மன்னிப்பு - தெலுங்கில் இருந்து வந்த சொல்

540 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 4, 2018, 6:44:25 PM3/4/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
நிரஞ்சன் பாரதி கேட்டிருந்தார்:
2018-02-27 18:01 GMT-08:00 Niranjan Bharathi <niranjan...@gmail.com>:
>
> வணக்கம் ,
> அண்மையில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் "மன்னிப்பு" என்பது உருதுச் சொல் என்று கூறப்பட்டிருந்தது .
> அப்படியெனில் அதற்கு நிகரான தூய தமிழ்ச்சொல் என்ன ?
>
> அன்புடன் ,
> நிரஞ்சன்

மன்னிப்பு உர்துச்சொல் அன்று. நல்ல திராவிடமொழிச் சொல் தான்.

மாப்பு என்பது அறபி/உர்துச் சொல் மாபி என்கிறது சென்னைப் பேரகராதி.
மாப்பு² māppu, n. < See மாபி. Colloq.
மாபி māpi, n. < Arab. muāf. Excuse, pardon; மன்னிப்பு. (C. G.)
மாபிசாட்சி māpi-cāṭci , n. < மாபி +. Approver, king's evidence; உடந்தைக்குற்றவாளி யாய் மன்னிப்புக்குரிய சாட்சியாள். (C. G.)

பொறை உடமை - திருக்குறளில் உள்ளது.
பொறை இரத்தல் = Pardon, to excuse எனலாம்.
குறை இரத்தல் = to petition for relief, குறை தீர/நிவாரண விண்ணப்பம்.

பொறுதி அருள்க என்றும் சொல்லலாம்.
பொறுதி poṟuti, n. < பொறு-. 1. Patience, forbearance; பொறுமை. மிகவும் பொறுதியுள்ள வன். (W.) 2. Pardon, forgiveness; மன்னிப்பு. (W.) 3. Indulgence, levity; இளக்காரம். (J.) 4. Suspension of business; ஓய்வு. (J.) 5. Slowness, deliberation, delay; தாமதம். (J.)

---------------------------

மய்யம்/மையம் என்னும் வடசொல் தமிழில் இருப்பது போலவே, கமை என்றசொல் பொறை என்பதற்குப் பல காலமாகத் தமிழில் வழங்கிவருகிறது. கமை < க்ஷமா. க்ஷமிக்கவேண்டும் கமை (=பொறை) ஆழ்வார்களும், நாயன்மார்களும், கம்பனும் அடிக்கடி பயன்படுத்தும் சொல். இப்பயன்பாடுகளைத் தொகுக்கலாம். க்ஷமா - இதற்கான வினைச்சொல் க்ஷமித்தல். இதனை ஆழ்வார் பாசுரங்களுக்கான மணிப்பிரவாள உரைகளிலே நிறையக் காணலாகும். உ-ம்: ராமாநுஜ நூற்றந்தாதிக்கான பழைய உரையில் பார்க்க,

கோலார் மாவட்டம் குருதுமலைக் கோவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது.
சோமேசுவரர் - க்ஷமதாம்பாள்.
க்ஷமதாம்பாள் = பொறுத்தாள்வாள் என்பது அம்மன் பெயர்.
க்ஷமிக்கவேண்டும் - என்பதுபோல.

குருதுமலை குருந்து என்னும் புதரால் பெற்றபெயர் ஆகலாம். குருந்த நீழலில் திருப்பெருந்துறையில் ஞானாசிரியனை மாணிக்கவாசகர் சந்தித்தார்.

திருமலை எறிவேன் எனும் அவுணனை, "ஓ! சிவசிவ! கமியாய்" எனுமாறு திருவிரல் நுனியால் அழவிடும் அரனே - கயிலைமலையை வீசியெறிவேன் என்று வந்த இராவணன், “ஓலம்! சிவசிவ! என் குற்றத்தைப் பொறுத்தருளாய்" என்று அழுது தொழும்படி, உன் திருவடியின் ஒரு விரல் நுனியை ஊன்றி அவனை நசுக்கி அழவைத்த ஹரனே; (கமித்தல் - மன்னித்தல்; குற்றம் பொறுத்தல்);

க்ஷமித்தருள்க/கமித்தருள்க என்றும் Pardon, to excuse என்பவற்றுக்குப் பாவிக்கலாம். 7-ஆம் நூற்றாண்டிலே அப்பர் கமித்தருளலைக்
கையாள்கிறார்.
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்விதன்னில்,---அவி உண்ண வந்த இமையோர்,
பயம் உறும் எச்சன், அங்கு மதியோனும், உற்றபடி கண்டு நின்று பயம்ஆய்---
அயனொடு மாலும், எங்கள் அறியாமை ஆதி, கமி! என்று இறைஞ்சி அகல,
சயம் உறு தன்மை கண்ட தழல்வண்ணன், எந்தை, கழல் கண்டுகொள்கை கடனே.
(கமி- என்னும் வினைச்சொல்லைத் திருப்புகழ், பிரபந்தங்கள், தலபுராணங்கள் எல்லாவற்றிலும் துழாவணும்.)

“"பிரபோ! க்ஷமிக்க வேண்டும்...." "போனது போகட்டும். மாதா உன்னை க்ஷமித்து விட்டாள். ” (பார்த்திபன் கனவு).
““குருதேவரே! மன்னிக்க வேண்டும்; அபசாரத்தை க்ஷமிக்க வேண்டும்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளாமையினால் வீண் சண்டைகளில் காலங்கழித்தேன். ” (பொன்னியின் செல்வன்)
“அவனை க்ஷமித்து விட்டுவிட்டார்.(தெய்வத்தின் குரல்)

-----------------------------------

மன்னிப்பு - தெலுங்கில் இருந்து வந்த சொல்:

இனி, மன்னிப்பு என்னும் சொல்லின் பொருளும், தெலுங்கில் இருந்து அதன் தோற்றத்தையும் ஆராய்வோம்.
வள்ளலார் ’அபராத மன்னிப்பு மாலை’ பாடினார். 19-ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழ் பத்திரிகைகளில், நீதிமன்றங்களில்
மன்னிப்பு அறிமுகப்படுத்தியுள்ளனர். 1842 - யாழ்ப்பாண அகராதியில் காண்கிறோம் (அமெரிக்கன் மிஷன் பிரஸ்).

மன்றித்தல் = தண்டித்தல். இதனை தேவாரத்தில் காணலாம். திரிபுராதிகளை மன்றித்தல் = தண்டித்தல்.
”நின்ற மதிலரை மன்றியும்
punishing the acurar in the forts who stood without fear” (வி. மு. சுப்பிரமணிய ஐயர்).

மன்றித்தல் - தண்டித்தல்:  (மன்றி விடல் - பழமொழி நானூறு).
மன்றித் தான் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை யன்றே - சம்பந்தர்.
மன்றிப்பு = தண்டிப்பு. இது வேறு, மன்னிப்பு வேறு என்பது தெளிவு.

See:

C. P. Brown's Telugu-English Dictionary:
మన్నీడు, మన్నియడు (p. 953) mannīḍu, manniyaḍu or మన్నియ mannīḍu. [Tel. మన్ను + ఈడు.] n. A lord, a chieftain, ప్రభువు, మన్నెపుదొర. "మాళనదేశంబు మన్నీలగొంగ." Pal. 52. "ఎన్నడుగుడువకకట్టక. తన్నేమరికూర్చుధనము ధరలో నెపుడున్, మన్నీలకు జూదరులకు, కన్నెలకునుబోవుచుండుగదరా." Sumati §. 49. 
మన్నన (p. 953) mannana or మన్నిక mannana. [Tel.] n. Respect, regard, grace, favour, సమ్మానము, గౌరవము, గొప్పచేయడము. "మనుజనాధునివలన మన్ననలుగనిరి." V. P. ii. 18. adj. Dear, beloved. ప్రియమైన. "పాలవెల్లికిన్ మన్నన యన్నునైతిపసిమంతనపుం దెరయైన తొయ్యలిన్." R. v. 17. మన్నించు manninṭsu. v. a. To respect, మన్ననచేయు, గొప్పచేయు, సమ్మానించు. To excuse, forgive, to pardon. నా తప్పు మన్నించవలెను I pray you to excuse my fault. మన్నింపు mannimpu. n. Respect. గౌరవము. Forgiveness, క్షమాపణ. వానికి దెబ్బలు మన్నింపుచేసినారు they excused him the flogging, i.e., he was not punished. 
==
mannīḍu, manniyaḍu (p. 953) mannīḍu, manniyaḍu or manniya mannīḍu. [Tel. mannu + īḍu.] n. A lord, a chieftain, prabhuvu, mannepudora. "māḷanadēśaṁbu mannīlagoṁga." Pal. 52. "ennaḍuguḍuvakakaṭṭaka. tannēmarikūrcudhanamu dharalō nepuḍun, mannīlaku jūdarulaku, kannelakunubōvucuṁḍugadarā." Sumati §. 49. 
mannana (p. 953) mannana or mannika mannana. [Tel.] n. Respect, regard, grace, favour, sammānamu, gauravamu, goppacēyaḍamu. "manujanādhunivalana mannanaluganiri." V. P. ii. 18. adj. Dear, beloved. priyamaina. "pālavellikin mannana yannunaitipasimaṁtanapuṁ derayaina toyyalin." R. v. 17. manniṁcu manninṭsu. v. a. To respect, mannanacēyu, goppacēyu, sammāniṁcu. To excuse, forgive, to pardon. nā tappu manniṁcavalenu I pray you to excuse my fault. manniṁpu mannimpu. n. Respect. gauravamu. Forgiveness, kṣamāpaṇa. vāniki debbalu manniṁpucēsināru they excused him the flogging, i.e., he was not punished. 

மன்னு-தல், மன்னன், ... என்ற சொற்களுக்கு மரியாதை, கௌரவம் என்ற பொருள். மன்னிம்பு/மன்னிஞ்சு என்று பொருள் விரிந்து “Pardon, to excsue" என்று தெலுங்கிலும், அதில் இருந்து மன்னிப்பு தமிழிலும் உருவாகியுள்ளது.

மன்னிம்பு எனத் தெலுங்கில். அடிப்படையில் மரியாதை செய்தல் எனப் பொருள்.
மரியாதை செய்க என்னும் தொடர் மன்னிஞ்சு என தெலுங்கில் pardon, to excuse என விரிவாகி உள்ளது.
இது தமிழிலும் பரவிற்று.  தியாகராஜர் கீர்த்தனை:


யேசுதாஸ் “மன்னிஞ்சும் அய்யா” எனப் பாடுகிறார். “மன்னிம்புமய்யா” என்றும் பாடுகிறார்கள்.
இதைப் பார்த்து, வள்ளலார் ’அபராத மன்னிப்பு மாலை’ பாடியுள்ளார்.

