தமிழ் பெண்ணியம்

673 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 22, 2019, 9:44:29 AM1/22/19
to செல்வன்

செல்வன்

unread,
Jan 26, 2019, 10:23:06 AM1/26/19
to Neander Selvan
By: vijayapriya Paneerselvam

டிக் டாக்ல ஒரு பொண்ணு எங்களை எல்லாம் ஏன் அக்கா,. தங்கச்சியா பார்க்கமாட்றீங்க. உங்களுக்கு என்ன பிரச்சினை. எனக்கு புருஷன் இருக்கான். என் வாழ்க்கை பாதிக்குதுன்னு போட்டு இருக்கு.

முதலில் தங்களுடைய அக்கா, தங்கைகளை யாரும் இது போல் பொது வெளியில் நடப்பதற்கு அனுமதிப்பதில்லை.

இரண்டாவது ஒன்லி மீ அப்படின்னு ஆப்ஷன் இருக்கும் போது நீங்க ஏன் பொதுவாக பப்ளிக் மோட்ல போடுறீங்க.

பெண்களான எங்களுக்கே நேர்ல கிடைச்சா துடைப்பக்கட்டை பிய்யும் அளவுக்கு அடிக்கலாமான்னு இருக்கு.

உங்களுக்கு இருப்பது எக்ஸிபிஷனிசம். ஆபாசத்தின் உச்சத்தில் இருக்கு ஒவ்வொரு காணொளியும். இதுல உங்கள சகோதரியா நினைக்கனும்னு  வேற சொல்றீங்க.

உண்மையிலேயே உங்களுக்கு அண்ணன் தம்பி இருந்தா உங்களை கண்டிப்பா வெட்டி போட்டு இருப்பாங்க.

செய்யறது திருட்டுத்தனம் இதுல சிம்பதி வேற.

இதெல்லாம் எங்க போய் முடியுமோ.

கலாச்சார சீர்கேடு அப்படின்னா உடனே ஒரு க்ருப் சப்போர்ட்க்கு வரும்.

எப்படியோ நாசமா போகுது நாடு.
--

செல்வன்

தேமொழி

unread,
Feb 13, 2019, 12:30:00 AM2/13/19
to மின்தமிழ்


ரஜினி: பெரியாரும் வாழ்த்தும் சூப்பர் அப்பா !

ரஜினி:  பெரியாரும் வாழ்த்தும் சூப்பர் அப்பா !

ஆரா


ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் நேற்று பிப்ரவரி 11 ஆம் தேதி நடந்தத் திருமணம் மிக விமரிசையாக, பல்வேறு பிரபலங்கள், பெரிய மனிதர்களின் ஆசீர்வாதத்தோடும் வாழ்த்துகளோடும் நடந்தது.

ரஜினியின் மகளும், அவரது கணவரும் மணமகள்-மணமகனாக வீற்றிருக்க நடுவே சௌந்தர்யாவின் பிஞ்சு மகன் அமர்ந்திருக்க அதை ரஜினி அருகே நின்று பார்க்கும் அந்தப் புகைப்படம் ரஜினிக்கு சூப்பர் அப்பா என்ற அன்புப் பட்டத்தை இந்த தமிழ்ச் சமூகத்தில் பெற்றுத் தந்திருக்கிறது.

ரஜினியின் பெரும்பாலான படங்களில், பெண்கள் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும், கிழித்த கோட்டைத் தாண்டக் கூடாது என்ற மரபுக் குரலே அவரது குரலாக ஒலிக்கும். மன்னன் படத்தில் பெண்களை சண்டி ராணியாகவும், அல்லி ராணியாகவும் காட்டி கப்பம் கேட்கும் ரஜினி, படையப்பாவில் நீலாம்பரிக்கு பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று தியேட்டர்கள் அதிர அதிர வகுப்பெடுப்பார்.

அந்த ரஜினியா இந்த ரஜினி என்று நினைக்கையில்தான் சூப்பர் ஸ்டார் சூப்பர் அப்பாவாகிவிட்டார்.

ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் முதல் திருமண வாழ்வு இனிக்கவில்லை. அதனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில்தான் ரஜினியே தன் இரண்டாவது செல்ல மகளுக்காக அவரது பாணியில் சொல்ல வேண்டுமானால்... ‘ச்சும்மா அதிர அதிர’ கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்.

இந்த விஷயம் இரண்டு வேறுபட்ட உளவியல் பார்வைகளை முன்னிறுத்தியிருக்கிறது. ‘அம்மாவின் திருமணத்தைப் பார்த்த மகன்’ என்ற கேலி கிண்டல்கள் ஒருபக்கம் எவ்வித லஜ்ஜையும் இன்றி ரஜினி குடும்பத்தைக் குறிவைத்து ஏவப்படுகின்றன. இன்னொரு பக்கம் ஒரு பெண்ணின் அதுவும் இளம் பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட தந்தையாக ரஜினியை பாராட்டித் தள்ளும் நெகிழ்ச்சியான கருத்துரைகள் ரஜினி மீது வாழ்த்துப் பூக்களாக தூவப்படுகின்றன. இந்த வாழ்த்துப் பூக்களின் பின்னால் பெரியாரும் சிரித்து ரஜினியை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்.

பெரியாரை தமிழ்நாட்டின் பொதுப்புத்தி கடவுள் நம்பிக்கை பற்றி வறட்டு வகுப்பெடுப்பவர் என்றே முத்திரை குத்தி வைத்திருந்தது. பெரியார் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலை நடைமுறை இயலோடு பொருத்தி எவ்வளவு நுட்பமான தொலைநோக்குக் சிந்தனைகளை அன்றே வெளியிட்டிருக்கிறார் என்பதெல்லாம் அந்த பொதுமைச் சித்திரிப்புகளுக்குள் புதைந்து கிடந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி சமீப ஆண்டுகளாகத்தான் பெரியாரின் சமூகக் கோட்பாடுகள் சமூகத்தின் பல்வேறு பிரதிநிதிகளிடையே அலசப்படுகின்றன என்பது ஆறுதல் தரத்தக்க விஷயம்.

திருமணம் என்பதே வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் என்று வரையறுக்கும் பெரியார், மறுமணத்தை தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். “ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கை நடத்த ஆணும் பெண்ணும் உற்ற துணைவர்கள் ஆவார்கள் என்பதைக் குறிப்பதுதான் வாழ்க்கைத் துணை என்பதாகும். வாழ்க்கை என்பது சுதந்திர இன்ப வாழ்க்கையே அன்றி கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட துன்ப வாழ்க்கையல்ல” என்கிறார் பெரியார்.

மேலும் அவர், “ உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனே ஆயினும் தன் மனைவி இறந்துபட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் வனப்பு மிகுந்த எழில் கொழிக்கும் இளநங்கை ஒருத்தியை தேர்ந்தெடுக்கிறான்.

ஆயின் ஒரு இளம்பெண் தன் கொழுநனை இழந்துவிட்டால் (கொழுநன் இறந்துவிட்டால் என பெரியார் சொல்லுகிறார்) அவள் உலக இன்பத்தையே துய்க்காதவளாக இருப்பினும் அவள் தன் ஆயுட்காலம் முழுதும் இயற்கைக்குக் கட்புலனை இறுக்க மூடி மனம் நொந்து வருந்தி, மடிய நிபந்தனை ஏற்பட்டு விடுகின்றது... இஃது என்ன அநியாயம்?” என்று கேட்கிறார் பெரியார்.

பெரியாரின் இந்தக் கேள்விக்கு எத்தனையோ அமைப்புகள், தனி நபர்கள் மறுமணம் மூலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் இந்த சமூகத்தின் காதுகளிலும், கண்களிலும் புலப்படுவது கிடையாது. புலப்பட்டாலும் அது பொதுமைச் செய்தியாக ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுவது கிடையாது.

ஆயின் அதையே ரஜினி போன்ற ஆன்மீக அரசியலாளர்கள் செய்யும்போது பெரியாரின் சமூகவியல் வழியில்தான் ரஜினியும் பயணம் செய்கிறார் என்பதை சுட்டிக்காட்டி பாராட்ட வேண்டியது அவசியமாகிறது. இது பெரியாருக்கான பாராட்டு கிடையாது. ரஜினிக்கான பாராட்டுதான்.

ரஜினி தன் மகளின் மறுமணத்தை காதும் காதும் வைத்த மாதிரி திருப்பதியிலோ ரிஷிகேஷிலோ சில நிமிடங்களில் முடித்திருக்க முடியும். ஆனால் ஊரைக் கூட்டி செயற்கைக் கோள் சேனல்களைக் கூட்டி முதலமைச்சர் முதல் அனைத்து பெரிய இடத்து மனிதர்களையும் நேர் சென்று அழைத்து விழாக்கோலம் பூண வைத்து நடத்துவது என்பது ரஜினியின் மிகப்பெரிய உளவியல் மாற்றம். பெரியார் அன்று பல்வேறு கூட்டங்களில் விதைத்ததுதான் இன்று போயஸ் தோட்டத்திலும் விளைந்திருக்கிறது.

“சமூகத்தில் மறுமணம் என்றாலே அச்சப்பட்டு இரகசியமாகவோ அல்லது ஏளனங்களுக்கு எளிமையாகவோ செய்யவேண்டும் என்ற நிலை. அதுவும் ஒரு பெண்ணின் இரண்டாம் திருமணம்தான் கொண்டாட்டத்தோடு செய்யவேண்டுமா....? என்ற கேள்வி. புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. மனுஷிகளுக்கும் அமைதியான ஏற்ற வாழ்க்கையும் உரிமைதான்! காலத்துகேற்ற நல்ல ஆரோக்கியமான மாற்றங்கள் தேவை.

பெண்கள் மறுமணம் தவறில்லை. தாலி கட்டிவிட்டாலே 'அதுதான் வாழ்க்கை என அனைத்தையும் பொறுத்து வாழவேண்டுமா? வாழ்த்துகள் ரஜினிகாந்த்” என்று கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் ஃபேஸ்புக்கில் பாராட்டுகிறார்.

பல இளம்பெண்கள் ரஜினியை சௌந்தர்யாவின் மறுமணத்துக்காக, அதை இவ்வளவு விமரிசையாக நடத்தியதற்காக தங்கள் அப்பா ஸ்தானத்தில் வைத்து கொண்டாடுகிறார்கள். பல ’சிங்கிள் மதர்’கள் ரஜினியைக் குறிப்பிட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறார்கள்.

ரஜினி எத்தனையோ சினிமாக்கள் மூலம் மெசேஜ் கொடுத்திருக்கிறார். சில தேர்தல் களங்களில் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அவற்றையெல்லாம் கடந்து தன் மகள் சௌந்தர்யாவின் திருமணம் மூலம் அவர் தமிழ்ச் சமூகத்துக்காக வெளிப்படுத்தியிருக்கும் செய்தி மகத்தானது. வாழ்த்துகள் ரஜினிக்கும், மண மக்களுக்கும் மட்டுமல்ல... ’என்றோ நடக்கும் அது என் பெயர் சொல்லாமலே நடக்கும்’ என்பதை அறிந்தும் தளராமல் சொல்லிச் சென்ற அந்த சமூக மருத்துவர் பெரியாருக்கும்!

செல்வன்

unread,
Feb 13, 2019, 8:33:06 AM2/13/19
to mintamil
இனிமேல் மக்கள் மூச்சு விட்டால் "மக்கள் மூச்சுவிட கற்றுக்கொடுத்த பெரியார்" என எழுதுவார்கள் என பயமாக இருக்கிறது :-)

ரஜினி தான் நடிக்கும் சினிமாக்களில் இயக்குன எழுதிக்கொடுத்த வசனத்தை பேசுகிறார். அது எல்லாம் அவரது சொந்த கருத்து என நினைப்பதும், அவர் தன் தனிவாழ்வில் ஆணாதிக்கவாதியாக இருப்பார் என நினைப்பதும் எப்படி இருக்கு என்றால்

சினிமாக்களில் வில்லன் நடிகர் பாத்திரத்தில் நடிக்கும் நம்பியார் நிஜவாழ்வில் கொலை செய்வார், ரேப் செய்வார், அவர் கெட்டவர் என தமிழ்நாட்டு ஜனங்கள் 70களில் நம்பிக்கொண்டிருந்ததுக்கும் இந்த மனபான்மைக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. எம்.ஜி,ஆரிடம் தேர்தல் பொதுகூட்டத்தில் ஒரு மூதாட்டி "நம்பியார் கிட்ட மட்டும் ஜாக்கிரதையா இரு" என எச்சரித்தார். 2019லும் அந்த மனபான்மையில் இருந்து மக்கள் மாறவில்லை என தெரிகிறது :-)

ரஜினியின் சினிமாக்களை வைத்து அவரது பெண்ணியத்தை எடைபோடுவது என்றால்

* விதவையான தம்பி மனைவிக்கு ஊரையே எதிர்த்துக்கொண்டு திருமணம் செய்து வைக்கும் ஊர்க்காவலன் (1987)

* தன்னை விட்டுவிட்டு கள்ளகாதலனுடன் ஓடிபோன மனைவிக்கு ஊரையே எதிர்த்துக்கொண்டு கொள்ளி வைத்து அதனால் ஊரை விட்டு தள்ளிவைக்கபடும் எங்கேயோ கேட்ட குரல் (1983)

* விதவையாகி குழந்தையுடன் இருக்கும் பானுப்ரியாவை மணக்கும் தளபதி (1992)

இதை வைத்து அளவிட்டால் என்ன என்ன பிம்பம் வருகிறது?

ரஜினி தனிவாழ்வில் எப்படி என நமக்கு தெரியாது. சினிமா டயலக், கதாபாத்திரத்தை வைத்து கேரக்டாரை அளவிடுவது வேடிக்கையானது.

விதவை மறுமணம், விவாகரத்து ஆனவர் மறுமணம் இந்தியாவில் காஷ்மிர் முதல் கன்யாகுமரி வரை நடந்து வருகிறது. எல்லா மாநிலங்களிலும் அது நடக்க பெரியார் தான் காரணம் என எழுதி மகிழ்ச்சியடைந்து கொள்க :-)

செல்வன்

unread,
Feb 13, 2019, 8:56:17 AM2/13/19
to mintamil
ரஜினி மகள் சவுந்தர்யா மறுமணம்:

இதை வைத்து ரஜினியை கிண்டல் செய்வது, பாராட்டுவது என இரண்டு விசயங்கள் நடக்க காண்கிறேன். இரண்டுமே தவறானவை.


இந்த திருமணம் சவுந்தர்யா மற்றூம் அவரது கணவரின் முடிவு. பாராட்டுவது என்றால் அவர்கள் இருவரையும் தான் பாராட்டவேண்டும். ரஜினிக்கு ஒப்பான பங்கு இதில் மணமகனின் தாய், தந்தைக்கும் இருக்கிறது. ஆனால் நாம் இவர்கள் யாரையும் பாராட்டக்கூடாது. மணமக்களை வாழ்த்த வேண்டுமனால் செய்யலாம்.

பாராட்டுவது என்றால்:

இரண்டாவது மணம் செய்வது அந்த மணமகன் செய்யும் தியாகம் என நினைக்கும் மனப்பான்மையில் இருந்து நாம் விடுபடவில்லை என நினைப்பதை காட்டுகிறது. சவுந்தர்யாவை விரும்பி, காதலித்து தான் அவர் திருமணம் செய்து இருப்பார். இதற்கு நாம் வேறு பொருள் கற்பிக்கும் அவசியம் இல்லையே?

சவுந்தர்யாவின் மகனுக்கும் அவர் தந்தை ஆக மாட்டார். அவரது தந்தை நல்ல பொருளாதார சூழலில் இருக்கிறார். மகன் மேல் அவருக்கு சவுந்தர்யாவுக்கு சமமான உரிமை உண்டு. விசிடேஷன் ரைட்ஸ் முதல் பல விசயங்களை பேசி முடிவு செய்துதான் விவாகரத்து நடந்திருக்கும் என நம்புகிறேன். ஆக தந்தை உயிருடன் நல்ல நிலையில் இருக்கையில் சவுந்தர்யாவின் தற்போதைய கணவரை தந்தை என எழுதுவது ஏன்? ஒருவருக்கு தாயும், தந்தையும் எப்போதும் மாறமாட்டார்கள். 

அதனால் இந்த திருமணத்துக்கு ரஜினி மட்டுமல்ல யாரையும் பாராட்டும் அவசியம் இல்லை. மணமக்களை வாழ்த்த மட்டுமே செய்வோம். :-)



தேமொழி

unread,
Feb 20, 2019, 3:15:22 AM2/20/19
to மின்தமிழ்
https://www.vinavu.com/2019/02/14/those-who-oppose-jayalalitha-are-anti-brahmins-vaasanthis-new-book/


வாசந்தியின் ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள் பிராமணத் துவேஷிகளாம் !

தமிழ்நாட்டில் மட்டும்தான் பெண்ணியம் என்பது ஜெயலலிதாவின் ஆணவத்தையும் பாசிச மனநிலையையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் பத்திரிகையாளர் சுகுணா திவாகர்

தேமொழி

unread,
Mar 28, 2019, 11:48:48 PM3/28/19
to மின்தமிழ்
பெண்மை என்றொரு கற்பிதம்
தமிழ் செல்வன்




பெண் சமத்துவம் குறித்து மேடைகளில் ,விழா நாட்களில் , மகளிர் தின கொண்டாட்ட நேரங்களில் மட்டுமே குரல்கள் உரக்கக் கேட்கின்றன, அதனால் மாற்றங்கள் சாத்தியமா என்றால் கேள்விக் குறி தான். 

