.com/watch?v=6P46AWflcpo&feature=g-all-esi&context=G2cb173aFAAAAAAAAEAA
நாகராசன்





2012/3/21 rajam <ra...@earthlink.net>

On Mar 19, 2012, at 10:45 PM, N. Kannan wrote:

அடடா! You are too sensitive!

So be it! What's wrong being sensitive or too sensitive? I can write an essay about it and share my thoughts about such analysis "you're too sensitive." I will take it up on this issue later on. You will hear from me, just wait!




நான் இயல்பான மன ஒழுக்கம் பற்றிச் சொன்னேன்.


என் இயல்பான ஒழுக்கம் "is being sensitive." Accept me or delete me! :-)




நமது சிந்தனை என்பது
association வழியாகச் செயல்படுகிறது. சப்பாத்திக்கும் நீலவண்ணனுக்கும்
என்ன சம்பந்தம்? ஏதோ இருக்கு போலும்!


இருக்கலாம்! இல்லையென்று யாரும் சொல்லவில்லை.



மற்ற படி இம்மாதிரி சம்பாஷணைகள் உங்கள் கருத்தை நீர்த்துப் போக வருபவை
என்று கொள்ள வேண்டாம் என்று சொல்ல வந்தேன்.

உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் -- நான் சொல்லவந்த கருத்து இந்தவகை உரையாடல்களினால் நீர்த்துப் போகவில்லை என்று! உங்கள் திருப்பூவணநாதர் சாட்சியாகச் சொல்லுங்கள், கண்ணா!




மின் மடலாடல் என்பது நம் சிந்தனையின் வடிவம். அதன் நீக்கு போக்குகள்
சுவாரசியமானவை என்று சொல்ல வந்தேன். அவ்வளவே!



இப்போதுதான் மின்தமிழ்
உரையாடல்கள் பற்றிய உங்கள் கருத்து எனக்குத் தெரியவந்தது! நான் நினைத்திருந்தது வேறு மாதிரி. எப்போதாவது நான் ஒரு "கலிப்படம்" போட்டால் உடனே உங்கள் தேவ் சார் என்ன சொல்வார்? படமெல்லாம் நல்லாதான் இருக்கு, ஆனா ...  "தொல்காப்பியம் பத்திச் சொல்லுங்க தாயீ" என்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. அப்போ ... நான் என்ன ஒரு வாத்திச்சி மட்டுமா? அப்பிடினா, என் இழைகளில் சும்மா போக்காண்டிகள் குறுக்கிடக்கூடாது. என் போக்கில் என்னை விடவேண்டும். இரண்டும் கெட்டான் நிலையில் என்னால் விளையாட இப்போது எனக்கு நேரமில்லை.


சரி, அதுக்கென்ன ... சுவாரசியங்களில் நீங்கள் திளைத்துச் சுவையுங்கள், அதில் தப்பில்லை, தடையில்லை.  எனக்கு ஓய்வு வேண்டும்.


அன்புடன்,
ராஜம்



நா.கண்ணன்

2012/3/20 rajam <ra...@earthlink.net>:

ஆனால், என் இழைகள் சாதாரண இலக்கிய/இலக்கணம் பற்றியவை. கண்டவனும் புகுந்து
எதையாவது சொல்லலாம்; அந்த மாதிரி இலக்கிய/இலக்கணங்கள் பற்றித் தெரிந்துகொள்ள

வேண்டிய பிறருக்கும் "காப்பி அடித்து" என் கருத்தைத் தெரிவிக்கலாம்.

In other words, the nature of the audience for someone's writing also
determines the integrity of the dissemination of the material.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த மன்றம் எதுக்கு இருக்கு? ஏன் நான் இங்கே என்
நேரத்தைச் செலவழிக்கிறேன்? ரொம்ப நேரத்தில் அலுப்பும் வெறுப்பும் மிஞ்சுகின்றன.
சில அன்பு நண்பர்கள் தனி மடல் அனுப்பி ஊக்கம் தெரிவிப்பதனால் ஏதோ தள்ளாடி
வருகிறேன். அதுவும் எத்தனைநாள் கொண்டுசெல்லும் என்று உறுதியாகத் தெரியாது.
எனக்கும் உடலும் உணர்வும் உண்டல்லோ! :-)
அன்புடன்,
ராஜம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
SixThinkingHats.ppt

விஜயராகவன்

unread,
Mar 21, 2012, 5:22:18 AM3/21/12
to மின்தமிழ்
On Mar 20, 12:51 am, rajam <ra...@earthlink.net> wrote:
> நான் எதிர்பாராத வகையில்
> இந்த இழை
> திருப்பப்பட்டது;
> அதுக்கென்ன, அதையும்
> சமாளிப்போமே ...