தெலுங்கில் ”மரியாதை, கௌரவம் செய்க” என மன்னிப்பு செய்தலுக்குப் பொருள். Honorable discharge என்று அமெரிக்கன் மிலிட்டரியில் தொடருண்டு.

நா. கணேசன்


Dev Raj

unread,
Mar 6, 2018, 3:27:16 PM3/6/18
to மின்தமிழ்
On Sunday, 4 March 2018 15:44:25 UTC-8, N. Ganesan wrote:
மய்யம்/மையம் என்னும் வடசொல் தமிழில் இருப்பது போலவே........


மய்யம், மையம் வடமொழியில் கிடையா


தேவ் 

N. Ganesan

unread,
Mar 6, 2018, 9:27:08 PM3/6/18
to மின்தமிழ்
விரிவாக எழுதியுள்ளேன். வஜ்ர வஜ்ஜிரம்/வஜிரம் > வயிரம்/வைரம் என ஆதற்போல. 
மாய்ல- என மய்யம் <  மஜ்ஜ < மத்ய ஆகியுள்ளதும் மொழியியலாளர் காட்டியுள்ளனர்.

மய்யம்/மையம் < மத்ய. சென்னைப் பல்கலைப் பேரகராதி பார்க்கவும்.

நா. கணேசன்
 

தேவ் 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 6, 2018, 11:46:39 PM3/6/18
to mintamil
2018-03-05 5:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நிரஞ்சன் பாரதி கேட்டிருந்தார்:
2018-02-27 18:01 GMT-08:00 Niranjan Bharathi <niranjan...@gmail.com>:
>
> வணக்கம் ,
> அண்மையில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் "மன்னிப்பு" என்பது உருதுச் சொல் என்று கூறப்பட்டிருந்தது .
> அப்படியெனில் அதற்கு நிகரான தூய தமிழ்ச்சொல் என்ன ?
>
> அன்புடன் ,
> நிரஞ்சன்

மன்னிப்பு உர்துச்சொல் அன்று. நல்ல திராவிடமொழிச் சொல் தான்.

மன்னிப்பு தமிழ்ச்சொல்லே.

மன்னுதல் = நிலைபெறுதல், பொருந்துதல், அமைதல் = பொறுத்திருத்தல்.

ஒருவர் செய்த தவறுகளுக்கு எதிர்வினை ஆற்றாமல் பொறுத்திருத்தலே மன்னிப்பு ஆகும்.

நடிப்பு, படிப்பு, துடிப்பு போல ஈற்றில் 'ப்பு' விகுதி பெற்று வந்துள்ளதே இதுவொரு தமிழ்ச்சொல் என்பதைக் காட்டுகிறது.

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

kanmani tamil

unread,
Mar 7, 2018, 2:44:43 AM3/7/18
to mintamil
it's worth considering . 
kanmani 

தேமொழி

unread,
Mar 7, 2018, 3:25:37 AM3/7/18
to மின்தமிழ்
மேலும் சில . . . 


பரப்பு
இறப்பு
சிறப்பு
பிறப்பு
கலப்பு
செயலிழப்பு
காப்பு
நடிப்பு
பிடிப்பு
துடிப்பு
கண்காணிப்பு
மன்னிப்பு
ஆக்கிரமிப்பு
சேமிப்பு
உச்சரிப்பு
பராமரிப்பு
அறிவிப்பு
அனுப்பு
இருப்பு
மறுப்பு
பொறுப்பு
வெறுப்பு
செப்பு
படைப்பு
அணைப்பு
இணைப்பு
அமைப்பு
விறைப்பு
அழைப்பு
உழைப்பு
பெயர்ப்பு
வளர்ப்பு
எதிர்ப்பு
தீர்ப்பு

kanmani tamil

unread,
Mar 7, 2018, 7:33:49 AM3/7/18
to mintamil
' மன் ' என்னும் வேர்ச்சொல் தமிழில் பல சங்க இலக்கியத் தொடர்களில் பயின்று வரும் போது தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்ததாகக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று சொல்லலாம்.
"மன்னா  உலகத்து மன்னுதல்  குறித்தோர் "-புறம் 165
' மன்னி -' -(வினை எச்ச வடிவம்) -அடிச்சொல் 
 மன்னி +ப்பு =மன்னிப்பு (பெயர்ச்சொல் )
கண்மணி 

--

N. Ganesan

unread,
Mar 7, 2018, 8:12:03 AM3/7/18
to மின்தமிழ், vallamai
2018-03-07 4:33 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
> ' மன் ' என்னும் வேர்ச்சொல் தமிழில் பல சங்க இலக்கியத் தொடர்களில் பயின்று
> வரும் போது தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்ததாகக் கொள்ள வேண்டிய தேவை இல்லை
> என்று சொல்லலாம்.
> "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் "-புறம் 165
> ' மன்னி -' -(வினை எச்ச வடிவம்) -அடிச்சொல்
> மன்னி +ப்பு =மன்னிப்பு (பெயர்ச்சொல் )
> கண்மணி
>

மாபி என்ற அரபி/உர்துச் சொல்லில் இருந்து மாப்பு. மா- இருப்பதால் மாப்பு
உர்துவில் இருந்து
வந்ததாகக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று சொல்லவியலாது.

பொறுத்தல், கமித்தல், தாங்குதல், .... இவை மன்னித்தல் என்ற பொருளில் பழைய
தமிழில் உள்ளன. ஆனால், மன்னிஞ்சல், மன்னிம்பல், மன்னிப்பு காணோம்.
எனவே, சென்னைப் பல்கலைப் பேரகராதி மன்னிப்பு < மன்னிம்பு (தெலுங்கு)
எனக் காட்டுகிறது. மன்- மன்னு- மன்னன் வேர்ச்சொல் தமிழ்தான். ஆனால், மன்னித்தல்
என்ற 20-ஆம் நூற்றாண்டுப் பொருளில் தமிழில் பயன்பாடு வள்ளலார் வரை காணோம்.

மன்றுதல் = தண்டித்தல் என்றும் தமிழில் இருக்கிறது. மன்று- நீதி மன்றம்.
மன்றாடி = நீதிபதி.
http://nganesan.blogspot.com/2018/03/mannippu-telugu-word-in-tamil.html

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 7, 2018, 8:37:47 AM3/7/18
to மின்தமிழ்
மன்னிச்சுக்கோ என்று இன்றைய தமிழில் வழங்குவது தெலுங்கின் தாக்கமாகும்.
மன்னிஞ்சு என்று ஏராளமான கிருதிகளில் தியாகராஜர் பாடுகிறார்.
சௌராஷ்ட்ரர் ஆன வேங்கடரமண பாகவதர் பாடிய தெலுங்குப் பாடல்:

சரணம் 1
வேரே தை3வமுலனு வினுதி ஸேயக நின்னே
வேடு3 சுண்டினி கா3தா3
நேரமு மன்னிஞ்சு பா4ரமு நீத3நி
நம்மி யுண்டுநி கா3தா3 ராமய்ய (கோ)

kanmani tamil

unread,
Mar 7, 2018, 9:09:33 AM3/7/18
to mintamil
///மாபி என்ற அரபி/உர்துச் சொல்லில் இருந்து மாப்பு. மா- இருப்பதால் மாப்பு
உர்துவில் இருந்து
வந்ததாகக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று சொல்லவியலாது///.
நான் சொல்ல வந்ததை நீங்கள் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.
மாபி என்ற அரபி /உர்துச் சொல்லில் இருந்து மாப்பு .மா -இருப்பதால் மாப்பு உர்துவில் இருந்து வந்தது தான்.

///பொறுத்தல், கமித்தல், தாங்குதல், .... இவை மன்னித்தல் என்ற பொருளில் பழையதமிழில் உள்ளன.///
ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களிடம் சிலவகையான சொல் வழக்குகள் பெரிதும் புழங்குவதுண்டு.இதற்கு அவ்வக் காலகட்டத்தின் அரசியல் நிலையும் ,சமூக நிலையும் , நாகரிகம் பற்றிய கொள்கையும் காரணமாகின்றன.
 
/// ஆனால், மன்னிஞ்சல், மன்னிம்பல், மன்னிப்பு காணோம்.எனவே, சென்னைப் பல்கலைப் பேரகராதி மன்னிப்பு < மன்னிம்பு (தெலுங்கு)எனக் காட்டுகிறது.///
தெலுங்கில் உள்ள ' மன்னிஞ்சல் ,மன்னிம்பல் ' போன்ற வழக்குகளுக்கு ஆதாரமாக அமைவது ' மன் ' என்னும் மூல திராவிட வேர் என்று அறுதியிட்டுச் சொல்லலாம் அல்லவா ?!

 ///மன்- மன்னு- மன்னன் வேர்ச்சொல் தமிழ்தான்.///
இந்த வேர்ச்சொல் மூல திராவிடத்தில் இருந்து பெறப்பட்டதாதல் வேண்டும்.தெலுங்கில் அது தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க ;தமிழில் இடைக்காலத்தில் அது போலி நாகரிகம் அல்லது அரசியல் சமூக காரணங்களால் வழக்கு மறைந்திருக்க வேண்டும். 

///ஆனால், மன்னித்தல்என்ற 20-ஆம் நூற்றாண்டுப் பொருளில் தமிழில் பயன்பாடு வள்ளலார் வரை காணோம்.///
வள்ளலாருக்குப் பின்னர் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றம் -'மன் ' என்ற வேர் அடியாகப் பிறந்த சொல்லை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியிருக்க வேண்டும்.

//மன்றுதல் = தண்டித்தல் என்றும் தமிழில் இருக்கிறது. மன்று- நீதி மன்றம்.மன்றாடி = நீதிபதி. ///
இவை' மன் ' அடியாகப் பிறந்த பிற பொருள் சொற்கள் .

' மன் ' என்ற --வேர் தமிழில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து ----தெலுங்கில் தொடர்ந்து வழங்க ------தமிழில் இடைக்காலத்தில் வழக்கொழிய ----பின்னர் மீண்டும் தெலுங்கிலிருந்து வந்தது எனலாம்.
வேர் தமிழில் வழங்கியதால் அது தமிழ்ச்சொல் என்பதில் தவறு இல்லை.
கண்மணி 

--

kanmani tamil

unread,
Mar 7, 2018, 9:14:23 AM3/7/18
to mintamil
///மன்னிச்சுக்கோ என்று இன்றைய தமிழில் வழங்குவது தெலுங்கின் தாக்கமாகும்.
மன்னிஞ்சு என்று ஏராளமான கிருதிகளில் தியாகராஜர் பாடுகிறார்.
சௌராஷ்ட்ரர் ஆன வேங்கடரமண பாகவதர் பாடிய தெலுங்குப் பாடல்:

சரணம் 1
வேரே தை3வமுலனு வினுதி ஸேயக நின்னே
வேடு3 சுண்டினி கா3தா3
நேரமு மன்னிஞ்சு பா4ரமு நீத3நி
நம்மி யுண்டுநி கா3தா3 ராமய்ய (கோ)///

சரிதான் .அதற்கு முந்தைய வரலாறை முன்னுள்ள மடலில் தந்துள்ளேன்.
கண்மணி 

N. Ganesan

unread,
Mar 7, 2018, 9:20:52 AM3/7/18
to மின்தமிழ்

> ' மன் ' என்ற --வேர் தமிழில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து ----தெலுங்கில் தொடர்ந்து வழங்க ------தமிழில் இடைக்காலத்தில் வழக்கொழிய ----பின்னர் மீண்டும் தெலுங்கிலிருந்து வந்தது எனலாம்.
> வேர் தமிழில் வழங்கியதால் அது தமிழ்ச்சொல் என்பதில் தவறு இல்லை. கண்மணி 

தமிழில் எப்பொழுதும் மன் - என்ற வேர்ச்சொல் வழக்கொழியவில்லை. மன்னுதல், மன்னன், ... எல்லாம் ஆயிரக்கணக்கில் பயன்பாட்டில் இடைக்காலத்திலும், இன்றும் இருக்கின்றன.

