நூல்கள் சில . . .

1,047 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 12, 2021, 3:40:44 PM10/12/21
to மின்தமிழ்
"சங்கத்தமிழ்" 
பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் 
அவர்களின் 
நூலின்  ஐந்து தொகுதிகளையும் 
archive.org  தளத்தில் பெறலாம் 

Sangathamizh.jpg

சங்கத் தமிழ்
-- அகத்தியலிங்கம், ச.
வெளியீடு: உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம் (சென்னை)

தொகுதி - 1:

தொகுதி - 2:

தொகுதி - 3:

தொகுதி - 4:

தொகுதி - 5:

-----


தேமொழி

unread,
Oct 13, 2021, 10:23:55 PM10/13/21
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=1026002574891935&set=a.281689915989875


voc.JPG

நூலாயுதம்:
தமிழ்ப் பெரியார் வ.உ.சி
தொகுப்பு: ஆ. அறிவழகன்
வெளியீடு: பரிசல் புத்தக நிலையம்
(வ.உ.சி. 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பு வெளியீடு)
பக்கம் : 148
ஆண்டு : 2021
ISBN: 9789391 949129

சற்று வாரங்களுக்கு முன்பாக பெரியவர் வ.உ.சி. 150 ஆம் ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் “ ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது” என்ற நூலினை தொகுத்த ஆ. அறிவழகனின் அடுத்த காத்திரமான தொகுப்பாக வெளிவந்திருக்கும் நூல் தமிழ்ப் பெரியார் வ.உ.சி.

சமீப காலம் வரை பெரியவர் வ.உ.சி. என்றாலே கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்ற இரண்டு அடைமொழிகளில் மட்டுமே கேட்டு கடந்து சென்ற தமிழ் ஆய்வுலகில் 150 ம் ஆண்டையொட்டி பன்முகப் பார்வையில் பெரியவர் வ.உ.சி.யை அலசி ஆராய்கின்ற கட்டுரைத் தொகுப்பாக வெளிவருகின்ற பலநூல்களுக்கிடையே அரிய செய்திகள் அடங்கிய வ.உ.சி. யின் ஆவணப் பெட்டகமாக மிளிர வைத்திருக்கிறார் தொகுப்பாசிரியர் ஆ. அறிவழகன்.

ஒவ்வொரு ஆளுமைகளும் ஆகச் சிறந்த தமிழ் வல்லுநர்கள் அவரவர்களுடைய போக்கில் பெரியவர் வ.உ.சி. குறித்து அறியப்படாத தகவல் களஞ்சியமாக வெளி வந்துள்ளது.

நாவலர் சோமசுந்தர பாரதியார் முதல் வ.உ.சி. சுப்பிரமணியம் ஈறாக 26 ஆளுமைகள் 26 கோணங்களில் பெரியவர் வ.உ.சி. குறித்து பன்முகப் பார்வையாக கட்டுரைத் தொகுப்பில் அடங்கியுள்ளது.

இதில் 18 ஆளுமைகள் பெரியவர் வ.உ.சி. வாழ்ந்த காலத்தில் அவருடன் நேரடி தொடர்பு கொண்ட சமகாலத்து ஆளுமைகளின் பதிவுகள். மீதி 8 ஆளுமைகள் ஏதோ ஒரு வகையில் அரசியல், சமய, தத்துவத் துறை சார்ந்த நிபுணர்கள் சொல்லப்படாத, அறியப்படாத வ.உ.சி.யின் பல குணாம்சங்களை தங்களது கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ்ப் பெரியார் வ.உ.சி. என்ற தலைப்பிற்கு பொருத்தமாக முதல் கட்டுரையை நாவலர் சோமசுந்தரபாரதியார் வாக்கினை கொண்டமையும் கட்டுரை. தமிழ்ப் பெரியார் வ.உ.சி. பட்டப்பெயருக்கான விளக்க கட்டுரையுடன் தொடங்குகிறார்.
“அடிமை மோகத்தில் “ ஆழ்ந்து மடிந்திருந்த காலத்தில், தாய்நாடு முற்றுரிமை பெற்றுயர முதலில் முயன்ற பெருந்தலைவருள் ஒருவர் இப் பெரியார். தென்னிந்திய உரிமைப் போர் மறவருள் முதல்வர். தமிழகத்தில் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராய் பொதுநலம் பேணப் பிறந்த பெரியார் என புகழ்ந்துரைக்கும் நாவலர் சோமசுந்தர பாரதியார் இவருடைய சுதேசி கப்பல் கம்பெனியில் பொறுப்பு வகித்தவர்.

தந்தை பெரியார் ” சிதம்பரம் சிதைவு” என்ற குடியரசு துணை தலையங்கம் பெரியவர் வ.உ.சி.யின் மறைந்த தினம் ஒட்டி எழுதப்பட்ட மிகச் சிறப்பாக வ.உ.சி.க்கு பெருமை சேர்க்கும் கட்டுரை. வ.உ.சி. மறைந்த போது பெரிய அளவில் தமிழ்ப் பத்திரிக்கைகள் இறப்பு செய்தியை சடங்கு சம்பிரதாயமாக சிறிய அளவில் போட்ட காலத்தில் மிகவும் துணிச்சலாக பெரியார் ஒருவர்தான் வ.உ.சி.க்கு பெருமை சேர்க்கும் அஞ்சலி தலையங்கமாக மிளிர்ந்தது. இதில் வ.உ.சி.க்காக ஏற்படுத்தப்பட்ட பண்டு கூட வெளியிட யோக்கியதை இல்லாத நிலையில் காங்கிரசு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரை முதன்முதலில் சூட்டிய வரகவி அ. சுப்ரமண்ய பாரதி தற்செயலாக ஒரு சில நிமிடங்கள் மதுரை ரயில் நிறுத்தத்தில் நின்ற போது பெரியவர் வ.உ.சி.யைச் சந்தித்த வேளையில் வ.உ.சி. அவர்களுடைய புத்தகத்தை விற்ற பணத்தை இருபது ரூபாய் கொடுக்க, அதனை வ.உ.சி. வாங்கும் வேளையில் இந்த 20 ரூபாய் இந்த சமயத்தில் எனக்கு 200 ரூபாய் கிடைத்த மாதிரி என்று மகிழ்கிறார். அச்சமயம் வ.உ.சி. தற்செயலாக தான் எழுதிய மூன்று கட்டுரைகளை கொடுத்து சமயம் வரும் வேளையில் உனது பத்திரிக்கையில் பிரசுரம் செய் என்று கொடுக்க, அதற்கு வரகவி இந்த கட்டுரைகளை எனக்கு கொடுத்தமைக்கு நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இது எனக்கு இருபதினாயிரம் ரூபாய்க்கு சமம் என்று சொல்லிய அற்புதமான செய்தி இடம் பெறுகிறது.

சிதம்பரம் தண்டபாணி பிள்ளை கட்டுரை பெரியவர் குறித்து பல அரிய தகவல்களினை பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு தமிழர்களுக்கும் இவரது கட்டுரை பெரியவர் வ.உ.சி. குறித்தான பல ஆச்சரியம் தரக்கூடிய அரிய செய்திகள் அடங்கிய கட்டுரை. காந்தியடிகள் ரூபாய் 5000/- மறந்து போன கதையின் பின்னனி, வட நாட்டில் பெரியவர் வ.உ.சி. க்கு ஓவ்வொரு ரயில்வே நிறுத்தத்திலும் கொடுக்கப்பட்ட மரியாதை, பெரியாரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வ.உ.சி.க்காக அமிர்தசரஸ் செல்ல டிக்கெட் எடுத்து பொய் சொன்ன கதை, காந்தியாரிடம் போய் வ.உ.சி.க்காக ரூ 5000/- பணம் பெற்று வந்த கதை, பெரியவர் வ.உ.சி.க்காக வக்கீல் சன்னத் பெற்ற பல அரிய தகவல் கொண்ட செய்திகள் விரவிக் கிடக்கின்றன. பெரியவர் வ.உ.சி.க்கு தனது அரிசிக் கடையில் வேலை கொடுத்ததற்காக அரிசிக் கடை உரிமத்தை ரத்து செய்து கடையை சீல் வைத்து மூடிய செய்தியும் இடம் பெறுகிறது.

திரு.வி. க. கட்டுரை முற்றிலும் அறியப்படாத பல செய்திகள் அடங்கியது. காந்தியத்தில் நம்பிக்கையில்லாத வ.உ.சி, திருவாவடுதுறை மற்றும் திருப்பாதிரிபுலியூர் வகையைச் சாராத சாதி சமய சழக்குகள் அற்ற சீர்திருத்த சைவர் வ.உ.சி.,வடநாட்டு பாசிசத்தை , படேலிசத்தை ஒழிக்க வேண்டுமெனில் வ.உ.சி.யிசத்தை கைக் கொள்க. வ.உ.சி.யைப் பற்றிப் பேசினாலே நாட்டினில் தன்னம்பிக்கை உண்டாகும் என்கிறார் திரு.வி.க.நேருயிசம், படேலிசம் தேவையில்லை என்று கூறிச் செல்லும் கட்டுரை நமக்கு வ.உ.சி.யை வேறு உத்வேகத்தில் கொண்டு செல்கிறது.

பி.ஸ்ரீ. கட்டுரையில் பெரியவர் வ.உ.சி.யின் தாக்கம் பாரதி பாட்டில் அமைந்த விதம், வ.உ.சி.யின் குழந்தை உள்ளம், அவருடன் பழகிய விதம், கோவில்பட்டியில் கம்பராமாயணம் சொற்பொழிவாற்றுகையில் பெரியவர் வ.உ.சி. நீதி தேவன் கோவிலில் (கோர்ட்) வக்கீல்களாகிய நாங்களும் வாயார பொய் சொல்லி பொழப்பு நடத்துகிறோமே என்று சொல்லி கண்ணீர் விட்ட கதை ,குறிப்பாக வ.உ.சி.யின் பெரும் குணாம்சங்களினை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

பண்டிதர் அ.கி. நாயுடு கட்டுரையில் கோவையில் 5000 பேருக்கு மேல் கூடி வ.உ.சி. தலைமையில் அந்நிய ஆட்சிக்கு எதிராக அன்னிய துணிகளினை எரித்த சம்பவம்,வ.உ.சி.யின் கோவை வாழ்க்கை குறித்த சில சம்பவச் செய்திகள்

பரலி சு. நெல்லையப்பர் கட்டுரையில் பெரியவர் வ.உ.சி.யின் வாதத் திறமை குறித்தும், வ.உ.சி.க்கு பேரும் புகழும் வாங்கித் தந்த குலசேகரநல்லூர் கொலை வழக்கில் வ.உ.சி. வாதாடிய விதம், இந்த வாதத் திறமையைக் கண்டு ஆங்கிலேய நீதிபதி வாலஸ் வியந்து சிறைக்குப் பின்பான வாழ்வில் சன்னத் உரிமை பெற்றுத் தந்த தகவல் குறித்தான செய்திகள்

அக்காலத்தில் அதிகார வர்க்கத்தினர் பெரியவர் வ.உ.சி.யைக் கண்டு நடுங்கிய விதமும், சுதேசி நேவிகேசன் கம்பெனி நடத்திய விதம், வ.உ.சி. மேடைச் சொற்பொழிவாற்றும் தன்மை, தூத்துக்குடியில் ஒரு முடி திருத்தும் தொழிலாளி பாதியிலே சவரம் செய்து மீதி சவரம் செய்யாமல் போனதில் பாதிக்கப்பட்ட அந்த நபரே வ.ரா.விடம் இந்த சம்பவத்தை குறிப்பிடும் தகவல் என ஆற்றொழுக்கான நடையில் அமைந்த கட்டுரை வ.ரா.வினுடையது.

வையாபுரிப் பிள்ளை கட்டுரையில் வ.உ.சி மேடைச் சொற்பொழிவாற்றும் முறை, அவரது உடல் லட்சணங்கள், வ.உ.சி.யோடு சேர்ந்து பதிப்பித்த தொல்காப்பிய பதிப்புப் பணி, சென்னை பல்கலையில் வையாபுரிப் பிள்ளைக்கு வேலை கிடைக்க வேண்டும் என வ.உ.சி. காட்டிய வெளிப்படையான அன்பு போன்றவை அடங்கிய செய்தியாக மிளிர்கிறது.

பொ.திருகூடசுந்தரம் வ.உ.சி. பேசிய மேடைச் சொற்பொழிவினை நேரில் கண்டவர். 5000 மக்களுக்கு மேல் கூட்டம் கூடியதை பதிவு செய்கிறார். வ.உ.சி. எப்படி மேடையில் சங்கநாதமாக முழங்குவார் என்பதை பதிவு செய்கிறார். வ.உ.சி.யின் பெண் குழந்தைகள் எப்பொழுதும் மழைக் காலத்திலேயே கர்ப்பமுற்று வருவதால் அதனால் ஏற்படும் அசவுகர்யங்களை தவிர்ப்பது எப்படி என்று உரையாடியதையும், பரிமேலழகர் உரையில் குறை இருப்பதை பேசியதற்காக இவரை வ.உ.சி. பாராட்டியதையும் பகிர்கிறார்.

நாரண துரைக்கண்ணன் அரிய பதிப்பாசிரியராக எப்படி விளங்கினார் என்பதையும், ம.பொ.சி. தேசபக்தர் இரட்டையர் கட்டுரையில் வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் இரண்டு பேரும் இணைந்து தமிழுக்கும், நாட்டுக்கும் செய்த பணிகளை குறித்தும்,
எம். பக்தவத்சலம் வ.உ.சி. நூற்றாண்டில் அவரை நாம் ஏன் நினைவு கொள்ள வேண்டும் என்பதையும், அறிஞர் அண்ணா வறுமையோடு போராடிய வ.உ.சி. யை நினைவுபடுத்தும் கட்டுரையாக அறிமுகம்செய்கிறார்கள்

வ.உ.சி . தமிழகத்திற்கு முழு வாழ்வளிக்க முனைந்ததையும், அதே சமயம் வழக்கம் போல தமிழகம் வ.உ.சி.யை ஏமாற்றியதையும் குன்றக்குடி அடிகளாருடைய முழுநிறை மனிதர் வ.உ.சி.யையும்,
உவமைக் கவிஞர் சுரதா வட நாட்டுத் தலைவர்களுக்கு கிடைத்த புகழ் வ.உ.சி.க்கு கிடைக்காததை மனம் நொந்து பதிவிடுகையில் தென்னாட்டு அரசியலுக்கு அடியெடுத்துக் கொடுத்தவராகிய வ.உ.சி.யை உலகத் தலைவர்களுள் ஒருவராக இனம் காண்கிறார் சுரதா.

ப.ஜீவானந்தம் கட்டுரை வ.உ.சி. தமிழ் மீது கொண்ட ஆழ்ந்த அறிவினை வெளிப்படுத்தும் விதமாக திருக்குறள், ஜேம்ஸ் ஆலன் நூல்களை மொழிபெயர்த்த நுட்பம்,திருக்குறள், தொல்காப்பியம் உரை மற்றும் பதிப்பு தன்மை, சிவஞான போத உரை, மெய்யறிவு ஆகியன குறித்து நுட்பமாக வ.உ.சி.யின் ஆழங்கால்பட்ட தமிழ் அறிவை விதந்தோதுகிறார்.

அவ்வை தி.க. சண்முகம் 1952 ல் வ.உ.சி மேடை நாடகம் ஆரம்பித்து பின்பு படிப்படியாக வானொலி நாடகமாக்கி கப்பலோட்டிய தமிழன் படம் வரை நாடகத்தில் பெரியவர் வ.உ.சி. கதையை வார்த்த விதம் குறித்தான அரிய கட்டுரை

கன்னாட் பிளேஸ் ஏக் ஆத்மி என்ற கட்டுரை வரைந்த எஸ். ஸ்ரீனிவாசன் அவர்கள் பெரியவர் வ.உ.சி. சுதேசி கப்பல் விடும் போது ஆங்கிலேயர்களுக்கும், வ.உ.சி.யின் சுதேசி கம்பெனிக்கும் நடந்த வியாபார போட்டியை சுவைபட அதே நேரத்தில் சுதேசிய உணர்வு எப்படி மக்களிடம் இருந்தது, கப்பல் எப்படி முடக்கப்பட்டது, என்பது குறித்தான கட்டுரை.

ஸோமாஸ் என்பவருடைய கட்டுரை பெரியவர் வ.உ.சி. பெரம்பூரில் வசித்த போது அடிக்கடி இவரது தந்தை வரகவி அ. சுப்பிரமணிய பாரதி சந்தித்த நிகழ்வு, வடநாட்டு மக்களிடம் உள்ள இனந்தழுவி நிற்கும் உணர்ச்சி தமிழர்களிடத்தில் இல்லாததால் வ.உ.சி.யை போற்றாத துர்பாக்கிய தமிழர்களின் நிலையை மனம் நொந்து குறிப்பிடுகிறார். பிரிட்டிஸ் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டுமானால் வெறுமனே கூச்சல் போடுவதனாலும், பத்திரிக்கைகளில் கண்டபடி எழுதுவதனாலும் ஒன்றுமே சாதிக்க முடியாது. நம்முடைய தேசபக்தியும், விடுதலை ஆர்வமும் பொதுமக்களுக்கு சரியானபடி விளக்கினால்தான் விடுதலை பெற வழி உண்டு என்று அடிக்கடி பெரியவர் வ.உ.சி. கூறுவதை நினைவுபடுத்துகிறார்.

இறுதிக் கட்டுரையாக பெரியவர் வ.உ.சி.யின் மகன் வ.உ.சி. சுப்பிரமணியம் தனது தந்தையார் குறித்து குடுமபத்து நல் நினைவுகளினை பகிர்ந்துள்ளார். வ.உ.சி. வீட்டில் நடக்கும் திருக்குறள் வகுப்பு, தூங்கும் முன்பு குறள் சொல்லி விட்டு தூங்கச் செல்வது, காலையில் வ.உ.சி. ராகத்துடன் குறளினைப் பாட அனைத்து குழந்தைகளும் எழுந்து விடுவது, போன்ற நினைவுகளினைப் பகிரும் இக் கட்டுரை வ.உ.சி. வீட்டில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த நூலின் மூலமாக பலதரப்பு வ.உ.சி. விழாமலர்கள், அறியப்படாத ஆண்டுவிழா மலர், பல்வேறு பழைய இதழ்களில் சிறு சிறு மலர்களாக தொகுத்து பெரியவர் வ.உ.சி.யின் பன்முகப் பரிமாணங்கள் மணக்கும் சந்தன மாலையாக தொகுத்து தந்திருக்கிறார் தொகுப்பாளர் ஆ. அறிவழகன்.

இந்த நூலின் இன்னொரு சிறப்பு முதன் முறையாக மத்திய சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் வெளியிட்டு திரு. தமிழ்ச் செல்வன் அவர்கள் நல்லதொரு அறிமுகத்தை பெரியவர் வ.உ.சி. குறித்து மாநாட்டில் பேசி கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் தொண்டர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நூலில் பின் அட்டையில் பெரியார் பெரியவருக்கு எழுதிய கடித நகல் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. நல்ல அச்சு வடிவமைப்புடன் தரமான முறையில் வெளியிட்ட பரிசல் பதிப்பகத்தார் நூல் வரிசையில் பெரியவரை போற்றும் இந்த நூல் தனி முத்திரைப் பதிக்கும்.

பதிவர்: ரெங்கையா முருகன்

Mahalakshmi K

unread,
Oct 14, 2021, 6:42:29 AM10/14/21
to mint...@googlegroups.com
Very nice book s and Tamil iam very lovely book

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ab8b9818-5d82-4556-a09d-5b71c23c1a83n%40googlegroups.com.

PRAKASH RAVI

unread,
Oct 14, 2021, 4:21:25 PM10/14/21
to mint...@googlegroups.com
விஜயநகர பேரரசு படையெடுப்பு எவ்வாறு தமிழ்நட்டில் அமைந்துள்ளது தொடங்கிய காலம் முதல் கடைசி வரை இதை பற்றி ஏதேனும் நூல் இருந்தால் அனுப்பவும் மற்றும் தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன இதனைப்பற்றி தொகுப்பு இருந்தாலும் பகிரவும்

தேமொழி

unread,
Oct 14, 2021, 4:22:34 PM10/14/21
to மின்தமிழ்
On Thursday, October 14, 2021 at 1:21:25 PM UTC-7 prakas...@gmail.com wrote:
விஜயநகர பேரரசு படையெடுப்பு எவ்வாறு தமிழ்நட்டில் அமைந்துள்ளது தொடங்கிய காலம் முதல் கடைசி வரை இதை பற்றி ஏதேனும் நூல் இருந்தால் அனுப்பவும் மற்றும் தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன இதனைப்பற்றி தொகுப்பு இருந்தாலும் பகிரவும்

History Of Nayaks Of Madura (in Tamil)
by MAHAKAVI,  2020

Historys Of Nayaks Of Madura
by Aiyar R.sathyanatha, Oxfrod University Press, Humphrey Milfrod, London, 1924

The Nayaks of Tanjore
by Vruddhagrirsan; V., 1942


தேமொழி

unread,
Oct 14, 2021, 4:35:15 PM10/14/21
to மின்தமிழ்
பண்டிதர் க.அயோத்திதாசர்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
என்ற பக்கத்தில் கீழுள்ள நூல்களுக்கான சுட்டிகளை பெறுக .... 
 