ராஜம் அவர்களே

ஒண்ணு செய்யலாம். உங்கள் கட்டுரைகளை முழுமையாக எழுதி, காபிரைட்டுடன்
மிந்தமிழ் அர்கைவில் வைத்து விடுங்கள். மிந்தமிழ் அன்பர்கள்
அண்ணாச்சிகள், தம்பிகள், தங்கைகள், இதர இஷ்ட மித்ர பந்துக்களும்
பரிவாரங்களும் ஒவ்வொரு கட்டுரையும் தனி இதழாக விவாதிக்கலாம். அதுவும்
திசை மாறும் என உத்தரவாதம் கடினம். ஆனால் ஒவ்வொரு கட்டுரையும் குறுக்கீடு
இல்லாமல் இருக்கும்.

வகொவி

Geetha Sambasivam

unread,
Mar 21, 2012, 9:27:29 AM3/21/12
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram, Innamburan Innamburan, செல்வன்
சப்பாத்திக்கள்ளியைச் சாப்பிடலாம் என்பதை இன்று வரை கேட்டதில்லை.  அதன் ஜெல்லியைத் தடவிக்கொள்வோம்.  ஓஹோ, அது வேறே, இது வேறே இல்லையா? குழம்பி விட்டேன். :)))))

On Mon, Mar 19, 2012 at 3:26 AM, rajam <ra...@earthlink.net> wrote:
நம்மில் ஒரு சிலருக்காவது இந்தச் "சப்பாத்திக் கள்ளி' என்றால் என்ன என்று தெரியும். ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை ஒரு சிலராவது கவனித்திருப்பார்கள். அந்தப் பயிர் ஏதோ ஓர் உயிரினத்துக்காவது உதவுகிறது என்று நினைக்கிறேன் -- குறிப்பாக ஆடுகளுக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தில் அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.



சோத்துக்கத்தாழை/சோற்றுக்கற்றாழை (aloe vera) என்ற பயிரின் சாற்றை எடுத்துத் தலைமயிருக்குத் தடவுவதில் பயனுண்டு என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். புண்களை ஆற்றும் பயன் அதற்கு உண்டு என்பது எனக்குத் திட்டமாகத் தெரியும்.


சப்பாத்திக்கள்ளி என்பது வேறு. இதை இங்கே "நோபால்/நோபேல்" என்று சொல்கிறார்கள். இது மிகவும் சத்து நிறைந்த உணவாகத் தெரிகிறது. மேல் விவரம் இங்கே: http://en.wikipedia.org/wiki/Nopal


கலிபோர்னியாவில்தான் இந்தச் சப்பாத்திக் கள்ளியைக் கடைகளில் பார்த்து வாங்கிச் சமைக்கத்தொடங்கினேன்.

மெஹிக்கோ/மெக்சிகன் மக்கள் இதைப் பல வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நாம் ஊறுகாய் போடுவதுபோல் இதை இவர்கள் சாலட் என்ற உணவு வகையாகவும், சுடுதல்/வாட்டுதல் என்ற வகையிலும், இன்னும் பிற வகையிலும் பயன்படுத்துகிறார்கள்.

புளிப்புச் சுவை பிடிக்கிறவர்களுக்கு இந்தச் சப்பாத்திக் கள்ளி பிடிக்கும். சும்மா ... நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி போட்டு, கடுகு தாளித்துச் செய்தால் அடிப்படைச் சுவை கிடைக்கும்.

வெண்டைக்காய்போல வழுவழுப்பு இருக்கும் இந்தச் சப்பாத்திக் கள்ளியில். வெண்டைக்காயைப் பயன்படுத்துவதுபோலவே இதையும் சமைக்கலாம் -- கறி சமைக்கலாம், பசசடி செய்யலாம், இப்படி. நான் பலமுறை இதைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

ஒரு வகைப் பயன்பாடு மட்டும் இங்கே:



http://viruntu.blogspot.com/2012/03/blog-post.html


வீட்டில் வளர்த்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு பயிர் இது.