மன்னுதல் என்பதைப் பொருள் விரிவாக்கி மன்னிம்பு-, மன்னிஞ்சு- “to excuse, to pardon" என்ற பொருளில் முதலில் தெலுங்கில் தான் காண்கிறோம்.
எனவே தான், தெலுங்கில் இருந்து தமிழில் வந்த சொல்: மன்னிப்பு (மன்னிம்பு) என்கிறோம். மன் - வேர்ச்சொல் திராவிடம் தான். அது அறபியோ, உர்துவோ அல்ல
என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். http://nganesan.blogspot.com/2018/03/mannippu-telugu-word-in-tamil.html

மன் என்னும் வேர்ச்சொல் திராவிடம்/தமிழ். எனினும், மன்னிஞ்சு-/மன்னிச்சு- என்பது தமிழுக்கு சுமார் 150 வருடமாகத் தான் புழங்குகிறது.
தெலுங்குக்கும் - தமிழுக்கும் உறவாடல் இது. தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டோர் பலர் தமிழ்நாட்டில் விஜயநகர ஆட்சிக் காலத்தில்
இருந்து நல்ல நிலையில் உள்ளனர் என்பது வரலாறு. 

நா. கணேசன்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 7, 2018, 9:35:52 AM3/7/18
to மின்தமிழ்
பிரெஞ்சும், இங்கிலீஷும் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் தாம். ஆனால், பிரெஞ்சு வார்த்தைகள் பல இங்கிலீஷில் பயன்படுகின்றன.
அதே போல், தெலுங்கில் இருந்து மன்னிம்பு/மன்னிஞ்சு தமிழுக்கு மன்னிச்சுக்கோ, மன்னிப்பு என்று அண்மைக் காலத்தில் வந்துள்ளது.
இது தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டோரால் கோர்ட்களில் அறிமுகமாகி இருக்கலாம். சிலோனிலும் தெலுங்கு நாயக்கர்கள்
கண்டி ராஜாக்களாக இருந்துள்ளனர். Hindu Raja in Buddhist Court!

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 7, 2018, 9:57:27 AM3/7/18
to மின்தமிழ்

பிரெஞ்சும், இங்கிலீஷும் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் தாம். ஆனால், பிரெஞ்சு வார்த்தைகள் பல இங்கிலீஷில் பயன்படுகின்றன.
அதே போல், தெலுங்கில் இருந்து மன்னிம்பு/மன்னிஞ்சு தமிழுக்கு மன்னிச்சுக்கோ, மன்னிப்பு என்று அண்மைக் காலத்தில் வந்துள்ளது.
இது தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டோரால் கோர்ட்களில் அறிமுகமாகி இருக்கலாம். சிலோனிலும் தெலுங்கு நாயக்கர்கள்
கண்டி ராஜாக்களாக இருந்துள்ளனர். Hindu Raja in Buddhist Court!

A Nayak king of Madurai as a Buddhist king at Kandy:

Nira Konjit Wickramasinghe
4.0 out of 5 starsBeing a Buddhist in 18th century Sri Lanka
18 May 2000 - Published on Amazon.com
As the second in a line of four regents of the South India derived Nayakkar dynasty that succeeded the last of the ethnically Sinhalese kings in 1739, Kirti Sri (1747-1781)'s linguistic heritage was Tamil and his given religious tradition was Hindu Saivism. The last of the ethnically Sinhalese rulers of the Kandyan kingdom Narendra Sinha (1707-1739) had died without a legitimate heir to the throne. His chief queen was a princess from Madurai , a practice that had been inaugurated during the 11th through 13th centuries in the Polonnaruwa period. The first of the Nayakkar kings, crowned Sri Vijaya Rajasinha in 1739 was the brother in law of Narendrasinha. Kirti Sri, the object of this book, was the brother of Sri Vijaya Rajasingha's chief queen, also a Madurai princess. He was only 16 when he was selected and for 4 years the affairs of the kingdom were handled by his regent father. Holt's stated aim in writing this book is to offer an 'interdisciplinary examination of what is meant for various people, lay and monastic, to be Buddhists during the advent of European colonialism and before what has become known as a modern Buddhist religious perspective, qualified by some as 'protestant Buddhism'. To say things simply Holt asks the following question: what was it to be a Buddhist before Olcott and Dharmapala? This slim book of 147 pages is neatly organised into 5 tightly written chapters. Chapter 1 provides the necessary background for a reader unfamiliar with Sri Lankan history and goes on to explain why KS was so concerned about articulating his religious identity as a Buddhist Chapters 2 to 4 which form the heart of the book explain how KS articulated his understanding of Buddhist religious thought and identity through the expression of his religious works especially the temple wall paintings that have become such a remarkable icon and legacy of his reign. In Chapter 3.entitled A Visual Liturgy. Holt argues that KS's efforts directed at the performance of rituals gave form or rather reformed the public articulation of Buddhism. Through an identification and analysis of the religious meanings symbolised in the pictorial art that KS had painted by his highly skilled crafstmen on the walls of many temples he restored, Holt aims at ferreting out the principles and substances of this classic sinhala weltanschauung or world view. For this he looks in detail at temple wall paintings and this is in my view the most interesting section of the book Chapter 4 deals with one other element of the liturgy which is the jataka paintings. The Jatakas relate the anterior life of the Buddha as a Boddhisatta before his final birth as Gotama Siddharta. This chapter that relates what Holt considers were the 4 most important jataka stories is helpful to a reader who wishes to interpret the murals by himself. Chapter 5 is concerned with the necessity for students of religion to focus on materials other than literary texts. On Chapter 6 that attempts to relate KS predicament in the 18thc to the current ethnic conflict I shall not comment except to say that it adds little to the book.
This book is informative, elegantly written and precise and fulfills its aim of capturing in a nutshell the changes that too place in Buddhism, art and politics in the late medieval period and defining what consitutues a Kandyan style of painting. It is far less successful in its attempt at recreating a worldview. KS's world view is reconstructed from an analysis of what he did and proclaimed towards the revival of classical Buddhism. But I feel Holt misses an entire dimension of KS's character..... what I would call the hybrid nature of his cultural being. Indeed how did he live this condition of being born a Nayakkar and having to adopt the customs of the Kandyans for his own survival. The complex personality of the king who was versed enough in the Sinhala language to compose love songs in Sinhala but who until a rebellion was hatched against him continued the practice of annointing himself with ash does not come out in this book. We know for instance that after the rebellion - KNO Dharmadas mentions this point- not only did he give up the practice of annointing ash but he went so far as to ban the use of ash in the preparation of ola leaf manuscripts. Such clues exist and if one were to follow them a more complete and complex personnality would emerge. Even less convincing is Holt's analysis of the worldview of the common people whom he promises in his introduction to draw into the picture. The kings worldview and the people's appear to be interchangeable. Surely the Kings perception was not the same as that of the common man who visited the temples refurbished by the King. This book does not really investigate ways of thinking in 18th c. Sri Lanka. What I feel as a student of history is that Holt has overlooked the fact that the religious worldview of the common people cannot be looked at without relating it to the surrounding world of significance. But these failings apart, for a lay reader, this book has the merit of presenting very briefly many arguments and weaving all the important strands of scholarship on the late Medieval period into a comprehensive and coherent whole. For a more specialised readership, the unanswered questions and the loose ends in this book may open up new avenues of research and interest

N. Ganesan

unread,
Mar 7, 2018, 10:30:08 AM3/7/18
to மின்தமிழ்
மன்னிஞ்சு/மன்னிச்சு தமிழில் புழங்குவதன் முன் தமிழில் புழங்கிய சொல்:

from kshama
---------------------

கமை¹-த்தல் kamai-

11 v. tr. < kṣamā. See கமி³-, 1. அடியேன் பிழைத்தேனாயினு நீ கமைக்க வேண்டும் (விநாயகபு. 33, 13).

கமை² kamai

n. < id. Patience, for- bearance, lenity, endurance; பொறுமை. கமை யினை யுடையராகி (தேவா. 1104, 5).

கமை³ kamai

n. cf. kṣmā-bhṛt. Mountain; மலை. கமையாகி நின்ற கனலே போற்றி (தேவா. 1160, 8).

கமைப்பு kamaippu

n. < கமை-. Endurance; பொறுமை. கமைப்புறு நாண்முதற் காப்பு நீங்கி னார் (திருவிளை. வளை. 28).


NG

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 7, 2018, 10:40:51 PM3/7/18
to mintamil
2018-03-07 21:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
மன்னிஞ்சு/மன்னிச்சு தமிழில் புழங்குவதன் முன் தமிழில் புழங்கிய சொல்:

from kshama
---------------------

did you mean tamil kamai derived from sanskrit kshama?

 

கமை¹-த்தல் kamai-

11 v. tr. < kṣamā. See கமி³-, 1. அடியேன் பிழைத்தேனாயினு நீ கமைக்க வேண்டும் (விநாயகபு. 33, 13).

கமை² kamai

n. < id. Patience, for- bearance, lenity, endurance; பொறுமை. கமை யினை யுடையராகி (தேவா. 1104, 5).

கமை³ kamai

n. cf. kṣmā-bhṛt. Mountain; மலை. கமையாகி நின்ற கனலே போற்றி (தேவா. 1160, 8).

கமைப்பு kamaippu

n. < கமை-. Endurance; பொறுமை. கமைப்புறு நாண்முதற் காப்பு நீங்கி னார் (திருவிளை. வளை. 28).


NG

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

MUNISAMY MK NATHAN

unread,
Mar 7, 2018, 11:29:45 PM3/7/18
to மின்தமிழ்
மன்னிப்பு என்னும் சொல்லுக்கு மூலம் 'மன்று' ஆகும். மன்று என்பது பண்டைய தூய தமிழ் சொல். அது 'அரங்கம்' என பொருள்படும்.