1.  க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் - அரசியல், சமூகம்
2.  க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் - தொகுதி ஒன்று
3.  க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் - தொகுதி இரண்டு
4.  க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் - தொகுதி நான்கு
5.  ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்
6.  பண்டிதரின் கொடை -விகிதாச்சார உரிமை எனும் சமூக நீதிக் கொள்கை

மற்றும்;

க. அயோத்திதாசர் ஆய்வுகள்
ஆசிரியர்:ராஜ் கௌதமன்
பதிப்பாளர்: நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம் , 2004
https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1jZQy&tag=க.%20அயோத்திதாசர்%20ஆய்வுகள்#book1/

தேமொழி

unread,
Oct 15, 2021, 1:04:12 AM10/15/21
to மின்தமிழ்

1. 
மதுரை நாயக்கர் வரலாறு (பாரி நிலையம்)
₹200
அ. கி. பரந்தாமனார்
பாரி நிலையம்

2. 
நாயக்கர் காலம் ஓர் அறிமுகம்
₹30.00
சுப.வீரபாண்டியன்
கருஞ்சட்டைப் பதிப்பகம்

3. 
நாயக்கர் காலம் இலக்கியமும் வரலாறும்
₹200
அ.ராமசாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

4. 
நாயக்கர் காலச் சமூக பண்பாட்டு வரலாறு
₹250.00
கோ. உத்திராடம்
தடாகம் பதிப்பகம்

தேமொழி

unread,
Oct 23, 2021, 4:14:30 PM10/23/21
to மின்தமிழ்

A new food book spotlights 10 idiosyncratic facts about Indian cuisine
From the whimsical origin story of paneer to the impact of colonisation on Indian palates, Whose Samosa Is It Anyway? familiarises you with the history of the food on your plate 

By SONAL VED, 22 OCTOBER 2021

Early on in my research on Indian cuisine, I came to the conclusion that there is no such thing as an “Indian cuisine” and what we have today is a mishmash of a lot of things. Alongside a combination of borrowed ingredients, colonial influences, and years of cultural and culinary exchanges, there is a lot about Indian cuisine that I discovered while writing my third book, Whose Samosa Is It Anyway? Here are 10 special moments from our edible history:

Barley was the first Indian grain
Featured in many ancient scriptures including the Vedas, barley is the fourth most important cereal crop after rice, wheat and maize. In the Indian subcontinent, the earliest documented experiments in agriculture were in a village called Mehrgarh, first discovered in 1976 by archaeologist Jean-François Jarrige. The village and its agricultural practices were considered the foundation of the Indus Valley civilisation that would follow, and it is here that archaeologists found large quantities of barley remains, proof that it is one of the most primitive Indian grains.

The story about proto-curry
While you may not like to associate Indian food with curry, truth be told, Indians have been eating curry since the Indus Valley days. To confirm this, archaeologists Arunima Kashyap and Steve Weber conducted a starch analysis of the molecules gathered from the utensils and tools found on an excavation site in Farmana, southeast of Rakhigarhi in Haryana. The extracted molecules from the pots, pans and dental enamel produced evidence of what might quite possibly have been the world’s first curry. The proto-curry features eggplant, turmeric and ginger and maybe clove.

The diverse Chola kitchen
The fall of the Pallava dynasty in southern India made way for the Cholas, one of the longest-ruling dynasties in the world's history. While they have the distinction of being the only family in the world that was able to hold on to its dominion for over 1,500 years, their sovereignty also marked one of the first times in Indian history that a royal kingdom came to be known for its fabulous feasts. The Cholas experimented in overseas trade and expansion, and had access to luxurious Indian spices. In fact, a chunk of literature from this period gives a peek into what an ancient royal meal from the Cholas's kitchen comprised: game meats like boar and porcupine, wild forest fruits like jamun, bamboo shoots, elephant-foot yam and jackfruit. There is also mention of elegant dishes like roasted peanuts eaten with a sprinkling of fresh coconut, varieties of millets and toffee-like sweets made out of jaggery and avarai beans (broad country beans) cooked in tamarind gravy.

The appearance of rice
While barley was the hero of Indian cuisine for centuries, the starchy rice—now a staple food in many parts of Asia—came along and smoothly upstaged it. There is mention of different types of rice in Indian scriptures like Yajur Veda and the Brahmanas (texts explaining Vedic rituals). And not just plain rice; everything from black, short-grain and white to red and wild varieties of rice has been cited in the Vedas, along with different ways to make them like boiling, frying in ghee, sweetening, puffing, beating it flat and so on. As the cuisines changed form and became more refined, rice also evolved from rudimentary gruel to pulaos and biryanis.

The emergence of chaat
An aspect of Indian cuisine that truly stands out is that we have distinct royal cuisines that differ from one region to another. In the North of India, the Mughal cuisine stands tall and proud and this is where chaat was born. As per its origin story, a royal hakim advised an indisposed emperor Shah Jahan to eat food loaded with spices to strengthen his immunity. The palace khansamah came up with chaat, a dish that was light on the stomach but delicious nonetheless. There is also another tale that talks about a hakim urging locals to cook food rich in healing herbs and spices when a canal supplying water to the palace became polluted. 

Not all spices are Indian
The emergence of the Silk and Spice Routes was another turning point in Indian history that changed the way we ate. Sure, these roads gave the international countries a whiff of Indian spices, but not all of them were home-grown, to begin with. While pepper, ginger, turmeric and cardamom are indigenously Indian, others like cinnamon, came to India via Ceylon. Similarly, cloves and nutmeg were native to the Moluccas and Banda Islands in Indonesia, respectively. The tropical climate of India and its favourable location gave Indian traders easy access to spices that were native to both the East and the West, altering our palates for good..........................


தேமொழி

unread,
Oct 29, 2021, 8:39:48 PM10/29/21
to மின்தமிழ்
Kalaignar Karunanidhi.JPG
Kalaingar: The Great by M Farook
கலைஞர்: மிக உயர்ந்தவர், பாரூக்
30-10-2021 மாலை 7.30 மணிக்கு

தலைவர் கலைஞர் பற்றிய சுவாரசியமான தகவலை அரிய Zoomல் இணையுங்கள்


Meeting ID: 890 4282 9589
Passcode: 239218

திறனாய்வாளர்
ஆலடி எழில்வாணன்

தேமொழி

unread,
Oct 31, 2021, 3:47:58 AM10/31/21
to மின்தமிழ்
Kalaignar Karunanidhi.jpg

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தொல்காப்பியப் பூங்கா 

இன்று மாலை 6.30 மணிக்கு

திறனாய்வு:-

வழக்கறிஞர் மற்றும் கவிஞர் கனிமொழி (விர்ஜினியா, அமேரிக்கா)

Zoom link
---------------------------------------

தேமொழி

unread,
Nov 6, 2021, 4:45:47 PM11/6/21
to மின்தமிழ்
Dolphins.JPG

ஓங்கில் கூட்டத்தின் இளையோருக்கான(13+ வயது) 9வது புத்தகம், எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய "சோசோவின் விசித்திர வாழ்க்கை" தற்போது அமேசான் கிண்டிலில் கட்டணமின்றி கிடைக்கிறது.

நண்பர்கள் அவசியம் உங்கள் பகுதி இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

அமேசான் சுட்டி : https://www.amazon.in/dp/B09KWZMJV8

தேமொழி

unread,
Nov 18, 2021, 8:45:12 PM11/18/21
to மின்தமிழ்
Subas Keezhadi Book Review.jpg
வரும் ஞாயிறு மாலை (இந்திய நேரம்)  6:30 மணிக்கு 
சுபாவின் கீழடி வைகை நாகரிகம் நூலை 
வாருங்கள் படிப்போம் குழுவின் நிகழ்ச்சியில் 
திறனாய்வு செய்யவிருக்கிறார் 
தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளர் 
முனைவர் எம். எஸ் சண்முகம் இ. ஆ. ப. அவர்கள் 
அனைவரையும் இணையவழியில் பங்கேற்க 
அன்புடன் அழைக்கிறோம் 

தேமொழி

unread,
Nov 21, 2021, 5:09:25 AM11/21/21
to மின்தமிழ்
On Thursday, November 18, 2021 at 5:45:12 PM UTC-8 தேமொழி wrote:
Subas Keezhadi Book Review.jpg

கீழடி வைகை நாகரிகம்-முனைவர் *க.சுபாஷிணி*
திறனாய்வு: முனைவர் *எம்.எஸ்.சண்முகம் இ.ஆ.ப*
21/11/21 ஞாயிறு-மாலை 6.30 மணி
zoom link:
அனைவரும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்

தேமொழி

unread,
Nov 21, 2021, 4:22:36 PM11/21/21
to மின்தமிழ்
கீழடி வைகை நாகரிகம்-முனைவர் க.சுபாஷிணி
திறனாய்வு: முனைவர் எம்.எஸ்.சண்முகம் இ.ஆ.ப
யூடியூப் தளத்தில் காணொளியாக:
------------------------------

தேமொழி

unread,
Nov 22, 2021, 3:24:41 AM11/22/21
to மின்தமிழ்
Ramesh Book.jpg

#புதிய_வெளியீடு
நூல்: தும்பிக்கை வந்தது எப்படி
ஆசிரியர்: தமிழில்: கி. ரமேஷ் Ramesh Veni
விலை: ரூ. 45/-

பாட்டி வடை சுட்ட கதையை கேட்டும், நிலவைக் காட்டி சோறூட்டியதையும் பார்த்து வளர்ந்தவர்கள் தான் நாமெல்லாம். குழந்தைகளின் கற்பனைக்கு அளவே கிடையாது. நாம் தர்க்கம் செய்யத் தொடங்கினால் கற்பனை காணாமல் போகும்.

25% சிறப்புக் கழிவுடன் நூலினைப் பெற 👇 லிங்கை கிளிக் செய்யவும்

தொலைபேசி மூலம் பெற 👇 
📞 044 24332924

வாட்ஸ் ஆப் மூலம் பெற 👇  
9444960935

GPay 👇
9444960935

தேமொழி

unread,
Nov 22, 2021, 3:27:00 AM11/22/21
to மின்தமிழ்

கீழடி வைகை நாகரிகம்
முனைவர் க.சுபாஷிணி

₹199.00

In stock>>  http://sixthsensepublications.com/index.php/categories/new-arrivals/-898.html

SKU: 978-93-82578-36-0K

எடை:60
நீளம்:240 மி.மீ.
அகலம்: 175 மி.மீ.
பக்கங்கள்:64
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ199
SKU: 978-93-82578-36-0K
ஆசிரியர்: முகில்

தேமொழி

unread,
Nov 24, 2021, 10:35:35 PM11/24/21
to மின்தமிழ்
ref: https://www.hindutamil.in/news/todays-paper/subfront/740730-.html

தரங்கம்பாடியும் தன்மவழியும்! 

தரங்கம்பாடி கடற்கரை ஓரமிருக்கும் டேனிஷ் கோட்டைக்கு 1706-ம் ஆண்டு வாக்கில் மறைப்பணியாளராக வந்திறங்கிய ஸீகன்பால்கு, தமிழகத்தை நாகரிகம் அடையாத மக்கள் கூட்டம் வாழுமிடம் என்றுதான் நினைத்தார். ஆனால் நம்ம ஊர் கோவில் களையும் கலைகள், ஓலைச்சுவடிகளில் அவர் கண்ட இலக்கியத்தின் உச்சங்களை எல்லாம் பார்த்துத் தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டார்.

தமிழரின் அற ஒழுக்கமும் பண்பாட்டு விழுமியமும் கிரேக்கர்களுக்கும், ரோமானியர் களுக்கும் இணையானவை என்று உலகுக்கு அறிவித்தார்.

ஒரு அச்சுக்கூடத்தைச் சொந்தமாக வைத்திருந்த எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷின் பேச்சிலிருந்துதான் ஸீகன்பால்குவின் இன்னொரு பரிமாணத்தைத் தெரிந்து கொண்டேன்.

“தமிழர்களின் அறக்கொள்கைகளையும் கிறித்தவர்களின் அறக் கோட்பாடுகளையும் இணைத்து தன்மவழி என்ற அறநூலினை அவர் உருவாக்கினார். ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட அந்நூல் இப்போது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை”.

கண்டேன் தன்மவழியை
தஞ்சை ப்ரகாஷ் மறைந்து இருபதாண்டுகள் கழித்து ஒருநாள் தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத் துறையின் விற்பனைக் கூடத்தில் ‘தமிழ் கிறித்தவ அறம் ஸீகன்பால்கு தன்மவழி’ என்ற நூல் இருப்பதைப் பார்த்தேன். ஜெர்மனியின் பிராங்கே நிறுவன ஆவணக் காப்பகத்தில் ஓலைச்சுவடி வடிவத் தில் இந்நூல் இருந் தது. இதைக் கண்டு பிடித்த தமிழரான பேராசிரியர் பொ. டேனியல் ஜெய ராஜ் அதை அப்படியே படியெடுத்து, 2017-ல்பிராங்கே நிறுவன நிதி உதவியுடன் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழி வெளியிட்டிருக்கிறார்.

தமிழரின் அறநெறிகளையும், கிறித்தவத்தின் அறக்கோட்பாடுகளையும் ஒன்றிணைத்து ஸீகன்பால்கு படைத்த நூல்தான் தன்ம வழி. இந்நூலில் 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாமர மக்கள் பேசிய கொச்சைத் தமிழையும் அக்கால இலக்கணம் மற்றும் எழுத்து முறையையும் தெரிந்து கொள்ளலாம்.

ஓலைச்சுவடியில் உள்ளபடியே உரைநடை அச்சிடப்பட்டு அதன் கீழே அடிக் குறிப்பாக அதனை வாசிக்க எளிதான வாக்கியங்களில் எழுதியும் அக்கோட்பாடு களுக்கு தொடர்புடைய தமிழ் அற நூல்களின் வரிகளை எடுத்துக்காட்டி இருப்பது தன்ம வழியின் தனிச்சிறப் பாகும்.

தன்மவழியில் “ஞானத்திலே தெளிஞ் சிருக்கிற பெரியவர்கள் சொன்ன புத்தியை கேள்” என்று கூறிவிட்டு அது தொடர்புடைய திருக்குறளைக் கொடுக்கிறார். “அறியவற்றுளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்”. பின்னர் கொன்றை வேந்தனை உதாரணம் சொல்கிறார், மூத்தார் சொல் வார்த்தை அமிர்தம் என்று.

தன்மவழியில், ‘லோகத்ததா ருடைய மயக்கத்தை அறிஞ்சு தள்ளிப்போடு’ என்று சொல்லிவிட்டு, அறநெறி சாரத்திலிருந்து, “பிறப்பு இறப்பு மூப்புப் பிணியென்று இந்நான்கும் மறப்பர் மதியிலா மாந்தர்” என்று காட்டுகிறார்.

தன்மவழி வழியாக அவர் சொல்லும் சில செய்திகள் இவை.

உலக நன்மைகளுடைய அற்பத்தனத்தை அதிகமாய் விசாரியாதே

நல்ல சாவாய்ச்சாக எப்போதும் ஆயத்தமாய் இரு

உச்சித வசனங்களுள்ள ஞானம் பொஷத்தகங்களை வாசிக்கவும் கேட்கவும் ஆசையாய் இரு.

அருட்பணி ஆற்ற வந்த ஸீகன்பால்கு தமிழ்ப் பண்பாட்டுக்கும் மொழிக்கும், இலக்கியத்துக்கும், வாழ்வியலுக்கும், ஆன்மிகத்துக்கும் செய்திருக்கும் முன்னெடுப்புகள் சிறப்பு வாய்ந்தவை.

தமிழ் மொழியைக் கற்க திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மணலில் சிறுவர்களோடு சேர்ந்து கைவிரல்களால் எழுதி எழுத்துக் களை எழுதக் கற்றுக்கொண்டார். போர்த்துக்கீசிய மொழி தெரிந்த அழகப்பன் என்பவர் மூலம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். மக்களுடன் உரையாடி அவர்க ளோடு ஊடாடி அவர்கள் பேசிய கொச்சை மொழியை உள்வாங்கிக் கொண்டார் ஸீகன் பால்கு. அந்தக் கொச்சை அவரது தன்மவழியில் உண்டென்றாலும் அவரது ஆன்ம ஞானம் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்துவது.

கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavur...@gmail.com

தேமொழி

unread,
Nov 24, 2021, 10:42:41 PM11/24/21
to மின்தமிழ்
varalaatril thiruvannaamalai.jpg
---

தேமொழி

unread,
Dec 3, 2021, 1:14:18 AM12/3/21
to மின்தமிழ்
india book.jpg

India The Rebel Continent : The French Looking Glass, Guy Deleury, Macmillan India Ltd

இந்தியா - கிளர்ச்சியாளர்களின் நாடு

-- மருதன் 

இந்தியாவைப்பற்றி அதிகம் தெரியாத பிரெஞ்சு வாசகர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம் India The Rebel Continent.. ஆங்கிலத்திலும் இந்தப் புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டதன் காரணம், இந்தியா என்பது தாஜ் மஹாலும் பாம்பாட்டிகளும் சேரிகளும் பாலிவுட் நடிகர் களும் நிறைந்த நாடு என்று நினைத்துக்கொண்டிருக்கும் அனைவரும் இதனை வாசிக்கவேண்டும் என்பதுதான். பண்டைய காலம் தொட்டு 21-ஆம் நூற்றாண்டு வரை யிலான இந்திய வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வெவ்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் டெலூரி Guy Deleury. இந்தியா ஒரு சாதாரண ஏழை நாடல்ல, பல்வேறு போராட்டங்களை, பல்வேறு கருத்து மோதல்களை, பல்வேறு கிளர்ச்சிகளைத் தோற்று வித்த நாடும்கூட என்பதை இந்தப் புத்தகம் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

புத்தருக்கும் வேத பண்டிதர்களுக்கும் இடையிலும், பௌத்தத்துக்கும் பிராமணீயத்துக்கும் இடையிலும், ஆதிக்கச் சாதியினருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடையிலும், தொடர் போராட்டங்கள் நிகழ்ந்தன. பின்னர் பிரிட்டன் ஆட்சிக்கு உட்பட நேரிட்டபோது இந்தப் போராட்டங்கள் விரிவான தளத்தில் நடை பெற்றன. இந்தப் போராட்டங்களை மையப்படுத்தும் டெலூரியின் இந்தப் புத்தகத்தைக் காலவரிசையுடன் நிகழ்வுகளைப் பட்டியலிடும் வரலாற்றுப் பிரதியாகக் கொள்ளமுடியாது. பிரிட்டன் ஆட்சி, பிராமணர்கள் ஆட்சி, பௌத்தத்தின் பங்களிப்பு, காந்தியின் அணுகு முறை, மார்க்ஸின் இந்தியா, தாகூர் ஆங்கிலம் கற்ற கதை, பக்தி இலக்கியம் என்று மேற்பார்வைக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஆனால் அடித்தளத்தில் சங்கிலித் தொடர்பு கொண்ட விஷயங்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக்காட்டிச் சில வாதங்களை எழுப்புகிறது இந்நூல்.

இந்தியா என்பது இந்து நாடு என்று இன்னமும் பலர் தீவிரமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அபாயகரமான நம்பிக்கையை அவர்கள் அரசியல் களத்துக்குக் கொண்டு சென்றதோடு நிற்காமல் இதையே ஒரு வரலாற்று உண்மையாகவும் முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்துவருகிறார்கள். அரசியல்வாதிகள், அறிவு ஜீவிகள், சமூகவியலாளர்கள், ஏன் பல வரலாற்றாசிரியர் களுமேகூட இதில் அடக்கம்.

இந்தியாவில் எங்குப் பயணம் மேற்கொண்டாலும், பழங்காலச் சிற்பங்கள், கட்டடங்கள் என்று நாம் பார்க்கும் அனைத்து வரலாற்றுச் சின்னங்களிலும் பௌத்தத்தின் அடையாளம் அழுத்தமாகப் பதிந்திருப்பதைப் பார்க்க முடியும். சாஞ்சி, சாரநாத் ஆந்திரா என்று இந்தியாவில் ஐந்து நூற்றாண்டுகளாக பௌத்தம் செல்வாக்குடன் இருந்திருக்கிறது. பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் வணிக ரீதியிலான உறவை பௌத்தர்கள் உருவாக்கிக்கொண்டதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. பௌத்தம் தழைத்திருந்ததற்கான கலை, இலக்கிய, கலாசாரச் சான்றுகள் ஏராளம் உள்ளன.

இந்த இடத்தில் அசோகரின் பங்களிப்பைக் குறிப் பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது. இந்தியாவை அசோகர் ஜம்புத்விபா என்று அழைத்தார். அதுவரை ஆதிக்கம் செலுத்திவந்த சமஸ்கிருதத்துக்கு மாற்றாக அவர் பிராகிருதியை முன்னிறுத்தினார். சமஸ்கிருதம் பண்டிதர்களின் மொழியாகவும் பிராகிருதி சாமானிய மக்களின் மொழியாகவும் இருந்ததை இங்கே நினைவில் கொள்ளவேண்டும். கல்வெட்டுகளிலும் அரசு அறிவிப்புகளிலும் பிராகிருதியைப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கானது என்பதையும் மக்களுடன் நேரடியாக அரசு உரையாட வேண்டியது அவசியம் என்பதையும் அசோகர் புரியவைத்தார். பௌத்தத்தை மக்கள் மதமாக அவர் முன்னிறுத்தினார். பௌத்தம் இந்தியாவில் பின்னர் வீழ்ச்சியடைந்துவிட்டது என்றாலும் பௌத்தத்தின் மூலம் இந்தியா பெற்றுக் கொண்ட கொடைகள் ஏராளம்.

பௌத்தம் பிராமணிய ஆதிக்கத்துக்குச் சவாலாகத் திகழ்ந்தது என்றால் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் பிராமணர்களுக்குச் சாதகமாக அமைந்தது என்கிறார் நூலாசிரியர். உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் குறித்து அவர் அளிக்கும் சித்திரம் இந்த வாதத்தை உறுதிசெய்வதாக இருக்கிறது. கிப்ளிங்குக்கு 28 வயதாகும்போது காந்திக்கு 24 வயது. 1902-இல் போயர் யுத்தத்தைப் பற்றி எழுதுவதற்காக கிப்ளிங் பணிக்கப்பட்டிருந்தார். அதே யுத்தத்தால் காயம்பட்ட பிரிட்டிஷ் வீரர்களுக்காக காந்தி மருத்துவ உதவி செய்து கொண்டிருந்தார். கிப்ளிங், காந்தி இருவரும் ஒரே போர்க் களத்தில் ஒரே அணியில் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.