அப்படியல்ல , குடும்பம் , சமூகம் , பள்ளி , ஊடகம் என எல்லா இடங்களிலும் இந்தக் குரல்கள் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் , ஓயாமல் அலை அடிப்பது போது பெண்களின் விடுதலை பற்றியும் பெண் சமத்துவம் குறித்தும் பெண்ணிய சிந்தனைகளை முன் வைத்தும் உரையாடல்களும் விவாதங்களும் உருவாகி மாற்றத்திற்கானப் பாதையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படை செய்தியை இந்த நூலின் வழியாக , 64 பக்கங்களிலும், 360° பாகையில் நம்மை சுழன்று பார்க்கும்படி தருகிறார் ஆசிரியர் தமிழ்ச்செல்வன்  .

இந்தக் கட்டுரைத் தொகுப்பு நூல்  செம்மலர் இலக்கிய இதழில் 14 பகுதிகளாக எழுதப்பட்டு இருக்கின்றது. 
முதல் அத்யாயத்தில் தொடங்கி இறுதி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவே நம்மை  வலியுறுத்துகிறது நூலாசிரியரின் கேள்விகளும் ஆதங்கமும். 

பெண்மையின் அர்த்தம் காலந்தோறும்  மாறி வருகிறது என்ற பொருளை விளக்கும்  முதல் கட்டுரை, ஆண்மை, பெண்மை என்றால் என்ன ? என்ற வினாக்களை முன் வைத்து , அதே சமயம்
பெண் விடுதலை , பெண்சமத்துவம் என்பதெல்லாம் இந்த மாறி வரும் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் தான் சாத்தியம் என்கிறது. சொற்களே பாலினப் பாகுபாடு கொண்டிருக்கின்ற சூழலில் என்ன செய்வது ?

கருப்பையும் மார்பகமும் தான் பெண் என்று கூறும் மனிதர்களை என்னவென்று சொல்வது ? மறு உற்பத்திக்கு தேவை பெண் என்ற ஒரு சாரரின் பார்வையை அறிவியல் நோக்கித் திருப்புகிறார். அமீபா முதல் பல்வேறு உயிரினங்களின்  இன உற்பத்தியில் பெண்கள் (அ) ஆண்கள் இருப்பதில்லையே  , ஆண் , பெண் பேதம் இயற்கையின் படைப்பு அல்ல என்பதை அழுத்தமாகக் கூறுகிறார்.

ஒரு ராஜலட்சுமியின் வீட்டு சம்பவத்திலிருந்து , ஒரு ஆணின் வெளிநடப்பு  அந்த வீட்டின் சூழலை எவ்வாறு கட்டுக்குள் வைக்கின்றது என்பதை விளக்கும் போது சமூக எதார்த்தம் நம்மை கோபம் கொள்ள வைக்கிறது. 

பெண் என்றால் அழகு என்பதே இந்த சமூகத்தால் திரும்பத் திரும்பக் கட்டமைக்கப்படுவது குறித்தும் ,இனப்பெருக்கத்தோடு பெண்ணை இறுக்கமாக இணைக்கும் பார்வை குறித்தும் பேசுகிறது இரண்டாம் அத்யாயம். ஆண் பெண் சமத்துவம் குறித்து சொத்தமாகச் சொல்வதற்கு கருத்தே இல்லாதிருந்த தொழிலாளிகள் கண்டு மிகுந்த அச்சமுற்றேன் எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர் .

அறிவியல் என்ன சொல்கிறது .... அமீபா , பிளாஸ்மோடியா உள்ளிட்ட அனைத்து உயிரிகளிலும் ஆண் - பெண் பாகுபாடு இல்லாமலேயே இனப்பெருக்கம் நடப்பதையும் , தவளை , நத்தை , மான்இவற்றின் இனப்பெருக்க வழிமுறைகளைக் கூறி, கருச் செல்கள் சந்திப்பதை உறுதி செய்ய ஆண் , பெண் உயிர்கள் நெருக்கமாக இருப்பதையே புணர்ச்சி என்கிறோம்  , அது ஒரு தற்செயல் நிகழ்வே , இயற்கை தான் மற்றபடி ஒன்றுமில்லை என்பதைப் புரிய வைக்க எழுதியதைப் படிக்கும் போது  இதில் புனிதம் என்பதெல்லாம் ஒன்றுமேயில்லை , திருந்துங்கள் சமூகமே என்பதாகத்தான் தோன்றுகிறது. 

இனப்பெருக்கம்  என்பது ஆண் பெண் பால் உறவு கொண்டும் நடக்கிறது , இல்லாமலும் நடக்கிறது என்பது தானே இயற்கை , குழந்தை பெறத்தான் பெண்கள் படைக்கப்பபட்டார்கள் எனக் கூறி விட முடியுமா ? தலை எழுத்து என்று தள்ளிவிட முடியுமா எனக் கேட்கிறார் .அதோடு இந்த செய்தியை விளக்க கிருத்திகாவின் கதையை அடுத்தடுத்த அத்யாயங்களில் புரிய வைக்க முயன்றிருக்கிறார். 

இடையறாத தற்செயல் நிகழ்வுகளுக்கு ஊடாக இயக்க விதிகள் செயல்படுகின்றன என்ற ஏங்கல்ஸ்ஸின் வரிகளை மனித வாழ்வின் இணையும் நிகழ்வுடன் ஒப்பிட்டு கருப்பையின் அர்த்தமே பெண்ணாகப் பிறந்ததால் பிள்ளை கொடுக்கத்தான் என ஆணி அடிக்க முடியாது என்கிறார். விலங்குகளில் ஆண் விலங்குகள் பெண் விலங்குகளை சைட் அடிப்பதில்லை .. ஆனால் மனிதரில் மட்டும் இந்தக் கொடுமை என்கிறார். பெரியார், பெண்கள் தங்கள் கருப்பைகளை வெட்டி எறிய வேண்டும் " என்று ஆவேசத்துடன் கூறியதை இத்தகைய பண்பாட்டுத் தளத்தில் வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு தாய்மை தான் பெண்மை என்று சுருக்குகிற பார்வை சரியல்ல என்று கூறுகிறார்.

குட்டி ரேவதியின் முலைகள் பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பிக்கின்றது 4 ஆம் பாகம். 
ஒருநிறை வேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த்
தேங்கித் தளும்புகின்றன .. என்று பெண் தன் உடல் உறுப்புகள் பற்றித் தமிழ் எழுத்துலகம் இதுவரை வாசித்தறியாத படிமங்களுடன் வலியுடன் கவிதைகளும் கதைகளும் தரும் படைப்பாளிகள் பெண்களே என, உடலுக்குள் பூட்டி வைக்கப்பட்ட மனுஷி எனப்
 பதிவு செய்திருத்தல் மிக முக்கியமானப் பதிவாகப் பார்க்கிறேன். ஆண்களின் பார்வையில் பெண்கள் பற்றிய எழுத்து எவ்வாறு மாற வேண்டும் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். 

பெண் உடல் அழகிப் போட்டிகளால் எவ்வாறு சுருங்கி கற்பிதமாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இந்தப் பக்கங்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. இந்தப் பக்கத்தின்  கடைசியில்  ஆதவன் தீட்சண்யா எழுதிய மழை என்ற தலைப்பிலான கவிதையையும் முதலில் சொன்ன முலைகள் பற்றிய கவிதையையும் ஒப்புமைப் படுத்துகிறார். அதோடு போர்னோகிராபி சேனல்கள் பெண்களது உடலை அங்கம் அங்கமாகச் சிதைத்து விற்று வருவது உள்ளிட்ட பல விஷயங்களை அலசுகிறார் , தன் உடலைத் தாண்டி வெளிவர முடியாத நிலையில் பெண்ணை இருத்தி வைத்து அவளுடைய சிந்தனை , அறிவாற்றல் , படைப்பாற்றல்  , அரசியல் மதிநுட்பம் ஆளுமை என எல்லாவற்றையும் அழித்து ஒழித்து விடுகிறோமே , பெண் தன் உடலைத் தாண்டுவது எப்படி? என்ற அழுத்தமான கேள்வியை இந்த சமூகத்தின் முன் வைக்கிறார். நாமும் அதற்காகவே காத்து நிற்கிறோம் , பெண்ணை இந்த ஆண்கள் உடலைத் தாண்டி சக மனுஷியாக நடத்தும் நாள் என்று தான் வருமோ ?

அடுத்த அத்யாயம் நம் மனதோடு பேசுவது என்னவோ மிக அவசியமாக இருக்கின்றது. பெண்களின் அழகிற்குபுதிய அர்த்தங்கள் சொல்லப்படும் அத்யாயமாக இருக்கின்றது. 
 ஆண் - பெண் குழந்தைகளின் தலையில் அவர்களின் உடல் பற்றி ,அழகு பற்றி ஒரு கருத்து வலுவாகக் கட்டமைக்கப்பட்டு வருவதும், அழகு குறைந்த பெண்களின் மன உணர்வுகள் பற்றிப் போதிய அளவுக்கு நம் சமூக மனம் கவலை கொள்ளாததும் பற்றி நிறையப் பேசுகிறார். அப்படியான கருத்தை மாற்ற செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதாக நமக்கு உணர்த்துகிறது அடுத்தடுத்த வரிகள். 

 அழகின் புதிய அர்த்தங்கள் முடிவுக்கு வரும் பொழுது  பேரா.ஆர்  .சந்திரா அவர்களின் கடிதம் தாய்மை தத்தெடுத்தல் சில மாயைகளும் உண்மைகளும் என்ற தலைப்பில்  இணைக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான கருத்து இந்தியாவில் ஒரு பெண் பிறவி எடுத்தால் 25 மதிப்பெண் + பூப்படைதல் 25 மதிப்பெண் + திருமணம்  என்றால்  25 மதிப்பெண் + தாய்மை 25 மதிப்பெண் , ஆக மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கும் சமுதாயம் என்கிறார் .. அதைத் தொடர்ந்து பல அவசியமான கருத்துகளையும் முன் வைக்கும் எதார்த்தம் வலிக்கச் செய்கிறது. 

புத்தகத்தின் 6வது அத்யாயம் ஆணாதிக்க சிந்தனை சட்ட வடிவம் பெறும் அளவிற்கு டிரஸ் கோடு பற்றிய விளக்கங்களை  பரிணாம வளர்ச்சியின் போக்கில் விளக்குகிறார். பெண்ணின்  பாலுறவு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்  கற்பு என்ற ஆயுதத்தை அதன் இயல்புகள் பற்றி ஆராய வைக்கும் எழுத்தாளர் பெண் உடை என்பது வீரம் , அறிவு போன்ற அம்சங்களோடு பொருந்தாது என்கிற மரபுக் கருத்தைப் பற்றியும் அதை உடைத்த ஒரு செயலாக சீனாவில் மாசேதுங் ஆண் - பெண் பேதம் தவிர்க்கச் செய்த ஒரு கலாச்சாரப் புரட்சி பற்றியும் விளக்கம்  தருவதோடு பெண்களின் ஆடை இந்து முஸ்லீம்களுக்கு எதிர் தரப்பு பெண்களை நிர்வாணப்படுத்தி  சபையில் அணிவகுத்து நடக்கச் செய்த கொடுமைகள் முதற்கொண்டு பேசும் இவர் , பெண்களின் கண்ணைப் பார்த்துப் பேசப் பழகாத ஆண் மனம் தான் திருத்தப்பட வேண்டுமே ஒழிய அதற்கும் பெண்ணையே பொறுப்பாக்கி டிரெஸ் கோட் கொண்டு வருவது ஆணாதிக்க  சிந்தனைகளுக்கு சட்ட வடிவம் கொடுப்பதே என்று அவர் கூறுவதே மிகச் சரி என்பதாக நமக்கும் படுகிறது. 

சில கவிதைகள் சில பாடல்கள் வழியே தொல்காப்பியம் முதற்கொண்டு எம்.ஜி.ஆர் பாடல் வரை பெண்கள் பற்றி எப்படி இருக்க வேண்டும் என காலம் காலமாக ஆண் சமூகம் சொல்லிக் கொண்டு வருவது பற்றி எடுத்துக் கூறுவது வேறொரு பார்வை. 

பெண் உடம்பின் ஒவ்வொரு அங்கம் குறித்தும் எவ்விதம் வர்ணிக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் எழுதுகிற அளவுக்கு கேடு கெட்ட பண்பாட்டை நாம் கொண்டிருப்பது உண்மையில் கேவலமே .

பெண்களை மென்மையாகச் சொல்லிச் சொல்லியே சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய சினிமாப் பாடல்கள் வரை கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கிய வரலாறு , பிரிட்டிஷ்காரனும் வெண்டைக் காய்க்கு லேடீஸ்பிங்கர் (பெண் விரல்) எனப் பெயரிடும் அவலம் , உழைக்கும் பெண்கள் பற்றிய சிறு பேச்சும் இல்லாத சூழல் இவை பற்றி நம்மை சிந்திக்க வைப்பது எட்டாவது அத்யாயம் .

பெண்களை எவன் சொன்னது வீக்கர் செக்ஸ் என நம்மை கேள்வி கேட்கவும் தூண்டும் பொருள் பொதிந்த  பக்கங்கள் நமக்குள் கனலாகின்றன. பெண் மீது சுமத்தப்படும் குணங்களாக 2 விதமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது , ஒன்று உயிரியல் ரீதியானது அது தான் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதும்  பாலூட்டலும் , இதை நிச்சயமாகக் கேள்விக்குள்ளாக்க வாய்ப்பில்லை.

அது தவிர தாய்மை , பெண்மை , மென்மை போன்ற 'மை'கள் எல்லாம் யாரு வச்ச மை ? என்பதற்கான விளக்கங்கள் சம்மட்டி அடி .

அடுத்த 9 ஆவது அத்யாயம் ஆண்மை பெண்மையை மார்க்சிய சிந்தனைப் புள்ளிகளின் வழியாக விவரிக்கும் பணியில் ஆரம்பிக்கின்றது. சமூக முழுமையின் ஒரு பகுதியாகப் பார்க்கக் கற்றுக் கொடுக்கிறது , மனித குலம் உற்பத்தி , மறு உற்பத்தி என்ற 2 வித பொருளியல் நடவடிக்கை , சமூகமயமாக்கும்  ஆளும் வர்க்கத் தேவை வெளியிலிருந்து அல்ல , வீட்டுக்குள்ளிருந்தே பெண்கள் மூலமாக நிறைவேற்றப்படுவதை  முன்வைத்து , அக்ரிகல்ச்சர் - கல்ச்சர்  விளக்கமும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது  .

பத்தாவது பாகம் பெண் கல்வி குறித்து அலசல் , பள்ளிகள் ஆண் பெண் குழந்தைகளுக்கான தண்டனைகளை எவ்வாறு உடல் சார்ந்து தந்தன ? என்பதின் தொடக்கமாக , ஏலாதியின் ஒரு பாடலோடு சமூக மனதில் பொதுப்புத்தியில் இருப்பதை ஏன் கேள்விக்குள்ளாக்கவில்லை என்பதாக நம்மை இடித்துரைப்பதும் , குறுந்தொதொகையின் வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதல் மனை யுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என்பதைக் கூறும் போது , இன்னுமே அப்படித்தான் நம்புகிறது என்பதற்கு சாட்சி கடந்த வாரம் நடந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தமிழ் முதல் தாளில் வந்த 5 மதிப்பெண் வினாவே உதாரணம். 

கல்விப் பிரிவுகள், கணினித் துறை முதல் எல்லாவற்றிலும் பெண் கல்விக்குத் தடை,  பெண் சமத்துவ உணர்வு எங்கும் இருப்பதில்லை. வரலாற்றைப் பயிற்றுவிக்கும் போது அதில் நிகழ்ந்துள்ள பெண் புறக்கணிப்புப்  பற்றிச் சொல்ல வேண்டும் , அறிவியலில் மறைந்துள்ள ஆணாதிக்கப் பார்வையை அடையாளம் காட்ட வேண்டிய கல்விதான் நமக்குத் தேவை என்பதிலிருந்து தொடங்குகிறது நமது அடுத்த வேலை. 

கல்விச் சாலையை அடுத்த பண்பாட்டுத் தொழிற்சாலையாகக் குடும்பத்தை அறிமுகப்படுத்தும் நேரம் மருமகள் வாக்கு என்ற சிறுகதைப் பற்றி கூறி, காலம் காலமாகப் பெண் எவ்வாறு வசங்குகிறாள் , தர்மங்களையும் நம்பிக்கைகளையும் சுமக்க வசக்கப்படுகிறாள் என்பதை ஆய்வு செய்கிறது இந்த அத்தியாயம் .

மனித மனங்களைப் பண்படுத்தும் தொழிலை நுட்பமான, பரந்துபட்ட அளவில் செய்யும்பண்பாட்டு நிறுவனம் ஊடகங்கள் எனவும்  , பெண்கள் பற்றிய செய்திகளை எவ்வாறு காட்டுகின்றன என்பதையும் கூறும் பக்கங்கள்  நமது அன்றாட வாழ்வியலில் பெண்களுக்கான புரிதல்களை பரிசீலிக்க அழைக்கின்றது.

இறுதி அத்யாயம் நிறைய சொல்கிறது , ஆண் குற்ற உணர்வு கொள்ள வேண்டும் , ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்ப்  பெண்களை அடிமை கொண்ட பாவத்தின் கறை படிந்த நம் கரங்களை , இதயங்களை , பெண் விடுதலைக்காகப் போராடும் செயல்களால் கழுவ வேண்டும் என்கிறார் .....
இப்படியாக ஒரு புத்தகம் நம்மை தூங்க விடாமல் செய்கிறது, படிப்பதோடு இல்லாமல் செயல்களில் இறங்க விரல் பிடித்து அழைக்கும் ஒரு கள ஆய்வு நூலாக இதைப் பார்க்கிறேன்.