மன்றிலிருந்து (அரங்கத்திலிருந்து) ஒறுத்தலும் தண்டம் விதித்தலும் 'மன்றல்' எனப்படும் (வடசொல் = அபராதம்)

மன்றுக்கு ஒத்து தண்டத்தையேற்றதால் மேல் நடவடிக்கை நிற்பு என்பதால் 'மன்னிப்பு' என்னும் சுருக்கச்சொல் உருவாக்கம் பெற்றது என்றால் ஏற்றுக் கொள்ளலாம். இது ஆகும் + ஆறு என்னும் சொற்றொடரை 'ஆமாறு' என்று சுருங்கச்சொல்வதற்கு ஒப்பாகும். 

மேற்கூறிய காரணத்தால் அத்தமிழ் சொல்லின் மூலம் தெலுங்கு அல்லது உருது என்பதை ஏற்க இயலவில்லை.  

மு. கமலநாதன்  
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 8, 2018, 12:16:08 AM3/8/18
to மின்தமிழ்


On Wednesday, March 7, 2018 at 8:29:45 PM UTC-8, MUNISAMY MK NATHAN wrote:
மன்னிப்பு என்னும் சொல்லுக்கு மூலம் 'மன்று' ஆகும். மன்று என்பது பண்டைய தூய தமிழ் சொல். அது 'அரங்கம்' என பொருள்படும்.

மன்றிலிருந்து (அரங்கத்திலிருந்து) ஒறுத்தலும் தண்டம் விதித்தலும் 'மன்றல்' எனப்படும் (வடசொல் = அபராதம்)

மன்றுக்கு ஒத்து தண்டத்தையேற்றதால் மேல் நடவடிக்கை நிற்பு என்பதால் 'மன்னிப்பு' என்னும் சுருக்கச்சொல் உருவாக்கம் பெற்றது என்றால் ஏற்றுக் கொள்ளலாம். இது ஆகும் + ஆறு என்னும் சொற்றொடரை 'ஆமாறு' என்று சுருங்கச்சொல்வதற்கு ஒப்பாகும். 


மன்றிப்பு என்றால் தண்டனை என்ற பொருள். மன்றாடியார் வழங்குவது.
மன்றிவிடுதல் - பழமொழி நானூறு. பார்க்கவும்.

செம்பு/செப்பு - சிறுகலம். அதுபோல்.  மன்னிம்பு/மன்னிப்பு - தெலுங்கில் இருந்து அண்மைக்காலத்தில் தமிழான சொல்.

மன்னிம்பு எனத் தெலுங்கில். அடிப்படையில் மரியாதை செய்தல் எனப் பொருள்.
மரியாதை செய்க என்னும் தொடர் மன்னிஞ்சு என தெலுங்கில் pardon, to excuse என விரிவாகி உள்ளது.
இது தமிழிலும் பரவிற்று.  தியாகராஜர் கீர்த்தனை:


யேசுதாஸ் “மன்னிஞ்சும் அய்யா” எனப் பாடுகிறார். “மன்னிம்புமய்யா” என்றும் பாடுகிறார்கள்.
இதைப் பார்த்து, வள்ளலார் ’அபராத மன்னிப்பு மாலை’ பாடியுள்ளார்.

தெலுங்கில் ”மரியாதை, கௌரவம் செய்க” என மன்னிப்பு செய்தலுக்குப் பொருள். Honorable discharge என்று அமெரிக்கன் மிலிட்டரியில் தொடருண்டு.

நா. கணேசன்

MUNISAMY MK NATHAN

unread,
Mar 8, 2018, 12:48:13 AM3/8/18
to மின்தமிழ்

தெலுங்கில் 'மன்னிம்பு' என்பதற்கு மரியாதை செய்தல் எனப் பொருள் என்று கூறும் பொழுது தமிழில் 'மன்னிப்பு' என்ற சொல்லுடன் பொருள் வேறுபட்டிருப்பதை அறிய முடிகின்றது அல்லவா? அப்புறம் எப்படி 'மன்னிம்பு' தமிழில் 'மன்னிப்பு' ஆகிற்று என்று கூற வழியுள்ளது? 

தமிழை எளிமைப்படுத்தி சுருங்கச்சொல்வது தமிழறிஞருக்கு இயல்பு.

அவ்வகையில் மன் + நிற்பு என்பது மன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவை நிறுத்தி வைத்தல் என்பது அச்சொல்லுக்குத் தெளிவான பொருளைக் கொடுக்கும். அதை விடுத்து பொருள் மாறிய சொல்லுடன் இணைத்து விளங்காமுடியாகிப் போவதேன்?

N. Ganesan

unread,
Mar 8, 2018, 12:51:21 AM3/8/18
to மின்தமிழ்


On Wednesday, March 7, 2018 at 9:48:13 PM UTC-8, MUNISAMY MK NATHAN wrote:

தெலுங்கில் 'மன்னிம்பு' என்பதற்கு மரியாதை செய்தல் எனப் பொருள் என்று கூறும் பொழுது தமிழில் 'மன்னிப்பு' என்ற சொல்லுடன் பொருள் வேறுபட்டிருப்பதை அறிய முடிகின்றது அல்லவா? அப்புறம் எப்படி 'மன்னிம்பு' தமிழில் 'மன்னிப்பு' ஆகிற்று என்று கூற வழியுள்ளது? 


 

தமிழை எளிமைப்படுத்தி சுருங்கச்சொல்வது தமிழறிஞருக்கு இயல்பு.

அவ்வகையில் மன் + நிற்பு என்பது மன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவை நிறுத்தி வைத்தல் என்பது அச்சொல்லுக்குத் தெளிவான பொருளைக் கொடுக்கும். அதை விடுத்து பொருள் மாறிய சொல்லுடன் இணைத்து விளங்காமுடியாகிப் போவதேன்?


where is this in Tamil???

MUNISAMY MK NATHAN

unread,
Mar 8, 2018, 1:05:02 AM3/8/18
to மின்தமிழ்
தமிழ் ஆராய்ச்சியில் அமர்ந்து கொண்டு இது எங்கே இருக்கின்றது என்று கேட்பது வியப்பில்லையா?

தமிழில் எவ்வளவு சொற்றொடர்களை சுருங்கச் சொல்லி மொழியை எளிமையாக்கியிருக்கின்றார் என்று ஆய்வு செய்து ஒரு பட்டியலிடலாமே! 

இது சுய சிந்தனையில் தோன்றிய முத்து.

ஆதலால் அவர் சொன்னர் இவர் சொன்னர் என்று கூறுவதற்கில்லை.

N. Ganesan

unread,
Mar 8, 2018, 1:06:36 AM3/8/18
to மின்தமிழ்
க்ஷமிஞ்சு தெலுங்கில். தமிழில் க்ஷமிச்சு.
அதுபோல்,
மன்னிஞ்சு தெலுங்கில், தமிழில் மன்னிச்சு.

”பாஹிமம் ஈஸ்வர பாஹிமம் 
ரக்ஷமாம் ஈஸ்வர ரக்ஷமாம்
சரணம் ஈஸ்வர சரணம்
சாந்தும் சாந்தும் ஈஸ்வர சாந்தும் சாந்தும்
க்ஷமிஞ்சு ஈஸ்வர 
மன்னிஞ்சு ஈஸ்வர
நீனு சின்ன பிள்ளவதினி தளியாக தப்பு சாய்சானு க்ஷமிஞ்சு ”

அன்னமாச்சார்யர் கிருதிகளில் (16-ஆம் நூற்றாண்டு) மன்னிஞ்சு ஏராளம்.

MUNISAMY MK NATHAN

unread,
Mar 8, 2018, 1:19:12 AM3/8/18
to மின்தமிழ்
தமிழை எப்படியும் கசமாளமாக்க முடிவு செய்து விட்டால் எங்கிருந்து வேண்டுமானாலும் மேற்கோள் காட்டலாம்.

தமிழ் மொழி காலா காலமாக வடமொழி சொற்களை இரவல் வாங்கி கலந்து கொண்டதை மறுக்க இயலாது.

ஆனால் 'மன்னிப்பு' என்னும் சொல் தெலுங்கிலிருந்து வந்ததென்பது பாட்டன் திருமணத்திற்கு பேரன் தாலி எடுத்துக் கொடுத்தது போல் உள்ளது.

MUNISAMY MK NATHAN

unread,
Mar 8, 2018, 1:31:54 AM3/8/18
to மின்தமிழ்
தமிழில் பயன்படுத்தப்பட்ட எவ்வளவோ சொற்கள் இன்று தெலுங்கில், கண்ணடத்தில்,  மலையாள மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழர் அச்சொற்களைப் பயன்படுத்தாமல் சாகடித்து விட்டனர்.

அவ்வாறுதான் 'செப்பு' என்பது இன்று தெலுங்கில் சென்று சேர்ந்து விட்டது.

kanmani tamil

unread,
Mar 8, 2018, 6:22:35 AM3/8/18
to mintamil

N. Ganesan

19:50 (20 hours ago)
to மின்தமிழ்
N.Ganesan wrote on 7.3.18
///தமிழில் எப்பொழுதும் மன் - என்ற வேர்ச்சொல் வழக்கொழியவில்லை. மன்னுதல், மன்னன், ... எல்லாம் ஆயிரக்கணக்கில் பயன்பாட்டில் இடைக்காலத்திலும், இன்றும் இருக்கின்றன.///
' மன் ' என்னும் வேர்ச்சொல் இடைக்காலத்திலும் தமிழில் வழங்கியிருக்க எதற்காக அது தெலுங்கிலிருந்து தோன்றியதாகக் கொள்ள வேண்டும் ?
மன்னிப்பு என்ற சொல் காலந்தோறும் தமிழில் வழங்கிய ' மன்  ' என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் .
///மன்னுதல் என்பதைப் பொருள் விரிவாக்கி மன்னிம்பு-, மன்னிஞ்சு- “to excuse, to pardon" என்ற பொருளில் முதலில் தெலுங்கில் தான் காண்கிறோம்.///

மன்னுதல் என்பதைப் பொருள் விரிவாக்கி மன்னிம்பு-, மன்னிஞ்சு- “to excuse, to pardon" என்று தெலுங்கு மொழி பயில தமிழ் மொழியோ தன் தனித்தன்மைக்கேற்ப ' மன்னிப்பு 'என்று விரிவாக்கிப் பயின்றுள்ளது.(இதைத் தெலுங்கில் போய்க் கடன் வாங்குவானேன் !)