உலக இலக்கியங்களில் மறக்கமுடியாத ஒரு பாத்திரமாகத் திகழும் மௌக்ளியை (ஜங்கிள் புக்) உரு வாக்கிய ருட்யார்ட் கிப்ளிங் கடைசிவரை இந்தியாவின் காடுகளில் கால் பதிக்கவேயில்லை. ஜங்கிள் புக்கில் இடம்பெறும் பாத்திரங்கள், நிலப்பரப்பு, புவியியல் மற்றும் விலங்குகள் பற்றிய அவருடைய விவரணைகள் அனைத்தும் கற்பனையே. இருந்தும், பிரிட்டிஷாரும் இந்தியர்களும் கிப்ளிங்கின் கற்பனையில் மயங்கினர். இந்தியாவை எழுத்தில் உயிரோட்டத்துடன் கொண்டு வந்தவர்களில் முதன்மையானவராக இரு சாராராலும் கிப்ளிங் கொண்டாடப்பட்டார்.

ஆதிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனக்கு அடிமைப் பட்டிருக்கும் ஒரு நாட்டை எப்படிக் காண்பாரோ அப்படியேதான் கிப்ளிங்கும் இந்தியாவைக் கண்டார். இந்திய கிராமங்கள் அவரை முகம் சுளிக்க வைத்தன. கிராமத்து மனிதர்களை அவர் இளக்காரத்துடன் கண்டார். ‘மேற்கு மேற்குதான் கிழக்கு கிழக்குதான். இரண்டும் இணையாது.’ இதைத்தான் கிப்ளிங் உலகப் பொதுவான தத்துவமாக முன்னிறுத்தினார்.

கிப்ளிங்கின் கதைகளையும் கதை மாந்தர்களையும் நூலாசிரியர் டெலூரி நுணுக்கமாகப் பரிசீலிக்கிறார். கிப்ளிங்கின் காட்டில் புலி, சிறுத்தை, கரடி ஆகியவை உயர்வான இடத்தில் இருப்பதையும் பிற விலங்குகள் அவற்றுக்கு அடங்கிப்போவதையும் எப்படிப் புரிந்து கொள்வது? ஜங்கிள் புக்கில் ஓரிடத்தில் மௌக்ளியைப் பார்த்து கரடி பேசுகிறது.

மனிதக் குட்டியே இதைக் கேள். இங்குள்ள அனை வருக்கும் காட்டின் சட்டம் என்ன என்பதை நான் விளக்கி விட்டேன். அதாவது, மரங்களில் வசிக்கும் குரங்குகளைத் தவிர.     அவர்களுக்குச் சட்டம் என்று எதுவுமில்லை. அவர்கள் சாதி நீக்கம் செய்யப்பட்டவர்கள். அவர்களுக் கென்று மொழியில்லை. காதில் விழும், ஒட்டுகேட்கும் சில வார்த்தைகளைத் திருடிப் பயன்படுத்துகிறார்கள். எப்போதும் கிளைகளில் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வழிமுறை வேறு, அவர்களுடையது வேறு. அவர்களுக்குத் தலைவர்கள் என்று யாருமில்லை. அவர் களுக்கு நினைவுகள் இல்லை. ஆனால் தாம் பெரிய மனிதர்கள் என்றும் காட்டில் ஏதோ பெரிதாகச் சாதிக்கப் போகிறோம் என்றும் தமக்குள் பெருமையடித்துக் கொள்வார்கள். ஆனால் மூளையில் ஒரு திருகு கழண்டு விழுந்தால் உடனே எல்லாவற்றையும் மறந்து சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நாம் அவர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபடுவது கிடையாது. குரங்குகள் குடிக்கும் இடத்தில் நாம் எதுவும் குடிப்பதில்லை. குரங்குகள் போகும் இடங்களுக்கு நாம் போவதில்லை.      குரங்குகள் வேட்டையாடும் இடங்களில் நாம் வேட்டை யாடுவதில்லை. அவைகள் இறக்கும் இடங்களில் நாம் இறப்பதில்லை.

சிறுத்தை இன்னோரிடத்தில் சொல்கிறது.
குரங்கு மனிதர்கள் சட்டம் இல்லாதவர்கள். எதையும் தின்பவர்கள். அது பெரும் அவமானத்துக்குரிய விஷயம்.
இதைவிட வெளிப்படையாக சாதிப் படிநிலை குறித்தும் அந்தப் படிநிலையில் கீழ் நிலையில் இருப்பவர்களைப் பற்றியும் கதை வடிவில் சொல்லிவிட முடியுமா?

இரு விஷயங்களை கிப்ளிங் இந்தக் கதைகள்மூலம் தெரியப்படுத்துகிறார். ஒன்று, இந்தியாவில் நிலவும் சாதி முறையையும் சிலர் மேல் நிலையிலும் சிலர் கீழ்நிலை யிலும் இருப்பதையும் கிப்ளிங் பொதுவிதியாக அங்கீ கரிக்கிறார். இந்த விதியை அவர் காட்டுக்கும் பொருத்திப் பார்த்து மகிழ்கிறார். இரண்டாவதாக, இந்தியர்கள் எப்படிப் பிராமணர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டார்களோ அப்படியே இந்தியர்கள் பிரிட்டனின் மேலாதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே கிப்ளிங்கின் விருப்பம். இதை பிரிட்டிஷ் வாசகர்கள் புரிந்து கொண்டதால் அவர்களுக்கு கிப்ளிங்கின் ஜங்கிள் புக் பிடித்துப்போனது.

நூலாசிரியர் இந்த இடத்தில் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறார். இந்தியாவில் நிலவிய பிராமண மேலாதிக்கத்தையும் சாதிய அடக்குமுறையையும் கிப்ளிங் உள்ளிட்டோர் கொண்டாடுவதை வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவிடம் இருந்தே இப்படிப் பட்ட மேலாதிக்கக் கருத்தாக்கத்தை பிரிட்டன் கற்றுக் கொண்டது என்று சொல்லமுடியும் அல்லவா? இந்திய அனுபவங்கள் வாயிலாகத்தான் இந்தச் சித்தாந்தத்தை பிரிட்டன் உள்வாங்கிக்கொண்டதா? பின்னர் தென் ஆப்பிரிக்கர்களை அபார்தெய்ட் என்னும் நிறவெறிக் கொள்கைமூலம் பிரிட்டன் ஆதிக்கம் செலுத்தியதற்கு இந்திய அனுபவங்கள் உதவியிருக்குமா? எனில், பிரிட்டிஷார் தங்களை பிராமணர்களாகக் கண்டனரா?

அதுமட்டுமல்ல, இந்தியாவை பிராமணமயமாக்கி யதிலும் பிராமணர்களின் ஆதிக்கக் கரங்களை வலுப்படுத்தி யதிலும்கூட பிரிட்டனுக்குப் பங்கிருந்தது என்கிறார் நூலாசிரியர். வில்லியம் ஜோன்ஸ் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் கல்கத்தாவில் தொடங்கியதைத் தொடர்ந்து ஆங்கிலேயப் பண்டிதர்கள் விருப்பத்துடன் சமஸ்கிருதம் படித்தார்கள். சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகளை ஒத்தது என்பதையும் இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழிதான் என்பதையும் கண்டறிந்து மகிழ்ந்தார்கள்.

சமஸ்கிருதத்தைப் படித்த கையோடு இந்திய கலாசாரம் குறித்தும் பழக்கவழக்கங்கள் குறித்தும் மதப் புராணங்கள் குறித்தும் ஆங்கிலேயர்கள் தீவிரமாக வாசித்தறிந்தார்கள். முக்கியம் என்று தாங்கள் கருதியதை அவர்கள் தங்கள் மொழிக்குக் கொண்டு சென்றார்கள். மனுவின் தர்மங்களை முதலில் மொழிபெயர்த்தவர்கள் ஆங்கிலேயர்கள்தாம். பிராமணர்கள் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ் என்னும் மனுவின் தர்மம் அவர்களை வசீகரித்ததில் வியப்பில்லை. மனு தர்மத்தை ஒட்டுமொத்த இந்தியாவுக்கான தர்மமாக அவர்கள் கருதினார்கள். இந்தியன் சிவில் கோடில் இந்த விஷயங் களை அவர்கள் நுழைத்தார்கள். இந்த அடிப்படை யிலேயே ஆங்கில நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். அதுவரை பிராமணர்களுக்கு இடையில் மட்டும் புகழ் பெற்றிருந்த மனு தர்மங்களை அனைவருக்குமானதாக மாற்றியதில் பிரிட்டிஷாரின் பங்களிப்பு முதன்மை யானது. அந்த வகையில், ‘இந்தியாவை பிராமணமய மாக்கியதோடு தங்களையும் அவர்கள் பிராமணமய மாக்கிக் கொண்டனர்.’

நாம் உயர்ந்தவர்கள், நம்முடைய இனவாதத் தூய்மையை நாம் காக்கவேண்டும் என்னும் உணர்வு அவர்களை உந்தித் தள்ளியது. இந்தியப் பெண்களோடு பழகுவது தூய்மையைக் கெடுக்கும் செயல் என்று கருதிய கிழக்கிந்திய அதிகாரிகள் 1800க்குப் பிறகு தங்கள் வீட்டுப் பெண்களை கப்பலில் இந்தியாவுக்கு அழைத்து வரத் தொடங்கினர். அரைச் சாதியினர் என்னும் பொருள் படும் ஹாஃப் காஸ்ட் என்னும் பதத்தை பிரிட்டனே உருவாக்கியது. வெள்ளைக்கார அப்பாவுக்கும் இந்திய அம்மாவுக்கும் பிறக்கும் குழந்தை இப்படி அழைக்கப் பட்டது. இந்தப் பதத்தை அதிகம் பயன்படுத்தியவர் ருட்யார்ட் கிப்ளிங்.

சில பத்தாயிரம் பேர் கொண்ட கிழக்கிந்திய அதிகாரி களால் இவ்வளவு பெரிய தேசத்தை எப்படி இத்தனை ஆண்டுகள் ஆளமுடிந்தது என்னும் கேள்விக்கான விடை பிராமணர்களிடம் இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கும் அதை ஏற்றுக் கொள் பவர்களுக்கும் இடையிலான உறவு பிராமணர்களுக்கும் பிற சாதியினருக்கும் இடையிலான உறவைப் போல் நீடித் திருக்கவேண்டும் என்று பிரிட்டன் விரும்பியிருக்கிறது. நாம், தனியரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றார் கிப்ளிங். கிப்ளிங்கை ஏற்றுக்கொண்ட பிரிட்டன் அவரது கருத்தையும் ஏற்றுக்கொண்டது. கோவாவில் போர்ச்சுகல் ஆட்சி செலுத்தியபோது அவர்கள் தங்களை உயர் குடியினர் என்று அழைத்துக்கொண்டனர். காஸ்ட் என்னும் பெயரையும் அவர்கள் உருவாக்கினார்கள்.

1785-இல் வங்காளம் மட்டும்தான் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்தது. சில நூறு அதிகாரிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இருந்தும் அவர்கள் தங்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்தார்கள். தங்களை உயர் குடி என்று கருதினார்கள். நாகரிகம் குறைந்த மக்களை ஆள வந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டார்கள். பிராமணர்களின் நினைப்பும் இதுவேதான் என்கிறார் நூலாசிரியர். 1857 புரட்சிக்குப் பிறகு 1877-இல் விக்டோரியா இந்தியாவின் மகாராணி ஆனார். அதற்குப் பிறகு இந்தியாவில் உயர்குடி, உயர் வர்க்கம், உயர் சாதி என்றால் அது பிரிட்டிஷ் வெள்ளையர் மட்டுமே.

ருட்யார்ட் கிப்ளிங் இங்கிலாந்து திரும்பிச்சென்ற பிறகும் மயக்கத்தில் இருந்து கலையவில்லை. இந்தி யாவில் இருந்து வீடு திரும்பும் ஆங்கிலோ இந்தியர் களுக்குத் தனியிடம், தனிமரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆங்கிலோ இந்தியர் களுக்கென்றே பிரத்தியேகமான கிளப்புகள், பள்ளிகள் அமைக்கப்பட்டன. மீண்டும் இந்தியா திரும்பியபோதும் அவர் தன்னை ஆங்கிலோ இந்தியன் வட்டத்திலேயே அடையாளம் கண்டுகொண்டார். மற்றொரு ஆங்கிலோ இந்தியரும் எழுத்தாளருமான ஜார்ஜ் ஆர்வெல், கிப்ளிங்கை பின்னர் விமரிசிக்கத் தொடங்கியது தனிக் கதை.

இந்தியா அதிகம் மாறிவிடவில்லை. பிராமணீய ஆதிக்கம் இன்று பல புதிய தளங்களில் புதிய வடிவங் களில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சாதி அரசியல் முன்பைவிட அதிக தீவிரத்தன்மையுடன் இயங்கி வருகிறது. ஆதிக்கச் சாதியினருக்கு எதிரான ஒடுக்கப் பட்ட சாதியினரின் போராட்டம் இன்னமும் தொடர் கிறது. ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்களின் போராட்டம் முடிந்துவிடவில்லை. இந்தியா இன்று அடிமை நாடல்ல. அதே சமயம், முழுமையான சுதந்திர நாடாக இருக்கிறது என்றும் அறுதியிட்டுச் சொல்ல முடிய வில்லை. எனவே, வரலாற்றில் இருந்து தொடர்ந்து பாடங்கள் படிக்கவேண்டியது அவசியமாகிறது. இந்தப் புத்தகம் அதற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமையக் கூடும்.

India The Rebel Continent : The French Looking Glass, Guy Deleury, Macmillan India Ltd


உங்கள் நூலகம் - ஜூன் 2013

தேமொழி

unread,
Dec 5, 2021, 4:22:01 AM12/5/21
to மின்தமிழ்
tho pa book review.jpg
வாருங்கள் படிப்போம்

புத்தகத் திறனாய்வு: 105

அழகர் கோயில்- தொ.பரமசிவன்

திறனாய்வு:அ.முத்து சிவகாமி, மகாலட்சுமி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

5/12/21 ஞாயிறு
மாலை 6.30 மணி*

Join Zoom Meeting
ஒருங்கிணைப்பு: பேரா.பெ.உமா மகேஸ்வரி

Mohanarangan V Srirangam

unread,
Dec 6, 2021, 4:21:08 AM12/6/21
to மின்தமிழ்
அருமையான தொகுதிகள். 
கவனப்படுத்தியதற்கு நன்றி. 

*** 


On Wednesday, 13 October 2021 at 01:10:44 UTC+5:30 தேமொழி wrote:
"சங்கத்தமிழ்" 
பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் 
அவர்களின் 
நூலின்  ஐந்து தொகுதிகளையும் 
archive.org  தளத்தில் பெறலாம் 

தேமொழி

unread,
Dec 6, 2021, 4:25:08 AM12/6/21
to மின்தமிழ்
அரங்கனாரே உங்கள் பதிவுகளைப் பார்ப்பதில் மகிழ்ச்சி, நன்றி 😊

Mohanarangan V Srirangam

unread,
Dec 6, 2021, 5:06:13 AM12/6/21
to min tamil
நூல்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து நீங்கள் செய்து கொண்டு வருவது 
மிகவும் பாராட்டத்தக்கதாகும். 

***

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/XEY6xUfOrCg/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/5b690ecd-d160-4dab-8d84-5293c569bc6fn%40googlegroups.com.

தேமொழி

unread,
Dec 8, 2021, 6:04:55 AM12/8/21
to மின்தமிழ்
source:  https://www.facebook.com/KSRadhakrishnanOfficial/photos/a.146617108841997/1686912568145769/


ksr post.jpg


#வெளிவர_இருக்கின்ற ‘’#கரிசல்_காட்டின்_கவிதைச்சோலைபாரதி’’ -#இடம்_பெற்ற_பாரதி_கட்டுரைகள்_அதன்_ஆசிரியர்கள்
———————————————————
1. சுப்ரமண்ய பாரதி - ராஜாஜி
2. பாரதியும் தேச பக்தியும் - தமிழ்த்தென்றல் திரு.வி.க.
3. இதய ஒலி - காமராஜ்
4. பாரதி பாதை - அறிஞர் அண்ணா
5. நான் கண்ட பாரதி - வ.உ.சி.
6. கண்ண ன் பாட்டு - வ.வெ.சு. ஐயர்
7. கவிதைத்திறன் - டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்
8. பாரதியும் இலக்கியமும் - ப. ஜீவானந்தம்
9. தமிழினத்தின் சொத்து - எஸ். சத்தியமூர்த்தி
10. அக்கினிக்குஞ்சு! - கலைஞர் மு. கருணாநிதி
11. பாரதியும் புதுவாழ்வும் - பரலி சு. நெல்லையப்பர்
12. பாரதி கண்ட புதிய பாரதம் - டாக்டர் ம.பொ.சிவஞானம்
13. பாடல்களுக்குச் சித்திரம். - டி.எஸ். சொக்கலிங்கம்
14. பாரதியார் நாமம் வாழ்க - பாரதிதாசன்
15. குயில் பாடிய குயில் - கவிஞர் கண்ண தாசன்
16. தமிழச் சாதியின் அறிவுத் தலைமை பாரதி - ஆர். நல்லகண்ணு
17. யுகப் புரட்சியை இனங்கண்ட பெருங்கவிஞன் - பழ. நெடுமாறன்
18. நான் கண்ட பாரதி - எஸ். வையாபுரிப் பிள்ளை
19. பாரதியும் பட்டிக்காட்டானும் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
20. பாரதி நினைவு - நாமக்கல் கவிஞர்
21. பாரதியின் தாக்கம் / பாரதிக்கு மணி மண்டபம் -
சோ. அழகிர்சாமி, எஸ். காசி விஸ்வநாதன்
22. பாரதியின் நகைச்சுவை - பெரியசாமி தூரன்
23. கம்ப நில்! பாரதியைக் கண்டேன் - குமரி அனந்தன்
24. சுதந்திரக் கவிஞர் - டாக்டர் மு. வரதராசனார்
25. கத்தும் குயிலோசை - அ. சீனிவாசராகவன்
26. பண்டாரப் பாட்டு - ரா. பி. சேதுப்பிள்ளை
27. திலகர் யுகத்தின் குரல் - தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்
28. உலக மகாகவி - வ. ரா
29. புதுயுகக் கவி - பி.ஸ்ரீ
30. என் கணவர் - திருமதி செல்லம்மாள்
31. பாரதியின் நினைவைப் போற்றுவோம்! - வைகோ
32. பாரதியாரின் சர்வ சமயம் - நீதிபதி எம்.எம். இஸ்மாயீல்
33. காலம் கொடுத்த பரிசு - அவ்வை டி.கே. சண்முகம்
34. எனது முதல் சந்திப்பு! - குவளை கிருஷ்ணமாச்சாரியார்
35. பாரதியாரின் நண்பர்கள் - வெ. சாமிநாத சர்மா
36. சுப்பிரமணிய பாரதியார் கவிதை
- நீதிபதி மா. அனந்தநாராயணன், சென்னை உயர்நீதின்ற தலைமை
37. இலக்கிய வீரன் - எம். ஸத்ய நாராயணா
38. பாரதி காட்டிய வழி - திருலோக சீதாராம்
39. பாரதியின் கவிதா சக்தி - ஆர். வாசுதேவ சர்மா
40. மாயாவாதம் மண்ணுக்குத் தேவையில்லை - தமிழருவி மணியன்
41. சென்று போன நாட்கள் - ஸ்ரீமான் ஸி.சுப்பிரமணிய பாரதி / எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு
42. தமிழ் நெஞ்சம் மறவா பாரதி - கே. வி. ரங்கசாமி அய்யங்கார்
43. கவிஞர் போற்றிய கவிஞர் - கம்பர் - கம்பன் அடிப்பொடி சா. கணேசன்
44. கவிச் சொல் கேளீர் - சின்ன அண்ணாமலை
45. தேச பக்தி - கே. பாலதண்டாயுதம்
46. பாரதி நோக்கில் பெண்மை - தீபம் நா. பார்த்தசாரதி
47. நாடகப் பண்புகள் - எஸ்.வி. சகஸ்ரநாமம்
48. வசன கவிதை - நா. வானமாமலை
49. தமிழருக்கு - மகாகவி பாரதியார்
50. பாரதியாரிடம் கரிசல் வழக்குகள் - கு. அழகிரிசாமி
51. நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுதான் - ஜெயகாந்தன்
52. கண்ணன் பாட்டு - எம். ராதாகிருஷ்ண பிள்ளை
53. காரைக்குடியில் பாரதியார் - வை. சு.ஷண்முகன்
54. நம் கவிச்சக்கரவர்த்தி - கே. பாலசுப்பிரமணிய அய்யர்
55. பாரதியும் தாகூரும் - தொ.மு.சி. ரகுராதன்
56. இருகவிகள் - க. கைலாசபதி பாரதி - சி.ஆர். ஸ்ரீநிவாசன்
57. பாரதியார் பாடல்கள் - பொ. திருகூடசுந்தரம்
58. வந்தே மாதரம் கீதம் பிறந்த வரலாறு - சீனி விசுவநாதன்
59. மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் பாரதி - வல்லிக்கண்ணன்
60. பாரதி - கி. ராஜநாராயணன்
61. பாரதியின் தத்துவமும் இன்றைய சூழ்நிலையும் - தி. க. சிவசங்கரன்
62. பாட்டுத் தமிழில் பாரதி தமிழ் - கவிஞர் காசி ஆனந்தன்
63. பாரதியின் மரணம் எழுப்பும் கேள்விகள் - மாலன்
64. வாஞ்சிக்குப் பயிற்சி தந்தவர் - தி.ஜா. ராஜு
65. பாரதி எனக்காக எழுதிய ஒரு பாட்டு - ச. தமிழ்ச்செல்வன்
66. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே! - டாக்டர் எஸ். பத்மநாபன்
67. பாரதி நூல்கள் முதற் பதிப்பு - ஒரு குறிப்பு - டாக்டர் விஜயபாரதி
68. துள்ளித் திரிந்த காலத்தில் நெல்லையில் பாரதி - கே.எஸ். இராதாகிருஷ்ணன்
மகாகவி பாரதி நினைவு தினம் / பாரதி மண்டபம் / எட்டையபுரம் பாரதி பிறந்த
இல்லமும், தலைவர் கலைஞரும் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்
69. பாரதியும் இதழியலும் - மணா
70. பாரதியும் காங்கிரசும் - செ. திவான்
71. அக்கினி குஞ்சு - முனைவர் எஸ். பாலகிருஷ்ணன்
72. பாரதி கேப்பர் சிறை டைரி - கோணங்கி
73. பாரதி கனவு கண்ட பாரதம் எங்கே?- பிரேமா நந்தகுமார்
74. காடனும், மாடனுமாகிய தமிழரின்
கருத்துருவ விளைபொருள் பாரதி - யவனிகா ஸ்ரீராம்.
75. பாரதி ரசித்த இயற்கை - கழனியூரான்
76. பாரதியின் பெண்ணியப் பார்வை - சுமதி ராமசுப்பிரமணியம்
77. பாரதியின் வாழ்வில் புதுச்சேரி - பாரதி வசந்தன்
78. அன்புள்ள சி. சுப்பிரமணிய பாரதி - இரா. மோகன்
79. பாரதியின் குறும்பு - ஆர். மீனா
80. பாரதியின் கல்வியியல் தொலைநோக்கு - முனைவர் ஆ.மணவழகன்
81. புரட்சியை வரவேற்ற புதுயுகக் கவிஞர் - தி. வரதராசன்
82. முஸ்லிம் வேடத்தில் பாரதி! - ஆர். வாசுதேவ சர்மா
83. பாரதி மண்டப திறப்புவிழா சிறப்பிதழ்
84. இதோ ஒரு அற்புதம் ! தமிழ் வளர்க்கும் கைகள் - டி.கே.சி
85. கவிஞர் கண்ட செல்வம் - செல்லம்மா பாரதி
86. வாழ்க அமரகவி - தங்கம்மாள் பாரதி
87. மகாகவி பாரதி நினைவு தினம் - கவிஞர் கண்ணதாசன்
88. பிரகாஷ் எஸ். பாமினி ..
89. பாரதியின் வர்ணனை - சுப்பிரமணிய பாரதியார்
90. பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடு - எஸ். தோதாத்ரி
91. பாரதியின் சுயசரிதை - சுஜாதா
92. பாரதி - வள்ளத்தோள் கவிதைகளில் தேசியம் - சிற்பி பாலசுப்பிரமணியம்
93. இரட்டைப் பிரசவம் - அப்துல் ரகுமான்
94. அதோ! இமயமலை வணக்கம் செலுத்துகிறது - நா. காமராசன்
95. தூர தரிசனம் - மீரா
96. Chitira Bharathi - avisual documentation on Subramania Bharathi - KarthikBhatt (Madras Musings)
97. பாரதி மண்டப மாலை - சுவாமி சுத்தானந்த பாரதியார்
98. அமரகவி பாரதியார் - பெரியசாமி தூரன்
99. பாரதியார் ஒரு வித்தகச் சித்தன் - நாமக்கல் கவிஞர்
100. பாரதி பாட்டு - நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை
101. . தவமும் பலித்ததம்மா - கல்கி
102. காசியிலிருந்து மனைவிக்கு கடிதம் - பாரதி
103. உலக வரலாற்றில் நூல்கள் நாட்டுடமை
104. நாவலர் சோமசுந்தர பாரதி - பாதி பட்டம்
105. நாடும் மக்களும் நலம் பெறஆழ்வார்கள் - பாரதி - அ. சீனிவாசன்
106. துப்பாக்கி சடங்கு
107. பிச். இலை போடும்.
108. சரித்திரப் புனைவில் சுற்றப்பட்ட பிரௌனிங் பிஸ்டல்
109. ஆக்ஸ்நாட்டையர் வள்ளலார் உரையாடல்
110. சாக்ரடீஸின் உலோகச் சேவல்.
•••••••
#பாரதி_விழா
எனது ‘#கரிசல்_காட்டின்_கவிதைச்சோலை’நூல் வெளியீட்டு விழா.
பாரதி பிறந்த நாள்.
பாரதி நினைவு நூற்றாண்டு.
11-12-2021 காலை 10.00
டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி, அடையார், சென்னை.
அனைவரும் வருக!