தோழமையுடன்
சீனி. சந்திரசேகரன்

*** இது ஒரு வாட்சப் பகிர்வு ***

செல்வன்

unread,
Mar 29, 2019, 10:38:29 AM3/29/19
to mint...@googlegroups.com
பெண்மையில் பண்பாட்டு ரீதியான பெண்மை, அறிவியல் (பயாலஜி) ரீதியான பெண்மை என இரு வகை உண்டு

பண்பாட்டு பெண்மையில் அச்சம், மடம், நாணம் என்பவை அடங்கியதாக கருதப்பட்டது. பாரதியார் அதை “நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்" என மாற்றினார்

பண்பாடு என்பது காலபோக்கில் மாறி வருவதுதான். பண்பாட்டு பெண்மையும்
காலபோக்கில் மாறும் இயல்பு உடையதே

தாய்மை , கருப்பை, உடலுறுப்புகள் என்பது பயலாஜிகல் பெண்மையில் அடங்கும். “மீசை, தாடி” ஆண்களால் மட்டுமே வைத்துகொள்ள இயல்வது போல தாய்மை, கருப்பை பெண்களால் மட்டுமே இயலும். மீசை
இல்லாதவர்களை ஆண்மை
இல்லாதவர்கள் என சொல்லாதது போல கருப்பை இல்லாத பெண்களை பெண்மை இல்லாதவர்கள் என சொல்ல முடியாது. 


பெண்மையே கற்பிதம் என்பது கலாசார பெண்மைக்கு பொருந்தலாம். பயலாஜிகல் பெண்மைக்கு பொருந்தாது



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Apr 14, 2019, 5:57:19 PM4/14/19
to செல்வன்
யோகிதா ரகுவன்ஷி.

இந்தியாவின் முதல் பெண் லாரி டிரைவர். இவரது கால்கள் படாத மாநிலங்கள் இந்தியாவில் இல்லை. 

Screen Shot 2019-04-14 at 4.56.22 PM.png
Screen Shot 2019-04-14 at 4.56.10 PM.png
Screen Shot 2019-04-14 at 4.55.56 PM.png

செல்வன்

unread,
Apr 24, 2019, 12:08:50 PM4/24/19
to செல்வன்
image.png

தேமொழி

unread,
Apr 24, 2019, 12:30:49 PM4/24/19
to மின்தமிழ்
உண்மை!!!!


Marie Curie

Nobel Prize in Physics (1903)


Irène Curie:

Nobel Prize for Chemistry (1935)


Ève Curie: 

National Book Award (1937)






On Wednesday, April 24, 2019 at 9:08:50 AM UTC-7, செல்வன் wrote:
image.png

செல்வன்

unread,
Apr 24, 2019, 1:23:42 PM4/24/19
to mint...@googlegroups.com
On Wed, Apr 24, 2019 at 11:30 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
உண்மை!!!!


Marie Curie

Nobel Prize in Physics (1903)


Irène Curie:

Nobel Prize for Chemistry (1935)


Ève Curie: 

National Book Award (1937)


யாரும் சிங்கிள் மதராக இல்லை.

நல்ல கணவரை மணந்து, குடும்ப அமைப்பின் மூலம் முன்னேறினார்கள். 

அதுவே அனைத்து வெற்றிக்கும் அடிப்படை.











On Wednesday, April 24, 2019 at 9:08:50 AM UTC-7, செல்வன் wrote:
image.png

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Apr 24, 2019, 1:52:27 PM4/24/19
to மின்தமிழ்
///

யாரும் சிங்கிள் மதராக இல்லை.

நல்ல கணவரை மணந்து, குடும்ப அமைப்பின் மூலம் முன்னேறினார்கள்.

அதுவே அனைத்து வெற்றிக்கும் அடிப்படை.

///

உங்களுக்கு ஒன்று தெரியுமா செல்வன்.
தமிழகத்தில் குடும்ப பொறுப்பு.... தனது தம்பி தங்கைகளை தான்தான் உழைத்துக் கரையேற்றவேண்டும் என்ற நிலையில் உள்ள பெண்கள் திருமண வாழ்வில் ஈடுபடாமல் குடும்பத்துக்காக காலம் முழுவதும் தனிக்கட்டையாகவே இருப்பார்கள். அவர்கள் பொறுப்புகள் முடிந்த பின்னர் அவர்களும் முதுமையை எட்டி இருப்பார்கள். இனிமேல் எதற்கு என்ற நிலையில் வாழ்வும் முடிந்துவிடும்.

இதே நிலையில் பொறுப்புகள் நிறைந்த ஆணுக்கு திருமணம் ஒரு தடையாக இருந்ததல்ல. பெரிய இடத்துப் பெண் போல கிடைக்காவிட்டாலும் எப்படியாவது திருமணம் முடிந்தால் சரி என்ற நிலையில் உள்ள குடும்பத்துப் பெண் கிடைப்பார். கணவன் குடும்பத்தை தன் குடும்பம் போல நினைத்து பொறுப்பெடுப்பார்.

இந்த நிலையை ஆண்கள்... எடுப்பதில்லை. மனைவி குடும்பத்தை தன் குடும்பம் என்று கருத்துவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். (மனைவி தங்கையை வேண்டுமானாலும் தன் மனைவி போல எண்ண விரும்புவார்கள் என்பது வேறு)

இந்த நிலை திரைப்படங்களிலும் எதிரொலித்தது. சமீபத்தில் நான் படித்த பழைய கதை ஒன்றிலும் மீண்டும் எதிர்பட்டது.

இந்தக்க்காலத்தில் நிலைமை மாறியுள்ளதா தெரியாது.

பெண் திருமணம் செய்வது அத்தனை இன்றியமையாதது எனக் கருதியிருந்தால் நம்நாட்டில் கைம்பெண் திருமணங்கள் ஏன் தடை இருந்தது என வியக்கிறேன்.

இருமலர்கள் என்ற ஒரு படம்... சிவாஜி, சிவாஜியை கைவிட்டுப் போன காதலியாக பத்மினி, அவரை மணந்து கொள்ளும் உறவுப்பெண்ணாகா விஜயா... பாருங்கள் அதுதான் கதை. கடைசி காட்சி பாருங்கள் விபத்தில் இறந்த அண்ணன் குடும்பத்திற்கு பொறுப்பேற்ற பத்மினி பிள்ளைகளை அணைத்தபடி கண்ணீரும் கம்பலையுமாக போவார். சிறுவயதிலேயே நான் வியந்தேன்...

இந்த எடுத்துக்காட்டின் மூலம் நான் காட்ட வருவது... திருமண வாழ்க்கை விரும்பினாலும் நடத்திக் கொள்ளும் நிலையில் பெண்கள் இருந்தார்கள்... ஆண்களுக்கு அந்த தடை இருந்ததில்லை.

திருமண வாழ்வு என்பது அவரவர் விருப்பம்...

///


நல்ல கணவரை மணந்து, குடும்ப அமைப்பின் மூலம்

///

நல்ல கணவர் அமையாது போவதும் தனித்த வாழ்வின் துவாக்கப்புள்ளி என்பதும் ஒரு உண்மை.

தேமொழி

unread,
Apr 24, 2019, 1:57:42 PM4/24/19
to மின்தமிழ்
* திருமண வாழ்க்கை விரும்பினாலும் நடத்திக் கொள்ளும் நிலை இன்றி பெண்கள் இருந்தார்கள்...

எனப் படிக்கவும்.

செல்வன்

unread,
Apr 24, 2019, 4:49:47 PM4/24/19
to mint...@googlegroups.com
On Wed, Apr 24, 2019 at 12:57 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
* திருமண வாழ்க்கை விரும்பினாலும் நடத்திக் கொள்ளும் நிலை இன்றி பெண்கள் இருந்தார்கள்...




உலகிலேயே அதிக சதவிகிதம் திருமணமான பெண்கள் இருக்கும் நாடு இந்தியயாவாக தான் இருக்க முடியும்

அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தவறாது நடைபெறும் விசயம்திருமணம். ஒட்டுமொத்த சமூகமும், குடும்பமும் பொறுப்பெடுத்தி செய்யும்
இந்த கலாசாரம் வேறு எந்த நாடுகளில் உள்ளது என தெரியவில்லை.

திருமணம் ஆகாத ஆண்- பெண் சதவிகிதம் ஒப்பீட்டளவில் வெகு வெகு குறைவு. இப்போது கைம்பெண் மணம் நடக்க தடை எல்லாம் சுத்தமாக் இல்லை. எங்காவது வட இந்திய கிராமங்களில் இருக்கலாம்

நீங்கள் சொன்ன மேரி கியுரி அம்மையார் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபடவில்லை. அவர் கனவர் பியரி கியூரி பெயர் தான் பரிந்துரைக்கபடுகிறது. அவர் “என் மனைவி மேரி என் ஆய்வுக்கு உதவியியிராவிடில் இந்த ஆய்வே நடந்திருக்காது. கொடுத்தால் இருவருக்கும் கொடுங்கள். இல்லையெனில் எனக்கும் வேண்டாம்”
என நோபல் பரிசு கமிட்டியை வலியுறுத்தி தன் மனைவிக்கு பரிசு கிடைக்க வழிவகுத்தார்

மேரி அம்மையாரின் வெற்றிக்கி அவர் கணவர் இப்படி தூணாக நின்று உதவியது போல தான் ஆண்க்ளின் அனைத்து வெற்றிக்கும் பல கோடி பெண்கள் தாயாக, மனைவியாக இருந்து வழிகாட்டுகிறர்கள். இந்த குடும்ப அமைப்பை சிதைப்பதால் தான் நவீன பெண்னியத்தை எனக்கு பிடிப்பது இல்லை.

 

--

செல்வன்

தேமொழி

unread,
Apr 24, 2019, 5:03:53 PM4/24/19
to மின்தமிழ்
பெண்ணியம் வரையறை - மீள்பார்வை செய்க 

செல்வன்

unread,
Apr 24, 2019, 5:21:02 PM4/24/19
to mint...@googlegroups.com
On Wed, Apr 24, 2019 at 4:03 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பெண்ணியம் வரையறை - மீள்பார்வை செய்க 


இந்து மதம் = எம்மதமும் சம்மதம்.

இஸ்லாம் = அமைதி, 

பெண்ணியம். = சமத்துவம்

ஏட்டில் எழுதி படித்தால் நல்லா தான் இருக்கு. யதார்த்தம் எப்படி இருக்கு? 😂










உலகிலேயே அதிக சதவிகிதம் திருமணமான பெண்கள் இருக்கும் நாடு இந்தியயாவாக தான் இருக்க முடியும்

அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தவறாது நடைபெறும் விசயம்திருமணம். ஒட்டுமொத்த சமூகமும், குடும்பமும் பொறுப்பெடுத்தி செய்யும்
இந்த கலாசாரம் வேறு எந்த நாடுகளில் உள்ளது என தெரியவில்லை.

திருமணம் ஆகாத ஆண்- பெண் சதவிகிதம் ஒப்பீட்டளவில் வெகு வெகு குறைவு. இப்போது கைம்பெண் மணம் நடக்க தடை எல்லாம் சுத்தமாக் இல்லை. எங்காவது வட இந்திய கிராமங்களில் இருக்கலாம்

நீங்கள் சொன்ன மேரி கியுரி அம்மையார் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபடவில்லை. அவர் கனவர் பியரி கியூரி பெயர் தான் பரிந்துரைக்கபடுகிறது. அவர் “என் மனைவி மேரி என் ஆய்வுக்கு உதவியியிராவிடில் இந்த ஆய்வே நடந்திருக்காது. கொடுத்தால் இருவருக்கும் கொடுங்கள். இல்லையெனில் எனக்கும் வேண்டாம்”
என நோபல் பரிசு கமிட்டியை வலியுறுத்தி தன் மனைவிக்கு பரிசு கிடைக்க வழிவகுத்தார்

மேரி அம்மையாரின் வெற்றிக்கி அவர் கணவர் இப்படி தூணாக நின்று உதவியது போல தான் ஆண்க்ளின் அனைத்து வெற்றிக்கும் பல கோடி பெண்கள் தாயாக, மனைவியாக இருந்து வழிகாட்டுகிறர்கள். இந்த குடும்ப அமைப்பை சிதைப்பதால் தான் நவீன பெண்னியத்தை எனக்கு பிடிப்பது இல்லை.

 

--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Apr 24, 2019, 5:57:42 PM4/24/19
to மின்தமிழ்


On Wednesday, April 24, 2019 at 2:21:02 PM UTC-7, செல்வன் wrote:


On Wed, Apr 24, 2019 at 4:03 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பெண்ணியம் வரையறை - மீள்பார்வை செய்க 


இந்து மதம் = எம்மதமும் சம்மதம்.

இஸ்லாம் = அமைதி, 

பெண்ணியம். = சமத்துவம்

ஏட்டில் எழுதி படித்தால் நல்லா தான் இருக்கு. யதார்த்தம் எப்படி இருக்கு? 😂

ஒரு சில radical elements  நடவடிக்கைதான் .... 

எந்த ஒன்றுக்குமே வரையறை என நீங்கள் புரிந்து வைத்துள்ளதுதான்   ஒரே காமெடியாக இருக்கிறது 😂













உலகிலேயே அதிக சதவிகிதம் திருமணமான பெண்கள் இருக்கும் நாடு இந்தியயாவாக தான் இருக்க முடியும்

அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தவறாது நடைபெறும் விசயம்திருமணம். ஒட்டுமொத்த சமூகமும், குடும்பமும் பொறுப்பெடுத்தி செய்யும்
இந்த கலாசாரம் வேறு எந்த நாடுகளில் உள்ளது என தெரியவில்லை.

திருமணம் ஆகாத ஆண்- பெண் சதவிகிதம் ஒப்பீட்டளவில் வெகு வெகு குறைவு. இப்போது கைம்பெண் மணம் நடக்க தடை எல்லாம் சுத்தமாக் இல்லை. எங்காவது வட இந்திய கிராமங்களில் இருக்கலாம்

நீங்கள் சொன்ன மேரி கியுரி அம்மையார் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபடவில்லை. அவர் கனவர் பியரி கியூரி பெயர் தான் பரிந்துரைக்கபடுகிறது. அவர் “என் மனைவி மேரி என் ஆய்வுக்கு உதவியியிராவிடில் இந்த ஆய்வே நடந்திருக்காது. கொடுத்தால் இருவருக்கும் கொடுங்கள். இல்லையெனில் எனக்கும் வேண்டாம்”
என நோபல் பரிசு கமிட்டியை வலியுறுத்தி தன் மனைவிக்கு பரிசு கிடைக்க வழிவகுத்தார்

மேரி அம்மையாரின் வெற்றிக்கி அவர் கணவர் இப்படி தூணாக நின்று உதவியது போல தான் ஆண்க்ளின் அனைத்து வெற்றிக்கும் பல கோடி பெண்கள் தாயாக, மனைவியாக இருந்து வழிகாட்டுகிறர்கள். இந்த குடும்ப அமைப்பை சிதைப்பதால் தான் நவீன பெண்னியத்தை எனக்கு பிடிப்பது இல்லை.

 

--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Apr 24, 2019, 6:18:43 PM4/24/19
to mint...@googlegroups.com
On Wed, Apr 24, 2019 at 4:57 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Wednesday, April 24, 2019 at 2:21:02 PM UTC-7, செல்வன் wrote:


ஒரு சில radical elements  நடவடிக்கைதான் .... 

எந்த ஒன்றுக்குமே வரையறை என நீங்கள் புரிந்து வைத்துள்ளதுதான்   ஒரே காமெடியாக இருக்கிறது 😂


அப்படிப்பட்ட ரேடிகல் elements அடையாளம் காட்டியபோது நீங்கள் எப்படி விழுந்து விழுந்து அவர்களுக்கு ஆதரவு கொடுத்தீர்கள் என்பது வியப்பளிக்கிறது

உதா: முண்டகட்டை பேராசிரியர்.

தாய்மை = அடிமைத்தனம் என்ற பெண்ணியவாதி

























உலகிலேயே அதிக சதவிகிதம் திருமணமான பெண்கள் இருக்கும் நாடு இந்தியயாவாக தான் இருக்க முடியும்

அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தவறாது நடைபெறும் விசயம்திருமணம். ஒட்டுமொத்த சமூகமும், குடும்பமும் பொறுப்பெடுத்தி செய்யும்
இந்த கலாசாரம் வேறு எந்த நாடுகளில் உள்ளது என தெரியவில்லை.

திருமணம் ஆகாத ஆண்- பெண் சதவிகிதம் ஒப்பீட்டளவில் வெகு வெகு குறைவு. இப்போது கைம்பெண் மணம் நடக்க தடை எல்லாம் சுத்தமாக் இல்லை. எங்காவது வட இந்திய கிராமங்களில் இருக்கலாம்

நீங்கள் சொன்ன மேரி கியுரி அம்மையார் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபடவில்லை. அவர் கனவர் பியரி கியூரி பெயர் தான் பரிந்துரைக்கபடுகிறது. அவர் “என் மனைவி மேரி என் ஆய்வுக்கு உதவியியிராவிடில் இந்த ஆய்வே நடந்திருக்காது. கொடுத்தால் இருவருக்கும் கொடுங்கள். இல்லையெனில் எனக்கும் வேண்டாம்”
என நோபல் பரிசு கமிட்டியை வலியுறுத்தி தன் மனைவிக்கு பரிசு கிடைக்க வழிவகுத்தார்

மேரி அம்மையாரின் வெற்றிக்கி அவர் கணவர் இப்படி தூணாக நின்று உதவியது போல தான் ஆண்க்ளின் அனைத்து வெற்றிக்கும் பல கோடி பெண்கள் தாயாக, மனைவியாக இருந்து வழிகாட்டுகிறர்கள். இந்த குடும்ப அமைப்பை சிதைப்பதால் தான் நவீன பெண்னியத்தை எனக்கு பிடிப்பது இல்லை.

 

--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Apr 24, 2019, 6:37:13 PM4/24/19
to மின்தமிழ்
////அப்படிப்பட்ட ரேடிகல் elements அடையாளம் காட்டியபோது நீங்கள் எப்படி விழுந்து விழுந்து அவர்களுக்கு ஆதரவு கொடுத்தீர்கள் என்பது வியப்பளிக்கிறது

உதா: முண்டகட்டை பேராசிரியர்.