///எனவே தான், தெலுங்கில் இருந்து தமிழில் வந்த சொல்: மன்னிப்பு (மன்னிம்பு) என்கிறோம். மன் - வேர்ச்சொல் திராவிடம் தான். அது அறபியோ, உர்துவோ அல்லஎன தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். http://nganesan.blogspot.com/2018/03/mannippu-telugu-word-in-tamil.html///
தெலுங்கு தன் தேவைக்கேற்ப ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ' மன்னிம்பு ,மன்னிஞ்சு ' என்ற சொற்களை உருவாக்கிக் கொண்டுள்ளது.தமிழ் தனக்குத்  தேவைப்பட்ட போது மன்னிப்பு என்ற சொல்லை உருவாக்கிக் கொண்டுள்ளது.ஏனென்றால் இரண்டு மொழிகளிலும்  'மன் ' என்னும் மூலத்திராவிட வேர்ச்சொல் இருந்திருக்கும்.
///மன் என்னும் வேர்ச்சொல் திராவிடம்/தமிழ். எனினும், மன்னிஞ்சு-/மன்னிச்சு- என்பது தமிழுக்கு சுமார் 150 வருடமாகத் தான் புழங்குகிறது.
தெலுங்குக்கும் - தமிழுக்கும் உறவாடல் இது. தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டோர் பலர் தமிழ்நாட்டில் விஜயநகர ஆட்சிக் காலத்தில்
இருந்து நல்ல நிலையில் உள்ளனர் என்பது வரலாறு.///
தெலுங்குக்கும் தமிழுக்கும் நல்ல உறவாடல் உண்டு.அரசியல் வரலாற்றிலும் ,இலக்கிய வரலாற்றிலும் ,இசைத்தமிழ் வரலாற்றிலும் தெலுங்கின் பங்கை ஒதுக்கி விட முடியாது.ஆனால் தன்னிடம் வழக்கிலிருக்கும் வேர்ச்சொல்லை மறந்து ஒதுக்கிவிட்டு தெலுங்கில் போய்க் கடன் வாங்குமா ? தான் பெற்ற பிள்ளையைத் தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை என்று எந்தத் தாயாவது ஒத்துக் கொள்வாளா ? 
கண்மணி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 8, 2018, 6:32:38 AM3/8/18
to mintamil
2018-03-08 16:52 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

N. Ganesan

19:50 (20 hours ago)
to மின்தமிழ்
N.Ganesan wrote on 7.3.18
///தமிழில் எப்பொழுதும் மன் - என்ற வேர்ச்சொல் வழக்கொழியவில்லை. மன்னுதல், மன்னன், ... எல்லாம் ஆயிரக்கணக்கில் பயன்பாட்டில் இடைக்காலத்திலும், இன்றும் இருக்கின்றன.///
' மன் ' என்னும் வேர்ச்சொல் இடைக்காலத்திலும் தமிழில் வழங்கியிருக்க எதற்காக அது தெலுங்கிலிருந்து தோன்றியதாகக் கொள்ள வேண்டும் ?
மன்னிப்பு என்ற சொல் காலந்தோறும் தமிழில் வழங்கிய ' மன்  ' என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் .
///மன்னுதல் என்பதைப் பொருள் விரிவாக்கி மன்னிம்பு-, மன்னிஞ்சு- “to excuse, to pardon" என்ற பொருளில் முதலில் தெலுங்கில் தான் காண்கிறோம்.///

மன்னுதல் என்பதைப் பொருள் விரிவாக்கி மன்னிம்பு-, மன்னிஞ்சு- “to excuse, to pardon" என்று தெலுங்கு மொழி பயில தமிழ் மொழியோ தன் தனித்தன்மைக்கேற்ப ' மன்னிப்பு 'என்று விரிவாக்கிப் பயின்றுள்ளது.(இதைத் தெலுங்கில் போய்க் கடன் வாங்குவானேன் !)

///எனவே தான், தெலுங்கில் இருந்து தமிழில் வந்த சொல்: மன்னிப்பு (மன்னிம்பு) என்கிறோம். மன் - வேர்ச்சொல் திராவிடம் தான். அது அறபியோ, உர்துவோ அல்லஎன தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். http://nganesan.blogspot.com/2018/03/mannippu-telugu-word-in-tamil.html///
தெலுங்கு தன் தேவைக்கேற்ப ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ' மன்னிம்பு ,மன்னிஞ்சு ' என்ற சொற்களை உருவாக்கிக் கொண்டுள்ளது.தமிழ் தனக்குத்  தேவைப்பட்ட போது மன்னிப்பு என்ற சொல்லை உருவாக்கிக் கொண்டுள்ளது.ஏனென்றால் இரண்டு மொழிகளிலும்  'மன் ' என்னும் மூலத்திராவிட வேர்ச்சொல் இருந்திருக்கும்.
///மன் என்னும் வேர்ச்சொல் திராவிடம்/தமிழ். எனினும், மன்னிஞ்சு-/மன்னிச்சு- என்பது தமிழுக்கு சுமார் 150 வருடமாகத் தான் புழங்குகிறது.
தெலுங்குக்கும் - தமிழுக்கும் உறவாடல் இது. தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டோர் பலர் தமிழ்நாட்டில் விஜயநகர ஆட்சிக் காலத்தில்
இருந்து நல்ல நிலையில் உள்ளனர் என்பது வரலாறு.///
தெலுங்குக்கும் தமிழுக்கும் நல்ல உறவாடல் உண்டு.அரசியல் வரலாற்றிலும் ,இலக்கிய வரலாற்றிலும் ,இசைத்தமிழ் வரலாற்றிலும் தெலுங்கின் பங்கை ஒதுக்கி விட முடியாது.ஆனால் தன்னிடம் வழக்கிலிருக்கும் வேர்ச்சொல்லை மறந்து ஒதுக்கிவிட்டு தெலுங்கில் போய்க் கடன் வாங்குமா ? தான் பெற்ற பிள்ளையைத் தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை என்று எந்தத் தாயாவது ஒத்துக் கொள்வாளா ? 
கண்மணி 


நீங்கள் எவ்வளவுதான் விளக்கிக் கூறினாலும் அவர் ஏற்கமாட்டார்.

எப்போதுமே தனது தவறுக்கு மண்னிப்புக் கேட்கவும் மாட்டார். :))

பாவம் பிழைச்சிப் போகட்டும். மன்னிச்சி விட்ருங்கோ :))


அன்புடன்

தி.பொ.ச.

kanmani tamil

unread,
Mar 8, 2018, 6:45:24 AM3/8/18
to mintamil

///N. Ganesan

20:05 (20 hours ago)
to மின்தமிழ்
பிரெஞ்சும், இங்கிலீஷும் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் தாம். ஆனால், பிரெஞ்சு வார்த்தைகள் பல இங்கிலீஷில் பயன்படுகின்றன.
அதே போல், தெலுங்கில் இருந்து மன்னிம்பு/மன்னிஞ்சு தமிழுக்கு மன்னிச்சுக்கோ, மன்னிப்பு என்று அண்மைக் காலத்தில் வந்துள்ளது.
இது தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டோரால் கோர்ட்களில் அறிமுகமாகி இருக்கலாம். சிலோனிலும் தெலுங்கு நாயக்கர்கள்
கண்டி ராஜாக்களாக இருந்துள்ளனர். Hindu Raja in Buddhist Court!///
ஆங்கிலத்தில் வழங்கும் சொற்களில் 75% பிற மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்டவை.ஆங்கிலம் அளவுக்கு பிறமொழிச் சொற்களைப் பயிலும் இன்னொரு மொழி உலகில் கிடையாது என்பது மொழியியலார் ஒத்துக்கொள்ளும் உண்மை.இந்த 75 % பிறமொழிச் சொற்களை நீக்கி விட்டால் ஆங்கிலத்தால் தனித்தியங்க முடியாது.அதனால் ஒவ்வொரு சொல்லும் எந்த மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டது என்பதைச் சொல்ல வேண்டிய தேவை அம்மொழிக்கு உள்ளது.(இங்கு தமிழின் தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கவும் .)தமிழும் பல மொழிகளிலிருந்து கடன் வாங்கியுள்ளது .ஆனால் .......விழுக்காடு ?

பிரெஞ்சு ,ஆங்கிலம் இரண்டும் இந்தோ ஐரோப்பிய மொழிகள் தாம்.
அந்த மொழிக் குடும்பத்தின் உட்பிரிவுகள் பல.
பிரெஞ்சு மொழி  இட்டாலிக் என்னும் உட்பிரிவைச் சேர்ந்தது.
ஆங்கில மொழி  டுயூட்டானிக் (ஜெர்மானிக் )  என்னும் உட்பிரிவைச் சேர்ந்தது.
அதனால் பிரெஞ்சு மொழியிலிருந்து கடன் வாங்கியவற்றை குறித்துக் காட்ட வேண்டியுள்ளது.
தமிழுக்கும் தெலுங்குக்கும் இப்படிப்பட்ட உறவு இல்லை.  தெலுங்கிலிருந்து தமிழ் கடன் வாங்க வேண்டுமென்றால் அந்தச் சொல்லின் வேர் தமிழில் இல்லை என்ற நிலை இருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்ள இயலும்.
கண்மணி 


2018-03-08 16:52 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

N. Ganesan

unread,
Mar 8, 2018, 7:54:32 AM3/8/18
to மின்தமிழ், vallamai
2018-03-07 22:19 GMT-08:00 MUNISAMY MK NATHAN <mknp...@gmail.com>:
தமிழை எப்படியும் கசமாளமாக்க முடிவு செய்து விட்டால் எங்கிருந்து வேண்டுமானாலும் மேற்கோள் காட்டலாம்.

தமிழ் மொழி காலா காலமாக வடமொழி சொற்களை இரவல் வாங்கி கலந்து கொண்டதை மறுக்க இயலாது.

ஆனால் 'மன்னிப்பு' என்னும் சொல் தெலுங்கிலிருந்து வந்ததென்பது பாட்டன் திருமணத்திற்கு பேரன் தாலி எடுத்துக் கொடுத்தது போல் உள்ளது.



மன்னி- என்ற வினைச்சொல் தெலுங்கில் தான் 15-ஆம் நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளது.
தமிழில் இல்லை. எனவே தான், தெலுங்கு தந்த சொல்: மன்னிச்சல், மன்னிப்பு என்கிறோம்.

நா. கணேசன்
 


On Thursday, March 8, 2018 at 2:06:36 PM UTC+8, N. Ganesan wrote:
க்ஷமிஞ்சு தெலுங்கில். தமிழில் க்ஷமிச்சு.
அதுபோல்,
மன்னிஞ்சு தெலுங்கில், தமிழில் மன்னிச்சு.

”பாஹிமம் ஈஸ்வர பாஹிமம் 
ரக்ஷமாம் ஈஸ்வர ரக்ஷமாம்
சரணம் ஈஸ்வர சரணம்
சாந்தும் சாந்தும் ஈஸ்வர சாந்தும் சாந்தும்
க்ஷமிஞ்சு ஈஸ்வர 
மன்னிஞ்சு ஈஸ்வர
நீனு சின்ன பிள்ளவதினி தளியாக தப்பு சாய்சானு க்ஷமிஞ்சு ”

அன்னமாச்சார்யர் கிருதிகளில் (16-ஆம் நூற்றாண்டு) மன்னிஞ்சு ஏராளம்.