#ksrpost
7-12-2021.

தேமொழி

unread,
Dec 9, 2021, 1:00:00 PM12/9/21
to மின்தமிழ்
salai selvam book.jpg

‘புற்றிலிருந்து உயிர்த்தல் - சிகிச்சை அனுபவம்’
சாலை செல்வம்
கருப்புப் பிரதிகள் பதிப்பகம் (அலைபேசி எண் : 9444272500) 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமன்றி, அனைத்துப் பெண்களும், ஆண்களும் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டிய நூல். 
ஒரு நோயாளியாக புற்று நோயை எப்படி எதிர்கொள்வது என்று மட்டுமல்ல, நோயாளிக்கு உதவுபவராக, நோயாளியின் உணர்வுகளை மதித்து அவர் தேவைக்கேற்ப எப்படி உதவுவது என்பதையும்  விளக்கியுள்ளார் சாலை செல்வம்.  


kamadenu.hindutamil.inல் இன்று வெளியாகியுள்ள என் கட்டுரை - 'மார்பக புற்றுநோயை அவமானமாகக் கருதாதீர்கள்!

//மார்பக புற்றுநோயை பெண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்று ஆராய்ந்தால் சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இது வெறும் உடல் நோயாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. உடல்சார்ந்த ஏதோவொரு அவமானத்தையும் சேர்ந்து அவர்கள் சுமக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த மூன்று பெண்மணிகள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தாரிடம் சொல்லாமல் மறைத்து, முற்றிய நிலையில் மருத்துவமனைக்குப் போய், சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போயிருக்கிறார்கள். ஒரு பெண்மணி கணவரிடம் சொன்னாலும், சிகிச்சைக்கு மருத்துவமனைக்குப் போக உறுதியாக மறுத்துவிட்டார். காரணம் கேட்ட போது, தனது மார்பகத்தை வெளியாரிடம், அவர் மருத்துவராகவே இருந்தாலும் காட்டமுடியாது என்றும், ஒருவேளை மருத்துவர் மார்பகத்தை அறுவை சிகிச்சையால் அகற்றச் சொன்னால் அதை செய்ய முடியாது என்றும் உறுதியாக மறுத்துவிட்டார். குடும்பத்தினரின் எந்த வாதமும் எடுபடாமல், நோய் முற்றி அவர் இறந்ததை மட்டுமே அவர்கள் கையறுநிலையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஏதோ ஒரு வகையில், மார்பகம் என்பது `கற்பு’ என்ற கருத்தாக்கத்துடன் தொடர்புடைய விஷயமாக இங்கு பார்க்கப்படுகிறது. மார்பகத்தில் ஏதேனும் கட்டியோ, பிரச்சினையோ வந்தால் அதை வெளியில் சொல்வதை பல பெண்கள் அவமானமாகவும் வெட்கமாகவும் உணர்கிறார்கள். இன்றும் இந்த நிலையில் பெரிய மாற்றம் இல்லை என்பது சோகம்தான்.
இத்தகைய சூழ்நிலையில், `புற்றிலிருந்து உயிர்த்தல்’ என்ற நூலை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறேன். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு, வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார் பெண்ணியலாளரும், கல்வியாளருமான சாலை செல்வம் அவர்கள். அவர் தனது சிகிச்சை அனுபவத்தை இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளார்.//

முழுக் கட்டுரையையும் வாசிக்க லிங்கை கிளிக் செய்யவும் :


Joseph Patrick

unread,
Dec 14, 2021, 9:43:42 PM12/14/21
to mint...@googlegroups.com
அடேயப்பா எவ்வளவு நூல்கள் மாதக்கணக்கில் படித்து அறிந்து கொள்ள இவை உதவும் என்று நம்புகின்றேன் நன்றி வணக்கம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/6edadb78-2b5e-4055-bb71-d7990ef29983n%40googlegroups.com.

தேமொழி

unread,
Dec 15, 2021, 12:32:10 AM12/15/21
to மின்தமிழ்
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்
source: https://drmrajamanikkanarcentreforhistoricalresearch.com/

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நூல்கள்:
1. கலை வளர்த்த திருக்கோயில்கள், 1984,
               சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பக்கங்கள் 179, விலை ரூ. 20. நூலாசிரியர் இரா. கலைக்கோவன், இந்நூல் தமிழ்நாடு அரசின் முதற் பரிசு பெற்றது.
2. காட்டுக்குள் ஒரு கலைக்கோயில், 1986,
               சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு, பக்கங்கள் 196, விலை ரூ. 20. நூலாசிரியர் இரா. கலைக்கோவன், இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பரிசு பெற்றது.
3. எழில் கொஞ்சும் எறும்பியூர், 1987,
               சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு, பக்கங்கள் 218, விலை ரூ. 20. இரா. கலைக்கோவன்.
4. சுவடழிந்த கோயில்கள், 1987,
               பாரி நிலையம், பக்கங்கள் 196, விலை ரூ. 18. இரா. கலைக்கோவன். இந்நூல் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது.
5. பழுவூர்ப் புதையல்கள், 1989,
               சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு, பக்கங்கள் 322, விலை ரூ. 35. இரா. கலைக்கோவன்.
6. பழுவூர் அரசர்கள், கோயில்கள், சமுதாயம்,
               இலக்கியப்பீடம் பதிப்பகம், பக்கங்கள் 299, விலை ரூ. 75. இரா. கலைக்கோவன். இந்நூல் இலக்கியப்பீடப் பரிசு பெற்றது.
7. சோழர் கால ஆடற்கலை, 2003,
               அலமு பதிப்பகம் (முதற் பதிப்பு), சேகர் பதிப்பகம், (இரண்டாம் பதிப்பு), பக்கங்கள், 288, விலை ரூ. 225. இரா. கலைக்கோவன். இந்நூல்தமிழ்நாடு அரசின் முதற் பரிசு பெற்றது.
8. தலைக்கோல், 2004,
               சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 264, விலை ரூ. 115. இரா. கலைக்கோவன்.
9. வரலாற்றின் வரலாறு, 2006,
               டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், பக்கங்கள் 146, விலை ரூ. 100. இரா. கலைக்கோவன்.
10. மா. இராசமாணிக்கனார், 2006,
               சாகித்திய அகாதெமி, பக்கங்கள் 132 விலை ரூ. 25. இரா. கலைக்கோவன்.
11. வாருணிக்கு எழுதிய வரலாற்று மடல்கள், 2010,
               சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 224, விலை ரூ. 200. இரா. கலைக்கோவன்.
12. சங்கச்சாரல், 2015,
               டாக்டர் மா. இராச மாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், பக்கங்கள் 224, விலை ரூ. 250. இரா. கலைக்கோவன்.
13. இருண்ட காலமா?, 2016,
               டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், பக்கங்கள் 224, விலை ரூ. 250. இரா. கலைக்கோவன்.
14. தளிச்சேரிக் கல்வெட்டு, 2002,
               சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு, பக்கங்கள் 261, விலை ரூ. 100. நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
15. அத்யந்தகாமம், 2004,
               டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 186, விலை ரூ. 90. நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
16. மகேந்திரர் குடைவரைகள், 2004,
               அலமு பதிப்பகம் (முதற் பதிப்பு), சேகர் பதிப்பகம் (இரண்டாம் பதிப்பு), பக்கங்கள் 286, விலை ரூ. 225. நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
17. பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், 2005,
               டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 248, விலை ரூ. 120. நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
18. வலஞ்சுழி வாணர், 2005,
               டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 244, விலை ரூ. 120. நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
19. கோயில்களை நோக்கி . . . , 2006,
               டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 228, விலை ரூ. 120. நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
20. தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் , 2007,
               சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 208, விலை ரூ. 100. நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
21. மதுரை மாவட்டக் குடைவரைகள், 2007,
               டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 272, விலை ரூ. 150. நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
22. தென்மாவட்டக் குடைவரைகள், 2009,
               டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 208, விலை ரூ. 200. நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
23. புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள், 2010,
               டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 400, விலை ரூ. 300. நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
24.  மாமல்லபுரம் குடைவரைகள், 2012,
               சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 248, விலை ரூ. 250. நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
25. பல்லவர்-பாண்டியர்-அதியர் குடைவரைகள், 2012,
               சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 352, விலை ரூ. 300. நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
26. தவத்துறையும் கற்குடியும், 2016,
               டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 184, விலை ரூ. 200.  நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
27. வாணன் வந்து வழி தந்து . . . , 2016,
               உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், பக்கங்கள் 284, விலை ரூ, 400. நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவன்.
28. பாச்சில் கோயில்கள், 2017,
               டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 264, விலை ரூ. 300. நூலாசிரியர்கள் அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்.
29. எறும்பியூர் துடையூர் சோழர் தளிகள், 2016,
               டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 200, விலை ரூ. 250. நூலாசிரியர்கள் அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்.
30.  சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு, 2018,
               டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 208, விலை ரூ. 250. நூலாசிரியர்கள் அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்.
31. சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் ஏழு, 2018,
               டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 240, விலை ரூ. 300. நூலாசிரியர்கள் அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்.
32. புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், 2021,
               டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 224, விலை ரூ. 300. நூலாசிரியர்கள் அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்.
33. பாதைகளைத் தேடிய பயணங்கள், 2009,
               சேகர் பதிப்பகப் பதிப்பு, பக்கங்கள் 240, விலை ரூ. 150. நூலாசிரியர் மு. நளினி
34. ஒருகல் தளிகள் ஒன்பது , 2009,
               டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 280, விலை ரூ. 200. நூலாசிரியர்கள் அர. அகிலா, இரா. கலைக்கோவன்
35. மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள், 2011,
               டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 384, விலை ரூ. 300. நூலாசிரியர்கள் கோ. வேணி தேவி, இரா. கலைக்கோவன்
36. கலை 66, 2014,
               டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையப் பதிப்பு, பக்கங்கள் 642, விலை ரூ. 500. பதிப்பாசிரியர்கள் மா. ரா. அரசு, மு. நளினி, அர. அகிலா

மேலும் விரிவான நூல் விவரங்களுக்கு பார்க்க .......... 
https://drmrajamanikkanarcentreforhistoricalresearch.com/2021/12/05/டாக்டர்-மா-இராசமாணிக்கன/
--------------------

இந்நூல்களில் இப்போது கிடைப்பவை
https://drmrajamanikkanarcentreforhistoricalresearch.com/category/கிடைக்கும்-நூல்கள்/
varalaaru.com.books.jpg
1. சங்கச்சாரல்
2. இருண்ட காலமா?
3. தவத்துறையும் கற்குடியும்
4. வாணன் வந்து வழி தந்து. . .
5.  பாச்சில் கோயில்கள்
6. எறும்பியூர் துடையூர் – சோழர் தளிகள்
7.  சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு
8. சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் ஏழு
9. புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்
10. மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள்
11. கலை 66 (பணிப்பாராட்டு நூல்)
நூல்கள் பெற– +91 93451 11790

----------------------

Mohanarangan V Srirangam

unread,
Dec 15, 2021, 12:48:38 AM12/15/21
to min tamil
நல்ல தகவல். அருமையான பணி. டாக்டர் மா இராசமாணிக்கனாரின் ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ என்னும் நூல் 
சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு பல ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த நினைவு. அதைப் பற்றி ஏதேனும் தகவல் 
தெரிந்தால் சொல்லுங்கள். இணையத்தில் படிக்கக் கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி. 

***

தேமொழி

unread,
Dec 15, 2021, 1:12:50 AM12/15/21
to மின்தமிழ்

"பத்துப்பாட்டு ஆராய்ச்சி"
ஆசிரியர்: இராசமாணிக்கனார், மா.
சென்னைப் பல்கலைக்கழகம் , 1970
https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8jZh2#book1/
தரவிறக்கம் செய்க : 472 MB PDF-File 

Mohanarangan V Srirangam

unread,
Dec 15, 2021, 1:35:28 AM12/15/21
to min tamil
இது என்ன அதிசய வேலையாக இருக்கிறது! அருமை! 
முன்னால் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் இந்தத் தளத்தில் தேடினேன். 
எனக்குக் கிடைக்கவில்லை. மிக்க நன்றி. 

கம்ப்ரஸ் பிடிஎஃப் இல் போட்டதும் 148 எம்பிக்குச் சுருக்க முடிகிறது. அந்த அளவுக்கு 
இடம் மிச்சம். 

***

தேமொழி

unread,
Dec 24, 2021, 2:58:01 PM12/24/21
to மின்தமிழ்
*****Tribute to Thanthai Periyar on his 48th memorial day. Get free download of 48 books & 48% discount on select other books on Kindle Edition.*****

பெரியார் புத்தகங்களை இன்று கிண்டிலில் இலவசமாக தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம். முந்துங்கள்!

தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாளில், 
48 கிண்டில் புத்தகங்களை 24-12-2021 ஒரு நாள் இலவசமாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
மேலும் சில புத்தகங்கள் இம்மாத இறுதிவரை 48% தள்ளுபடியில் கிடைக்கும்.
அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். - பெரியார் புத்தக நிலையம்

புத்தகங்களை வாங்க:
http://dravidianbookhouse.com/index.php?route=information/information&information_id=13

தேமொழி

unread,
Dec 30, 2021, 2:38:25 AM12/30/21
to மின்தமிழ்

தேமொழி

unread,
Dec 30, 2021, 2:45:00 AM12/30/21
to மின்தமிழ்
me too book.jpg
நூலின் பெயர் - மீ டு
ஆசிரியர் - சாந்தகுமாரி
பக்கங்கள் 320, விலை ரூ.350.
எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு,பொள்ளாச்சி 642 002.
தொலைபேசி : 04259 -226012, 99425 11302.

நாம் நேசித்த, பிரமித்த, செல்வாக்குள்ள பல பிரபலங்களை பொதுவெளியில் நிறுத்தி , நீதி கேட்க முடியும் என நிரூபித்தது மீ டூ. ஆனால், ‘மீ டூ’ வைக் கையில் எடுத்த பெண்கள் சந்தித்த சவால்கள், பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல! மொத்தத்தில் அது வெற்றியா? தோல்வியா? விரிவாக அலசுகிறார் சாந்தகுமாரி!

சமீப காலத்தில் உருவாகி பெரும் பரபரப்பை உருவாக்கிய ‘மீ டூ’ குறித்த ஒரு பரந்துபட்ட பார்வையாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முனைவர் கே.சாந்தகுமாரி எழுதிய நூல்’மீ டூ ‘. பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கெதிராக தொடங்கப்பட்ட மீ டூ இயக்கம், அதன் அண்மைக்கால போராட்டங்கள், விளைவுகள்.. என்று விவரிக்கிற புத்தகம்.

நாம் எதிர்பார்த்திராத பிரபலங்கள் பலர், கலைத்துறை. இசைத்துறை, தொழிற் துறை,  பத்திரிகைத்துறை என்று பல்வேறு துறையினரும் ஈடுபட்ட பாலியல் முறைகேடுகளை புத்தகம் படம்போல சித்திரிக்கிறது.

இந்தப் புத்தகத்தை வெளியிட வழக்கறிஞர் சாந்தகுமாரி படாத பாடுபட்டுள்ளார்! பல்வேறு பதிப்பகங்களின் கதைவடைப்பை மீறித்தான் இந்தப் புத்தகம் எதிர் வெளியீடு  பதிப்பாளர்களால் வாசிப்புக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

read more @ https://aramonline.in/7451/me-too-shanthakumari-advacate/

தேமொழி

unread,
Dec 30, 2021, 3:03:35 AM12/30/21
to மின்தமிழ்
தமிழ்நாடு பொதுநூலகங்களுக்கான ஒருங்கிணைந்த நூற்பட்டியல்  ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில்  துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 மாவட்ட மைய நூலகங்கள், கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் பிற அரசு உதவி பெறும் நூலகங்களிலுள்ள புத்தகங்களின் விவரங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு பொதுநூலகங்களுக்கான ஒருங்கிணைந்த நூற்பட்டியலை நமது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும், அண்ணா நூற்றாண்டு நூலகமும் இணைந்து உருவாக்கி வருகிறது. மேற்படி நூலகங்களின் அனைத்து நூல்களும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில் சரி செய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் மூலம் புத்தகங்களை தேடும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஒருங்கிணைந்த நூற்பட்டியலை  https://tamilnadupubliclibraries.org/ என்ற இணைய முகவரியில் காணலாம்.

Mohanarangan V Srirangam

unread,
Dec 30, 2021, 12:18:26 PM12/30/21
to min tamil
திருக்குறள் பதிப்பு 1812 ஆம் ஆண்டு 
அம்பலவாணக் கவிராயர் அவர்கள் பதிப்பித்தது. அதன் 
பழைய மூலப்பதிப்பின் சுட்டி இது என்று தெரிகிறது. 
அவசியம் இருப்பவர்கள் பயன் கொள்ள வசதியாக இருக்கும் 
என்று அந்தச் சுட்டியை இங்கே தருகிறேன். இந்தச் சுட்டியில் இருக்கும் நூலில் 
திருக்குறள் மட்டுமின்றி 1812 ஆம் ஆண்டில் திருநெல்வேலி அம்பலவாணக் 
கவிராயரால் பதிப்பிக்கப்பட்ட நாலடியாரும் கிடைப்பது கூடுதல் சிறப்பு.