தாய்மை = அடிமைத்தனம் என்ற பெண்ணியவாதி////



நான் தனிமனித உரிமையை மதிப்பதுதான் காரணம் 

எவர் ஒருவர் செயலும் அடுத்தவரை பாதிக்கவில்லை என்றால் எவருக்கும் தடுக்கும் உரிமை இல்லை.

எவரும் திருமணம் செய்கிறார்கள் / செய்யாமல்தான்  போகிறார்கள்  யாருக்கு என்ன கவலை ?

குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்... வேண்டாம் என முடிவு செய்கிறார்கள் யாருக்கு அதில் அக்கறை 

நான் பெயரை மாற்றுவேன் ...  செய்க ...

நான் காதல் திருமணம் செய்வேன்.... நான் மதம் மாறுவேன்   ... உங்கள் விருப்பம்  

அவ்வளவுதான் ...

யாரவது மற்றவர் தனிமனித   வழியில்  குறுக்கிட்டால்  அதைச் செய்யாதே ... இதைச் செய்யாதே என்றால்  இப்பொழுது அவர்களுக்கு  இதில் என்னதான்  பிரச்சனை என்று தெரிந்து கொள்ள ஆர்வமுண்டு. 







On Wednesday, April 24, 2019 at 3:18:43 PM UTC-7, செல்வன் wrote:
On Wed, Apr 24, 2019 at 4:57 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Wednesday, April 24, 2019 at 2:21:02 PM UTC-7, செல்வன் wrote:


ஒரு சில radical elements  நடவடிக்கைதான் .... 

எந்த ஒன்றுக்குமே வரையறை என நீங்கள் புரிந்து வைத்துள்ளதுதான்   ஒரே காமெடியாக இருக்கிறது 😂


அப்படிப்பட்ட ரேடிகல் elements அடையாளம் காட்டியபோது நீங்கள் எப்படி விழுந்து விழுந்து அவர்களுக்கு ஆதரவு கொடுத்தீர்கள் என்பது வியப்பளிக்கிறது

உதா: முண்டகட்டை பேராசிரியர்.

தாய்மை = அடிமைத்தனம் என்ற பெண்ணியவாதி


















உலகிலேயே அதிக சதவிகிதம் திருமணமான பெண்கள் இருக்கும் நாடு இந்தியயாவாக தான் இருக்க முடியும்

அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தவறாது நடைபெறும் விசயம்திருமணம். ஒட்டுமொத்த சமூகமும், குடும்பமும் பொறுப்பெடுத்தி செய்யும்
இந்த கலாசாரம் வேறு எந்த நாடுகளில் உள்ளது என தெரியவில்லை.

திருமணம் ஆகாத ஆண்- பெண் சதவிகிதம் ஒப்பீட்டளவில் வெகு வெகு குறைவு. இப்போது கைம்பெண் மணம் நடக்க தடை எல்லாம் சுத்தமாக் இல்லை. எங்காவது வட இந்திய கிராமங்களில் இருக்கலாம்

நீங்கள் சொன்ன மேரி கியுரி அம்மையார் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபடவில்லை. அவர் கனவர் பியரி கியூரி பெயர் தான் பரிந்துரைக்கபடுகிறது. அவர் “என் மனைவி மேரி என் ஆய்வுக்கு உதவியியிராவிடில் இந்த ஆய்வே நடந்திருக்காது. கொடுத்தால் இருவருக்கும் கொடுங்கள். இல்லையெனில் எனக்கும் வேண்டாம்”
என நோபல் பரிசு கமிட்டியை வலியுறுத்தி தன் மனைவிக்கு பரிசு கிடைக்க வழிவகுத்தார்

மேரி அம்மையாரின் வெற்றிக்கி அவர் கணவர் இப்படி தூணாக நின்று உதவியது போல தான் ஆண்க்ளின் அனைத்து வெற்றிக்கும் பல கோடி பெண்கள் தாயாக, மனைவியாக இருந்து வழிகாட்டுகிறர்கள். இந்த குடும்ப அமைப்பை சிதைப்பதால் தான் நவீன பெண்னியத்தை எனக்கு பிடிப்பது இல்லை.

 

--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Apr 24, 2019, 7:00:59 PM4/24/19
to mint...@googlegroups.com
அம்மணமாக வகுப்பறையில் பாடம் எடுப்பது தனிமனித உரிமை எனும் பிரிவின் கீழ் வராது

இதையே ஆண் பேராசிரியர் மாணவிகள் முன்னிலையில் செய்திருந்தால் இந்நேரம் ஜெயிலில் களி தின்று கொண்டிருப்பார்

தாய்மார்களை அடிமைகள் என்பதும் எப்படி “அடுத்தவரை பாதிக்காத விசயம் ஆகும்?”



To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Apr 24, 2019, 7:12:55 PM4/24/19
to மின்தமிழ்


On Wednesday, April 24, 2019 at 4:00:59 PM UTC-7, செல்வன் wrote:
அம்மணமாக வகுப்பறையில் பாடம் எடுப்பது தனிமனித உரிமை எனும் பிரிவின் கீழ் வராது

அது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது பல்கலை.  

விசாரணை செய்ய வேண்டியது அவர்கள்  
 

இதையே ஆண் பேராசிரியர் மாணவிகள் முன்னிலையில் செய்திருந்தால் இந்நேரம் ஜெயிலில் களி தின்று கொண்டிருப்பார்

மீண்டும்....
அது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது பல்கலை.  

விசாரணை செய்ய வேண்டியது அவர்கள்  
 

தாய்மார்களை அடிமைகள் என்பதும் எப்படி “அடுத்தவரை பாதிக்காத விசயம் ஆகும்?”


அது தனிமனித கருத்து 

அது யார் வாழ்விலும் இடையிடுவதில்லை.  அவர் கருத்து குறித்து பிறர் அக்கறை காட்டும் அளவிற்கு   அவர் யார் வாழ்வு குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவரும் அல்ல 

ஆனால்...... இவற்றினால் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?  தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் 



 



To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Apr 24, 2019, 7:24:10 PM4/24/19
to mint...@googlegroups.com
On Wed, Apr 24, 2019 at 6:12 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Wednesday, April 24, 2019 at 4:00:59 PM UTC-7, செல்வன் wrote:
அம்மணமாக வகுப்பறையில் பாடம் எடுப்பது தனிமனித உரிமை எனும் பிரிவின் கீழ் வராது

அது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது பல்கலை.  

விசாரணை செய்ய வேண்டியது அவர்கள்  


கிழித்தார்கள். அவர்கள் எதாவது நடவடிக்கை எடுத்தால் பெண்ணியவாதிகள் ரகளை செய்வார்கள் என பயந்து சும்மா இருக்கிறார்கள்

இதெல்லாம் ரேடிகல் எலிமண்ட்சுக்கு பெண்ணீயவாதிகள் கொடுக்கும் ஆதரவால் வரும் சமூக இழிவு தான். 



 

இதையே ஆண் பேராசிரியர் மாணவிகள் முன்னிலையில் செய்திருந்தால் இந்நேரம் ஜெயிலில் களி தின்று கொண்டிருப்பார்

மீண்டும்....
அது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது பல்கலை.  

விசாரணை செய்ய வேண்டியது அவர்கள்  
 

தாய்மார்களை அடிமைகள் என்பதும் எப்படி “அடுத்தவரை பாதிக்காத விசயம் ஆகும்?”


அது தனிமனித கருத்து 

அது யார் வாழ்விலும் இடையிடுவதில்லை.  அவர் கருத்து குறித்து பிறர் அக்கறை காட்டும் அளவிற்கு   அவர் யார் வாழ்வு குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவரும் அல்ல 

ஆனால்...... இவற்றினால் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?  தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் 


உங்களுக்கு பாதிப்பு வரும் விடயங்களில் மட்டும் தான் கருத்து சொல்கிறீர்கள்போல.

தாய்மை = அடிமைத்தனம் என்றால் தாய் வயிற்றில் பிறந்த யாரும் அதை கண்டிக்க உரிமை உள்ளது

ஒரு புறம் ரேடிகல் எலிமன்ண்ட் என சொல்ல வேண்டியது

மறுபுறம் அதே ரேடிகல் எலிமண்ட்சை விழுந்து விழுந்து ஆதரிக்க வேண்டியது

பெண்ணியத்ததை ஏன் எதிர்க்கிறேன் என இப்போது புரிந்தால் மகிழ்ச்சி 😂











 



To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Apr 24, 2019, 7:46:56 PM4/24/19
to மின்தமிழ்


On Wednesday, April 24, 2019 at 4:24:10 PM UTC-7, செல்வன் wrote:


On Wed, Apr 24, 2019 at 6:12 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Wednesday, April 24, 2019 at 4:00:59 PM UTC-7, செல்வன் wrote:
அம்மணமாக வகுப்பறையில் பாடம் எடுப்பது தனிமனித உரிமை எனும் பிரிவின் கீழ் வராது

அது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது பல்கலை.  

விசாரணை செய்ய வேண்டியது அவர்கள்  


கிழித்தார்கள். அவர்கள் எதாவது நடவடிக்கை எடுத்தால் பெண்ணியவாதிகள் ரகளை செய்வார்கள் என பயந்து சும்மா இருக்கிறார்கள்

இதெல்லாம் ரேடிகல் எலிமண்ட்சுக்கு பெண்ணீயவாதிகள் கொடுக்கும் ஆதரவால் வரும் சமூக இழிவு தான். 



 

இதையே ஆண் பேராசிரியர் மாணவிகள் முன்னிலையில் செய்திருந்தால் இந்நேரம் ஜெயிலில் களி தின்று கொண்டிருப்பார்

மீண்டும்....
அது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது பல்கலை.  

விசாரணை செய்ய வேண்டியது அவர்கள்  
 

தாய்மார்களை அடிமைகள் என்பதும் எப்படி “அடுத்தவரை பாதிக்காத விசயம் ஆகும்?”


அது தனிமனித கருத்து 

அது யார் வாழ்விலும் இடையிடுவதில்லை.  அவர் கருத்து குறித்து பிறர் அக்கறை காட்டும் அளவிற்கு   அவர் யார் வாழ்வு குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவரும் அல்ல 

ஆனால்...... இவற்றினால் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?  தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் 


உங்களுக்கு பாதிப்பு வரும் விடயங்களில் மட்டும் தான் கருத்து சொல்கிறீர்கள்போல.

தாய்மை = அடிமைத்தனம் என்றால் தாய் வயிற்றில் பிறந்த யாரும் அதை கண்டிக்க உரிமை உள்ளது


அடடா... கருத்து சொல்ல யாருக்கும் உரிமை உண்டு.

அவருக்கு இருக்கும் கருத்துரிமை உங்களுக்கு ஏன் இல்லாமல் போகிறது?

ஆனால் உங்களுக்கு என்ன பாதிப்பு என்ற கேள்விக்குத்தான்  பதிலைக் காணோம் !!!!!   😂



 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Apr 24, 2019, 7:51:23 PM4/24/19
to mint...@googlegroups.com
On Wed, Apr 24, 2019 at 6:46 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
 

அவருக்கு இருக்கும் கருத்துரிமை உங்களுக்கு ஏன் இல்லாமல் போகிறது?

ஆனால் உங்களுக்கு என்ன பாதிப்பு என்ற கேள்விக்குத்தான்  பதிலைக் காணோம் !!!!!   😂


எனக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு என நான் எங்கேயிம் சொன்னது இல்லை.

எனக்கு பெண்ணியவாதிகளால் எந்த இழப்பும்
கிடையாது








 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Apr 24, 2019, 8:23:35 PM4/24/19
to மின்தமிழ்


On Wednesday, April 24, 2019 at 4:51:23 PM UTC-7, செல்வன் wrote:


On Wed, Apr 24, 2019 at 6:46 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
 

அவருக்கு இருக்கும் கருத்துரிமை உங்களுக்கு ஏன் இல்லாமல் போகிறது?

ஆனால் உங்களுக்கு என்ன பாதிப்பு என்ற கேள்விக்குத்தான்  பதிலைக் காணோம் !!!!!   😂


எனக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு என நான் எங்கேயிம் சொன்னது இல்லை.

எனக்கு பெண்ணியவாதிகளால் எந்த இழப்பும்
கிடையாது


மிக நல்லது....

எனக்கும் சம உரிமை வேண்டும், எனது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வேண்டும், என்னைப் பாதிக்கும்  விதிமுறைகளை எதிர்த்து நான் குரல் கொடுப்பேன் என்று கூறுபவர்களின் கோணத்தில் ....

கொஞ்சமும் பாதிக்கவே படாத, எந்த இழப்பையும் எதிர்கொள்ளாத .......
 உங்களின் கோணத்தை விட நியாயம்  நிறைய இருக்கிறது என்றுதான் நான் கருதுகிறேன். 










 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Apr 24, 2019, 8:26:41 PM4/24/19
to mintamil
On Wed, Apr 24, 2019 at 7:23 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:




மிக நல்லது....

எனக்கும் சம உரிமை வேண்டும், எனது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வேண்டும், என்னைப் பாதிக்கும்  விதிமுறைகளை எதிர்த்து நான் குரல் கொடுப்பேன் என்று கூறுபவர்களின் கோணத்தில் ....

கொஞ்சமும் பாதிக்கவே படாத, எந்த இழப்பையும் எதிர்கொள்ளாத .......
 உங்களின் கோணத்தை விட நியாயம்  நிறைய இருக்கிறது என்றுதான் நான் கருதுகிறேன். 



என் தரப்பில் நியாயம் இருப்பதால் நான் துணி இல்லாமல் திரிவேன் என்பது தான் சிரிப்பு மூட்டுகிறது.

தேமொழி

unread,
Apr 24, 2019, 8:57:53 PM4/24/19
to மின்தமிழ்
////என் தரப்பில் நியாயம் இருப்பதால் //// 

நியாயம் இருக்கிறது என்று நீங்கள் ஏற்றுக் கொள்வதே இங்கு  குறிப்பிடத்தக்க கருத்து 

செல்வன்

unread,
Apr 24, 2019, 9:04:43 PM4/24/19
to mintamil
"பாலின சமத்துவம் வேண்டும்" என்பதில் நியாயம் இல்லை என எப்படி சொல்ல முடியும்?

நியாயம் இருக்கு. ஆனால் சொல்லும் கருத்தை துணி போட்டுக்கொண்டு சொல்லுங்கள். அவ்வளவுதான்

இதுக்கு ஏன் இத்தனை விவாதம் செய்யணும் என தான் புரிவது இல்லை.ஒரு பேராசிரியர் அம்மணமாக வகுப்பு எடுக்ககூடாது என சொல்வதில் என்ன காண்ட்ராவர்சி? 

தேமொழி

unread,
Apr 24, 2019, 9:17:22 PM4/24/19
to மின்தமிழ்
//// நியாயம் இருக்கு. ஆனால் சொல்லும் கருத்தை துணி போட்டுக்கொண்டு சொல்லுங்கள். அவ்வளவுதான்///

ம்ம்ம்  மீண்டும் முதலில் இருந்து!!!!


தொடங்கி படிக்கவும் செல்வன்.... இது சுழன்றுகொண்டே இருக்கும்.  

Rathinam Chandramohan

unread,
Apr 25, 2019, 11:51:03 AM4/25/19
to mint...@googlegroups.com
பெண்களின்  ஆடை பற்றிய  புரிதலைத் தந்த சீனப்பெண்;

தைவான்  நாட்டில்  நான் படித்துக்கொண்டிருக்கும்போது வெளிநாட்டு பேராசிரியர்களுக்கு  உதவுவதற்காக ஆங்கிலம் தெரிந்த ஒரு சீனப் பெண் உதவியாளர் ஒருவரை நியமித்திருந்தனர். அந்தப்பெண்ணின் கண்ணியமான பேச்சும், உதவக்கூடிய மனப்பாண்மையும், அழகும் என்னோடு ஆய்வில்   பங்கேற்ற திருமணமாகாத ஆந்திராவைச் சேர்ந்த இளைய பேராசிரியருக்கு அதீத ஈடுபாட்டை ஏற்படுத்திவிட்டது.  என்னிடம் பலமுறை நச்சரித்து அப்பெண்ணின் விருப்பத்தை கேளுங்கள். நான் அவளைத்திருமணம் புரிய விரும்புகின்றேன் என்று. நானும் அவளிடம் பேசினேன். அதற்கு அந்த பெண் கூறினாள்  எனக்கு இந்தியர்களையம் புத்தர் பிறந்த இந்தியாவையும்    மிகவும் பிடிக்கும். 
ஆனால் என்னால் ஒரு இந்தியரை திருமணம் செய்துகொள்ள முடியாது . காரணம் ஆறு மீட்டர் துணியை சுமக்கவேண்டும். கணவன் உயிர் பெண்களின் செயின் டாலரிலும் நெற்றியில் வைக்கும் பொட்டிலும் இருக்கிறதாம். எனக்கு ரொம்ப மறதி அதிகம். பல தடவை பொட்டுவைக்கவும் செயின் போடவும்    மறந்து விடுவேன். என் கணவர் உயிரை பல முறைபறிப்பேன்.நாங்கள் மிக குறைவான ஆடைகளையே சுமப்போம்.   Only on special occasions we wear dresses of few meters. அவரும் சேலை கட்டுவது  மிக முக்கியம்  என்று  சொல்லி தன் ஆசையை த் துறந்தார். ஆடை என்பது அவரவரின் விருப்பம் சார்ந்தது. பள்ளிகளில், கல்லூரிகளில் சீருடைகள், பொதுவெளியில் பரிபூரண சுதந்திரத்தை சீனம் தந்திருக்கின்றது.  
தமிழர்கள் தங்கள் வீட்டுப்பெண்கள் ஆடை சுமப்பதாக நினைப்பதில்லை என்று சப்புகொட்டிக்கொண்டாலும் அதிகமாக வீட்டுக்குள் நுழைந்ததும் நைட்டிக்கு தாவுவதிலிருந்து தெரிந்துகொள்ளலாம் அவர்களும் சுமக்கிறார்கள் என்று. சமுதாயம் முழுமையாய்  மாறாதவரை வயது இளைஞர்களை உறுத்தாத வகையில் ஆடை அணிதல் நன்று.  பெண்களைப்பற்றிய புரிதல் ஆண்களுக்கும் ஆண்களைப் பற்றிய 
புரிதலைப் பெண்களுக்கும் கற்பிக்க வேண்டியது அவசியம். Gender equality is தி Goal  and Yet Far 




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
May 15, 2019, 10:10:09 PM5/15/19
to மின்தமிழ்
பெண்ணுரிமைக் களத்தில்.... 
கருத்து, போராட்டம், சட்டம் | வழக்குரைஞர் அ. அருள்மொழி | Arulmozhi

நேரம் தேவை - 51:00 
மிக நல்ல உரை.