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 8, 2018, 8:09:00 AM3/8/18
to மின்தமிழ், vallamai


2018-03-08 3:22 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
>
> N. Ganesan
>
> 19:50 (20 hours ago)
> to மின்தமிழ்
> N.Ganesan wrote on 7.3.18
> ///தமிழில் எப்பொழுதும் மன் - என்ற வேர்ச்சொல் வழக்கொழியவில்லை. மன்னுதல், மன்னன், ... எல்லாம் ஆயிரக்கணக்கில் பயன்பாட்டில் இடைக்காலத்திலும், இன்றும் இருக்கின்றன.///
> ' மன் ' என்னும் வேர்ச்சொல் இடைக்காலத்திலும் தமிழில் வழங்கியிருக்க எதற்காக அது தெலுங்கிலிருந்து தோன்றியதாகக் கொள்ள வேண்டும் ?

மன்- எனும் வேர்ச்சொல் தெலுங்கில் இருந்து வந்ததாக நான் குறிப்பிடவில்லை. 

மன்னி- ‘to excuse, to pardon' என்னும் வினைச்சொல், பெயர்ச்சொல் தெலுங்கில் 15- ஆம் நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளது.
தமிழில் 19-ஆம் நூற்றாண்டின் கடைசிவரை அவ்வாறு இல்லை. எனவே தான், மன்னிப்பு தெலுங்கில் இருந்து தமிழ் பெற்றது.

இதனை தாளப்பாக்கம் அன்னமாச்சார்யர் கிருதிகளில் காணலாம்.


> மன்னிப்பு என்ற சொல் காலந்தோறும் தமிழில் வழங்கிய ' மன்  ' என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் .
> ///மன்னுதல் என்பதைப் பொருள் விரிவாக்கி மன்னிம்பு-, மன்னிஞ்சு- “to excuse, to pardon" என்ற பொருளில் முதலில் தெலுங்கில் தான் காண்கிறோம்.///
>
> மன்னுதல் என்பதைப் பொருள் விரிவாக்கி மன்னிம்பு-, மன்னிஞ்சு- “to excuse, to pardon" என்று தெலுங்கு மொழி பயில தமிழ் மொழியோ தன் தனித்தன்மைக்கேற்ப ' மன்னிப்பு 'என்று விரிவாக்கிப் பயின்றுள்ளது.(இதைத் தெலுங்கில் போய்க் கடன் வாங்குவானேன் !)
>

15-ஆம் நூற்றாண்டில் இருந்து மன்னித்தல்  ‘to excuse, to pardon'  என்ற பொருளில் தெலுங்கில் உள்ளது. தமிழில் இல்லை.

> ///எனவே தான், தெலுங்கில் இருந்து தமிழில் வந்த சொல்: மன்னிப்பு (மன்னிம்பு) என்கிறோம். மன் - வேர்ச்சொல் திராவிடம் தான். அது அறபியோ, உர்துவோ அல்லஎன தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். http://nganesan.blogspot.com/2018/03/mannippu-telugu-word-in-tamil.html///
> தெலுங்கு தன் தேவைக்கேற்ப ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ' மன்னிம்பு ,மன்னிஞ்சு ' என்ற சொற்களை உருவாக்கிக் கொண்டுள்ளது.தமிழ் தனக்குத்  தேவைப்பட்ட போது மன்னிப்பு என்ற சொல்லை உருவாக்கிக் கொண்டுள்ளது.ஏனென்றால் இரண்டு மொழிகளிலும்  'மன் ' என்னும் மூலத்திராவிட வேர்ச்சொல் இருந்திருக்கும்.

தமிழ் தெலுங்க ராஜாக்கள் ஆட்சியில் வந்து பல நூற்றாண்டுகள் ஆகின்றன. கிருஷ்ணதேவராயர், தஞ்சை, செஞ்சி, மதுரை நாயக்கர்கள், ... அப்போதைய கோர்ட்களில்
மன்னி- என்ற தெலுங்குச்சொல் புழக்கத்தில் இருந்ததை தமிழ் பெற்றுள்ளது.


> ///மன் என்னும் வேர்ச்சொல் திராவிடம்/தமிழ். எனினும், மன்னிஞ்சு-/மன்னிச்சு- என்பது தமிழுக்கு சுமார் 150 வருடமாகத் தான் புழங்குகிறது.
> தெலுங்குக்கும் - தமிழுக்கும் உறவாடல் இது. தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டோர் பலர் தமிழ்நாட்டில் விஜயநகர ஆட்சிக் காலத்தில்
> இருந்து நல்ல நிலையில் உள்ளனர் என்பது வரலாறு.///
> தெலுங்குக்கும் தமிழுக்கும் நல்ல உறவாடல் உண்டு.அரசியல் வரலாற்றிலும் ,இலக்கிய வரலாற்றிலும் ,இசைத்தமிழ் வரலாற்றிலும் தெலுங்கின் பங்கை ஒதுக்கி விட முடியாது.ஆனால் தன்னிடம் வழக்கிலிருக்கும் வேர்ச்சொல்லை மறந்து ஒதுக்கிவிட்டு தெலுங்கில் போய்க் கடன் வாங்குமா ? தான் பெற்ற பிள்ளையைத் தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை என்று எந்தத் தாயாவது ஒத்துக் கொள்வாளா ?

ஆங்கிலம் - பிரெஞ்சு மொழிகளின் கடன் வாங்கல் பற்றிக் குறிப்பிட்டேன். கோர்ட் பாஷையாக உள்ள மொழியிடம் ஆளப்பட்ட மொழியினர் சொற்களைப் பெறுதல் இயற்கை.
உ-ம்: உர்துவில் இருந்து தமிழில் பல சொற்கள் வாங்கப் பெற்றன. அதுபோல் தான், தெலுங்குச் சொல் மன்னி- மன்னிச்சுக்கோ, மன்னிப்பு என்றெல்லாம் தமிழ் பெற்றுள்ளது.
இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் இருப்பதாலேயே, பிரெஞ்சு மொழிச் சொற்கள் ஆங்கிலத்தில் இல்லை என்று எந்த மொழியியலாளரும் முடிவு காட்டுவதில்லை.
பிரெஞ்சு சொற்கள் பல இங்கிலீஷில் கடனாக வந்துள்ளன என எழுதுகின்றனர். அதே போல,15-ஆம் நூற்றாண்டில் இருந்து மன்னி-   ‘to excuse, to pardon'   என்னும் தெலுங்குச் சொல்
19-ஆம் நூற்றாண்டில் தமிழில் புகுந்துள்ளது.

தெலுங்கு இலக்கியத்தில் ஐந்து நூற்றாண்டுகளாக மன்னி- என்ற வினைச்சொல், பெயர்ச்சொல் தாதுகள் பயன்பாட்டில் உள்ளன. சுமார் ஒரு நூற்றாண்டாக அச்சுக்காலத்தில்
அத் தெலுகுச் சொல்லைத் தமிழ் ஏற்றுள்ளது.

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 8, 2018, 8:20:58 AM3/8/18
to மின்தமிழ்


On Thursday, March 8, 2018 at 3:45:24 AM UTC-8, kanmanitamilskc wrote:

///N. Ganesan

20:05 (20 hours ago)
to மின்தமிழ்
பிரெஞ்சும், இங்கிலீஷும் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் தாம். ஆனால், பிரெஞ்சு வார்த்தைகள் பல இங்கிலீஷில் பயன்படுகின்றன.
அதே போல், தெலுங்கில் இருந்து மன்னிம்பு/மன்னிஞ்சு தமிழுக்கு மன்னிச்சுக்கோ, மன்னிப்பு என்று அண்மைக் காலத்தில் வந்துள்ளது.
இது தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டோரால் கோர்ட்களில் அறிமுகமாகி இருக்கலாம். சிலோனிலும் தெலுங்கு நாயக்கர்கள்
கண்டி ராஜாக்களாக இருந்துள்ளனர். Hindu Raja in Buddhist Court!///
ஆங்கிலத்தில் வழங்கும் சொற்களில் 75% பிற மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்டவை.ஆங்கிலம் அளவுக்கு பிறமொழிச் சொற்களைப் பயிலும் இன்னொரு மொழி உலகில் கிடையாது என்பது மொழியியலார் ஒத்துக்கொள்ளும் உண்மை.இந்த 75 % பிறமொழிச் சொற்களை நீக்கி விட்டால் ஆங்கிலத்தால் தனித்தியங்க முடியாது.அதனால் ஒவ்வொரு சொல்லும் எந்த மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டது என்பதைச் சொல்ல வேண்டிய தேவை அம்மொழிக்கு உள்ளது.(இங்கு தமிழின் தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கவும் .)தமிழும் பல மொழிகளிலிருந்து கடன் வாங்கியுள்ளது .ஆனால் .......விழுக்காடு ?

பிரெஞ்சு ,ஆங்கிலம் இரண்டும் இந்தோ ஐரோப்பிய மொழிகள் தாம்.
அந்த மொழிக் குடும்பத்தின் உட்பிரிவுகள் பல.
பிரெஞ்சு மொழி  இட்டாலிக் என்னும் உட்பிரிவைச் சேர்ந்தது.
ஆங்கில மொழி  டுயூட்டானிக் (ஜெர்மானிக் )  என்னும் உட்பிரிவைச் சேர்ந்தது.
அதனால் பிரெஞ்சு மொழியிலிருந்து கடன் வாங்கியவற்றை குறித்துக் காட்ட வேண்டியுள்ளது.

தகவலுக்கு நன்றி.
 
தமிழுக்கும் தெலுங்குக்கும் இப்படிப்பட்ட உறவு இல்லை.  தெலுங்கிலிருந்து தமிழ் கடன் வாங்க வேண்டுமென்றால் அந்தச் சொல்லின் வேர் தமிழில் இல்லை என்ற நிலை இருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்ள இயலும்.

தமிழுக்கும் தெலுங்குக்கும் அப்படிப்பட்ட உறவுதான்.

தெலுங்கு central Dravidian.
தமிழ் south Dravidian.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 8, 2018, 8:24:38 AM3/8/18
to மின்தமிழ்


On Wednesday, March 7, 2018 at 10:31:54 PM UTC-8, MUNISAMY MK NATHAN wrote:
தமிழில் பயன்படுத்தப்பட்ட எவ்வளவோ சொற்கள் இன்று தெலுங்கில், கண்ணடத்தில்,  மலையாள மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழர் அச்சொற்களைப் பயன்படுத்தாமல் சாகடித்து விட்டனர்.

கண்ணடத்தில் தமிழில் பயன்படுத்திய சொற்கள் சில தாருங்கள்.