***

தேமொழி

unread,
Jan 3, 2022, 5:18:06 PM1/3/22
to மின்தமிழ்
வணக்கம்,
பாரதி புத்தகாலயத்தின் சார்பில் 10 - 25% கழிவில் ஆன்லைன் பொங்கல் புத்தகத் திருவிழாவை தொடங்கியுள்ளோம். வழக்கம் போல் தாங்கள் பேராதரவு தந்து உதவிட வேண்டுகிறோம். *தொடர்புக்கு:04424332424 9498062424

https://thamizhbooks.com/

#whatsappshare

தேமொழி

unread,
Jan 8, 2022, 12:24:19 AM1/8/22
to மின்தமிழ்
profile.jpg

இன்று ஜனவரி , 2022 மாலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு

வாழ்க்கையே ஒரு வழிபாடு
- வெ.இறையன்பு

நூல் திறனாய்வாளர்
வி.சித்ரா தேவி

சூம் இணைப்பு

தேமொழி

unread,
Jan 9, 2022, 10:22:46 PM1/9/22
to மின்தமிழ்
நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட (40,574) இங்கு மின்னூல்களாகப் படிக்கலாம் 

Banureka Banurekas

unread,
Jan 9, 2022, 11:48:30 PM1/9/22
to mint...@googlegroups.com
இனிய வணக்கம் சகோதரி.
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் நன்றி.🙏🌹🎊⭐

On Mon, 10 Jan 2022, 8:52 am தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட (40,574) இங்கு மின்னூல்களாகப் படிக்கலாம் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jan 10, 2022, 2:27:03 AM1/10/22
to மின்தமிழ்
siva ellango book.jpg

ஆற்றங்கரை நாகரிகங்களில் தமிழ்ப் பண்பாடு

"ஆற்றங்கரை நாகரிகங்களில் தமிழ்ப் பண்பாடு" என்ற தலைப்பிலான முனைவர் சிவ. இளங்கோ அவர்களின்  ஆய்வு நூல் ஒன்றை புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்நூல் குறித்து,

"சிந்துவெளி நாகரிகக் காலத்திற்கு அடுத்தது கங்கைக்கரை நாகரிகமே என்று ஒரு சாராரால் முன்வைக்கப்பட்டு வரும் வேளையில், பொருநை ஆற்றங்கரை நாகரிகம் (ஆதிச்சநல்லூர், சிவகளை), வைகைக்கரை நாகரீகம் (கீழடி), தென் பெண்ணை ஆற்று நாகரிகம் (அரிக்கமேடு), கொற்றலை ஆற்று நாகரிகம் (அத்திரம்பாக்கம்) ஆகியவற்றின் அகழ்வாய்வு முடிவுகள், சிந்துவெளி காலத்து நகர நாகரிகத்தின் முற்கால, சமகாலச் சான்றுகளாக வெளிப்பட்டு வருகின்றன. இன்னும் பூம்புகார், குமரி உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சிகளின் முடிவுகளும் வெளிவரும்போது, குமரிக்கரை தொடங்கிச் சிந்துவெளி வரை உள்ள ஆற்றங்கரை நாகரிகங்கள், தமிழ்ப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நகர நாகரிகங்களாக ஏற்கப்படும் என்ற ஆணித்தரமான வாதத்தை முன்வைக்கிறது இந்நூல்"

 என்பது புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் மதிப்பீடு.

இந்நூல் தேவைப்படுவோர் 9080069591   என்ற எண்ணில் புலன வழித் தொடர்பு கொள்ளலாம். 

(நூலின் விலை ரூபாய் 250. தபால் செலவு, புதுச்சேரிக்கு உரூ.25, வெளியூர்களுக்கு உரூ.50 சேர்த்து அனுப்புக).

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 10, 2022, 11:14:41 AM1/10/22
to mintamil
நன்றி திருமிகு தேமொழி
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


On Mon, Jan 10, 2022 at 8:52 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட (40,574) இங்கு மின்னூல்களாகப் படிக்கலாம் 