கடவுள் மறுப்பு, கோயில் உள்நுழைவு என்ற மாறுபட்ட நடவடிக்கைகள் 
போல 

திருமணத்தில் தாலி தேவை குறித்து எதிர்ப்பு மற்றும் ஆதரவு
பெண்கள் பூ வைப்பது தேவை குறித்து எதிர்ப்பு மற்றும் ஆதரவு
என்பவை எவ்வாறு ஒரே இயக்கத்தால் உரிமை ... விழிப்புணர்வு நோக்கில் கையாளப்படுகிறது என்பதை அறியலாம்.

தமிழகத்தில் நிகழ்வுகளின் அடிப்படையில் அல்லாமல்... வாழ்வியல் அடிப்படையில் பெண்ணியத்தை முன்னிறுத்திய பெரியாரின் சிந்தனை ஆகியவற்றை அறியலாம். 

தேமொழி

unread,
May 27, 2019, 5:39:54 PM5/27/19
to மின்தமிழ்
படித்த பெண்ணின் இலக்கணக்குறிப்பு

https://youtu.be/AdibKM_hKfY?t=3010  (இங்கிருந்து  4 மணித்துளிகள்  மட்டும் பார்க்கவும்)

கருத்தில் வாழும் கவிஞர்கள் | முடியரசன் | வழக்கறிஞர் அருள்மொழி | Lawyer Arulmozhi

தேமொழி

unread,
Sep 5, 2019, 4:14:53 PM9/5/19
to மின்தமிழ்
அடங்கமறு; அத்துமீறு; திமிரி எழு; திருப்பி அடி | மருத்துவர் ஷாலினி


நேரம் தேவை: 3:55

தேமொழி

unread,
Nov 9, 2019, 6:07:19 AM11/9/19
to மின்தமிழ்


Posted on July 16, 2000

கலாச்சாரம் – சில கருத்துக்கள் – சில எதிர்வினைகள்


பெண்கள் வேகமாய் மாறி வருகிறார்கள். பெண் விடுதலை என்கிற முகமூடிகலைப் போட்டுக்கொண்டு இன்னும் ரொம்பநாளைக்கு ஆண்கள் கோலோச்சமுடியாது. வள்ளுவனிலிருந்து லோக்கல் கவிஞர்கள் வரை பெண்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள். முகமூடிகள் கிழிபடுகின்றன. இளங்கோவடிகளுக்கு மூச்சு திணறுகிறது. நவீன சமூகம் இவர்களின் – கல்லறைக்குப் பூப்போடவும் தயாராக இல்லை என்பதில் நம்பிக்கையும் – மகிழ்ச்சியும் உண்டாகிறது. பெண்களின் மனம் ஒரு இயக்கமாய் வளர்ந்திருக்கிறது. பாட்டிகளைப் போல பேத்திகளால் தங்கள் சிறைகளைப் புதுப்பித்துக் கொண்டு வாழ முடியவில்லை. காலம் எல்லா குப்பைகளையும் தீவிரமாக அள்ளிச் சாப்பிடத் தொடங்கியிருக்கிறது.

பெண்கள் தங்கள் ஆளுமைகளைப் பற்றி யோசிக்கிறார்கள். புராதன மனம் – நவீன மனத்தோடு போட்டி போடமுடியாமல் சு.சமுத்திரங்களின் பேட்டிகளிலும் அப்துல்ரகுமானின் கூடுகள் துறக்கும் பறவைகள் கவிதைகளிலும் ஆதீனங்களின் ஆசிரமங்களிலும் பெரும்பாலான தமிழ் சினிமாக்களிலும் முட்டிக் கொண்டு சாகிறது.

இங்கே இனி எழுதுகிறவனென்ன – சுவாசிக்கிறவன் கூட பெண்கள் பற்றி பிரக்ஞையற்றிருந்தால் கண்டுகொள்ளப்படுவான். எவ்வளவு காலம் கடந்திருக்கிறது. இந்தக் கேவலம் – எவன் பொண்ணுக்கான எதிரியென்றே புலப்படாத பிரமை. T.Vயில் பெண்ணுரிமை பேசுகிறவனே இங்கே பெண் நிலை வாதி என்கிற அவலம்! பாரதியின் புகைப்படத்துக்கும் பின்னால் ஒளிந்து கொண்டு பெண்களின் கழுத்தை நெரிக்கிற அவலம். இனி இவற்றுக்கான சாத்தியங்கள் குறைவென்றே தோன்றுகிறது. பிரமை தொலைகிறது. பெண்களின் கண்கள் பழந்தூசிகளை வென்று கூர்மைக்கு வந்திருக்கிறது. உயிரசைவு கயிறுகளை வெல்கிறது.

பெண்களின் குரல்கள் மிகத்தெளிவாகவும், தீவிரமாகவும் ஒலிக்கிறது. நீங்கள் இதுவரை செய்தது போல சீதைகளையும் கண்ணகிகளையும் காட்டி இவர்களை ஏமாற்ற முடியாது. இவர்களது கேள்விகள் உங்கள் தீர்ந்து போன சப்பைக்கட்டு பதில்களை உள்ளடக்கியவையல்லை. உங்கள் புராணங்களுக்கு வயிறு வலிக்கிறது. கலாச்சாரம் தொடை நடுங்குகிறது. இவர்களின் குரல்களில் நவீன மனிதன் தன் புருவத்தை உயர்த்தி பார்க்கத் தொடங்கியிருக்கிறான். வாழ்க்கை – நவீன வாழ்க்கை நோக்கிப் பயணப்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பேக்குகள் அழுகின்றன. பிரேதங்கள் ஓலமிடுகின்றன. பிரேதங்களை நாம் காலத்துக்குள் கொண்டு போக முடியாது. பழைய புராதன காலத்து மனிதனைப் போட்டுக்கொண்டு போகவேண்டியதுதான்.




Y.S உமா

II BSc, Maths
பெண்கள் கிரிஸ்தவ கல்லூரி
நாகர் கோவில்
20, இந்து

எங்க Village எடுத்துக்கிட்டாங்கன்னா, நான் தான் கீழ்த்தரமா அலையற பொண்ணு அப்படான்னு சொல்லலாம். மத்த பொண்ணுங்களுக்கு அந்த ரிமை இல்லை. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. விதவைகல் கூட வெளியே வரக்கூடாது. அந்த மாதிரி Villages இருக்கு. Religion-ம் ஒரு காரணமா இருக்கு. பிள்ளைமாரு, தேவரு எல்லாம் பொண்ணுங்களை ரொம்பவே ஒடுக்குறாங்க. இப்ப Women ‘s College-ல நாங்க ஆடறோம், பாடறோம். இதையே Society-லன்னா அந்த பொண்ணைப்பாரு, இத்தன ஆம்பளைங்களுக்கு முன்னால ஆடரான்னுவாங்க. இதுவே பொண்ணுங்களுக்கு ஒரு Inferiority Complexஐ உருவாக்குது.

Last Generation வரைக்குமொரு பொண்ணுக்கு ஒருத்தற Reject பண்ற Freedom-தை Society குடுக்கல. கிண்டல் பண்ணுவாங்க. ஆனா இந்த Generation-க்கு அந்த தைரியம் இருக்கு. எனக்கு அப்படியொரு நிலை வந்துன்னா தொங்கிட்டெல்லாம் போகமாட்டேன். போடா நீ போன்னுவேன். என் கையில Job இருக்கு என்னால முடியும்னு சொல்லுவேன். நான் Educated ஆகியிருக்கேன். பின்னால Jobக்கு போவேன். அதனால எனாஅலா சொல்ல முடியும். ஆனா Village -ல இதிலயும் Problem தான். அங்க allow பண்ணமாட்டாங்க. அங்க கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

பொண்ணுங்க நிமிர்ந்து நிக்கணும். நம்மால முடியும். நாம் ஏன் அடங்கணும். நாங்க dominate பண்ணணும்னு கேக்கல. equal-ஆ இருப்போம். இப்ப எங்க வீட்டில அப்பா சொல்வதைத்தான் அம்மா செய்யணும். இத்தனைக்கும் அம்மாவும் வேலை பார்க்கறாங்க. இப்படி இருந்திருக்கு நம்ம generation. இந்த சமூகம் அவங்களை அப்படி வளர்த்திருக்கு. இனி வர generation அப்படியிருக்காது. நான் அப்படி இருக்க மாட்டேன். என் அக்கா எதுத்து நிப்பா. என் Friends பழைய மாதிரியா இல்லை. எதுத்து நிப்போம். ஊருடன் ஒத்து வாழ்னு எவனோ ஒருத்தன் சொல்லிட்டுப் போயிட்டான். இனி அப்படி முடியாது. ரெண்டு பேரும் equal-ஆ இருப்போம். நீ domindate பண்ணணும் நான் dominate பண்ணனும்னு இல்லை. பொண்ணுங்களுக்கு second marriage பண்ணிக்கிற மாதிரியான ஒரு நிலை உருவாகணும்.

குடிச்சிட்டு வந்து அடிச்சான்னா இவளும் திரும்பி அடிக்கணும். நானா இருந்தாலும் திருப்பிஅடிப்பேன். இப்படியடிச்சாத்தான் பொண்ண அடிக்கறத்துக்கும் நாளடைவில் பயப்படுவான். குடிச்சா அவன் பாட்டுக்கு வந்து படுத்துக்கணும். அத விட்டு அடிக்கிறது. இவன் யாரு அடிக்கறத்துக்கு ? விட்டுக் கொடுத்து போறதுன்னா இதெல்லாம் சரிப்படாது. பொண்ணு இந்த மாதிரி problemsஐ எதுத்து நிக்கணும். நீ அடிச்சா நானும் அடிப்பேன். நீ திட்டினா நானும் திட்டுவேன். விட்டு கொடுத்து போயிருக்கோம்ல. இனி நீ விட்டுக்குடுத்துப் போ. நீ ஒத்து வரலைன்னா நானும் ஒத்து வரமாட்டேன்.

Gents-ட்ட egoism நிறைய இருக்கு. நான் சொல்றது ரைட்டு. நான் சொல்றது நீ கேக்கணும். கேக்கலைன்னா நீ வீட்டவிட்டு வெளியே போ. இந்த மாதிரியா நிறைய வீடுகள்ல சொல்றாங்க. இந்த egoism ஆண்கள்கிட்ட இருந்து போகணும்னாக்கா பொண்ணுங்க எதிர்த்து நிக்கணும். வேற வழியே கிடையாது.

ஆண்கள் பொறுத்தவரைக்கும் மன தைரியமெல்லாம் குறைவு. அவுங்களால ஒரு stageக்கு மேல பெண் இல்லாம வாழ முடியாது. என்னால எழுதித் தரமுடியும். இது பொண்ணுங்களோட plus point. 15 வயசிலேயே பொண்ணு widow ஆன நாட்டில நம்மளும் இருந்திட்டிருக்கோம். ஆனா ஆணால் முடியாது. இந்த தைரியத்தை பெண்கள் பயன்படுத்தலாம். நம்மளால தனிச்சு வாழ முடியும். society பேசறதப் பற்றி அக்கறை எடுக்க வேண்டாம். society-ஐ எதிர்த்து நிக்கணும்.நீ நாலு பேரை பற்றிப் பேசாதே. பேசறவங்களை கண்டுக்கவும் செய்யாதேன்னா problem ரொம்பக் குறையும்.

பாரதியார் கவிதைகளை அன்னாளிலிருந்து இன்னாள் வர வாசிச்சிருக்கேன். ஏன்ன அவர் ஒருத்தர்தான் பொண்ணுங்களுக்காக சரியா பேசியிருக்கார். திருவள்ளுவரையே நான் accept பண்ணிக்க மாட்டேன். பாரதியார் கவிதைகள் இன்றைய இந்தியப் பெண்களுக்கும் ஒத்துப் போகும்… ஆனா திருவள்ளுவரை என்னால் accept பண்ணிக்க முடியாது. ‘தெய்வந்தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை ‘

அவரோட குரலைத்தான் இன்னிக்கி வரைக்கும் எதிரொலிச்சிட்டுருக்காங்க லோக்கல் கவிஞர்கள். சிலப்பதிகாரத்தில் என்ன பெரிசா சொல்லியிருக்கு ? இது இன்னிக்கி தேவையா! இதுதான் பொண்ணுங்க மனசில inferioty complex-ஐ உருவாக்குது. கண்ணகி கற்புதான் அவளுக்கு ஞாபகம் வருது. education syllabus ஐயே புது மாதிரியா மாத்தணும். திருக்குறள் உலகப் பொதுமறைன்னா பொண்ணுங்களைப் பொறுத்தவரை அது பொதுமறையே கிடையாது.

தேமொழி

unread,
Dec 29, 2019, 12:40:58 AM12/29/19
to மின்தமிழ்
source:  https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5563:2019-12-12-16-12-30&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68

படித்தோம் சொல்கின்றோம்: பெண்களை காவியமாந்தர்களாக படைத்தவர்களும், பெண்ணாகவே பார்த்த சிந்தனையாளர்களும் ஓவியா எழுதிய “ கருஞ்சட்டைப் பெண்கள் “

Thursday, 12 December 2019 11:12 - முருகபூபதி - எழுத்தாளர் முருகபூபதி பக்கம்

முருகபூபதிஇராமாயணத்தில் வரும் சீதை, மகாபாரதத்தில் வரும் குந்தி, காந்தாரி, திரௌபதி, சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, மாதவி, நளவெண்பாவில் வரும் தமயந்தி பற்றியெல்லாம் அறிந்திருப்பீர்கள். இவர்களை படைத்தவர்கள் யார்…? என்று பார்த்தால், வால்மீகி – கம்பர் – வியாசர் – இளங்கோவடிகள் - புகழேந்தி முதலான ஆண்கள்தான். காளிதாசர்தான் சகுந்தலையையும் படைத்தார். இந்தப்பெண்களையெல்லாம் கஷ்டப்படுத்திய இந்த ஆண்களின் படைப்புகளுக்கு எமது சமூகம் காவியம் என்றும் பெயர் சூட்டிக்கொண்டது. வள்ளுவரும் என்ன செல்கிறார்: அடிசிற்கினியாளே… அன்புடைய மாதே பதிசொற் தவறாத பாவாய்… அடிவருடி பின்தூங்கி முன் எழுந்த பேதையே…. “ என்று தனது மனைவி வாசுகி மரணித்த பின்னர் அவளை சிதையிலே வைத்து தீவைப்பதற்கு முன்னர் பாடினாராம்! அவளது மரணத்தின் பின்னர் வள்ளுவருக்கு அடிவருடியது யார்..? என்பது தெரியவில்லை. இந்தக்கதைகளைப்பற்றியெல்லாம் யோசிக்கவைத்திருக்கிறது - மறுவிசாரணைக்குட்படுத்துகிறது ஓவியாவின் கருஞ்சட்டைப்பெண்கள் நூல்.

எமது வாழ்நாளில் பலதரப்பட்ட இஸங்களை பார்த்துவருகின்றோம். கம்யூனிசம், மார்க்ஸிசம், ஷோசலிஸம், இவை தவிர, கிளாசிசம் - மேனரிஸம் - ரொமாண்டிசிசம் - மொடர்னிசம், எக்ஸ்பிரஷனிசம் - ரியலிசம் - நச்சுரலிசம் – சிம்பலிசம் – இமேஜிசம் - எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றெல்லாம் ஏராளமான இஸங்கள் இருக்கின்றன. ஆனால், ஆணிஸம் – பெண்ணிஸம் என்று எதுவுமில்லை. பெண்ணியம் இருக்கிறது. ஆண்ணியம் இருக்கிறதா..?

கம்யூனிஸ்ட்டுகளின் அடையாளம் சிவப்பு என்றால் சுயமரியாதை இயக்கத்தினரது அடையாளம் கருப்பு!  தந்தை “ பெரியார் பெரியார் “ என்று காலம்பூராவும் சொல்லிவருகின்றோம். சுயமரியாதை இயக்கத்தின் தந்தை எனப்போற்றுகின்றோம். ஆனால், அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை யார் சூட்டினார்கள்..? என்று பார்த்தால், 1938 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்தான் அவருக்கு அந்தப்பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி இந்நூலில் தெரியவருகிறது.

அவருடைய கடவுள் மறுப்புக்கொள்கை பற்றி ஆன்மீகவாதிகளினால் பேசப்பட்டளவுக்கு அவரது பெண்களின் விடுதலை சம்பந்தமான சிந்தனைகள் பற்றி பேசப்படவில்லை. அந்தக்குறையை ஓவியாவின் கருஞ்சட்டைப் பெண்கள் நீக்கியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

உடற்கூற்றின்பிரகாரம் பார்த்தால், ஆண்களைவிட பெண்கள்தான் வலிமையானவர்கள். ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுக்கும் வலிமை மகத்தானது. அதனை தாய்மை என்று மென்மையாக சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகின்றோம்.