N. Ganesan

unread,
Mar 8, 2018, 8:31:49 AM3/8/18
to மின்தமிழ்

On Thursday, March 8, 2018 at 3:45:24 AM UTC-8, kanmanitamilskc wrote:

///N. Ganesan

20:05 (20 hours ago)
to மின்தமிழ்
பிரெஞ்சும், இங்கிலீஷும் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் தாம். ஆனால், பிரெஞ்சு வார்த்தைகள் பல இங்கிலீஷில் பயன்படுகின்றன.
அதே போல், தெலுங்கில் இருந்து மன்னிம்பு/மன்னிஞ்சு தமிழுக்கு மன்னிச்சுக்கோ, மன்னிப்பு என்று அண்மைக் காலத்தில் வந்துள்ளது.
இது தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டோரால் கோர்ட்களில் அறிமுகமாகி இருக்கலாம். சிலோனிலும் தெலுங்கு நாயக்கர்கள்
கண்டி ராஜாக்களாக இருந்துள்ளனர். Hindu Raja in Buddhist Court!///
ஆங்கிலத்தில் வழங்கும் சொற்களில் 75% பிற மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்டவை.ஆங்கிலம் அளவுக்கு பிறமொழிச் சொற்களைப் பயிலும் இன்னொரு மொழி உலகில் கிடையாது என்பது மொழியியலார் ஒத்துக்கொள்ளும் உண்மை.இந்த 75 % பிறமொழிச் சொற்களை நீக்கி விட்டால் ஆங்கிலத்தால் தனித்தியங்க முடியாது.அதனால் ஒவ்வொரு சொல்லும் எந்த மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டது என்பதைச் சொல்ல வேண்டிய தேவை அம்மொழிக்கு உள்ளது.(இங்கு தமிழின் தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கவும் .)தமிழும் பல மொழிகளிலிருந்து கடன் வாங்கியுள்ளது .ஆனால் .......விழுக்காடு ?

பிரெஞ்சு ,ஆங்கிலம் இரண்டும் இந்தோ ஐரோப்பிய மொழிகள் தாம்.
அந்த மொழிக் குடும்பத்தின் உட்பிரிவுகள் பல.
பிரெஞ்சு மொழி  இட்டாலிக் என்னும் உட்பிரிவைச் சேர்ந்தது.
ஆங்கில மொழி  டுயூட்டானிக் (ஜெர்மானிக் )  என்னும் உட்பிரிவைச் சேர்ந்தது.
அதனால் பிரெஞ்சு மொழியிலிருந்து கடன் வாங்கியவற்றை குறித்துக் காட்ட வேண்டியுள்ளது.

தகவலுக்கு நன்றி.
 
தமிழுக்கும் தெலுங்குக்கும் இப்படிப்பட்ட உறவு இல்லை.  தெலுங்கிலிருந்து தமிழ் கடன் வாங்க வேண்டுமென்றால் அந்தச் சொல்லின் வேர் தமிழில் இல்லை என்ற நிலை இருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்ள இயலும்.

தமிழுக்கும் தெலுங்குக்கும் அப்படிப்பட்ட உறவுதான்.

தெலுங்கு central Dravidian.
தமிழ் south Dravidian.

--------------------

If a word exists in French usage from 15th century, but comes into English in 20th century, that word is considered a French loan in English language, even though they may share a Indo-European root (dhAtu in Indian). Similar situation exists for the verb, manni-  'to excuse, to pardon' which is used extensively in Telugu literature (for example, Tallapakkam Annamacharya's songs) in the meaning of "to excuse, to pardon"  from 15th century at least. This verb, manni-  'to excuse, to pardon'  and its noun is not found in Tamil writings at all until mid-19th century. Hence, it is a Telugu language loan in Tamil.

N. Ganesan

unread,
Mar 8, 2018, 8:47:03 AM3/8/18
to மின்தமிழ்
அன்பின் முனைவர் கண்மணி கணேசன்

நாம் பார்ப்பதில் ஆய்வறிஞர் என்றால் திருத்தம் சரவணன் தான்.
அவரே சொல்லி விட்டதால் மன்னிச்சுடுங்கோ.

அன்புடன்
நா. கணேசன்
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 8, 2018, 8:50:34 AM3/8/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


2018-03-07 22:19 GMT-08:00 MUNISAMY MK NATHAN <mknp...@gmail.com>:
>
> தமிழை எப்படியும் கசமாளமாக்க முடிவு செய்து விட்டால் எங்கிருந்து வேண்டுமானாலும் மேற்கோள் காட்டலாம்.
>
> தமிழ் மொழி காலா காலமாக வடமொழி சொற்களை இரவல் வாங்கி கலந்து கொண்டதை மறுக்க இயலாது.
>

ஆமாம். ஆனால்,
வடமொழியும் தமிழ்/த்ராவிட மொழியில் இருந்து பல சொற்களை இரவல் வாங்கியுள்ளது.
என் ஆய்வுக் கட்டுரைகளில் பல சொற்களைக் காட்டியுள்ளேன்.

உ-ம்: தமிழ்ப் பல்கலை (தஞ்சை), திராவிடப் பல்கலை (ஆந்திரம்), ISDL (Kerala) நிறுவனர்,
மொழியியல் பேரா. வ. அய். சுப்பிரமணியம் மலரில் “மகரம்” என்னும் சொல்பற்றியது.
தை திங்கள் மகர மாசம் என்பது வடமொழி. வடமொழிக்கு மகரம் சிந்துவெளிக் காலத்தில்
சென்றுள்ளது. வடசொல் சைவத்தின் முக்கிய குறியீட்டின் தோற்றமும் இதனுள் உண்டு.

நா. கணேசன்

> ஆனால் 'மன்னிப்பு' என்னும் சொல் தெலுங்கிலிருந்து வந்ததென்பது பாட்டன் திருமணத்திற்கு பேரன் தாலி எடுத்துக் கொடுத்தது போல் உள்ளது.
>

The direction of borrowal for manni- is clear from Telugu courts into Tamil. 

இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan)

unread,
Mar 12, 2018, 5:43:37 AM3/12/18
to N. Ganesan, மின்தமிழ்
எப்பேர்ப்பட்ட ஆராய்ச்சி! எவ்வளவு விதயம் தெரிகிறது உங்களுக்கு!!! ஐயா! தாங்கள் இவற்றையெல்லாம் நூலாக வெளியிட்டிருக்கிறீர்களா?

2018-03-05 5:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நிரஞ்சன் பாரதி கேட்டிருந்தார்:
2018-02-27 18:01 GMT-08:00 Niranjan Bharathi <niranjan...@gmail.com>:
>
> வணக்கம் ,
> அண்மையில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் "மன்னிப்பு" என்பது உருதுச் சொல் என்று கூறப்பட்டிருந்தது .
> அப்படியெனில் அதற்கு நிகரான தூய தமிழ்ச்சொல் என்ன ?
>
> அன்புடன் ,
> நிரஞ்சன்

மன்னிப்பு உர்துச்சொல் அன்று. நல்ல திராவிடமொழிச் சொல் தான்.

மாப்பு என்பது அறபி/உர்துச் சொல் மாபி என்கிறது சென்னைப் பேரகராதி.
மாப்பு² māppu, n. < See மாபி. Colloq.
மாபி māpi, n. < Arab. muāf. Excuse, pardon; மன்னிப்பு. (C. G.)
மாபிசாட்சி māpi-cāṭci , n. < மாபி +. Approver, king's evidence; உடந்தைக்குற்றவாளி யாய் மன்னிப்புக்குரிய சாட்சியாள். (C. G.)

பொறை உடமை - திருக்குறளில் உள்ளது.
பொறை இரத்தல் = Pardon, to excuse எனலாம்.
குறை இரத்தல் = to petition for relief, குறை தீர/நிவாரண விண்ணப்பம்.

பொறுதி அருள்க என்றும் சொல்லலாம்.
பொறுதி poṟuti, n. < பொறு-. 1. Patience, forbearance; பொறுமை. மிகவும் பொறுதியுள்ள வன். (W.) 2. Pardon, forgiveness; மன்னிப்பு. (W.) 3. Indulgence, levity; இளக்காரம். (J.) 4. Suspension of business; ஓய்வு. (J.) 5. Slowness, deliberation, delay; தாமதம். (J.)

---------------------------

மய்யம்/மையம் என்னும் வடசொல் தமிழில் இருப்பது போலவே, கமை என்றசொல் பொறை என்பதற்குப் பல காலமாகத் தமிழில் வழங்கிவருகிறது. கமை < க்ஷமா. க்ஷமிக்கவேண்டும் கமை (=பொறை) ஆழ்வார்களும், நாயன்மார்களும், கம்பனும் அடிக்கடி பயன்படுத்தும் சொல். இப்பயன்பாடுகளைத் தொகுக்கலாம். க்ஷமா - இதற்கான வினைச்சொல் க்ஷமித்தல். இதனை ஆழ்வார் பாசுரங்களுக்கான மணிப்பிரவாள உரைகளிலே நிறையக் காணலாகும். உ-ம்: ராமாநுஜ நூற்றந்தாதிக்கான பழைய உரையில் பார்க்க,

கோலார் மாவட்டம் குருதுமலைக் கோவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது.
சோமேசுவரர் - க்ஷமதாம்பாள்.
க்ஷமதாம்பாள் = பொறுத்தாள்வாள் என்பது அம்மன் பெயர்.
க்ஷமிக்கவேண்டும் - என்பதுபோல.

குருதுமலை குருந்து என்னும் புதரால் பெற்றபெயர் ஆகலாம். குருந்த நீழலில் திருப்பெருந்துறையில் ஞானாசிரியனை மாணிக்கவாசகர் சந்தித்தார்.

திருமலை எறிவேன் எனும் அவுணனை, "ஓ! சிவசிவ! கமியாய்" எனுமாறு திருவிரல் நுனியால் அழவிடும் அரனே - கயிலைமலையை வீசியெறிவேன் என்று வந்த இராவணன், “ஓலம்! சிவசிவ! என் குற்றத்தைப் பொறுத்தருளாய்" என்று அழுது தொழும்படி, உன் திருவடியின் ஒரு விரல் நுனியை ஊன்றி அவனை நசுக்கி அழவைத்த ஹரனே; (கமித்தல் - மன்னித்தல்; குற்றம் பொறுத்தல்);

க்ஷமித்தருள்க/கமித்தருள்க என்றும் Pardon, to excuse என்பவற்றுக்குப் பாவிக்கலாம். 7-ஆம் நூற்றாண்டிலே அப்பர் கமித்தருளலைக்
கையாள்கிறார்.
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்விதன்னில்,---அவி உண்ண வந்த இமையோர்,
பயம் உறும் எச்சன், அங்கு மதியோனும், உற்றபடி கண்டு நின்று பயம்ஆய்---
அயனொடு மாலும், எங்கள் அறியாமை ஆதி, கமி! என்று இறைஞ்சி அகல,
சயம் உறு தன்மை கண்ட தழல்வண்ணன், எந்தை, கழல் கண்டுகொள்கை கடனே.
(கமி- என்னும் வினைச்சொல்லைத் திருப்புகழ், பிரபந்தங்கள், தலபுராணங்கள் எல்லாவற்றிலும் துழாவணும்.)