--

தேமொழி

unread,
Jan 16, 2022, 3:52:25 PM1/16/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0819:
சு. சமுத்திரம்‌ எழுதிய
இந்திர மயம் (PM# 819_01)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0819_01.html
~~~
தராசு (சிறுகதைகள்) (PM# 819_02)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0819_02.html
------------
PM0818:
ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை எழுதிய
மணிமேகலைச் சுருக்கம் - உரைக் குறிப்புக்களுடன்
மணிமேகலைச் சுருக்கம் - பாகம் 1
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0818_01.html
~~~
மணிமேகலைச் சுருக்கம் - பாகம் 2
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0818_02.html
------------
PM0817:
குருபாத தாசர் அருளிய
குமரேச சதகம் - ஆங்கில மொழிபெயர்ப்பு
கௌசல்யா ஹார்ட்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0817.html
~~~
[குறிப்பு:
இதன் தமிழ் வடிவம்:PM0444
குருபாத தாசர் அருளிய குமரேச சதகம்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0444.html]
------------
PM0816:
வல்லிக்கண்ணன் எழுதிய
பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை
(இலக்கிய பகுப்பாய்வு)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0816.html
------------

தேமொழி

unread,
Jan 21, 2022, 4:27:09 AM1/21/22
to மின்தமிழ்
book release.jpg

'நெஞ்சினில் கலந்தாய்...' சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

தலைமையேற்று வெளியிடுபவர்
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்

சிறப்பு அழைப்பாளர்கள்
ச.‌ தமிழ்ச்செல்வன்
பேராசிரியர் பர்வீன் சுல்தானா
கவிஞர் மனுஷ்யபுத்திரன்
இதயம் முத்து
ஸ்ரீலக்ஷ்மி, சிங்கப்பூர்
சுபாஷினி, ஜெர்மனி

இந்திய நேரப்படி மாலை 6.30 p.m
சனிக்கிழமை 22 ஜனவரி 2022


இது ஒளிவண்ணன் அவர்களின்  இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 
நாளை சனிக்கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களால் வெளியிடப்பட உள்ளது.

 ரூபாய் 250 மதிப்புள்ள இப்புத்தகம் முன்பதிவு திட்டத்தில் ரூபாய் 150க்கு நாளை வரை வழங்கப்படுகிறது.

தங்களுக்கோ தங்கள் நண்பர்களுக்கோ நூல் தேவையெனில், 
பதிப்பாகத்தாரை  [+91 98400 37051] தொடர்பு கொள்ளுங்கள்

தேமொழி

unread,
Jan 22, 2022, 3:45:27 AM1/22/22
to மின்தமிழ்


On Friday, January 21, 2022 at 1:27:09 AM UTC-8 தேமொழி wrote:
book release.jpg


இன்று  மாலை 6.00 மணிக்கு

 நெஞ்சினில் கலந்தாய்....

நூல் வெளியீட்டு விழா

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86584576860?pwd=Zk9JNjYzOEN1MmhDQTJCM0dHUWFSQT09

Meeting ID: 865 8457 6860
Passcode: 682580
--------------------------------------------

தேமொழி

unread,
Jan 22, 2022, 8:00:05 PM1/22/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0822:
கவிராஜ பண்டித நா. கனகராஜய்யர் எழுதிய
திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0822.html
------------
PM0821:
சிவங் கருணாலய பாண்டியப் புலவர் இயற்றிய
திருக்கதிரகாமப் பிள்ளைத்தமிழ்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0821.html
------------
PM0820:
திரு. வி. கலியாணசுந்தரனார் எழுதிய
உள்ளொளி
(சொற்பொழிவு/ கட்டுரைகள்) - பாகம் 1 & 2
பாகம் 1: https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0820_01.html
பாகம் 2: https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0820_02.html
------------

தேமொழி

unread,
Jan 22, 2022, 10:06:32 PM1/22/22
to மின்தமிழ்
periyar  august 15 .jpg
பெரியார்:ஆகஸ்ட்_15
எஸ் வி ராஜதுரை

ஆசிரியர் பற்றி...
எஸ்.வி.ராஜதுரை தமிழ் எழுத்துலகிற்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். மார்க்ஸியம், அம்பேத்கரியம், பெரியாரியம் தொடர்பான நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தனியாகவும் வ.கீதாவுடன் இணைந்தும் எழுதியுள்ளார்.'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' உட்படப் பல மார்க்ஸிய நூல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார். கலை, இலக்கியம் தொடர்பான ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளதுடன் அயல் நாட்டுக் கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றின் தமிழாக்கத்தையும் வழங்கியுள்ளார். மனித உரிமை இயக்கத்தில் கால் நூற்றாண்டுக் காலம் செலவிட்டிருக்கும் எஸ்.வி.ஆர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

நூல் குறித்து -  எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் எழுதிய 'பெரியார் சுயமரியாதை சமதர்மம்' நூலின் தொடர்ச்சியாக: 
  • 1939ஆம் ஆண்டிலிருந்து 1953ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலகளவிலும் இந்தியாவிலும் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாபெரும் வரலாற்றுத் திருப்புமுனைகளை பெரியாரும் அவரது இயக்கத்தினரும் எதிர்கொண்ட முறை;
  • இரண்டாம் உலகப் போரின் போது காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் கடைப்பிடித்த நிலைப்பாடுகள்;
  • பெரியார் - அம்பேத்கர் உறவுகள்; பெரியாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இருந்த உறவுகளும் முரண்பாடுகளும்;
  • காங்கிரஸ் பிரதிநிதித்துவம செய்த பார்ப்பன- பனியா நலன்கள்;
  • பிரிட்டிஷாரிடமிருந்து அதிகார மாற்றத்தைப் பெறுவதற்காக வட இந்தியப் பெரு முதலாளிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்;
  • 'ஆகஸ்ட் 15' பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட விரிசல்;
  • காந்தி கொலை தொடர்பாகபெரியார் வெளியிட்ட கருத்துகள்,
  • 'திராவிட நாடு' பிரிவினைக் கோரிக்கையின் சாரம்;
இன்னும் பல அரிய செய்திகளுக்கு அறிவார்ந்த விளக்கம் தரும் இந்த நூல், பெரியார் இயக்கத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கான ஒரு பங்களிப்பு.
'பெரியார்: ஆகஸ்ட் 15' நூலின் புதிய பதிப்பு என். சி.பி.எச். வெளியீடாக 

பெரியார் இயக்கத்தின் வரலாற்றில் 1938 முதல் 1953 வரையிலான காலகட்ட நிகழ்வுகளைப் பேசும் இந்த நூலில்,அந்தக் காலகட்டத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள் குறிப்பிடப்படாமலோ, விரிவாக விளக்கப்படாமலோ போயின. அவற்றிலொன்று, பெரியாருக்கும் அப்போது திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த சி. என். அண்ணாதுரைக்கும் (அண்ணா) இடையே ஏற்பட்ட விரிசல். அதற்கு அடிப்படையான காரணமாக இருந்தது 'ஆகஸ்ட் 15' என்னும் 'இந்திய சுதந்திரநாள்'.

அது இருவருக்குமிடையே இருந்த கோட்பாட்டு ரீதியான, அரசியல் ரீதியான அடிப்படையான வேறுபாட்டை வெளிப்படுத்தியது. ஆனால், அந்த வேறுபாடு மறைந்தொழிந்து கொண்டிருந்ததாக நம்பப்பட்டு வந்த காலத்தில், பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டதையொட்டி அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க.வை உருவாக்கினர்.

தம் வாழ்நாள் முழுக்க 'திறந்த புத்தக' மாகவே இருந்துவந்த பெரியார், அத்திருமணத்தைப் பற்றிக் கூறிய விளக்கங்களும், அத்திருமணத்தை ஆதரித்து பரலி.சு.நெல்லையப்பர் போன்ற இந்திய தேசியர்களும் பஞ்சாபிலிருந்த சாதி ஒழிப்பு அமைப்பான ஜாட்பட் தோடக் மண்டலின் தலைவர் போன்றவர்களும் கூறிய கருத்துகளும் 'விடுதலை' இதழிலில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ஆகஸ்ட் 15' தொடர்பாக அப்போது பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவரும் நீதிக்கட்சியின் முன்னணி அறிவாளிகளிலொருவருமாக இருந்தவரும், வறுமையில் வாடி
இறந்து போனவரும், 'நகரதூதன்'ஏட்டை நடத்தி வந்தவருமான ரெ.திருமலைசாமி (கேசரி') எழுதிய ஒரு விரிவான கட்டுரைதான் இந்த நூலின் இணைப்பு xiii.

எனினும், பெரியாருக்கும் அண்ணாவுக்குமிடையே இருந்த விரிசல் படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்தது. 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று முதல் திமுக
அமைச்சரவையை உருவாக்கிய அண்ணா, அதனைப் பெரியாருக்குக் காணிக்கையாக்கினார். தமிழகத்தில் முதன்முதலாக ஒரு 'சூத்திரர் கட்சி' ஆட்சிக்கு வந்திருப்பதாகப் பாராட்டிய பெரியாரும் தம் பங்குக்கு அந்த ஆட்சிக்கு ஆதரவளித்து வந்தார். எனினும், தமது 'திராவிடர் கழகம்' அரசியலில் (அதாவது தேர்தல் அரசியல், அரசாங்கப் பொறுப்பு வகித்தல்) ஈடுபடக்கூடாது என்னும் கொள்கையை அவர் ஒருபோதும் கைவிடவில்லை.அதேபோல ஆகஸ்ட் 15' பற்றிய தமது கருத்தை அவர் கடைசி வரை மாற்றிக் கொள்ளவேயில்லை.

இரண்டாவது, காந்தியார் கொலை செய்யப்பட்ட போது பெரியார் ஆற்றிய எதிர்வினை. இது தொடர்பாக 'தடம்' இதழில் நான் எழுதிய கட்டுரை, 'மின்னம்பலம்' இணையதள ஏட்டில்
ராஜன் குறை எழுதிய கட்டுரை ஆகியவைதான் இந்த நூலின் இணைப்பு ix.

சமகாலத்தில் வாழ்ந்த அண்ணல் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன; அம்பேத்கரிடம் தாம் எதிர்பார்த்தவை கிடைக்கவில்லை என்ற மனத்தாங்கலும் பெரியாருக்கு இருந்தது.இவற்றை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

ஆனால் சாதி ஒழிப்பு என்னும் அடிப்படை இலட்சியத்தில் அவர்கள் இருவரும் முழுமையாக ஒன்ற பட்டிருந்தனர். இருவருக்குமிடையே இருந்த கருத்து, அரசியல் வேறுபாடுகளை ஊதிப்பெருக்குவது இந்த இலட்சியங்களுக்கு ஊறுவிளைப்பதாகவே அமையும்.

ஏற்கெனவே என் சிபிஎச் நிறுவனம் பெரியார் சுயமியாதை -  சமதர்மம் நூலின் புதிய திருத்தப்பட்ட பதிப்புடன்பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் தொகுத்து
பசு.கொளதமன் உருவாக்கியுள்ள நூல்களையும் வெளியிட்டுள்ளதால், பெரியாரைப் பற்றிய முழுச் சித்திரத்தை வழங்கும் ஆய்வுப் பயணத்தில் இந்த நூலும் கணிசமான
பங்களிப்பைச் செய்யும் (நூலின் என்.சி.பி.எச். புதிய பதிப்புக்கான முன்னுரையில் நூலாசிரியர் எஸ்.வி.ஆர்)

எனது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடு
பக்கங்கள் 778
விலை ரூபாய் 750
(கெட்டி அட்டை பதிப்பு)
https://www.panuval.com/periyar-august-15-10017288

தேமொழி

unread,
Jan 25, 2022, 3:21:58 AM1/25/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0826:
பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 4
4. தில்லை சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0826.html
------------
PM0825:
பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 3
3. இராகவர் பிள்ளைத்தமிழ் (குறிப்புரையுடன்)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0825.html
------------
PM0824:
பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 2
2. வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0824.html
------------
PM0823:
பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 1
1. அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் (குறிப்புரையுடன்)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0823.html
------------

தேமொழி

unread,
Jan 27, 2022, 9:43:32 PM1/27/22
to மின்தமிழ்
RB IAS Book Release.jpg
ஆர்.பாலகிருஷ்ணன் இ. ஆ. ப அவர்களின் 
தமிழ் நெடுஞ்சாலை! நூல் 
விகடன் வெளியீடாக வெளிவந்துள்ளது 

தேமொழி

unread,
Jan 28, 2022, 2:08:16 AM1/28/22
to மின்தமிழ்
source: https://www.facebook.com/100011737148867/posts/1484112915323266/


thamizhchelvan book.jpg

தோழர் ச. தமிழ்ச்செல்வனின் தெய்வமே சாட்சி எனது தற்போது வாசிப்பில்...

ஏராளமான பெண் தெய்வங்களின் தோற்றக்கதைகள். இத்தெய்வங்களின் பன்முகத்தன்மை யும் அவர்களின் கண்ணீர்க் கதையும் துயர வரலாறும் சமகால பிரச்சினைகளுக்கான பண்பாட்டு அரசியலுக்கான வெளிச்சமும் கூட.
நமது பண்பாட்டு மரபுகளின் ஊடாக ஆணாதிக்க வன்மங்கள் திட்டமிட்டு ‌காலந்தோறும் நிகழ்த்திய நிகழ்த்தி வரும் கொடுமைகளை இந்த நாட்டார் மரபுக்கதைகள் தோலுரிக்கின்றன.
மதங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் எனில் மதங்களின் வரலாற்றை மக்களுக்கு போதிக்கவேண்டும் என்ற மார்க்சிய கருத்தாக்கத்தை உள்வாங்கி எழுதப்பட்ட நூல்.
தாய்த்தெய்வ வழிபாடு பற்றி எனக்கு தேவையான பல தகவல்கள் இந்நூலில் கிடைத்தன. இந்த நாட்டுப்புற பெண் தெய்வங்களை ' மதச்சார்பற்ற சாமிகள்' என்று அழைக்கிறார். உண்மை தான்.
"பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளில் ஒன்றாக நம்முடைய இந்தியா திடீரென்று ஒரு நாளில் ஆகிவிடவில்லை. ஒரே ஒரு காரணத்தாலும் இது நிகழ்ந்து விடவில்லை. பல்வேறு வழித்தடங்களின் மூலம் நாம் இன்று இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். எல்லா வழித்தடங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு கல்லும் முள்ளும் அகற்றப்படவேண்டும்" என்ற தொடக்கவரிகளே சம்மட்டியால் அடித்து இறங்குகிறது உள்ளே.

மிக்க நன்றி தோழர் ச.தமிழ்ச்செல்வன் Tamil Selvan

தேமொழி

unread,
Jan 28, 2022, 4:31:44 PM1/28/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

PM0829:
பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 7
சிவானந்தன் பிள்ளைத்தமிழ் (குறிப்புரையுடன்)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0829.html
------------
PM0828:
பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 6
தூத்துக்குடி பாகம்பிரியாவம்மை பிள்ளைத்தமிழ்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0828.html
------------
PM0827:
பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 5
புதுவை திரிபுரசுந்தரி பிள்ளைத் தமிழ்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0827.html
------------

தேமொழி

unread,
Feb 9, 2022, 7:08:37 PM2/9/22
to மின்தமிழ்
https://bookday.in/dheivame-satchi-bookreview-by-thamizhmani/


ச. தமிழ்ச்செல்வனின் தெய்வமே சாட்சி

 – அய். தமிழ்மணி

theivame satchi.jpg


“ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்பார்கள். நாட்டார் தெய்வங்களுக்குப் பின்னால் சந்தேகத்திற்கு இடமின்றி உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் ஒளிந்திருக்கிறது. இதை ’அவர்கள்’ புரிந்து கொண்டுள்ளதால் தான் இவ்வளவு வேகவேகமாகத் தலையிடுகிறார்கள். நாம் எப்படி சும்மா இருக்கமுடியும்.?” என்று முடிகிற இந்நூலின் கடைசிப் பத்தியின் வார்த்தைகளே இந்நூலுக்கான சாட்சியாக மேலெலும்பி நிற்கிறது.

ஆடி மாத வாக்கில் எங்கள் ஊரில் மழைக்கு கஞ்சி காய்ச்சி வணங்கி ஊரெல்லாம் ஊற்றுவார்கள். இன்னமும் கூட நடைமுறையில் தான் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபொழுது எங்கள் தெருவில் குடியிருந்த அணைப்பட்டிக் கிழவியிடம் இதைப்பற்றிக் கேட்டிருக்கிறேன்.

அவர் கதை சொல்லுவதில் வல்லவர். ஒரு கணத்தில் அனைவரையும் ஈர்த்துவிடுவார். சீலக்காரியம்மன் முத்தாலம்மன் கச்சையம்மன் என அம்மன் கதைகளோடு மாயாஜால தந்திரக் கதைகளும் அவர் சொல்லுவார். அவரிடம் விதவிதமான கதைகள் அடங்கிக் கிடந்தன. நாங்களும் பொழுது கிடைக்கும் பொழுதெல்லாம் அவர் வீட்டில் தான் அடங்கிக் கிடப்போம் அவரது கதைகளுக்காக., கதைப் பொக்கிஷம் அவர். இப்போது எங்கள் நெனப்புகளில் மட்டுமே இருக்கிறார். மழைக் கஞ்சி காய்ச்சுவது குறித்து அவர் சொன்ன கதை.,

“ஒரு காலத்துல மழ மும்மாரி பொழிஞ்சு மக்க எல்லாரும் செழிப்பாச் சந்தோசமா இருந்தாகலாம். எல்லாங் கெடைக்குதேங்கிற மெதப்புல., மண்ணும் பயிரும் கொழிக்கக் காரணமாயிருந்த மழைய மறந்துட்டாகலாம்., அதனால அந்த மழ மேகமெல்லாஞ் சேந்து ஒன்னாக் கூடிப் பேசுனாகலாம்..” நாங்களும் ஆவலோடு கண்கள் விரிய ம் எனக் கொட்டுவோம்.

“அதுல ஒரு மேகஞ் சொல்லுச்சாம்., இந்த மனுசப் பயலுகப் பாத்தியா., இன்னக்கி நம்மனாலதேன் நல்லாருக்காங்க., ஆனாத் துளிகூட நம்ம நெனப்பு இல்லையே., நன்றி இல்லாத இவெய்ங்கள என்னான்னு பாக்கணும்., ன்னுச்சாம்”

“இன்னோரு மேகஞ் சொல்லுச்சாம்., அவெக எப்படி இருந்தா நமக்கென்ன., நம்ம வேல விழுகுறது., அதச் செய்வோம்., இதப் போயிப் பேசிக்கிட்டு., ன்னுச்சாம்”

“அதுக்கு எல்லா மேகங்களும் ஒன்னாச் சேந்துக்கிட்டு., அந்த மேகத்தத் தள்ளி வச்சுருச்சாம்., அது மட்டுமில்லாம இனி இந்த ஒலகத்துல இந்த மனுசனுகளுக்கா நாம யாரும் பேயக்கூடாதுன்னு முடிவு செஞ்சாங்களாம்.”

“பாட்டி அப்ப மிருகங்கல்லாம் என்னா பண்ணும்..” என்ற என் கேள்விக்கு.,

“அதுகளுக்கென்னா அதுக் பொழப்ப அதுக பாத்துக்கிருங்க., நீ கதைக் கேளுடா..” எனத் தொடர்ந்தார்.

“அந்த முடிவுக்குப் பெறகு பல வருசமா ஒத்தத்துளி மழ இல்லியாம்., கொளம் குட்ட எல்லாம் வத்திருச்சாம்., ஆடு மாடு கன்டுக., கோழி குஞ்சுகன்னு எல்லாம் செத்து விழுந்துச்சாம்., தர பூராங் கட்டாந்தரயாகி புல்லு பூண்டு கூட மொழக்கிலயாம். மக்க பட்டினியால துடிச்சாகலாம்.. ஆரம்பத்துல மழயத் திட்டித் தீத்தவக., ஒரு நேரத்துல., அய்யா மழச்சாமி எங்களக் காப்பாத்துங்கன்னு மனசெறங்கி வேண்டுனாகலாம்.,” விரிந்து கிடந்த எங்கள் விழிகளுக்குள் அப்படி அப்படியே ஊடுருவி விட்டுத் தொடர்ந்தார்.

“நம்ம வேலைய நாம செய்வோம்ன்னு ஒரு மேகஞ் சொல்லுச்சுல நெனவு இருக்கா., ம்., அந்த மேகம் மட்டும்., மக்களோட இரஞ்சலுக்கு எரக்கப்பட்டு., பொழி பொழின்னு பொழிஞ்சுச்சாம்.,” எங்களுக்குள்ளும் சந்தோசம் பொழிய ஆவலாய்க் கேட்டோம். அவரும் பேரார்வத்துடன்.,

”தள்ளிவச்ச மேகம் இப்படிப் பொழிஞ்சா., மத்த மேகமெல்லாம் சும்மா இருக்குமா., அந்த மேகமெல்லாஞ் சேந்து., ஒனக்குப் பொழியிற பாக்கியம் இனி இல்லன்னு சொல்லி சாபம் விட்டாகலாம்., சொந்தக் கூட்டமே இப்படிச் செஞ்சதால., தூரமா எங்கேயோ போயிருச்சாம் அந்த நல்ல மேகம்.,”

“திடீர்ன்னு விழுந்த மழைய நம்பி இருந்தத வெதச்ச சனங்க திரும்ப மழையக் காணோமேன்னு., மழ வந்த தெச நோக்கிக் கும்பிட்டாகலாம். அந்தக்கூட்டத்துல ஒரு மனுசனுக்குள்ள அந்த நல்ல மேகம் எறங்கி., ஒங்க பவுசுல எங்கள மறந்துட்டீங்க., அதுனாலதே நாங்க ஒதுங்கிட்டோம்., இனி வருசா வருசம் ஆடில எங்கள நெனச்சு நீங்க ஊரே சேந்து வேப்பங்கொல கட்டி கஞ்சி காய்ச்சி ஊருக்கே ஊத்துங்க., எங்க மனங்குளுந்து உங்க மனசு நெறைய வெப்போம்ன்னு., அப்ப இருந்துதேன் இப்படிக் கஞ்சி காய்ச்சி ஊத்துறாக.,” ன்னு சொல்லி முடித்தார்.

“பாட்டி இதெப்ப நடந்துச்சு..”

“அதெனக்குத் தெரியாது., இது எம்பாட்டி சொல்லித்தேன் எனக்குத் தெரியும்., எம்பாட்டிக்கு அதோட பாட்டி சொல்லிருக்காலாம்., இல்லைன்னா என்னயப் போல ஒரு பாட்டி சொல்லிருக்கலாம் என்றார்.

சரி இந்தப் பாட்டிகதை என்ன சொல்ல வருகிறது. தோழர் தமிழ்ச்செல்வன் சொன்ன “அவர்கள்” என்கிற அவர்களின் மழைக்கடவுளை மறுத்து இயற்கையை முன்னிறுத்துகிறது. இதில் மதச் சார்போ சாதிச் சார்போ இல்லை. இயற்கையை வழங்கிய கொடையை மதிக்க வேண்டும் என்கிறது. ஆனால் இன்று சில குழு மனிதர்கள் இதற்குள்ளும் புகுந்து வருணபகவானே என குலவையிடுவதைப் பார்க்க முடிகிறது. அவ்வரு(ர்)ண குலவை எனபது இந்நூலில் கூறியது போல..

” கிபி 7-8 ஆம் நூற்றாண்டுகளில் பெருவீச்சுடன் புறப்பட்ட பக்தி இயக்கத்தின் தொடர்ச்சியாகத் இத்தெய்வங்களைப் பெருமதக் கடவுள்களின் அம்சங்களாகவும் அவதாரங்களாகவும் திரித்து உள்வாங்கிக் கொண்டது பிற்கால வரலாறு. சுடலைமாடன் யாரு..? சிவபெருமான் அம்சமடா..” என்பதைப் போல மழைன்னா வருணபகவான் என  அன்றாடம் உழைக்கும் விவசாயக்குடும்பங்களின் இயற்கை மீதான கைகூப்பலை திரித்து வைத்திருக்கிறார்கள்.

நான் இந்த மழைக்கதையைக் கூறியதற்கு காரணம் இந்நூலில் எழுதப்பட்டுள்ள பெரும்பாலான அம்மன்களின் வாக்குகள் வறட்சியைப் போக்கி செழிப்பைத் தருவேன் என்கிற கனவின் வாக்குகளாகவோ மற்றும் சாமியாடிகளின் வாக்குகளாகவோ இருக்கிறது.

இதன் வாயிலாக ஒன்றை நாம் புரிந்து கொள்ள முடியும்., குற்றம் செய்தால் மண்ணும் மனசும் பாழ்பட்டுவிடும் என்பதும். அது வாழ்வியலைப் பாதிக்கும் என்பதுமாகும்.

இதன் போக்கில் இன்னும் சற்று உள்ளே போனோமானால் பெண்ணைத் தெய்வமாக வணங்க வேண்டும் என்கிற சமூகக் கருத்துக்கு எதிரான ஆணின் குற்ற அல்லது ஆதிக்கச்  செயல்களின் பரிகாரமாகவும் பார்க்கலாம்.

ஆணுக்குக் கீழாக பெண்ணை வைத்தல் என்பது மனித குல வளர்ச்சியில் சொத்துடமை வாரிசுரிமை என்ற இடத்தில் வந்து நிற்கிறது. எனக்கான வாரிசு என்ற ஆண் மனோபாவத்திலிருந்து பெண்ணே இங்கே சொத்தாக மாற்றப்படுகிறாள். இன்னும் ஆணின் பேராசை என்கிற வல்லாதிக்கமானது சொத்தை அபகரிப்பது வீரம் என்ற இடத்திலிருந்து பெண்களின் மீது பாய்கிறது. இது இன்று தனிமனிதனில் ஆரம்பித்து பெண்ணை குடும்ப கவுரவமாகச் சித்தரிப்பு செய்து வைத்திருக்கிறது.

பெரும்பாலும் இந்நூலில் சொல்லப்பட்ட கதைகள் எல்லாமே கடந்த சில நூற்றாண்டுகளுக்கு உள்ளானதாகவே இருக்கிறது. ”அவர்கள்” என்கிற அவர்களின் சமூக மற்றும் கருத்தியல் ஊடுருவலுக்குப் பின்னால் இக்கதைகள் நிகழந்தவையாக இருக்க முடியும் என்ற சிந்தனகளை ஏற்படுத்துகிறது.  

அவர்களின் வர்ணாசிரம அதர்மத்தின் பாடாக ஆண்மனம் சிதைக்கப்பட்டிருப்பதையும் பெண்களின் அத்தனை உரிமைகளும் காவு வாங்கப்படுவதும் என அதற்கான வழிநிலைகள் இன்னும் தொடரவே செய்கின்றன. கூடவே சாதி இதற்கு முதல் பெருப் பங்குதாரராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த ஆணவப்படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ( பொள்ளாச்சி மட்டுமல்ல இன்னும் பல ஊர்களைச் சொல்லலாம் ), சேலம் ஆத்தூர் இராஜலட்சுமி படுகொலை ( ராஜலட்சுமி மட்டுமா..? ) என அப்படியே இந்திய எல்லைக்குள் விரிந்தால் காஷ்மீர் மாநிலத்தில் கோயிலுக்குள் சிறுமி கற்பழிப்பென்று தேசம் முழுக்க எத்தனை எத்தனை அத்துமீறல்கள். அப்படியே உலக எல்லை என விரிந்தால் சொல்லவே வெட்கமும் வேதனையும் கொந்தளிப்பும் வந்து சேர்ந்துவிடுகிறது என்ன பொழப்புடா என மனதிற்குள்.

ஆனால் தோழர் ச.தமிழ்ச்செல்வனின் நாம் எப்படி சும்மா இருக்க முடியும் என்கிற வார்த்தைகள் நாம் எதையாவது இவைகளுக்கு எதிராகச் செய்துவிட வேண்டும் எனத் தெம்பூட்டுகிறது.

குறிப்பாக இந்நூலின் ஒவ்வொரு  கதைகளுக்குப் பின்னாலும் தோழர் தமிழ்ச்செல்வனின் பார்வை.,

“ஜென்னியும் ஒரு துர்க்கையம்மன் தான்.” என்ற இடத்திலிருந்து துவங்கி..”

“வாழ்க்கையை மேலும் அழகாக மாற்றுவதற்குத் தானே காதலே., வாழ்வையே பலி கொடுப்பதற்கா காதல்.?”

“பெண்ணை வைத்து வாழத் தெரியாத ஆண் முண்டமே உனக்கெல்லாம் எதற்கடா பெண் வாரிசு..”

“முத்தாலம்மனின் தொடர்ச்சி தானே கண்ணகி – முருகேசனின் கொலை”

“உண்மையில் ஒரு பாவமும் அறியாத அப்பெண்களின் கதறல் தான் கால வெளியெங்கும் காற்று வெளியெங்கும் நிரம்பித் ததும்பி நம்மை மூச்சு முட்ட வைக்கிறது..” என இதைப் போல எவ்வளவோ சொல்லிச் செல்கிறது.

ஆனாலும் இந்நூலின் கூறாக இந்நூலில் வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டு பத்திகளை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

ஒன்று..

“இப்படியெல்லாம் நுட்பமாக யோசிப்பவர்களாகவும் கற்பனை வளம் மிக்கவர்களாகவும் தான் மக்கள் இருக்கிறார்கள். நம்பிக்கை சார்ந்த விசயங்களில் இப்படி இருக்கும் மக்கள் தங்கள் ஏழ்மைக்கு காரணம் என்ன .? யார்.? என்று யோசிப்பதில்லை.”

இரண்டு..

“நாம் வாழும் காலத்தின் ஆதிக்கச் சிந்தனைகளே நம் காலத்தின் சிந்தனையாக எல்லாவற்றின் மீதும் ஏறி நிற்கும் என்கிறது மார்க்சியம்”

இந்த இரண்டு பத்திகளுக்குமான தொடர்பினை ஏற்படுத்திவிட்டால் நாம் எதை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான கட்டியம் என்ன என்பது தெளிவாகிவிடும்.

இந்நூலில் உள்ள கதைகளும் அவைகளுக்குச் சாட்சியாகிவிடும்.

இந்நூலின் வாயிலாகச் சமூகத்தின் சாட்சியாக முக்கியமான பணி செய்திருக்கிறார் தோழர் ச.தமிழ்ச்செல்வன்.

நூல்: தெய்வமே சாட்சி
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 160 பக்கங்கள்
விலை: 150/-ரூபாய்
புத்தகம் வாங்க : thamizhbooks.com

தேமொழி

unread,
Feb 10, 2022, 3:54:04 PM2/10/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0834:
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
அருளிய "திருவெங்கையுலா"
(பனுவல் திரட்டு)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0834.html
------------
PM0833:
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
எழுதிய "திருவெங்கைக் கலம்பகம்"
இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0833.html
------------
PM0832:
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
எழுதிய "திருவெங்கைக்கோவை"
இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0832.html
------------
PM0831:
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
எழுதிய "திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி"
இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0831.html
------------
PM0830:

அருளிய "சோணசைலமாலை"
குறிப்புரையுடன் (பனுவல் திரட்டு - பாகம் 1)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0830.html
------------

தேமொழி

unread,
Feb 10, 2022, 3:56:43 PM2/10/22
to மின்தமிழ்
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நூல்கள்:

சோணசைல மாலை
நால்வர் நான்மணி மாலை PM138

திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
பழமலையந்தாதி PM306
பழமலை நாதர் பிச்சாடண நவமணி மாலை
விருத்தகிரி பெரியநாயகியம்மை நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம்
பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை PM298

திருவெங்கைக் கோவை
திருவெங்கைக் கலம்பகம்
திருவெங்கை மான்மியம்

திருவெங்கையுலா
திருவெங்கை யலங்காரம் (இன்று கிடைக்கப்பெறவில்லை)
இட்டலிங்க அபிடேக மாலை PM436
இட்டலிங்க வகவல்
இட்டலிங்க நெடுங்கழிநெடில் PM436
இட்டலிங்க குறுங்கழிநெடில் PM436
இட்ட லிங்க அபிடேக மாலை
சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சு விடுதூது
சிவஞானபாலைய சுவாமிகள் திருப்பள்ளி யெழுச்சி
சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
கூவப் புராணம்
பிரபுலிங்கலீலை
நன்னெறி PM139
நிரஞ்சன மாலை PM436
கைத்தல மாலை PM436
சிவநாம மகிமை PM436
தருக்க பரிபாஷை
சதமணிமாலை
சித்தாந்த சிகாமணி
வேதாந்த சூடாமணி
ஏசுமத நிராகரணம்
சிவப்பிரகாச விகாசம்
இயேசுமத நிராகரணம்
தலவெண்பா (இன்று கிடைக்கப்பெறவில்லை)


துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

தேமொழி

unread,
Feb 11, 2022, 4:38:37 AM2/11/22
to மின்தமிழ்
source:
https://www.facebook.com/govindasami.kannan/photos/தஞ்சைப்-பெரியகோயிலைக்-கட்டியவன்-கிருமிகண்டசோழனாம்-குட்டமாம்-மன்னனுக்கு-சிவகங்கைக/791873440901230/


amar katha.jpg

தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டியவன் "கிருமிகண்டசோழனாம்" ?
குட்டமாம் மன்னனுக்கு ! சிவகங்கைக் குளத்தில் மூழ்கி குட்ட நோய் போனதனால் பிரகதீஸ்வரர் கோயில் கட்டினானாம் !

மும்பையில் வெளிவரும் "அமிர்த கதா பத்ரிகா"- Oxford & IBH என்ற உலகத் தரம் வாய்ந்த வெளியீட்டில்
"THANJAVUR - City of Brahadeeswara " என்ற நூலில் தஞ்சைப் பெரிய கோயிலைப்பற்றிக் கேவலமாக எழுதப்பட்டுள்ளது எத்தனை பேருக்குத் தெரியும் ? இவைகள் உடனே திருத்தப்பட வேண்டாமா ?

இதுதான் அந்த புளுகு மூட்டை ஆங்கில நூல் ! அடிப்படை என்ன ?" தஞ்சாவூர் மகாத்மியம்" என்ற மராட்டிய நூலும் , "பிரகதீஸ்வர மகாத்மியம்" என்ற சமக்ருத நூலும் !

கல்வெட்டு சொல்வது :
+++++++++++++++++++++
(இராஜராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/ பக் 426)
“உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் தஞ்சாவூர் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரம் உடைய பரமஸ்வாமிக்கு .............

௧. " ராஜராஜீச்வரம் அவன் கட்டிய கோயிலுக்கு அவன் இட்ட பெயர் ! அவன் வழிபடு கடவுள் பரஸ்வாமி, பெருவுடையார் !
௨. அவனே "உடையார் என்றும் அழைக்கப்பட்டான்"
௩. " பெரு உடையார் கோயில் / பெரிய கோயில் எனவும் ..... அழைக்கப்பட்ட / அழைக்கப்படுகிற ........கோயில்
இது வரலாறு .கல்வெட்டும் சொல்கிறது !

" பிரகதீஸ்வரர் கோயில்" என பெயர் மாற்றம் யாரால் ?

மராட்டிய நூல் " தஞ்சாவூர் மகாத்மியமும், சமக்ருதநூல் " ப்ரஹதீசவர மகாத்மியமும்" ..........அழைப்பது ? கட்டியவன் கிருமிகண்ட சோழன் என்பது ?

நம் வரலாறு திரிக்கப்பட்டு உலகம் முழுதும் இந்த கேடுகெட்ட நூல் விற்கப்படுகிறது. தெரியுமா ? என்ன செய்தோம் ? என்ன செய்ய முடியும் ?

பெருவுடையார் கோயிலோ, பெரிய கோயிலோ , கோயிலைக் கட்டிய மன்னன் வைத்த பெயர் ராஜராஜீச்சுரமோ இல்லை ! கட்டியவன் யார் ? ராஜராஜன் இல்லை !

பின் யார் ? குட்ட ரோகம் பிடித்த "கிருமிகண்ட சோழன்" கட்டினான் . சிவகங்கைக் குளத்தில் மூழ்கி குட்டரோகம் போனதால் பிரகதீஸ்வர கோயிலைக் கட்டினான் என்றெல்லாம் நம் கண் முன்னே புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார்கள்.

ஆங்கில வழி படிக்கும் நம் பிள்ளைகள், உலகம் முழுக்க உள்ள நம் பிள்ளைகள் நம் சொல் கேட்பார்களா ? ஏற்பார்களா ?
இணைப்பைக் காண்க : http://www.amarchitrakatha.com/in/thanjavur

தேமொழி

unread,
Feb 11, 2022, 12:59:37 PM2/11/22
to மின்தமிழ்
மேனாள் சென்னைப்பல்கலைக் கழகத் துணைவேந்தர், பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக மேலவை உறுப்பினர் மற்றும் பிஎஸ்ஜி கல்லூரிகளின் நிறுவனர் ஜி.ஆர்.தாமோதரன்,  அவர்களுடைய கோவையில் இருந்து வெளிவந்த "கலைக்கதிர்", பாரதி நூற்றாண்டிற்கு  தனி சிறப்பு மலராக வெளியிட்டார்.  அறிவியல்  தமிழுக்கு முக்கிய பங்காற்றியது ஜி.ஆர்.டி யின் கலைக்கதிர். அறிவியல் தமிழுக்கு பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்தவர் பெ.நா.அப்புசாமி.  அறிவியல் தமிழுக்காக, 1950-60களில் இருந்தே  கலைக்கதிர் முக்கியமான ஓரே இதழாக கோவை அவிநாசி சாலையிலிருந்து வெளி வந்தது.  கோவை என்றால் நமக்கு மனதில் படுவது,  தொழிற்சாலைகளும், ஜி.டி.நாயுடு, பொள்ளாச்சி மகாலிங்கம், பி.எஸ்.ஜி கல்லூரி, அரசினர் கலைக்கல்லூரி போன்ற கல்லூரிகளும், டாக்டர். ஜி.ஆர். தாமோதரனும் அவருடைய கலைக்கதிரும் தான்.  

ஜி.ஆர்.டி. அவரின் சிறப்புகளில் ஒன்றான, “கலைக்கதிர்” இதழை 1948ல் துவங்கினார். இதழின் வடிவமைப்பு அந்தகாலத்தில் வெளிவந்த  “பேசும்படம்” சினிமா இதழைவிட சற்றுப் பெரிதாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் “கதைசொல்லி” இதழ் போன்ற அளவில் இருக்கும். அப்போதே கலைக்கதிர் இதழுக்குச் சந்தா செலுத்தி எங்கள் தந்தையார் அஞ்சல் மூலம் எங்கள் கிராமத்து வீட்டிற்கு வரவழைப்பார்.வண்ணமயமான அறிவியல் சம்பந்தப்பட்ட அட்டைப்படம். அருமையான தமிழில் பௌதீகம், ரசாயனம், கணிதம், தாவரவியல், உயிரியல், மண்ணியல், வானியல் மற்றும் விஞ்ஞானம் குறித்த கட்டுரைகளை மிகத் தெளிவாகத் தமிழில் அச்சிட்டு அன்றைய நிலவரத்தோடு கலைகதிர் இதழ் வெளியாகும்.  

முதன்தலாக, இந்த இதழுக்காக அப்போதே கணிப்பொறியில் போட்டோ செட்டிங்குகள் செய்து அச்சடிக்கும் கருவியை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலே ஒரு இதழுக்குச் செய்தது ஜி.ஆர்.டி தான். எப்படி, ஊ.வே.சா-வை தமிழ்த்தாத்தா என்று சொல்கின்றோமோ, அதுபோல அறிவியல் தமிழுக்குத் தந்தையாக “ஜி.ஆர்.டி” விளங்கினார்.  இவருடைய வழிகாட்டுதலில் தான், பெ.நா.அப்புசாமி போன்ற அறிஞர்கள் தமிழில்  அறிவியல் கட்டுரைகளை எழுதத் தொடங்கினர். மிகவும் குறைந்த விலையில் தமிழில் அறிவியல் மக்களுக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் ஜி.ஆர்.டி தன்னுடைய முழு கவனத்தின் கீழ் கொண்டு வந்தார். பிறகாலத்தில் இதன் முதன்மை ஆசிரியராக, முனைவர்.தா.பத்மனாபன், டாக்டர்.வி.ஆர்.அறிவழகன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.  கலைக்கதிர், ஜி.ஆர்.டி அறக்கட்டளை மூலம் வெளியிட்டப்பட்டது.

கலைக்கதிர் இதழ் மட்டுமல்லாமல் பல ஆங்கில அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்தும் கலைக்கதிர் பதிப்பகம் வெளியிட்டது. முதன் முதலாக, “தமிழ் அறிவியல் கலைச்சொல் அகராதியினை” கலைக்கதிர் பதிப்பகம் தான் வெளியிட்டது.  இன்றுவரை கோவை அவிநாசி சாலையில்,  கலைக்கதிர் அச்சகம், நவ இந்தியா, லெட்சுமி மில்ஸ் என்று பேரூந்து நிறுத்தங்களை நடத்துனர்கள் பயணிகளிடம் சப்தமிட்டுச் சொல்வதுண்டு.

ஜி.ஆர்.தாமோதரன் அவர்கள் தமிழில்  “எலக்ட்ரான்”  என்ற நூலினையும் மேலே சொன்ன  “தமிழ் அறிவியல் கலைச்சொல் அகராதியையும்” எழுதினார். அதுமட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில்  “Listen to a Leader in Education" போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

https://online.flippingbook.com/view/943819450/

குறிப்பு: கல்லைக்கதிர் அறிவியல் இதழ் குறித்த சில தகவல்கள்  - கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பதிவில் இருந்து 

தேமொழி

unread,
Feb 16, 2022, 2:52:44 PM2/16/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0838:
PM0838-01

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
வாழ்க்கை வரலாறும் அவரது நூல்கள்களும்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0838_01.html
~~~
PM0838_02

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய
ஸ்ரீ சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு &
திருப்பள்ளியெழுச்சி / விளக்கக் குறிப்புரையுடன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0838_02.html
------------
PM0837:
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய
ஸ்ரீ சிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது

விளக்கக் குறிப்புரையுடன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0837.html
------------
PM0836:

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய
ஸ்ரீ சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்

இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0836.html
------------
PM0835:

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய
ஸ்ரீ சிவஞானபாலைய தேசிகர் கலம்பகம்

இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0835.html
------------

தேமொழி

unread,
Feb 23, 2022, 12:36:12 AM2/23/22
to மின்தமிழ்


kannan book.jpg

நீண்ட நாட்களாக பல்வேறு தேசங்களில் வாழ்ந்து பயணப்பட்ட போது கிடைத்த அனுபவங்கள், தமிழ் மொழி, பண்பாடு குறித்த அக்கறை, மின்வெளி தோன்றி வளர்ந்த வரலாறு, இந்தியக் கலை, இலக்கியம், சமயம் பற்றிய சிந்தனைகள், மலேசியாவில் வாழ்ந்த காலங்களில் நயனம் பத்திரிக்கையில் எழுதியது என ஏறக்குறை 30 வருட எழுத்து ஐந்து நூல்களாக வெளிவந்துள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த செயற்கை அறிவு, இணைய முடுக்கி (ஐ.ஓ.டி), தமிழ் இணைய வளர்ச்சி, தமிழ் முதுசொம்மை இலக்க மயமாக்க வேண்டிய தேவை என பல கட்டுரைகள்.

https://pages.razorpay.com/KannanNoolgal

அநேகமாக, என் உற்ற நண்பர் ரெ.கார்த்திகேசு எழுதிய கடைசி அணிந்துரையாக ஒன்று இந்நூலில் இடம் பெறுகிறது. அதே போல் ஆதி.இராஜகுமாரன் எழுதிய கடைசி மதிப்புரையும் மலேசியச் சிந்தனைகள் எனும் இந்நூலில் இடம் பெறுகிறது. சிறப்பாக கோ.புண்ணியவான் அவர்கள் இந்த நூலுக்கு ஓர் அணிந்துரை அளித்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் ம.இராசேந்திரன், தஞ்சை கவிஞர் நா.விச்வநாதன் போன்றோரின் அணிந்துரையை வாசிப்பதே ஓர் அனுபவம்.