பெரியார் திடலில் சுமார் ஓராண்டுகாலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட உரையின் முழுவடிவமும் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

பாரதநாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களை படைத்த ஆண்கள், பெண்களை அவதானித்து சித்திரித்த போக்கிலிருந்து முற்றிலுமாக மாறிய நிலையில் மேற்கத்தைய கார்ல்மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் முதலான ஆண்கள் பெண்கள் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களையும் இந்நூல் உரத்துப்பேசுகிறது.

அதேசமயம் காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனைகளையும் முன்வைக்கிறது.

தாய்வழிச்சமூகம்தான் முன்பு இருந்தது. அதாவது பெண்களை முதன்மைப்படுத்திய சமூகம். பிற்காலத்தில் அது எவ்வாறு ஆண்களை முதன்மைப்படுத்திய சமூகமாக மாறியது என்பதற்கான கேள்விகளுக்கும் இந்த நூல் விளக்கம் தருகின்றது.

அதற்கு ஏங்கல்ஸ் 1884 ஆம் ஆண்டில் எழுதிய “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் “ என்ற நூலிருந்து பல மேற்கோள்களை முன்வைக்கிறது.

பெண்களுக்கு நேரும் கருத்தரிப்பு மற்றும் பேறுகாலத்தை அவர்களுக்கு தரப்பட்ட ஓய்வுகாலமாக்கி, அத்தோடு படிப்படியாக ஆண்கள் அதுவரையில் அவளிடமிருந்த பொறுப்புகளை ஏற்பதிலிருந்து நிலைமை மாறிவிடுகிறது முதலான சுவாரசியங்களையும் இந்த நூல் பேசுகிறது.

இந்தியாவின் அரசியல் அமைப்பை உருவாக்கிய பிதாமகர் எனப்போற்றப்படும் அம்பேத்கார், ஒரு சமயம் அங்கு சாதியத்தின் உருவாக்கம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை புதைக்கின்றன? என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வுசெய்து ஒரு கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்காக ஒரு உரையை எழுதுகிறார். அக்கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள், அதனை அவர் சமர்ப்பிக்கும் முன்னர் வாங்கிப்படித்துவிட்டு , சில மாற்றங்கள் செய்யவேண்டும் எனச்சொல்கின்றனர்.

“அதில் எந்தவொரு வரியையும் நீக்கமாட்டேன் “ என்கிறார் அம்பேத்கார். இறுதியில் அவரது உரை அங்கு நிகழ்த்தப்படாமல் நிராகரிக்கப்படுகிறது.

அதனை அறிந்த தந்தை பெரியார், அந்த நூலை இந்தியாவிலே முதன் முதலில் தமிழிலே மொழிபெயர்த்து தனது பத்திரிகையில் வெளியிடுகிறார்.

இந்தியாவில் எத்தனை மொழிகள் இருக்கின்றன.? என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரை முதல் முதலில் தமிழில்தான் வெளியாகியிருக்கிறது.

இந்த அரியதகவல்களையும் இந்த நூல் பேசுகின்றது.

இதனை இங்கு சுட்டிக்காண்பிப்பதற்கு முக்கிய காரணம், எனது வாசிப்பு அனுபவத்தின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட காவியங்களை எழுதிய பாரத நாட்டின் ஆண்கள் அனைவரும் பெண்பாத்திரங்களை எவ்வாறு சித்திரித்தார்கள்..? என்பதையும், பின்னாளில் வந்த பெரியாரும், அம்பேத்காரும் எவ்வாறு சமூகத்தை ஆய்வுசெய்தார்கள்..? என்பதையும் நினைவுபடுத்துவதற்குத்தான்.

இந்த நூல் காந்தியை, வள்ளுவரை, தொல்காப்பியரை எல்லாம் கேள்விக்குட்படுத்துகிறது. காந்தி ஜெயந்தி, வள்ளுவர் விழா, தொல்காப்பிய விழா என்றெல்லாம் கொண்டாடுகின்றோம்.

ஆனால், இவர்கள் பெண்கள் குறித்து கொண்டிருந்த பார்வைகள் பற்றி பேசுவதற்கும் தயங்குகின்றோம். ஏன் அந்தத் தயக்கம் என்பதையும் இடித்துரைக்கிறார் ஓவியா.

இந்த நூலில் தொல்காப்பியமும் மனுதர்மமும் என்னும் அங்கம் சிந்தனைக்கு விருந்து படைக்கிறது.

இந்த அங்கத்தில் 37 ஆம் 38 ஆம் பக்கங்களை படித்து அடக்கமுடியாத சிரிப்பும் வந்தது. இந்த அங்கத்தில் வள்ளுவரும் தொல்காப்பியரும் பெண்கள் தொடர்பாக முன்வைத்துள்ள கருத்துக்களை பார்க்கும்போது, இவர்களும் பெண்ணடிமைத்தனத்தை பேணிப்பாதுகாக்க முயன்றிருப்பது தெரிகிறது.

அவர்கள் இருவரும் சொல்லவந்த விடயங்களை ஒரு பெண் எழுதியிருந்தால் எவ்வாறிருந்திருக்கும் என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றது.

பெண்களுக்கு ஆங்கிலக்கல்வி அவசியமில்லை எனக்கருதும் காந்தி, அதே பெண்களை அகிம்சையின் வடிவமாகவும் பார்க்கிறார். அதனால் தனது போராட்டங்களில் பெண்களே அதிகளவில் பங்கேற்கவேண்டும் எனவும் விரும்புகிறார்.

இவ்வாறு காந்தியின் சிந்தனைகளில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளையும் இந்த நூல் பேசுகிறது.

காந்தியின் அரசியல் பொதுவாழ்க்கையில் அவருடன் இணைந்து பணியாற்ற வரும் சீடர்களான சுசேதா என்ற பெண்ணும் கிருபாளினி என்ற ஆணும் காதலித்து திருமணம் செய்யவிரும்புகிறார்கள். ஆனால், காந்தி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்.

காரணம் காந்தியாரின் போராட்டத்திற்கு கிருபாளினி தேவை. இந்த அரிய தகவல்களை படைப்பிலக்கிய வாதி அம்பையிடமிருந்து பெற்று பதிவுசெய்துள்ளார் ஓவியா.

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் பங்கேற்ற பெண்கள் பற்றியும் நாம் அறியாத பல அரிய தகவல்களை ஓவியா தருகின்றார். தந்தை பெரியாரின் அம்மா, சின்னத்தாயம்மாவிலிருந்து பல பெண்களை அறிமுகப்படுத்துகிறார்.

இந்த நூல் பல விவாதங்களுக்கும் மறுவிசாரணைகளுக்கும் கதவு திறக்கிறது.

போராடப்புறப்பட்டு சிறைவாசம் அனுபவித்தபோதும் கொண்ட கொள்கைகளிலிருந்து மாறாமல் போராளிகளாக திகழ்ந்த பெண்கள் பற்றியும் சொல்கிறது. இந்த நூல் பற்றி நிறைய பேசமுடியும். விரிவஞ்சி தவிர்க்கின்றேன்.

இந்த நூல் சமூகம் குறித்த தேடலுக்கும் பெண் – ஆண் சமத்துவம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உசாத்துணையாக விளங்கும்.

( மெல்பன் வாசகர் வட்டத்தில் டிசம்பர் 01 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வாசிப்பு அனுபவப்பகிர்வு )

letchu...@gmail.com



செல்வன்

unread,
Dec 29, 2019, 10:03:12 AM12/29/19
to mint...@googlegroups.com
ஆக கணவன் காலை மனைவி பிடித்துவிடுவது எல்லாம் குற்றம் என்கிறார் ஓவியா

ஆணியம் இல்லை என்பது நல்ல விசயமாக சொல்கிறாரா குறையாக சொல்கிறாரா எனவும் பிடிபடவில்லை

இதுக்கு பேர் தான் பெண்ணியமா?



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--

செல்வன்

Innamburan S.Soundararajan

unread,
Dec 29, 2019, 10:54:17 AM12/29/19
to mintamil
ஆணீயம், பெண்ணீயம் எல்லாம் வெறும் சொற்களாகவே அமைந்து விடுகின்றன. தாம்பத்தியத்தில், இரண்டும் அடக்கம்.

செல்வன்

unread,
Dec 29, 2019, 11:39:03 AM12/29/19
to mint...@googlegroups.com
அடிப்படையில் வள்ளுவர் தன் மனைவிக்கு எழுதிய இரங்கற்பா எனக்கு “நாகம்மை மறைவு நன்மையை தருவதாக” என பெரியார் எழுதுய இரங்கற்பாவையே நினைவூட்டுகிறது

நாகம்மை மாதிரி வாசுகி அம்மையாரும் கணவன் சொல்கேட்டு நடந்த பத்தினிப்பெண் என்றே சொல்லலாம்



On Sun, Dec 29, 2019 at 9:54 AM Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
ஆணீயம், பெண்ணீயம் எல்லாம் வெறும் சொற்களாகவே அமைந்து விடுகின்றன. தாம்பத்தியத்தில், இரண்டும் அடக்கம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--

செல்வன்

தேமொழி

unread,
Dec 29, 2019, 1:50:14 PM12/29/19
to மின்தமிழ்


On Sunday, December 29, 2019 at 8:39:03 AM UTC-8, செல்வன் wrote:
அடிப்படையில் வள்ளுவர் தன் மனைவிக்கு எழுதிய இரங்கற்பா எனக்கு “நாகம்மை மறைவு நன்மையை தருவதாக” என பெரியார் எழுதுய இரங்கற்பாவையே நினைவூட்டுகிறது


மற்றொரு அருமையான நிகழ்வையும் நினைவூட்டியதற்கு நன்றி!!!

மதுவினால் ஏற்படும் சமூகப்,பொருளாதார பாதிப்புகளை உணர்ந்த காந்தியடிகள் சுதந்திரப்போராட்டத்தின் முக்கிய அங்கமாக, கள்ளுக்கடை மறியலை முன்னிறுத்தினார். நிர்மாணத்திட்டத்திலும் இது முக்கிய இடம் பெற்றது. 1931ல் அன்றைய சென்னை மாகாணத்தில் நடந்த 9000 சாராயக்கடைகளுக்கான ஏலத்தில் 6000த்திற்கும் மேற்பட்ட கடைகளை ஏலம் எடுக்க ஆட்கள் வரவில்லை என்பதிலிருந்து காந்தியடிகளின் பிரச்சாரம் எந்த அளவிற்கு மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை உணரலாம்.

மதுவால் அதிகமாக பாதிக்கப்படுவோர் பெண்கள் என்பதால், அவர்களின் தலைமையிலேயே மதுவிலக்கு பிரச்சாரம் நடத்தப்படவேண்டும் என்ற யுக்தி நல்ல பலனைப் பெற்றுத் தந்தது. கள்ளுக்கடை மறியல் போராட்டம் எப்போது நிறுத்தப்படும் என்று நிருபர்கள் கேட்டதற்கு அண்ணல் காந்தியடிகள் "ஈரோட்டிலிருக்கும் கண்ணம்மையையும், நாகம்மையையும் கேட்கவேண்டும்" என்றார். நாகம்மை பெரியாரின் துணைவி. கண்ணம்மை பெரியாரின் சகோதரி.

மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காக தனது சொந்த தோட்டத்தில், அரசு அனுமதியின் பேரில் கள் இறக்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் பெரியார். துணைவியார், சகோதரி, பெரியார் என்று ஒட்டு மொத்த குடும்பமே மதுவிலக்கிற்காகப் பாடுபட்டது.

https://www.patrikai.com/மதுவிலக்கு-மனமிருந்தால-2/

செல்வன்

unread,
Dec 29, 2019, 2:05:55 PM12/29/19
to mint...@googlegroups.com
தன் சொந்த தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களை எதற்கு வெட்ட வேண்டும்?

கள்ளு இறக்காமல் விட்டு விட்டு தேங்காய் எடுத்து விற்றிருக்கலாம் அல்லது ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாம்

இது என்ன லாஜிக்கின் அடிப்படையிலான செயல் என எனக்கு எதுவும் பிடிபடவில்லை

மொத்தத்தில் வாசுகியோ, நாகம்மையோ- கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்ந்து மறைந்த பெண்ணரசிகள்

இதில் ஒருவரை அடிமை என்பதும் இன்னொருவரை போற்றி புகழ்வதும் என்ன லாஜிக் என எனக்கு பிடிபடவில்லை

தன் சொந்த தோட்டத்தில் தான் இறக்கி விற்ற கள்ளை தடுக்க தன் தென்னை மரங்களை தானே வெட்டிய லாஜிக் பிடிபடாதது போல் தான் இதுவும் :-)




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--

செல்வன்

தேமொழி

unread,
Jan 3, 2020, 11:42:01 PM1/3/20
to மின்தமிழ்

இன்று தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் கல்லூரிகளில் தங்கள் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக வருகின்றனர். இது நல்ல வளர்ச்சி.

இன்றும் கூட கிராமப்புறங்களில் பெரும்பாலான பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்குக் கல்வி திருமணத்திற்கான முன்னேற்பாடு என்ற ரீதியிலேயே யோசிக்கின்றனர். கல்வி பெண்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்பையும் பொருளாதார மேம்பாட்டையும் அவர்களது சுய திறனை வளர்க்கும் ஒரு கருவி என்ற சிந்தனை ஒரு சில பெற்றோருக்கு மட்டுமே உள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழலில் பல எதிர்ப்புகளையும் சமாளித்து கல்லூரியில் படித்து வரும் மாணவியர்களின் நலனில் கல்லூரி ஆசிரியர்களின் அக்கறையும் அன்பும் கூடுதல் நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தும்.

கல்லூரியில் பயிலும் மாணவியரிடம் தகாத முறையில் நடக்க முயற்சிக்கும் அல்லது தகாத வார்த்தைகளால் பேசி தங்கள் சுய தேவைகளுக்கு பயன்படுத்த முயற்சிக்கும் சில ஆண் பேராசிரியர்களால் மனம் பாதிக்கப்படும் மாணவியர் தங்கள் பிரச்சினைகளை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் மன உளைச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

என்ன இருந்தாலும் பாதிப்பு பெண்களுக்கு தானே என்று சொல்லி மாணவியரை முடக்கிப் போடும் பெற்றோர்கள்..
நம்மை வெளியில் காட்டிக் கொடுத்து விடமாட்டார்.. என நம்பிக்கொண்டு தொடர்ந்து தவறு செய்யும் சில ஆண் பேராசிரியர்கள்..

மாணவியர் மனதில் அச்சம் தவிர்த்து இத்தகைய பொறுப்பற்ற, சுயநலமிக்க நபர்களை நிச்சயம் வெளியில் அடையாளம் காட்ட வேண்டும். தன்னையே வருத்திக் கொள்வதாலேயோ அல்லது மன உளைச்சலால் கல்வியில் கவனம் செலுத்தாமல் போவதோ எந்த வகையிலும் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு அல்ல.

தவறு செய்தவரை வெளிப்படையாக கண்டிக்காமல் விட்டால் தவறு செய்பவர்கள் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பார்கள். துணிந்து செயல்படுங்கள். கல்வி மட்டும் தான் உங்கள் இலக்கு.!

-சுபா

தேமொழி

unread,
Jan 22, 2020, 9:00:26 PM1/22/20
to மின்தமிழ்

periyaar.jpeg

_____________________________________________


நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 23, 2020, 12:39:08 AM1/23/20
to mintamil
FB_IMG_1520580508076.jpg
அன்பன்
அண்ணாத்துரை
(திராவிடநாடு - 10.7.49)


On Thu, 23 Jan 2020 at 07:30, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

periyaar.jpeg

_____________________________________________


-- 

தேமொழி

unread,
Jan 23, 2020, 1:05:58 AM1/23/20
to மின்தமிழ்


On Wednesday, January 22, 2020 at 9:39:08 PM UTC-8, கி. காளைராசன் wrote:
FB_IMG_1520580508076.jpg
அன்பன்
அண்ணாத்துரை
(திராவிடநாடு - 10.7.49)

18 ஆண்டுகளுக்குப் பின்னர் .....

தேமொழி

unread,
Feb 20, 2020, 2:25:59 AM2/20/20
to மின்தமிழ்

  source: https://minnambalam.com/k/2016/03/23/1458691201

செவ்வாய், 12 ஏப் 2016

நளாயினிகள்: மாதிரிகளை முன்மொழிதலும் கட்டுடைத்தலும்

அ.ராமசாமி

கலை இலக்கியங்கள், சமூக மாற்றத்தில் வினையாற்றுவதில்லை என்பதை மறுப்பவர்கள், தாங்கள் எழுதும் பிரதிகளில் முன்மாதிரிகளை உருவாக்குவதில்லை. ஆனால் சமூகத்தின் இருப்பில் அதற்கு முந்தைய கலை, இலக்கியப் பிரதிகள் வினையாற்றின என்ற உண்மையைப் புரிந்துகொண்டவர்கள் அப்படி விலகிச் செல்வதில்லை. இருப்பைத் தக்கவைக்கக்கூடிய பிரச்சாரத்தை கலை இலக்கியங்கள் செய்தன என்பதைச் சொல்வதோடு, புதுவகை மனிதர்களை உருவாக்க நினைக்கும்போது, ஏற்கனவே வைக்கப்பெற்ற முன்மாதிரிகளை மறுவிசாரணைக்கும் உட்படுத்துவார்கள். அதைச் செய்வது விமரிசனத்தின் வேலை. என்றாலும் எழுத்தாளர்களும் தங்களின் பனுவலாக்கத்தின்மூலம் கட்டுடைப்புச் செய்து புதுவகைப் பிரதிகளை உருவாக்கவும் செய்துள்ளனர்.