Subashini Tremmel

unread,
Mar 21, 2012, 5:26:49 PM3/21/12
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
இதனை சமைக்கலாமா.. ??? ஆனாலும்  ஏனோ இதன் இலையைப் பார்த்தாலே சமைக்கும் ஆர்வம் வரவில்லையே  இதன் முள் அப்படி ஒரு தோற்றத்தை கொடுக்கின்றது. 
ஆனாலும் சமைத்து வைக்கப்பட்ட உங்கள் வருவல் படத்தைப் பார்க்கும் போது அவரைக்காய் வருவல் போல இருக்கின்றது. என்றாவது மனதில் சமைத்துப் பார்க்கலாம் என்று தோன்றினால் முயற்சி செய்து பார்க்கிறேன்.

சுபா


2012/3/18 rajam <ra...@earthlink.net>

நம்மில் ஒரு சிலருக்காவது இந்தச் "சப்பாத்திக் கள்ளி' என்றால் என்ன என்று தெரியும். ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை ஒரு சிலராவது கவனித்திருப்பார்கள். அந்தப் பயிர் ஏதோ ஓர் உயிரினத்துக்காவது உதவுகிறது என்று நினைக்கிறேன் -- குறிப்பாக ஆடுகளுக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தில் அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.



சோத்துக்கத்தாழை/சோற்றுக்கற்றாழை (aloe vera) என்ற பயிரின் சாற்றை எடுத்துத் தலைமயிருக்குத் தடவுவதில் பயனுண்டு என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். புண்களை ஆற்றும் பயன் அதற்கு உண்டு என்பது எனக்குத் திட்டமாகத் தெரியும்.


சப்பாத்திக்கள்ளி என்பது வேறு. இதை இங்கே "நோபால்/நோபேல்" என்று சொல்கிறார்கள். இது மிகவும் சத்து நிறைந்த உணவாகத் தெரிகிறது. மேல் விவரம் இங்கே: http://en.wikipedia.org/wiki/Nopal


கலிபோர்னியாவில்தான் இந்தச் சப்பாத்திக் கள்ளியைக் கடைகளில் பார்த்து வாங்கிச் சமைக்கத்தொடங்கினேன்.

மெஹிக்கோ/மெக்சிகன் மக்கள் இதைப் பல வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நாம் ஊறுகாய் போடுவதுபோல் இதை இவர்கள் சாலட் என்ற உணவு வகையாகவும், சுடுதல்/வாட்டுதல் என்ற வகையிலும், இன்னும் பிற வகையிலும் பயன்படுத்துகிறார்கள்.

புளிப்புச் சுவை பிடிக்கிறவர்களுக்கு இந்தச் சப்பாத்திக் கள்ளி பிடிக்கும். சும்மா ... நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி போட்டு, கடுகு தாளித்துச் செய்தால் அடிப்படைச் சுவை கிடைக்கும்.

வெண்டைக்காய்போல வழுவழுப்பு இருக்கும் இந்தச் சப்பாத்திக் கள்ளியில். வெண்டைக்காயைப் பயன்படுத்துவதுபோலவே இதையும் சமைக்கலாம் -- கறி சமைக்கலாம், பசசடி செய்யலாம், இப்படி. நான் பலமுறை இதைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

ஒரு வகைப் பயன்பாடு மட்டும் இங்கே:



http://viruntu.blogspot.com/2012/03/blog-post.html


வீட்டில் வளர்த்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு பயிர் இது.

அன்புடன்,
ராஜம்




--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

361.gif

Swaminathan Venkat

unread,
Mar 22, 2012, 2:07:22 AM3/22/12
to mint...@googlegroups.com
சப்பாத்தி/கள்ளிச்சாரு (aloe vera) மருந்தாக .பயன்படுகிறது. என்ன நோய்க்கு எனபது சரியாக ஞாபகம் இல்லை. மருந்து கடைகளில் சாதாரணமாகக் கிடைக்கும், உணவாக எப்படி இருக்குமோ? மனத்தடையை மீறிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். கரப்பான் பூச்சியை வறுத்துச் சாப்பிடும் நாடுகள் மனிதர்கள் இருக்கிறார்களே, சப்பாத்திக்கு என்ன தடை?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
361.gif

N. Kannan

unread,
Mar 22, 2012, 5:02:31 AM3/22/12
to mint...@googlegroups.com
சப்பாத்திக்கள்ளிச் சாறு கொண்ட பானம் கொரியாவில் மிகவும் பிரபலம்.
முகப்பொலிவிற்கும் பயன்படுகிறது.

க.>

2012/3/22 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

Reply all
Reply to author
Forward
0 new messages