இந்த ஐந்து நூல்கள் என்னவெல்லாம் பேசுகின்றன என்பதை விளக்க ஒரு நூல் தயாரித்துள்ளேன். அது அமேசான் கிண்டில் தளத்தில் உள்ளது. உண்மையில் இதை இலவசமாக வெளியிட ஆசை. ஆனால், அமேசான் குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டுமே அதை அனுமதிக்கிறது. இந்த மாத இறுதிவரை நீங்கள் இச்சிறு நூலை இலவசமாக அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

தேமொழி

unread,
Feb 25, 2022, 3:01:24 AM2/25/22
to மின்தமிழ்
source: https://www.facebook.com/photo/?fbid=3274683026108405&set=a.1631001437143247


ஆழி பதிப்பக வெளியீட்டில் எனது 4 நூல்கள்.. அவற்றுள் 3 நூல்கள் தொகுப்பாக கழிவு விலையில் ஆழி பதிப்பக அரங்கில் கிடைக்கின்றன.

சனிக்கிழமை மாலை 6 மணி வாக்கில் ஆழி பதிப்பக அரங்கு 433ல் இருப்பேன்.
எனது கையெழுத்துடன் நூலை வாங்க விரும்புவார்கள் அந்த நேரத்தில் அங்கு வந்து நூல்களை வாங்கிக் கொள்ளலாம்.
suba museum books.jpg
------------------------------------------------

தேமொழி

unread,
Feb 25, 2022, 10:00:49 PM2/25/22
to மின்தமிழ்
source:  https://www.facebook.com/g.sannah/posts/10222761867940678


தற்போது Flipkart விற்பனையில்
dr ambedkar book by sanna.jpg
அம்பேத்கரின் மனிதர்
—  கௌதம சன்னா

Ambedkarin Manithar on Flipkart
https://dl.flipkart.com/s/3jR9uVNNNN
---------------------------

தேமொழி

unread,
Mar 15, 2022, 4:45:47 PM3/15/22
to மின்தமிழ்
Pseudoscience.jpg



நூல்:-  போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூட நம்பிக்கை - விஞ்ஞான உரையாடல்.
ஆசிரியர்- டாக்டர் சட்வா MBBS DA DNB
வெளியீடு  - நிகர்மொழி பதிப்பகம்
PERIYARBOOKS.IN மூலம் வாங்கலாம்.
விலை:- ரூ.120/-

சமூக வலைத்தளங்களின் அபரிதமான வளர்ச்சி, அது வளர்த்திருக்கும் இன, மத, சாதி, மொழி, நாடு  பற்றிய பெருமையுணர்ச்சி நிறைந்துப் பொங்கி வழிந்து எங்கும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அவற்றில் இருக்கும் உண்மைகளை  விட பொய்களே வெகு வேகமாகப் பரவுகின்றன. அப்படி பரவும் பொய்களில் உடல்நலன் சார்ந்த உயிரையே பாதிக்கக் கூடிய பொய்களை இந்த சிறிய எளிய நூல் மூலம் மருத்துவர் சட்வா அம்பலப்படுத்துகிறார்.

அல்லோபதி என்று அழைக்கப்படும் நவீன மருத்துவத்தைத் தொடர்ந்து குண்டக்கமண்டக்க கேள்வி கேட்டு அதன் நம்பகத்தன்மையைக் குறைக்கப் போராடும் மாற்று மருத்துவர்கள் மற்றும் "முன்னோர்கள் முட்டாள்களல்ல" என்று கிளம்பி இருக்கும் "இனப்பற்று"வாதிகளும் மற்ற மருத்துவமுறைகளை எந்த கேள்விகளும் இன்றி ஏற்றுக்கொள்வது எப்படி என கேள்வி எழுப்புகிறார், மருத்துவர்.

நவீன மருத்துவம் வந்த பிறகு எப்படி மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் கூடியது என்பது பற்றியும், எக்ஸ் ரே, ஸ்கேன், எண்ணற்ற பரிசோதனைகள் என அறிவியலோடு எப்படி நவீன மருத்துவம் முன்னேறி வருகிறது என்றும் விளக்குகிறார். அதே சமயம் எந்த அறிவியல் ஆதாரங்களும் இன்றி பொய்களாலும், நம்பிக்கைகளாலும், இனம் சார்ந்த பெருமையுணர்ச்சியாலும், ஆறுதல் (PLACEBO) முறையாலும் எப்படி  மாற்று மருத்துவ முறைகள் கட்டமைக்கப்படுகின்றன என்பதையும் மருத்துவர் எடுத்துரைக்கிறார்

லாட்ஜில் தங்கி நடத்தப்படும் ஏழு தலைமுறை வைத்தியம் ஏன் ஆணுறுப்பையும் ஆசனவாயையும் விட்டு உடலின் வேறு பாகங்களுக்கு தங்களுடைய கவனத்தைச் செலுத்துவதில்லை என்பதை சிந்திக்க வைக்கிறார். புகழ் பெற்ற  புத்தூர் கட்டு, உலகில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டாலும் இந்தியத் திருநாட்டில் இன்றும் கொடிகட்டிப் பறக்கும் ஹோமியோபதி, ஊசியால் குத்துவதன் மூலம் தீராநோய்களைத் தீர்க்கும் அக்குபங்ச்சர் போன்ற அனைத்தையும் ஒவ்வொன்றாக நம் முன் அம்பலப்படுத்துகிறார்.

ஹீலர் என்று கூறிக் கொண்டு அறிவியலுக்கு ஒவ்வாத ஆபத்தான மருத்துவமுறைகளைப் பரிந்துரைத்து அவற்றைப் பின்பற்றி ஏற்படும் உயிரிழப்புகள் பற்றி எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றி அலையும் பாஸ்கர்களைத் தோலுரிக்கிறார்.

பனை ஓலையைக் காயவைத்து அதில் ஊசியை வைத்து எழுதிக் கொண்டிருந்த அறிவியல் வளராத காலத்து மனிதர்கள் எப்படி அனைத்து விஷயங்களையும் அறிந்திருக்க முடியும் என்று "முன்னோர்கள் முட்டாள்களல்ல" கூட்டத்தைப் பார்த்து அவர் கேட்பது நியாயமான கேள்வியாகவே படுகிறது.

உலகில் வியாபாரமயமாக்கப்படாதது எதுவும் இல்லை; தாய்மை உட்பட. நவீன மருத்துவமனைகள் கொள்ளைக்கூடங்களைப் போல இயங்குகின்றன என்பது உண்மை தான் என்றாலும், மாற்று மருத்துவக் கூடங்களும் இலவசமாக வைத்தியம் செய்வதில்லை தான். பேராண்டிகளா என்று அன்புடனும் பாசத்துடனும் அழைக்கும் பரம்பரைத் தாத்தாக்கள் பத்தாயிரம் இருபதாயிரம் என ஒன்றுக்கும் உதவாத லேகியங்களை விற்பவர்கள் தான்.

துளசி ஒரு நல்ல மூலிகை; வேம்பும் நல்ல மூலிகை தான். ஆனால், அவை லேசான இருமலுக்கும், வயிற்றுப்புழுக்களுக்கும் வேண்டுமானால் மருந்தாக இருக்கலாம். ஆனால்,  தீவிரமான காசநோய்க்கோ, பெரியம்மைக்கோ அவற்றால் நிகழ்ந்துவிடக் கூடியது எதுவும் இல்லை.

இயற்கை மருத்துவம் என்பது இலைகளையும் வேர்களையும் உரலில் போட்டு   இடித்து உருண்டையாகவும், நீரில் போட்டு கொதிக்க வைத்துக் கசாயமாகவும் லேகியமாகவும் கொடுப்பது தான் என்றும்  தொழிற்கூடங்களிலும் பரிசோதனைக் கூடங்களிலும் தயாரிக்கப்படும் அனைத்தும் இயற்கைக்கு விரோதனமாவை என்னும் மனப்போக்கிலிருந்து விடுதலை அடைய இந்த நூல் துணை செய்யும்.


இன்றைய சூழலில் அரசே பதிப்பித்து இலவசமாக விநியோகிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.

#whatsappshare 

Mohanarangan V Srirangam

unread,
Mar 17, 2022, 11:39:28 AM3/17/22
to min tamil
தேமொழி அவர்களிடம் கேட்டால்தான் கிடைக்கும். 

திரு கா திரவியம் அவர்கள் மொழிபெயர்த்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பேருரைகள், மூன்று நான்கு வால்யூம் என்று நினைக்கிறேன். 
எங்காவது கண்ணில் பட்டால் லிங்க் தரவும். அருமையான மொழிநடை, மொழிபெயர்ப்பில். 

நன்றி முன்கூட்டியே. 

***

தேமொழி

unread,
Mar 24, 2022, 7:57:03 PM3/24/22
to மின்தமிழ்
😊 😊
அச்சு நூல்களாக மட்டும் கிடைப்பதாகத் தெரிகின்றது அரங்கனார் 
மின்னூல்கள் ..தட்டுப்படவில்லை 
https://www.noolulagam.com/s/?stext=+ராதாகிருஷ்ணன்&si=0
dr radhakrishnan books.jpg
இது உங்களுக்கே தேடலில் கிடைத்திருக்கும்.  


டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய கௌதம புத்தர் படிக்க விருப்பமா?
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0015581_கௌதம_புத்தர்.pdf
(ஒன்றை வினவ அதற்கு இனமான வேறு ஒன்றைக் கூறுவது இனமொழி விடை எனப்படும்; இலக்கணம் 😊) 

தமிழ் இணையக் கல்விக் கழகம் ஓரிரு  ஆண்டுகளில் தங்கள்  மின்னூலகத்தில் 'இராதாகிருஷ்ணன் பேருரைகள்' நூல்களை இணைத்துவிடக்கூடும் 

தேமொழி

unread,
Mar 24, 2022, 8:05:25 PM3/24/22
to மின்தமிழ்

மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

PM0843:
திருச்சிற்றம்பல நாவலர் இயற்றிய
அண்ணாமலைச் சதகம்
(பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 2)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0843.html
------------
PM0842:
சிதம்பரம் பிள்ளை எழுதிய
கயிலாசநாதர் சதகம்
(பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 1)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0842.html
------------
PM0841:
தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய
அனிச்ச மலர் (நாவல்)  2 பாகங்களாக.
        பாகம் 1, அத்தியாயம் 1-12
        https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0841_01.html
        ~~~
        பாகம் 2 (அத்தியாயம் 13-25)
        https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0841_02.html
------------
PM0840:
தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய
மூலக் கனல் (நாவல்),  2 பாகங்களாக.
        பாகம் 1 (அத்தியாயம் 1-13)
        https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0840_01.html
        ~~~
        பாகம் 2 (அத்தியாயம் 14-26)
        https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0840_02.html
------------
PM0839:
தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய
நெற்றிக் கண் (சமூக நாவல் ), 2 பாகங்களாக.
        பாகம் 1 (அத்தியாயம் 1-7)
        https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0839_01.html
        ~~~
        பாகம் 2 (அத்தியாயம் 8-14)
        https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0839_02.html
------------

Dr.Chandra Bose

unread,
Mar 24, 2022, 8:52:21 PM3/24/22
to mint...@googlegroups.com
கா. திரவியம் அவர்கள் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதனை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டனர். அப்போது அதன் விலை ரூ5 க்கும் கீழே. மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பு.

சந்திரபோஸ்
சென்னை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Mar 25, 2022, 12:30:17 AM3/25/22
to min tamil
ஓ மிக்க நன்றி. என் தேடலில் இதுகூடக் கிடைக்கவில்லை. 
தேடும் திறமை அவ்வளவுதான். நல்ல மொழிபெயர்ப்பு நூல்களில் சேர்ந்தவை இவை. 
மூலக்கருத்தும், நடையும் திருத்தமானது. 

***

--

தேமொழி

unread,
Mar 25, 2022, 12:35:59 AM3/25/22
to மின்தமிழ்
தகவலுக்கு நன்றி டாக்டர் சந்திரபோஸ் 

தேமொழி

unread,
Mar 28, 2022, 12:08:00 AM3/28/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/manivannan.m.mani/posts/10227003279171455

glossary.jpg
English to Tamil Glossary Book (2018) -
Singapore Ministry of Communications and Information, with support from the Tamil Language Council, launches the printed edition of the English to Tamil Glossary book.
The glossary serves as a resource, especially for students and Tamil language teachers in search of suitable translations for commonly used terms in Singapore.
Please click the following link:
to download the glossary e-book.

தேமொழி

unread,
Mar 28, 2022, 3:41:11 PM3/28/22
to மின்தமிழ்
  மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
  [மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
  வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0848:
நாராயணபாரதியார் இயற்றிய
கோவிந்த சதகம்
(பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 7)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0848.html
-------
PM0847:
கோபாலகிருஷ்ணதாசர் இயற்றிய
எம்பிரான் சதகம்
(பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 6)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0847.html
-------
PM0846:
காஞ்சிபுரம் சபாபதி முதலியார் இயற்றிய
”அருணாசல சதகம்”
(பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 5)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0846.html
-------
PM0845:
வெண்மணி நாராயண பாரதியார் அருளிச் செய்த
"திருவேங்கட சதகம்"
(பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 4)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0845.html
-------
PM0844:
மாயூரம் - நல்லதுக்குடி கிருஷ்ணையர்
இயற்றிய "அவையாம்பிகை சதகம்"
(பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 3)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0844.html
-------

தேமொழி

unread,
Mar 30, 2022, 1:40:22 AM3/30/22
to mintamil

Fwd: Tamil to Tamil dictionary                                            
※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
see attachment 

---------- Forwarded message ---------
Subject: Tamil to Tamil dictionary


Very useful dictionary 

TamiltoTamil_Dictionary.pdf

தேமொழி

unread,
Mar 30, 2022, 1:43:48 AM3/30/22
to mintamil
Fwd: யாதுமாகி ..... Free Promotion from today for a week!         
                                
※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※

Mohanarangan V Srirangam

unread,
Mar 30, 2022, 4:24:31 AM3/30/22
to min tamil
நன்றி. 

***

Chandra Sekaran

unread,
Mar 31, 2022, 1:22:52 AM3/31/22
to mint...@googlegroups.com
மிகப் பயனுள்ள நூல். இக்காலச்சூழலுக்குத் தேவையான முக்கியமானது. இனம் காடியமைக்கு நன்றிகள்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Apr 10, 2022, 11:34:19 PM4/10/22
to மின்தமிழ்


அறிவியல் களஞ்சியம்: தொகுதி 1 - 19
வெளியீடு:   தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர்
---------------------------------------------------------------------------------------------------------------------------
அறிவியல் களஞ்சியம் - தொகுதி 1
https://archive.org/details/scienceencyloped01unse/page/n5/mode/2up
அக்கரூட்டு - அமில அமைடு

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 2
https://archive.org/details/scienceencyloped02unse/page/n5/mode/2up
அமில அளவியல் - ஆந்தை

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 3
https://archive.org/details/scienceencyloped03unse/page/n5/mode/2up
ஆஃப்செட்முறை அச்சடிப்பு - இடைச்சிறுக்குடல்

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 4
https://archive.org/details/scienceencyloped04unse/page/n5/mode/2up
இடைச்சுவர் விழாக்கள் - இழை மனிதச் செயல்முறை

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 5
https://archive.org/details/scienceencyloped05unse/page/n5/mode/2up
இழை மாற்று வடிவம் - ஊனுண்ணி

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 6
https://archive.org/details/scienceencyloped06unse/page/n5/mode/2up
எஃகு கட்டகம்  - ஓஜோ விளைவு

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 7
https://archive.org/details/scienceencyloped07unse/page/n5/mode/2up
கக்குவான் இருமல் - கள்ளிமந்தாரை

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 8
https://archive.org/details/scienceencyloped08unse/page/n5/mode/2up
களம் - குரோனிக் பென்னீ மாதிரி

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 9
https://archive.org/details/scienceencyloped09unse/page/n3/mode/2up
குல்லாக்குரங்கு - சஜிட்டா

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 10
https://archive.org/details/scienceencyloped10unse/page/n5/mode/2up
சாக் - செஸ்டோடேரியா

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 11
https://archive.org/details/scienceencyloped11unse/page/n5/mode/2up
சேக்கான் துணிகள் - தானியங்கு நரம்பு மண்டலம்

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 12
https://archive.org/details/scienceencyloped12unse/page/n5/mode/2up
திசு ஒட்டு மருத்துவம் - தோற்றத்துகள்கள்

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 13
https://archive.org/details/scienceencyloped13unse/page/n5/mode/2up
நகம் - நீறுபூத்தல்

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 14
https://archive.org/details/scienceencyloped14unse/page/n5/mode/2up
நுண்கணிதம் - பனைமரம்

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 15
https://archive.org/details/scienceencyloped15unse/page/n5/mode/2up
பாக்கு - பூனை வகை

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 16
https://archive.org/details/scienceencyloped16unse/page/n5/mode/2up
பெக்செட் நோய் - மாஸ்கோவைட்

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 17
https://archive.org/details/scienceencyloped17unse/page/n5/mode/2up
மா - மௌரி மாட்தயூ பான்டேன்

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 18
https://archive.org/details/scienceencyloped18unse/page/n5/mode/2up
யங் -விதை

அறிவியல் களஞ்சியம் - தொகுதி 19
https://archive.org/details/scienceencyloped19unse/page/n5/mode/2up
விதை உற்பத்தி - ஹோல்மியம்
---------------------------------------------------------------------------------------------------------------------------
தகவல் உதவி பேரா. செல்வா 

தேமொழி

unread,
Apr 15, 2022, 5:19:50 PM4/15/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

PM0851:
மலைக்கொழுந்து நாவலர் இயற்றிய
திருத்தொண்டர் சதகம்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0851.html
-------
PM0850:
திவ்யகவி நாராயணதாசரவர்கள் இயற்றிய
வடவேங்கட நாராயண சதகம்
பன்னிரு சதகத்திரட்டு - 9
வடவேங்கட நாராயண சதகம் .....
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0850_01.html
வடவேங்கட நாராயணசதகம் மூலமும் உரையும் .....
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0850_02.html
-------
PM0849:
படிக்காசுப்புலவர் இயற்றிய
தொண்டைமண்டல சதகம்
(பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 8)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0849.html
-------

தேமொழி

unread,
Apr 19, 2022, 12:35:26 PM4/19/22
to மின்தமிழ்
Dr Ambedkar Books in Tamil.jpg
டாக்டர் அம்பேத்கர்  எழுத்தும் பேச்சும்  (தமிழில்) - ஜெய்பீம் பெளண்டேஷன் வெளியீடு

முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் நூல் வெளியீடு குறித்த அறிவிப்பு 

தேமொழி

unread,
Apr 20, 2022, 1:19:27 PM4/20/22
to மின்தமிழ்

மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0853:
PM0853_01  :  இராமசுவாமி ஐயர் எழுதிய
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்
திருவிளையாடல் கோலாட்டக் கும்மி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0853_01.html

PM0853_02:  மதுரை வாலைசாமி சித்தர் எழுதிய
ஞானக்கும்மி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0853_02.html

-------

PM0852:
PM0852_01  :  அருணாசலக் கவிராயர் எழுதிய
சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0852_01.html

PM0852_02:  சிவமலைப் பிள்ளைத்தமிழ்
(நூலாசிரியரின் பெயர் தெரியவில்லை)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0852_02.html

-------

தேமொழி

unread,
Apr 21, 2022, 10:41:56 PM4/21/22
to மின்தமிழ்
source - https://www.dinamalar.com/news_detail.asp?id=3011199

தொல்லியல் துறையில் பதிப்பு பணி விறுவிறு
ஏப் 19, 2022

Tamil Nadu State Department of Archaeology.jpg
சென்னை : தமிழக தொல்லியல் துறை சார்பில், புத்தகங்கள் பதிப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.தமிழக தொல்லியல் துறை சார்பில், கள ஆய்வுகள் செய்யப்பட்டு, கல்வெட்டு, சிலைகள், தொல்பொருட்கள் கண்டறியப்பட்டு, ஆவணப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு படிகளைப் படித்து, அவற்றை நுாலாக தொகுத்து வெளியிடும் பணியில், முன்னாள், இந்நாள் தொல்லியல் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.ஏற்கனவே, மாவட்ட வாரியாக கல்வெட்டு தொகுதிகள் வெளியிடப்பட்ட நிலையில், நிர்வாக ரீதியாக அடிக்கடி மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால், 'தமிழக கல்வெட்டுகள் தொகுதி' என்ற பெயரில் பல பாகங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது 14 முதல் 20வது தொகுதி வரையிலான கல்வெட்டுத் தொகுதிகள் பதிப்பிக்கப்பட்டு, விற்பனைக்கு தயாராகி உள்ளன. இவற்றில் விழுப்புரம், சிவகங்கை, திருவள்ளூர், வேலுார் மாவட்டங்களின் தகவல்கள் அடங்கிஉள்ளன.அனைத்து கல்வெட்டு படிகளையும் பதிப்பிக்கும் வகையில், பணிகள் மும்முரமாக நடக்கின்றன.