இந்தியச் சமூகம் பெண்களுக்கான இயங்குவெளியாகக் குடும்பத்தை நிலைநிறுத்தியிருக்கிறது. குடும்பவெளிக்குள் அவள் ஆற்றவேண்டிய பணிகளைச் செய்தாலேபோதும் என வலியுறுத்துவதற்காக புதுவகைப் பனுவல்களை உருவாக்குவதோடு, பழைய பனுவல்களிலிருந்து மாதிரிகளை முன்வைத்தும் வருகிறது. அப்படியான முன்வைப்புகளில் இடம்பெறும் பாத்திரங்களில் ஒன்று நளாயினி. தமயந்தி என்ற உண்மைப் பெயரைத் தொலைத்து கணவனின் பெயராலேயே அறியப்படும் புராணக் கதாபாத்திரம் அது.

புராணக் கதாபாத்திரங்களை நினைவூட்டும் பாத்திர உருவாக்கத்தின்மூலம், இருப்பைத் தக்கவைக்கமுடியும். ஆனால் புராணக் கதாபாத்திரத்தை, உள்நுழைந்து விமரிசித்து, கட்டுடைத்துக் காட்டுவதன்மூலம் அக்கதாபாத்திரம்மூலம் உருவாக்கப்படும் கருத்தியலுக்குள் பொதிந்துகிடக்கும் எதிர்மறைக்கூற்றை-ஒடுக்குமுறைத் தன்மையை வெளிப்படுத்தலாம். நளாயினி என்ற புராணக் கதாபாத்திரத்தை நினைவூட்டிய ஒரு கதையையும், விசாரணைக்கு உட்படுத்திய ஒரு கதையையும் இங்கே தெரிந்துகொள்ளலாம். அவை, அச்சிடப்பெற்ற நூல்களிலிருந்து அவை எழுதப்பெற்ற ஆண்டு எது என அறியமுடியவில்லை. ஆனால் இரண்டும் ஒரே காலகட்டத்துக் கதைகளாகவே இருக்கக்கூடும்.

இரண்டு கதைகளுக்கும் இருக்கும் முக்கியமான ஒற்றுமை தலைப்பு. மு.கருணாநிதி எழுதிய கதையின் தலைப்பு நளாயினி. விந்தனின் கதைத் தலைப்பு மிஸ் நளாயினி 1950. இரண்டு கதைகளும் தலைப்பில் நளாயினி என்ற புராணக் கதாபாத்திரத்தை நினைவூட்டியுள்ளன என்றாலும், அவளை முன்வைத்தவிதத்தில் வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன. முதலில் விந்தனின் மிஸ் நளாயினியின் முடிவுப் பகுதியை வாசிக்கலாம்:
“நம்பிக்கைத் துரோகம் செய்த அந்த நயவஞ்சகனுக்கா இப்படிப் பரிந்து பேசுகிறாய்? உங்களுடைய இஷ்டம் அதுவானால் அதை நான் அக்ஷேபிக்கவில்லை! என்றார் அவர்.

அவ்வளவுதான்; ஒருவாரத்துக்கு இரண்டு வாரங்கள் முன்னதாகவே எல்லோரும் கோடைக்கானலுக்குப் போய்ச் சேர்ந்தவர்கள்

“நீங்கள் எங்கே வராமல் இருந்துவிடப் போகிறீர்களோ என நான் பயந்துகொண்டிருந்தேன். நல்லவேளை, வந்துவிட்டீர்கள்!” என்று கூறி அவர்களை வரவேற்று உபசரித்தார் ரங்கநாதம்.

கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் பிரமாதமாக நடந்துகொண்டிருந்தன. ராஜகோபாலன் ‘ராஜா’ மாதிரியே இருந்தான். அங்குமிங்குமாக அவன் நடமாடுவதைப் பார்க்கும்போதெல்லாம் உஷாவை ஏதோ ஒன்று என்னவோ செய்வதுபோல இருந்தது!

மறுநாள் காலை கல்யாணம். அதற்கு முதல் நாள் மாலை உஷாவிடம் வந்து, “நளாயினியின் புனர்ஜன்மம் நீதான்” என்றான் ராஜகோபாலன்.

அவள் பதில் சொல்லவில்லை.

“வேறொரு பெண்ணை நான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று தெரிந்தும், நீ என்னுடைய கல்யாணத்திற்கு வந்திருக்கிறாயே, அதுவே போதும், உன்னை நான் கல்யாணம் செய்துகொள்ள” என்றான் அவன்.

அவள் தலை கவிழ்ந்தது; அதைத் தொடர்ந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கீழே விழுந்து தெறித்தது.

“அழாதே, அசடே! நாளைக்கு நான் மாலையிடப் போகும் மாதரசி நீதான்” என்றான் அவன்.

அவ்வளவுதான்; அவள் எழுந்து அவசர அவசரமாகக் கண்களைத் துடைத்துவிட்டுக்கொண்டு அவனை அண்ணாந்து பார்த்தாள். அப்போது, படபடவென்று அடித்துக்கொண்ட அவளது இமைகள் “இது நிஜந்தானா, இது நிஜந்தானா?” என்று கணத்துக்குக் கணம் அவனைக் கேட்பதுபோல் இருந்தது!

“ஆமாம், உஷா அவ்வளவும் சோதனை! ராதை கல்யாணப் பத்திரிகையோடு சரி, நீதான் இத்தனை நாளும் நான் தேடிக்கொண்டு இருந்த மிஸ் நளாயினி 1950!” என்றான் அவன்.

அவள் முகம் மலர்ந்தது.

( விந்தன் கதைகள்,தொகுதி 2/கலைஞன் பதிப்பகம்/2000)

இந்த முடிவுக்கு முன்னால் கதை நிகழ்வுகளாக விந்தன் அடுக்கியிருப்பவை நம்பத்தகுந்தவையாக இல்லையென்றாலும், புனைவு என்ற அளவில் ஏற்கவே வேண்டும். இருவரும் -ராஜகோபாலனும் உஷாவும் நண்பர்களின் பிள்ளைகள். ஒருவரையொருவர் நன்கறிந்தவர்கள்; நண்பர்கள். ஆனால் காதலர்களா? என்று உறுதிசெய்யாத நிலை. அந்த நேரத்தில் ராஜகோபாலனுக்குத் திருமணம் என்றும், அந்தத் திருமணத்துக்கு குடும்பத்தோடு உஷாவும், அவளது குடும்பத்தினரும் வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. உஷாவின் குடும்பத்தினரும் உஷாவும் முதலில் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் பின்னர், தெளிவுடன் அந்தத் திருமணத்துக்குச் செல்லத் தயாராகிறார்கள். ‘ஒரு ஆணின் விருப்பப்படி தனது மனைவியைத் தேர்ந்தெடுக்கிறான்; அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது’ என்ற புரிதல் வெளிப்படுகிறது. இந்தப் புரிதல் ஒருவிதத்தில் நவீனத்துவத்தன்மை கொண்ட-தனிமனித சுதந்திரத்தை ஒத்துக்கொண்ட ஒரு பெண்ணின் மனநிலை. இதற்காக, ஒரு ஆடவன் அந்தப் பெண்ணை விரும்பலாம். அப்படியான தன்மையோடு கதையை நகர்த்தும் விந்தனின் நோக்கம் கதைமுடிவில் திசைமாறிப் போகிறது.

தனக்கு மனைவியாக வரக்கூடியவளை சோதனைசெய்து தேர்ந்தெடுக்கும் உரிமை ஆணுக்கு இருக்கிறது; ஆணுக்காகத் தனது விருப்பங்களை விட்டுக்கொடுக்கும் பெண்ணையே ஆண் தேர்ந்தெடுப்பான்; அதைக் கேள்வி கேட்காமல் அந்தப் பெண்ணும் ஏற்றுக்கொள்வாள் எனக் காட்டுவது நவீனத்தன்மையல்ல. மரபான நளாயினியை-தனது விருப்பங்களைத் தள்ளிவைத்துவிட்டு கணவனைக் கூடையில் தூக்கிக்கொண்டு தாசி வீட்டில் போய் இறக்கிய நளாயினிகளை-தேர்ந்தெடுக்கும் உரிமையை முன்னிறுத்தும் தன்மை.

விந்தனின் மிஸ் நளாயினி 1950 முன்வைக்கும் முன்மாதிரியல்ல.
 

மு.கருணாநிதி முன்னிறுத்தும் நளாயினி. தனது தோழிகளோடு நடத்தும் இந்த உரையாடலே அவள் எப்படிப்பட்டவள் என்பதைக் காட்டக்கூடியது.

” இதயா! உண்மையாகச் சொல்! நான் பத்தினியா! எப்படி?

“ஆமாம்! குஷ்டரோகம் பிடித்த கணவனை தாசி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறாயே”

“கிண்டல் செய்யாதே.. இதயா! குஷ்டரோகம் பிடித்தவனோடு கூடிக்கிடக்க எனக்கு விருப்பமில்லை. அவனோ என்னை ஆசையோடு அழைக்கிறான். அணைக்கவோ என் கை நடுங்குகிறது. ஆகவேதான், அவனைத் தாசி வீட்டுக்கு அனுப்பினேன். என் அழகுக்கு ஆபத்து வராமல் அவன் ஆவல் தீர்ந்தால் சரியென்று எண்ணினேன். இந்தத் தந்திரம் உனக்குத் தெரியாதா.. இதயா!”

“நானறியாதது ஒன்றுண்டா நளாயினி! ஆனாலும் உலகா நம்பியிருக்கிறாள். உன் பதிபக்தியை! குஷ்டரோகியை தாசி வீட்டுக்குத் தலையிலே தூக்கிக்கொண்டு போனதைப் பெரிய பதிபக்தி” என, உலகா எண்ணுகிறாள்.

“தலையில் தூக்கிக்கொண்டு போனேன் என்கிறாயே நீயும். திருத்திக் கொள்.! கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக்கொண்டு போனேன். குஷ்டரோகியைக் கையால் தொட்டு தலையில் தூக்கிப்போக எனக்கென்ன பைத்தியமா? அதெல்லாம் ஜாக்கிரதையாக கூடையில் வைத்துத்தான் கொண்டுபோனேன்”

(மு.கருணாநிதி, நளாயினி-இரா.பிரேமா. பெண் மையச் சிறுகதைகள், சாகித்திய அகாதெமி)

மு.கருணாநிதியின் நளாயினி தன்னை உணர்ந்தவள். “தான் அறியாமல், ஒரு ஆடவனிடம் மாட்டிக் கொண்டேன்; அதிலிருந்து தப்பிக்க வேண்டும்” அந்தத் தப்பித்தலைத் தனது புத்திசாலித்தனத்தாலேயே வென்றெடுக்க நினைப்பவள்” தன்னை உணர்ந்த ஒரு பாத்திரமாகப் புராணகாலத்து நளாயினியை முன்வைக்கத் தூண்டுவது வெறும் எழுத்து மனநிலை என்று சொல்லமுடியாது. 

எழுத்து, கலை போன்றவற்றின் சமூகப் பாத்திரத்தை நன்குணர்ந்த ஒருவரின் சிந்தனைதான் இப்படியான முன்வைப்பை-கட்டுடைப்பைச் செய்யும். திராவிட இயக்க எழுத்தாளர்கள் தங்களின் அரசியல் பார்வையோடு பல புராணக் கதாபாத்திரங்களை கட்டுடைத்துக் காட்டினார்கள். அந்த நோக்கம் முதன்மையாக அமைந்ததால், அவர்களின் கதைகளும், கவிதைகளும் புத்திசாலித்தனமான வெளிப்பாடுகளாக மட்டுமே இருந்தன. அந்தப் புத்திசாலித்தனம், சமூக மாற்றத்தை முன்வைக்கும் புத்திசாலித்தனம்.



---
பத்தி எழுத்தாளர் குறித்த அறிமுகம்: இலக்கியத் திறனாய்வை மையப்படுத்திய முனைவர் பட்டம்பெற்ற அ.ராமசாமி, கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழின் இலக்கிய இதழ்கள் பலவற்றிலும் எழுதிவரும் ஓர் எழுத்தாளர். காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், மேடைநிகழ்வுகள் போன்றவற்றில் செயல்படும் பரப்பியக்கூறுகளைத் தொடர்ந்து கவனித்துவரும் அவரது கட்டுரைகள், பல்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டு நூல்களாக வந்துள்ளன. நவீனத் தமிழ் இலக்கியங்கள், தலித்தியம், பெண்ணியம் தொடர்புடைய ஆய்வுகளை நெறிப்படுத்தும் பேராசிரியர் அ.ராமசாமி, திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் இலக்கியம் கற்பிக்கிறார். இதற்குமுன்பு பாண்டிச்சேரி நிகழ்கலைப் பள்ளியிலும், போலந்து நாட்டு வார்ஸா பல்கலைக்கழக இந்தியவியல் துறையிலும் பணியாற்றிய அனுபவம் உடையவர்.

தேமொழி

unread,
Feb 20, 2020, 2:36:30 AM2/20/20
to மின்தமிழ்
ஜெயபாரதன் ஐயாவின் சீதாயணம் நூல் .... இவ்வாறக  ஒரு கட்டுடைப்பைச் செய்யும் வகையில் எழுதப்பட்டது 

தேமொழி

unread,
Mar 19, 2020, 11:37:03 PM3/19/20
to மின்தமிழ்
"நமது நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவோம்"
ஐ ஐ டி மெட்ராஸ்- இல் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் நாள் நிகழ்ச்சியில், மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் ஆற்றிய உரை 


நேரம் தேவை - 2 மணித்துளிகள் 

நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய 3 கேள்விகள்:-

இதனால் என்ன பயன் என எதையும் ஆராயும் தேவை உள்ளது. 
இந்த விதி..  
1.  எனக்கு என்ன பலன் அளிக்கும் - இப்பொழுதும் எப்பொழுதுமே பயன் தருமா??
2.  என் குடும்பத்திற்கு என்ன பலன் அளிக்கும் - இப்பொழுதும் எப்பொழுதுமே பயன் தருமா??
3.  என் சமூகத்திற்கு என்ன பலன் அளிக்கும் - இப்பொழுதும் எப்பொழுதுமே பயன் தருமா??

தேமொழி

unread,
Mar 19, 2020, 11:43:22 PM3/19/20
to மின்தமிழ்
கண்ணகியின் மறுமணத்தை யாரெல்லாம் ஆதரிப்பீர்? 


சுட்டி கொடுக்கும் இடத்திலிருந்து ஒரே ஒரு நிமிடம் பார்த்தால் போதும் 

(முழுக் காணொளியுமே  பார்க்க வேண்டிய ஒன்று - தேவை அரை மணி நேரம்)

தேமொழி

unread,
Jun 17, 2020, 1:55:44 AM6/17/20
to மின்தமிழ்


பெண்களின் கூட்டணி என்றும் ஆக்கபூர்வமாக இருக்கும் (4:45)வழக்கறிஞர் அருள்மொழி

பத்து ரூபாய்க்கும் பழம்புடவைக்கும் விற்கப்பட்ட மூவலூர் ராமாமிர்தம்


பாலசரஸ்வதி: புறக்கணிப்பின் வலியைச் சுமந்து நடனம்

களத்தில் பெண்களுக்கு நேரும் அவமானம் | குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களம்

தேமொழி

unread,
Oct 6, 2020, 11:29:09 PM10/6/20
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo?fbid=2353053798118558&set=a.389115517845739

Thilagabama Mahendrasekar

அக்டோபர் 5, 2019 

பெண்களின் அரசியல், ஊதுகுழல்கள் அல்ல

அஞ்சரைப்பெட்டிக்குள் இல்லை அரசியல் , அஞ்சரைப்பெட்டிகளுக்கு தேவையில்லை அரசியல் என காலம் காலமாக பெண்கள் முகங்களை வீட்டுக்குள் பதுக்கியிருந்த காலங்கள் உடைபட வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

மன்னராட்சி தொடங்கி எல்லா காலத்தும் அரசியல் உரிமை பெண்களுக்கு மறுக்கப் பட்டே வந்திருக்கின்றது மகனுக்கப்பறம் மகன் என்பதாக அரசியல் ஆண்வழிச் சொந்தமாகவே மாறியிருந்தது..இந்தியாவில் மட்டுமல்ல வெள்ளையரும் கூட ஆண்வாரிசு இல்லையென்றால் அந்த சமஸ்தானம் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு சொந்தமாகும் என அறிவிப்பு விடுத்தது பெண்களுக்கு அரசியல் உரிமையோ அங்கீகாரமோ இல்லை என்பதின் வெளிப்பாடுதானே அதன் விளைவுதான் ஜான்சிராணி இலட்சுமிபாய் போரிட்டு உயிர்துறக்க நேரிட்டது. அரசியலில் பெண்களுக்கு இடமில்லை என நம்புவர்களைத் தாண்டி அரசியலில் தன்னை தொடர்ந்து நிரூபித்த பல இந்தியப் பெண்கள் தான் அரசியலுக்கு பெண்கள் வர வேண்டும் என ஆர்வத்தை கொடுக்கின்றனர்.
சிறு வயசிலிருந்து தான் கலைகளின் வடிவம் என்று நிரூபிக்க பாடுபட்டதையும் தான் படிக்க சிரமப் பட்டதையும் சட்ட பூர்வமாக உடைக்க முத்துலெட்சுமிக்கு அரசியல் அதிகாரம் பெருஞ்சக்தியாய் இருந்தது என்பதை அறிவோம்.
வாழ்க்கையையே அடுத்தவர்களுக்கு உதவுவதற்காகத்தான் என்று சிதம்பரம் நந்தனார் மடத்தில் படித்திருந்ததை செயல்படுத்த ஏ. எஸ் பொன்னம்மாளுக்கு ஏழு முறை சட்டமன்ற உறுப்பினரானதால் தான் , சிறு வயதில் மனது நினைத்ததை அரசியல் செயல்படுத்தியது