“"பிரபோ! க்ஷமிக்க வேண்டும்...." "போனது போகட்டும். மாதா உன்னை க்ஷமித்து விட்டாள். ” (பார்த்திபன் கனவு).
““குருதேவரே! மன்னிக்க வேண்டும்; அபசாரத்தை க்ஷமிக்க வேண்டும்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளாமையினால் வீண் சண்டைகளில் காலங்கழித்தேன். ” (பொன்னியின் செல்வன்)
“அவனை க்ஷமித்து விட்டுவிட்டார்.(தெய்வத்தின் குரல்)

-----------------------------------

மன்னிப்பு - தெலுங்கில் இருந்து வந்த சொல்:

இனி, மன்னிப்பு என்னும் சொல்லின் பொருளும், தெலுங்கில் இருந்து அதன் தோற்றத்தையும் ஆராய்வோம்.
வள்ளலார் ’அபராத மன்னிப்பு மாலை’ பாடினார். 19-ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழ் பத்திரிகைகளில், நீதிமன்றங்களில்
மன்னிப்பு அறிமுகப்படுத்தியுள்ளனர். 1842 - யாழ்ப்பாண அகராதியில் காண்கிறோம் (அமெரிக்கன் மிஷன் பிரஸ்).

மன்றித்தல் = தண்டித்தல். இதனை தேவாரத்தில் காணலாம். திரிபுராதிகளை மன்றித்தல் = தண்டித்தல்.
”நின்ற மதிலரை மன்றியும்
punishing the acurar in the forts who stood without fear” (வி. மு. சுப்பிரமணிய ஐயர்).

மன்றித்தல் - தண்டித்தல்:  (மன்றி விடல் - பழமொழி நானூறு).
மன்றித் தான் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை யன்றே - சம்பந்தர்.
மன்றிப்பு = தண்டிப்பு. இது வேறு, மன்னிப்பு வேறு என்பது தெளிவு.

See:

C. P. Brown's Telugu-English Dictionary:
మన్నీడు, మన్నియడు (p. 953) mannīḍu, manniyaḍu or మన్నియ mannīḍu. [Tel. మన్ను + ఈడు.] n. A lord, a chieftain, ప్రభువు, మన్నెపుదొర. "మాళనదేశంబు మన్నీలగొంగ." Pal. 52. "ఎన్నడుగుడువకకట్టక. తన్నేమరికూర్చుధనము ధరలో నెపుడున్, మన్నీలకు జూదరులకు, కన్నెలకునుబోవుచుండుగదరా." Sumati §. 49. 
మన్నన (p. 953) mannana or మన్నిక mannana. [Tel.] n. Respect, regard, grace, favour, సమ్మానము, గౌరవము, గొప్పచేయడము. "మనుజనాధునివలన మన్ననలుగనిరి." V. P. ii. 18. adj. Dear, beloved. ప్రియమైన. "పాలవెల్లికిన్ మన్నన యన్నునైతిపసిమంతనపుం దెరయైన తొయ్యలిన్." R. v. 17. మన్నించు manninṭsu. v. a. To respect, మన్ననచేయు, గొప్పచేయు, సమ్మానించు. To excuse, forgive, to pardon. నా తప్పు మన్నించవలెను I pray you to excuse my fault. మన్నింపు mannimpu. n. Respect. గౌరవము. Forgiveness, క్షమాపణ. వానికి దెబ్బలు మన్నింపుచేసినారు they excused him the flogging, i.e., he was not punished. 
==
mannīḍu, manniyaḍu (p. 953) mannīḍu, manniyaḍu or manniya mannīḍu. [Tel. mannu + īḍu.] n. A lord, a chieftain, prabhuvu, mannepudora. "māḷanadēśaṁbu mannīlagoṁga." Pal. 52. "ennaḍuguḍuvakakaṭṭaka. tannēmarikūrcudhanamu dharalō nepuḍun, mannīlaku jūdarulaku, kannelakunubōvucuṁḍugadarā." Sumati §. 49. 
mannana (p. 953) mannana or mannika mannana. [Tel.] n. Respect, regard, grace, favour, sammānamu, gauravamu, goppacēyaḍamu. "manujanādhunivalana mannanaluganiri." V. P. ii. 18. adj. Dear, beloved. priyamaina. "pālavellikin mannana yannunaitipasimaṁtanapuṁ derayaina toyyalin." R. v. 17. manniṁcu manninṭsu. v. a. To respect, mannanacēyu, goppacēyu, sammāniṁcu. To excuse, forgive, to pardon. nā tappu manniṁcavalenu I pray you to excuse my fault. manniṁpu mannimpu. n. Respect. gauravamu. Forgiveness, kṣamāpaṇa. vāniki debbalu manniṁpucēsināru they excused him the flogging, i.e., he was not punished. 

மன்னு-தல், மன்னன், ... என்ற சொற்களுக்கு மரியாதை, கௌரவம் என்ற பொருள். மன்னிம்பு/மன்னிஞ்சு என்று பொருள் விரிந்து “Pardon, to excsue" என்று தெலுங்கிலும், அதில் இருந்து மன்னிப்பு தமிழிலும் உருவாகியுள்ளது.

மன்னிம்பு எனத் தெலுங்கில். அடிப்படையில் மரியாதை செய்தல் எனப் பொருள்.
மரியாதை செய்க என்னும் தொடர் மன்னிஞ்சு என தெலுங்கில் pardon, to excuse என விரிவாகி உள்ளது.
இது தமிழிலும் பரவிற்று.  தியாகராஜர் கீர்த்தனை:


யேசுதாஸ் “மன்னிஞ்சும் அய்யா” எனப் பாடுகிறார். “மன்னிம்புமய்யா” என்றும் பாடுகிறார்கள்.
இதைப் பார்த்து, வள்ளலார் ’அபராத மன்னிப்பு மாலை’ பாடியுள்ளார்.

தெலுங்கில் ”மரியாதை, கௌரவம் செய்க” என மன்னிப்பு செய்தலுக்குப் பொருள். Honorable discharge என்று அமெரிக்கன் மிலிட்டரியில் தொடருண்டு.

நா. கணேசன்


--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsub...@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUfSkQCzhJZBKzOwHM4Xir-W6cGrZ4Njyk3N%2BweCkNSwMQ%40mail.gmail.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்:
~~இ.பு.ஞானப்பிரகாசன்
(
E.Bhu.Gnaanapragaasan)

 http://agasivapputhamizh.blogspot.com
http://agasivapputhamizh.blogspot.com

N. Ganesan

unread,
Mar 12, 2018, 10:15:10 AM3/12/18
to மின்தமிழ்


On Monday, March 12, 2018 at 2:43:37 AM UTC-7, இ.பு. ஞானப்பிரகாசன் wrote:
எப்பேர்ப்பட்ட ஆராய்ச்சி! எவ்வளவு விதயம் தெரிகிறது உங்களுக்கு!!! ஐயா! தாங்கள் இவற்றையெல்லாம் நூலாக வெளியிட்டிருக்கிறீர்களா?

இல்லை, நண்பரே. சுமார் 20,000 மடல்கள் எழுதியிருப்பேன். கோவையில் புகழ்பெற்ற பதிப்பகம் விஜயா பதிப்பகம்.
அதன் முதலாளி வேலாயுதம் எப்பொழுதும் இல்லம் வந்து உங்கள் கட்டுரைகளை தொகுத்துத் தாருங்கள். நூலாக வெளியிடுகிறேன்
என்று கேட்பார். இப்பொழுதும் செய்தார். தொகுத்துத் தரணும். விஜயா வேலாயுதம் பற்றிக் கண்ணதாசன் குமுதத்தில்
எழுதினார். புத்தகத் திருவிழா ஊரெல்லாம் நடக்கிறது. அதன் முன்னோடி வாசகர் திருவிழா 1978-ல் கோவையில் நடத்தியவர் விஜயா வேலாயுதம்தான்.

உங்கள் வாழ்த்து மடலுக்கு நன்றி.

ஆத்திசூடி என ஔவை குறிப்பிடும் கடவுள் யார்? - என விளக்கி ஒரு கட்டுரை. படித்துப் பாருங்கள். ஜைநர்களின் முக்குடை இதழில் வெளிவந்தது.

அண்மையில் சுகுமாரன்/துரை. சுந்தரம் வஞ்சி மாநகர் அருகே உள்ள சிற்பம் பற்றி எழுதினர்.
மூன்று காரணங்களால் அவ்வரிய சிற்பம் ஆதிபகவன் (திருக்குறள்) இடபநாதர் கல்வி கற்கும் இரு பெண்களுடன் (பிராமி, சுந்தரி)
நிற்கும் சிற்பம் என விளக்கினேன். பெண்கல்வி காட்டும் மிக அரிய சிற்பம் இந்தியாவின் கருவூலங்களுள் ஒன்று.
களப்பிரர் காலச் சிலை எனக் கருதுகிறேன். கி.பி. 7-8 நூற்றாண்டு எனலாம். சிலப்பதிகாரம் அப்பகுதியில்
இளங்கோ அடிகள் எழுதியுள்ளார். 

---------------

மன்னிப்பு, மன்னித்தல் பற்றி இன்னும் நிறையச் சொல்ல வேண்டியதுள்ளது. தெலுங்கு அறிஞர்களிடம் கேட்டால், அது வடசொல்லில்
இருந்து தெலுங்குக்கு வந்தது என விளக்கியுள்ளனர். மலையாளத்தில் பொறுத்தல் தான் இன்னமும் உண்டு. மன்னிப்பு இல்லை.
பாவ மன்னிப்பு - போன்ற கிறிஸ்துவ பைபிள் மொழியாக்கங்களில் தெலுங்கில் இருந்து தமிழுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

நா. கணேசன் 

Mahalingam

unread,
Mar 13, 2018, 1:08:34 AM3/13/18
to மின்தமிழ்
மலையாளத்தில் 'மாப்பு' என்று சொல் உண்டு. 'மன்னிப்பு' என்பதிலிருந்து திரிந்ததா என்று தெரியவில்லை. உருதிலிருந்தும்  வந்திருக்கலாம். பல தூய தமிழ்ச் சொற்கள் அங்கே புழக்கத்தில் உள்ளன.
தெலுங்கில் ”மரியாதை, கௌரவம் செய்க” என மன்னிப்பு செய்தலுக்குப் பொருள். Honorable discharge என்று அமெரிக்கன் மிலிட்டரியில் தொடருண்டு.

நா. கணேசன்


Reply all
Reply to author
Forward
0 new messages