தேமொழி

unread,
Apr 28, 2022, 8:33:18 PM4/28/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0859:
சித்தர் பாடல்கள் தொகுப்பு - 10
காகபுசுண்டர் ஞானம், அகஸ்தியர் ஞானம், உரோம ரிஷி ஞானம்,
வால்மீகர் சூத்திர ஞானம் & சுப்பிரமணியர் ஞானம்,
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0859.html
-------
PM0858:
சித்தர் பாடல்கள் தொகுப்பு - 9
மௌனச்சித்தர், புண்ணாக்குச் சித்தர்,
கஞ்சமலைச் சித்தர் & நொண்டிச் சித்தர் பாடல்கள்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0858.html
-------
PM0857:
சித்தர் பாடல்கள் தொகுப்பு - 8
பாம்பாட்டிச் சித்தர், சங்கிலிச் சித்தர் &
திரிகோணச் சித்தர் பாடல்கள்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0857.html
-------
PM0956:
சின்னத்தம்பி எழுதிய
நாலு மந்திரி கும்மி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0856.html
-------
PM0855:
கும்பகோணம் சுந்தரம்மாள் இயற்றிய
சகுந்தலாசரித்திரமென்னும் துஷ்யந்த நாடக கும்மி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0855.html
-------
PM0854:
நாராயணசாமி பண்டிதரவர் எழுதிய
ஸ்ரீ மாரியம்மன் திருவருட் பதிகம், சிந்து & கும்மி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0854.html
-------

தேமொழி

unread,
May 2, 2022, 7:43:12 PM5/2/22
to mintamil

Fwd: Ancient Sri Lanka - Glimpses of the Past by Professor K Indrapala


---------- Forwarded message ---------
From: Ohm Books <in...@ohmbooks.com>
Date: Tue, May 3, 2022 at 1:28 AM
Subject: Ancient Sri Lanka - Glimpses of the Past by Professor K Indrapala
To: <in...@ohmbooks.com>


Hi,

The above book by Professor K Indrapala is now available on Amazon. Click on the title below for amazon.co.uk or search using ISBN-13 ‏ : ‎ 979-8436812137

Ancient Sri Lanka - Glimpses of the Past

Regards

Seggy


தேமொழி

unread,
May 6, 2022, 5:32:14 AM5/6/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0864:
மன்மதன் ஒப்பாரி
(ஓலைச்சுவடியில் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது எனத் தெரியவில்லை)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0864.html
-------
PM0863:
தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
5. மங்கையர்க் குகந்த மனோன்மணி ஒப்பாரி (PM 0863_01)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0863_01.html

6. சிங்கப்பூர் ஒப்பாரி  (PM0863_02)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0863_02.html
-------
PM0862:
தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
3. தெய்வலோக ஒப்பாரி  (PM 0861_01)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0862_01.html

4.  "அமிர்த ஒப்பாரி"  (PM0862_02)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0862_02.html
-------
PM0861:
தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
1. இன்பரச ஒப்பாரி  (PM 0861_01)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0861_01.html

2. சாரதா ஒப்பாரி  (PM0861_02)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0861_02.html
-------
PM0860:
கிறித்தவக் கம்பர் என்று அழைக்கப்படும்
எ . ஆ. கிருஷ்ண பிள்ளை எழுதிய
போற்றித் திரு அகவல்
தொகுப்பாசிரியர் ஞானசிகாமணி உரையுடன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0860.html
-------

தேமொழி

unread,
May 23, 2022, 3:24:37 PM5/23/22
to மின்தமிழ்

மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0868:
காஞ்சிபுரம் மாத்ரு பூதையரவர்கள் இயற்றிய
நந்தமண்டல சதகம் (உரையுடன்)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0868.html
-------
PM0867:
கருணையா நந்தசுவாமிகள் எழுதிய
குருநாத சதகம்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0867.html
-------
PM0866:
எழுமூர் வீராசாமி உபாத்தியாயர்
இயற்றிய "சிவசங்கர சதகம்"
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0866.html
-------
PM0865:
கார்மேகக் கவிஞர் இயற்றிய
கொங்கு மண்டல சதகம்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0865.html
-------

தேமொழி

unread,
Jun 4, 2022, 6:35:01 PM6/4/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0873:
சிவகாமியின் செல்வன்
(காமராஜரின் அரசியல் வாழ்க்கை)
சாவி (எஸ். விஸ்வநாதன்)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0873.html
-------
PM0872:
வத்ஸலாவின் வாழ்க்கை (சிறுகதைகள்)
சாவி (எஸ். விஸ்வநாதன்)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0872.html
-------
PM0871:
சீர்காழி அருணாசலக் கவிராயர்
இயற்றிய "அநுமார் பிள்ளைத்தமிழ்"
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0871.html
-------
PM0870:
PM870_1:  தாலாட்டு பாடல்கள் 3
 (குமரதாலாட்டு, சிதம்பரத்தாலாட்டு &
மதுரை மீனாட்சியம்மன் தாலாட்டு)
திருப்போரூர் டி. கோபால் நாயகர் அவர்களாற்றமது
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0870_1.html
***
PM0870_2:  முத்துசாமி பாண்டியர் இயற்றிய
ஆண் பெண் தர்க்க அதிசய அலங்காரம்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0870_2.html
-------
PM0869:
ச.வே. பஞ்சாட்சரம் எழுதிய
இணுவில் செகராசப்பிள்ளையார் பிள்ளைத் தமிழ்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0869.html
-------

தேமொழி

unread,
Aug 8, 2022, 8:07:45 PM8/8/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0878:
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய
மணிமேகலை வெண்பா (கவிதைகள்)
(சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலை காப்பியத்தின் கதை)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0878.html
-------
PM0877:
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய
கண்ணகி புரட்சிக் காப்பியம்
(சிலப்பதிகாரக் கண்ணகியின் கதை)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0877.html
-------
PM0876:
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய
முல்லைக்காடு
(கவிதைகள் தொகுப்பு)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0876.html
-------
PM0875:
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய
தேனருவி
(கவிதைகள் தொகுப்பு)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0875.html
-------
PM0874:
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய
குறிஞ்சித் திட்டு
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0874.html
-------

தேமொழி

unread,
Aug 13, 2022, 9:52:36 PM8/13/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0883:
கல்கி கிருஷ்ணமூர்த்தியின்
பொன்னியின் செல்வன் - பாகம் 3b
இந்திரா நீலமேகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0883.html
-------

PM0882:
திருச்செங்கோட்டுக் குமரர் பிள்ளைத்தமிழ்
(ஆசிரியர் யார் என தெரியவில்லை)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0882.html
-------

PM0881:
1.முன்னநாதேஸ்வரர் திருவூஞ்சல் &
முன்னநாதஸ்வாமி வடிவழகி அம்பாள் திருவூஞ்சல் (PM881_01)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0881_01.html
...
2. பண்டிதர் சங்கர குமரேசையா எழுதிய
ஊரெழு மீனாட்சி திரு ஊஞ்சல் (PM881_02)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0881_02.html
-------

PM0880:
1. பிள்ளைப்பெருமாளையங்கார் பாடிய
ஸ்ரீசீரங்க நாயகரூசல் (PM880_01)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0880_01.html
...
2. கோனேரியப்பவனயங்கார் பாடிய
சீரங்கநாயகியாருசல்  (PM880_02)
https://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0880_02.html
-------

PM0879:
1. கோயமுத்தூர் கந்தசாமி முதலியார் எழுதிய
திருப்பேரூர் பச்சை நாயகியாரூசல் (PM879_01)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0879_01.html
...
2. சண்முக சுவாமியவர்களால் பார்வையிடப்பட்ட
ஸ்ரீரங்க நாயகர் பேரில் திருஊசல்   (PM879_02)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0879_02.html
-------

தேமொழி

unread,
Aug 24, 2022, 5:32:58 PM8/24/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0888:
சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
பாஞ்சாலி சபதம்: இரண்டாம் பாகம்
சருக்கம் 3,4 & 5
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0888.html
-------

PM0887:
பாரதிதாசன் புதினங்கள் - 6 (தொகுப்பு)
(அன்னை, விஞ்ஞானி, பக்த ஜெயதேவர், குமரகுருபரர்,
ஆத்ம சக்தி & முகுந்த சந்திரிகை)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0887.html
-------

PM0886:
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதைகள்:
வேங்கையே எழுக
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0886.html
-------

PM0885:
PM0885_01:
பாரதிதாசன் எழுதிய நாடகங்கள்
கற்கண்டு, பொறுமை கடலினும் பெரிது, இன்பக் கடல்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0885_01.html

PM0885_02:
பாரதிதாசன் எழுதிய நாடகங்கள்
பாரதிதாசன் எழுதிய ‌ சத்திமுத்தப் புலவர் (நாடகம்)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0885_02.html
-------

PM0884:
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய காதல் பாடல்கள்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0884.html
-------

தேமொழி

unread,
Nov 21, 2022, 7:47:34 PM11/21/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0895:
குலசேகரப்பட்டினம் தெய்வசிகாமணிக்

கவிராயர் இயற்றிய
அறம்வளர்த்த நாயகி பிள்ளைத் தமிழ்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0895.html
---

PM0894:

திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ்
(கவிராஜ பண்டித, நா. கனகராஜய்யரால் இயற்றப்பெற்றது)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0894.html
---

PM0893:
அளகாபுரி உமையம்பிகை பிள்ளைத் தமிழ்
(திரிசிரபுரம் சி. தியாகராசசெட்டியாரால் இயற்றப்பெற்றது)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0893.html
---

PM0892:
புதுமைப்பித்தன் கவிதைகள்
(தொகுத்தவர்: ரகுநாதன்)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0892.html
---

PM0891:
வீரவனப் புராணம்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை மொழி பெயர்ப்பு
(சாமி நாத அய்யர் தொகுப்பு)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0891.html
---

PM0890:
நற்றிணை - ஆங்கில மொழிபெயர்ப்பு
ஆசிரியர்: அ. தட்சிணாமூர்த்தி
பாகம் 1 (பாடல்கள் 1-100)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0890_01.html
&
நற்றிணை - ஆங்கில மொழிபெயர்ப்பு
பாகம் 2 (பாடல்கள் 101-200)
ஆசிரியர்: அ. தட்சிணாமூர்த்தி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0890_02.html
---

PM0889:
அவிநயத் திரட்டு
('மறைந்துபோன தமிழ் நூல்கள்'
மயிலை சீனிவேங்கடசாமி தொகுப்பு)
ஆசிரியர் : அவிநயனார்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0889.html

-------

தேமொழி

unread,
Nov 25, 2022, 12:11:18 PM11/25/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0903:
யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த
வரத பண்டிதர் எழுதிய
பிள்ளையார் கதை
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0903.html
---

PM0902:
சரோஜா ராமமூர்த்தி எழுதிய
அவள் விழித்திருந்தாள் ( நாவல்)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0902.html
---

PM0901:
அ.க. நவநீத கிருட்டிணன் எழுதிய
முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0901.html
---

PM0900:
வண்ணத் திரட்டு
(பதிப்பாசிரியர்: திரு. தி. வே. கோபாலய்யர்)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0900.html
---

PM0899:
சங்கரமூர்த்திப் புலவரால் இயற்றப்பெற்ற
மாணிக்க வாசகர் அம்மானை
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0899.html
---

PM0898:
அடிமுடி தேடிய அரியயன் சண்டை அம்மானை
செஞ்சி ஏகாம்பர முதலியாரவர்களால் இயற்றப்பெற்றது
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0898.html
---

PM0897:
மூவர் அம்மானை
(திருவெண்காடு ஆறுமுக சுவாமிகள் தொகுப்பு)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0897.html
---

PM0896:
1.  திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்த
மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா   (PM0896_01)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0896_01.html

2. தேவநாம இராம மாணிக்க வாசகன் எழுதிய
ஸ்ரீநடேசர் கலிவெண்பா   (PM0896_02)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0896_02.html
---

தேமொழி

unread,
Dec 6, 2022, 1:21:41 AM12/6/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0913:
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
தொகுப்பு - பாகம் 5, சிறுகதைகள் 91-108
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0913.html
---

PM0912:
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
தொகுப்பு - பாகம் 4 , சிறுகதைகள் 61-90
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0912.html
---

PM0911:
புதுமைப்பித்தன் எழுதிய
நாரத ராமாயணம்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0911.html
---

PM0910:
நா. நல்லதம்பி எழுதிய
மட்டுவில் வீரகத்தி விநாயகர் பிள்ளைத்தமிழ்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0910.html
---

PM0909:
கண்டனூர் முத்துராமையா எழுதிய
வேதாந்தக் கும்மி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0909.html
---

PM0908:
மாரிமுத்துப்பிள்ளையவர்கள் இயற்றிய
புலியூர் வெண்பா
(சுப்பராய செட்டியார் உரையோடு)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0908.html
---

PM0907:
விநாயகர் அகவல்கள் -திரட்டு (ஔவையார்,
அருணகிரி நாதர், நக்கீரர் எழுதியவை)
& காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0907.html
---

PM0906:
எம். ஆர். ஸ்ரீனிவாஸய்யங்கார் எழுதிய
உருக்குமணி கலியாணக்கும்மி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0906.html
---

PM0905:
இலஞ்சி பிரம்மஸ்ரீ றாமுஅம்மாள் எழுதிய
பார்வதி கல்யாணக்கும்மி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0905.html
---

PM0904:
யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் எழுதிய
இந்தியச் சரித்திரக் கும்மி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0904.html
---



On Friday, November 25, 2022 at 9:11:18 AM UTC-8 தேமொழி wrote:
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


திருவாரூர் வைத்தியநாத தேசிகர் இயற்றிய
மயிலம் ஸ்ரீ முருகன் பிள்ளைத் தமிழ்

தேமொழி

unread,
Dec 18, 2022, 1:45:07 AM12/18/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0921:
PM0921_01:
தில்லைவெண்பாமாலை. & சிவகாமியம்மை பதிகம்
குமாரவேல் முதலியாரவர்கள்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0921_01.html
.................................................
PM0921_02:
கூவலூர் மத்தியபுரி மரகதவல்லி மாலை & திருநடன வண்ணம்
வெள்ளாங்கோயில் ப. செங்கோட முதலியார்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0921_02.html
---

PM0920:
PM0920_01:
தஞ்சை பெருவுடையார் மாலை
மு. கோ. இராமன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0920_01.html
.................................................
PM0920_02:  
"பாகம்பிரியாள் மாலை"
வேம்பத்தூர் பிரமஸ்ரீ சர்க்கரைபாரதி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0920_02.html
---

PM0919:
வளையாபதி அகவல்

யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0919.html
---

PM0918:
PM0918_01:
திருவல்லிக்கேணி அரசடிக் கற்பகவினாயகர் பதிகம் & திருவல்லிக்கேணி சிங்காரவேலர் பஞ்சரத்தினம்
கோயமுத்தூர் சுப்பிரமணிய முதலியார்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0918_01.html
.................................................
PM0918_02:
நல்லைப் பதிகம் (3)
கோயமுத்தூர்  சுப்பிரமணிய முதலியார்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0918_02.html
---

PM0917:
PM0917_01: மதுரை மீனாட்சியம்மன் பதிகம் & சுந்தரமகாலிங்க சுவாமி பதிகம்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0917_01.html
.................................................
PM0917_02: அசபா நடனப் பதிகம்"
ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவஞானதேசிக பரமாசாரிய சுவாமிகள்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0917_02.html
---

PM0916:
”கோகுல சதகம்”
பாலூர் அமிர்த கவிராயர்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0916.html
---

PM0915:
பாண்டியன் நெடுஞ்செழியன் (வரலாறு)
கி. வா. ஜகந்நாதன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0915.html
---

PM0914:
கோவூர் கிழார் (வரலாறு)
கி. வா. ஜகந்நாதன்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0914.html
---

தேமொழி

unread,
Dec 24, 2022, 7:20:33 PM12/24/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0926:
இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்-நா. வானமாமலை
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0926.html
---

PM0925:
தமிழர் வரலாறும் பண்பாடும்-நா. வானமாமலை
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0925.html
---

PM0924:
திருமதி ராஜம் கிருஷ்ணன் எழுதிய
பெண் குரல் (சமூக நாவல்)-ராஜம் கிருஷ்ணன்
(நாராயணசுவாமி ஐயர் பரிசு பெற்றது 1953)
பாகம் 1:
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0924_01.html
.................................................
பாகம் 2:
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0924_02.html
---

PM0923:
பாதையில் பதிந்த அடிகள்-ராஜம் கிருஷ்ணன்
பாகம் 1 - அத்தியாயம் 1-16
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0923_01.html
.................................................
பாகம் 2 - அத்தியாயம் 17-32
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0923_02.html
---

PM0922:
வாக்கும் வக்கும் -புதுமைப்பித்தன்
(திரைப்படத்திற்காக எழுதப்பட்ட கதை)
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0922.html
---

Mohanarangan V Srirangam

unread,
Dec 25, 2022, 12:52:03 AM12/25/22
to mint...@googlegroups.com
ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும் - என்ற என் நூலைச் சந்தியா பதிப்பகம்
வெளியிட்டுள்ளது.



நல்லதொரு நூலை எழுதியிருக்கிறேன் என்ற நிறைவு எனக்கு.

***

Mohanarangan V Srirangam

unread,
Dec 25, 2022, 12:56:09 AM12/25/22
to mint...@googlegroups.com
நூலின் படம்

Mohanarangan V Srirangam

unread,
Dec 25, 2022, 1:04:39 AM12/25/22
to mint...@googlegroups.com
மன்னிக்கவும். படம் அனுப்புவதில் கொஞ்சம் சொதப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
பழக்கம் விட்டுப் போன காரணம்🙏

தேமொழி

unread,
Dec 25, 2022, 1:25:19 AM12/25/22
to மின்தமிழ்
aranganar book.jpg
நூல் கிடைக்குமிடம் 

பாராட்டுகள் அரங்கானார் 💐💐

------------------------------

On Saturday, December 24, 2022 at 9:56:09 PM UTC-8 Mohanarangan V Srirangam wrote:
நூலின் படம்

On Sun, Dec 25, 2022 at 11:20 AM Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும் - என்ற என் நூலைச் சந்தியா பதிப்பகம்
வெளியிட்டுள்ளது.

Mohanarangan V Srirangam

unread,
Dec 25, 2022, 1:31:41 AM12/25/22
to mint...@googlegroups.com
ஓ.. இது என்ன..! நீங்க ஏதாவது மாஜிக் நிபுணரா?
என் நூலைப் பற்றிய படத்தை ஒழுங்காக ஏற்ற முடியாமல்
நான் திணறுகிறேன்.

நீங்களோ அனைத்து விவரங்களையும் அளித்துவிட்டீர்கள்!
நன்றிகள் பல.🙏

***

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Dec 27, 2022, 8:41:57 AM12/27/22
to mint...@googlegroups.com
ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும் - என்ற என் நூலின் பிரதி இன்றுதான் எனக்குக் கிடைத்தது.
(வாரக் கடைசி, விழாக்காலம் என்று பல காரணங்கள்)
அதில் நூலின் விலை
ரூ 380 என்று போட்டிருக்கிறது. நல்ல முறையில் காகிதமும், அச்சும், நூலமைப்பும் கொண்டு வந்திருக்கிறார்
சந்தியா பதிப்பகத்தார். நன்றி.

நூல் என்ன சொல்ல வருகிறது என்பதற்கு ஒரு சிறிய அறிமுகம் வேண்டுமெனில்
இங்கே - https://fb.watch/hGHsjLNrnN/

***

தேமொழி

unread,
Dec 29, 2022, 7:26:43 PM12/29/22
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) மூலம்
[மதுரை தமிழிலக்கியத் திட்டம் நூல்கள் › https://www.projectmadurai.org/pmworks.html]
வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0930:
நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
— ப. சம்பந்த முதலியார்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0930.html
---

PM0929:
"சிறுத்தொண்டர்" (தமிழ் நாடகம்)
— ப. சம்பந்த முதலியார்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0929.html
---

PM0928:
"என் சுயசரிதை" (வாழ்க்கை வரலாறு)
— ப. சம்பந்த முதலியார்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0928.html
---

PM0927:
தீபாவளி வரிசை (நாடகம்)
— ப. சம்பந்த முதலியார்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0927.html
---
Reply all
Reply to author
Forward
0 new messages