காலந்தோறும் பெண்கள் ஆண்களுக்கு கொடியேந்துபவர்களாக அவர்களின் குரலுக்கு ஊதுகுழலாக மட்டுமே இருந்து வந்திருக்கின்றனர். அவர்களை அப்படியே வைத்திருக்கவுமே அரசியல் உலகம் விரும்புகின்றது.ஆண்களை திறமையால் அளவிடும் சமூகம் பெண்களை உடலின் ஒழுக்கத்தால் அளவிடும் புரிதலில் தான் எல்லா தளத்திலும் உள்ளது. இதை கடந்தேகி தன் அறிவுத் திறமையை நிறுவுவதே அவளின் சவாலாகி விடுகின்றது.
ஆனால் அரசியலில் வீடு தாண்டி பெண்கள் வந்தாலும் அவர்களுக்கு அரசியக் தெரியாது எனும் மனப் பாண்மையிலேயே ஆண்கள் இருப்பதும் அது குறித்த தாழ்வு மனப் பாண்மையை பெண்களுக்குள் விதைப்பதும் நடைமுறையாகி உள்ளது
உண்மையில் பெண்களிண் உணர்வோடு அரசியல் ஊறியுள்ளது.வாழ்வியலை வீட்டளவில் நிர்வகிப்பது பெண்களே . நிர்வாகத்தை வாழ்வியலோடு இணைப்பது பெண்களே.அந்த நிர்வாகத்தை அதே உணர்வோடு விரிந்த பரப்பில் யோசிப்பது பெண்களுக்கு எளிதான விசயமே.ஆனால் ஆண்களின் அரசியல் வியாபார நிமித்தமாகவும், தனக்கு எதில் செயல்பாடு சாத்தியமோ அதை மட்டுமே நிஜமென்று நம்பும் போலி செயல்பாடே அரசியல் என ஆண்களின் உலகம் நிறுவி வைத்திருக்கின்றது அதை உடைத்திட 33 சதவீத இடஒதுக்கீட்டை தாண்டி மக்கள் தொகையில் சரிபாதி விகிதத்தில் அரசியலில் இடத்தையும் பெண்கள் நிரப்ப வேண்டும்
. பெண்களின் மனமோ தான் நினைத்ததை சாத்தியமில்லாத இடத்திலும் கூட நிகழ்த்திவிட , தான் உண்மையென நம்பியதை நிகழ்த்திவிட வேலை செய்யும்
அதுமட்டுமில்லாது பெண்ணால் மட்டும்தான் தன் பிள்ளை நல்வாழ்விற்காக கூட அடுத்தவர் பிள்ளை கெட்டு போய் விட வேண்டுமென நினைக்க முடியாது.
அப்படியான மனோநிலைகள் அரசியலுக்கு வரவேண்டும்.அப்பொழுதுதான் இருமாநிலங்களின் நதிநீர் பிரச்சனை இருவருக்குமானதாய் சிந்திக்க முடியும்.
இங்கே நதிநீர் பிரச்சனையை அந்தந்த அரசியல் வாதிகள் அவரவர்களுக்கான வாக்கு வங்கிகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பெண்களின் தாயாண்மை பண்பின் வெளிப்பாடாக அரசியல் வளர்தெடுக்கப் படவேண்டும் . அரசியலுக்கு தாயாண்மை பண்போடு வெளிவருகின்ற போது அவர்களையும் ஆண்களாய் மாற்றி விடுகின்ற ஆபத்தும் இருக்கின்றது அது பெண்கள் சரிபாதியை இட்டு நிரப்பாததால் வந்த விளைவாகும்

அரசியல் அடுத்த கட்டத்திற்கு நகன்று செல்ல பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் தாங்கள் அடுத்தவர்களுக்கான ஊதுகுழல்கள் அல்ல என்ற எண்ணமோடும் , தனக்குள்ளே இருக்கின்ற அரசியல் சிந்தனை யதார்த்ததில் செயல்படுவதும் இன்றைய காலத்தின் கட்டாயம் , எனவே தோழியரே புதிய அரசியல் அஞ்சறைப்பெட்டியிலிருந்தும் உருவாக நம்பிக்கையோடு ஆண்களாக மாறாது களம் காணுவோம். 
----

செல்வன்

unread,
Oct 6, 2020, 11:43:56 PM10/6/20
to mintamil
ஆனால் ஏமி கோனி பாரட் நீதிபதி ஆனால் பெண்ணுரிமைவாதிகள் ஒரு பெண் உயர்பதவிக்கு வந்துள்ளாரே என மகிழ்ச்சியடைய மாட்டார்கள். திட்டுவார்கள்



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


--

செல்வன்

S. Jayabarathan

unread,
Oct 7, 2020, 1:00:13 AM10/7/20
to mintamil, tamilmantram, vallamai, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, kanmani tamil, N. Ganesan, C.R. Selvakumar, nandhitha kaapiyan
பெரியார் அடிமைப் பெண்டிரை விடுதலைப் பெண்டிராய் [Liberated Women ] ஆக்கினார். [திருமண ஒப்பந்தம், மேள, தாளம், தாலி, தனித்துவ உடை, நடை, கற்பு நெறி தேவையில்லை. சமூகக் கட்டுப்பாடுகளை மீறிச் சுதந்திரமாய் இருக்கலாம்.] 

பெரியாருக்குப் பெண் மகவும் இல்லை.  ஆண் மகனும் இல்லை.  மகன் இருந்தால், அவனுக்கு ஒரு விடுதலைப் பெண்ணை சுயமரியாதை முறையில்
மனைவி ஆக்குவாரா ???

ஊருக்குத்தான் உபதேசம் செய்தார்.

சி. ஜெ.

தேமொழி

unread,
Nov 9, 2020, 11:38:23 PM11/9/20
to மின்தமிழ்
source - http://ippodhu.com/ஹூக்ளி-நதியை-ஆளும்-தமிழச/?fbclid=IwAR1uNPLVXNM_OBwycu19j2LQcyxtfaovfCUogrjygvrdMK6ERUmjHFaI04s

ஹூக்ளி நதியை ஆளும் தமிழச்சி ரேஷ்மா  


”நானும் இப்ப பசங்க கூட்டத்துல சேர்ந்துட்டேன்” என்று உற்சாகமாக சொல்கிறார் ரேஷ்மா; பெண்ணாக இருப்பதை மறுதலிப்பதற்கோ, நிராகரிப்பதற்கோ, வெறுப்பதற்கோ ரேஷ்மா இப்படிச் சொல்லவில்லை. அடிமைப்படுத்த அல்லது நிராகரிக்க நினைத்த ஆண்களை நோக்கி பலமான கைகளை உயர்த்தி இப்படிச் சொல்கிறார். இப்படிச் சொல்வதற்கு 2011லிருந்து 2018 வரை ஏழு வருடங்களாக போராடவும் காத்திருக்கவும் வேண்டியிருந்தது. உலகெங்கும் ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் கப்பல் துறையில் பிரவேசித்து சம பலம் கொண்டவள் நான், சரிநிகர் சமானம் நான் என்று சொல்லியடிப்பது சாதாரணமான சாதனையல்ல; அசர வைக்கும் சாதனை. இந்தியாவின் ஒரே பெண் கப்பலோட்டியான ரேஷ்மா ஒரு தமிழச்சி. சென்னையில் வளர்ந்து படித்தவள். இந்தத் தேசத்தின் முதலாவதும் ஒரே ஒருத்தியுமான கப்பலோட்டி எப்படி அந்த இடத்துக்குப் போனாள்? 

”நான் குழந்தையாக இருந்தபோது டாக்டராக வேண்டுமென்றுதான் நினைத்தேன்; ஆனால் 8ஆம் வகுப்பிலிருந்தே புதிதாக எதையாவது செய்ய வேண்டுமென்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்” என்கிறார் ரேஷ்மா நிலோஃபர் நாகா. திறந்த மனதோடு இருந்தேன் என்பதுதான் முன்னணியிலிருக்கும் வாய்ப்பைத் தனக்கு அளித்தது என்று நம்புகிறார். எழுத்தாளரான தாய் அமரந்தாவால் கிடைத்த சுதந்திர சூழலும் ரேஷ்மாவை வார்த்திருக்கிறது.

பிளஸ் 2வில் 94 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருந்தார் ரேஷ்மா. அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு இது போதாது. தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து நடுத்தரக் குடும்பத்து பெற்றோரைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. என்ஜினீயரிங் படித்து கூட்டத்தில் கரைந்து காணாமல் போக ரேஷ்மா விரும்பவில்லை. அப்போதுதான் உலகிலேயே மிகப்பெரிய சரக்குப் பெட்டக கப்பல் நிறுவனமான ஏபி மாலர் மெர்ஸ்க், ஐந்தாண்டு கால பி.இ (மெரைன் டெக்னாலஜி) படிப்பிற்கு முழுப் பொறுப்பேற்பதாக விளம்பரம் கொடுத்திருந்தது. ராஞ்சியிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி வழங்கும் பட்டம் அது. சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள அமெட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொள்ளலாம். 2006இல் இங்கு சேர்ந்த ரேஷ்மா 2011இல் பட்டத்துடன் வெளியே வந்தார். 2010, 2011 ஆண்டுகளில் படிப்பின் ஒரு பகுதியாக உலகம் முழுவதும் சரக்குப் பெட்டகக் கப்பல்களில் வலம் வந்தார். ”அந்த இரண்டு வருடங்களில் ஆஸ்திரேலியாவைத் தவிர உலகம் முழுவதும் சுற்றிவிட்டேன்” என்கிறார் ரேஷ்மா.

2011இல் கொல்கத்தா துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பயிற்சிக் கப்பலோட்டியாக சேர்ந்தார். “எங்குமே நீங்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டீர்கள். பெண்ணாக இருந்தால், நீங்கள் செய்யும் வேலையில் இரட்டிப்புத் திறமை இருந்தால்தான் சமமாக பாவிக்கப்படுவீர்கள்” என்று சொல்லுகிறார் ரேஷ்மா. 2018 ஜனவரியிலிருந்து முழு கப்பலோட்டியாக ஏற்கப்பட்டுள்ளார் ரேஷ்மா. வங்காள விரிகுடாவில் சாகர் தீவுக்கு அருகில் நுழையும் கப்பல்கள் 148 கிலோமீட்டர் தூரத்துக்கு சுமார் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் ஹூக்ளி நதியில் பயணித்து கொல்கத்தா அல்லது ஹால்டியா துறைமுகத்தில் நங்கூரமிடும். ஹூக்ளி நதியில் கப்பலை ஓட்டிச் செல்வது சவாலான வேலை. பாம்பு போல வளைந்து செல்லும் நதி இது. மணிக்கு 14-15 கிலோமீட்டரில் அலைபுரளும் நதி இது. சில இடங்களில் 8 மீட்டர் மட்டுமே ஆழம் கொண்ட நதி. இந்த நதியில் கப்பலோட்டுவதே பெரிய கலை. அதைத்தான் ரேஷ்மா தினமும் செய்து வருகிறார். இந்தச் செயலைப் பாராட்டித்தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரேஷ்மாவுக்கு இந்த மகளிர் தினத்தில் (மார்ச் 8, 2019) நாரி சக்தி புரஸ்கார் விருது என்னும் கவுரவத்தை அளித்திருக்கிறார்.

---


தேமொழி

unread,
Nov 9, 2020, 11:52:18 PM11/9/20
to மின்தமிழ்

kamala.jpg

The shadow of Ruby Bridges. 

Ruby  Bridges (Born: September 8, 1954 ; age 66 years) - is an American civil rights activist. She was the first African-American child to desegregate the all-white William Frantz Elementary School in Louisiana during the New Orleans school desegregation crisis on 14 November 1960. 
Bridges attended a segregated kindergarten in 1959.[3] In early 1960, Bridges was one of six black children in New Orleans to pass the test that determined whether they could go to the all-white William Frantz Elementary School. Two of the six decided to stay at their old school, Bridges went to Frantz by herself, and three children were transferred to McDonogh No. 19 and became known as the McDonogh Three. Bridges and her mother were escorted to school by four federal marshals during the first day that Bridges attended William Frantz Elementary. In the following days of that year, federal marshals continued to escort Bridges, though her mom stayed behind to take care of her younger siblings.[3]

Bridges' father was initially reluctant, but her mother felt strongly that the move was needed not only to give her own daughter a better education, but to "take this step forward [...] for all African-American children". Her mother finally convinced her father to let her go to the school.[8]

Judge J. Skelly Wright's court order for the first day of integrated schools in New Orleans on Monday, November 14, 1960, was commemorated by Norman Rockwell in the painting, The Problem We All Live With (published in Look magazine on January 14, 1964).[9]
ruby bridges.jpg


தேமொழி

unread,
Mar 29, 2021, 2:33:03 AM3/29/21
to மின்தமிழ்

அதிகாரமும் பெண்களும் 

-- முனைவர் எஸ்.சாந்தினிபீ


இன்றைய நமது பெண்களும் அன்றைய நாளின் பெண்சமூகமும் நம் முன்னே போட்டி போடுகின்றன யாருக்கு முன்னிலை? அப்படி என்ன சாதித்தார்கள்? என்ற கேள்வியால் உயரும் புருவங்களுக்கும் நெளியும் நெற்றிச் சுருக்கங்களுக்கும் விடை தேடுவோம். சுயமாகப் பொருளீட்டிய, அரசுக்கு வரி கட்டிய பெண்கள் நாம் அடிமைப்பட்ட 18ம் நூற்றாண்டுக்கு முன்னரும் வாழ்ந்தனர். இதற்கான சாட்சி சொல்வது நாட்டில் பாதிக்கும் மேலாக உள்ள தமிழ் கல்வெட்டுகளாகும். இன்றும் வாழ்கின்ற இவ்வகை பெண்களுக்கு உதாரணமோ, சாட்சியோ தேவையில்லை. இன்றும் நாட்டின் முப்படைகளிலும் நேர்கொண்ட பார்வையோடு வீறுநடைபோடும் பெண்ணை பலவீனமானவளாகக் கட்டமைத்தது எப்படி?

துணை இழந்தும், தன்னலத்தைப் புறந்தள்ளி பொது நலத்திற்காக வாழ்வின் ஒரே பற்றுக்கோடான இளம் மகனையும் போருக்கு அனுப்பியவள் சங்க காலத்தில் மட்டுமேவா வாழ்ந்தாள்? இல்லையே, மனித சமுதாயத்தாலும், இயற்கையாலும் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாரா விபத்துகளினால் தனித்து நின்று, தான் பெற்றவர், தன்னை பெற்றவர்- ஏன், உற்றார், உறவினர், எல்லோரின் துன்பத்திலும் துணை நின்று, ஒற்றைப் பெண்ணாக குடும்பச் சுமையை தன் தோள்களில் சுமப்பவர் எண்ணிலடங்கோர். கண் முன்னே வாழ்ந்துகாட்டிக் கொண்டிருந்தாலும், பெண் கொழுகொம்பின் துணையின்றி வாழ இயலாத 'கொடி'யென வளர்ந்த வருணனைகள் எதற்காக? அவளின் மன உறுதியைக் குலைத்து பலகீனப் படுத்தவா?

உலகளவில் எந்த சமயத்தையும் தோற்றுவிக்காதவள் பெண் என்று வரலாறு இருக்கும் போது, எல்லா மதத் தொடர்பான சடங்குகளும் அவள் மீது திணிக்கப்பட்டு, பொருளற்ற கலாச்சாரச் சின்னங்களைக் காக்கும், சுமக்கும் சுமைதாங்கிக் கல்லாக வாழ்க்கையில், கட்டாயப் படுத்தும் எழுதாச் சட்டங்கள் எங்கனம் நடைமுறையில் நிலவுகிறது?

விட்டுப் பிரிந்த கணவனின் வருகைக்காக வழிமீது விழி வைத்து, இமைக்க மறந்து பார்த்த கண்கள் பூத்துப்போக, வாழாவெட்டியெனப் பட்டம் சுமந்து, குடும்பத்தின் மானம் பறக்கவிட்ட பழியே தனக்கான பட்டமென, தன்னையே நொந்து, கண்ணீரும் கம்பலையுமாய் காலம் கடத்தாமல், வீட்டுக்குத்தான் கதவு ஊருக்கில்லை கீழிருக்கும் மண்ணும் மேலிருக்கும் வானமே எல்லையென கலையையும் படைப்பாற்றலையுமே வாழ்வாக வாழ்ந்த பெண்கள் கடந்து போன சங்ககால வரலாற்றில் மட்டுமா காணப்படுகின்றனர்? தொடர்ந்து இன்றுந்தானே கண் முன் வாழ்ந்து வருகிறார்கள்? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உண்மை இப்படியிருக்க, கணவனைச் சுற்றி மட்டுமே அவளின் வாழ்க்கை இயங்க இயலுமென்ற பொய்யான நிழல் பிம்பங்கள் சமூகத்தில் தொடர்ந்து உலா வருவதற்கு யார் காரணம்?

உலகின் பல நாடுகளுக்கும் தனித்துப் பறந்து சென்று பெரும் பதவிகளைப் பொறுப்புடன் செயல் படுத்தும் பெண்களின் திருமணத்திற்காகவும், மகப்பேற்றிற்காகவும் வயதானாலும் விமானத்தில் பறக்கும் கடமை தவறா பெற்றோர் பலர் நம்மிடையே வாழும் அதே காலகட்டத்தில் பயனற்ற, அறிவியலுக்கு எதிரான மிகைப்படுத்தப் பட்ட மாய வலைகளைத் தன்னை சுற்றிப் பின்னிக்கொள்வதும், அந்த வலையிலே தன் குடும்ப உறுப்பினர் மற்றும் சமூகத்தையும் சிக்க வைத்து ஆணவக் கொலைகள் நடப்பதும் இதே நாட்டில் எப்படி அரங்கேறுகிறது?

சோழப் பேரரசில் பணி புரிந்த 'அதிகாரிச்சி' (பெண் அதிகாரிகள்) பலர் இன்றும் இந்திய இறையாண்மை பணி முதல், சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் பொதுமக்களின் குறை தீர்க்க குரல் கொடுக்கும் பலர் நம் கண்முன் வாழ்கிறார்கள். இதே காலகட்டத்தில் பெண்கள் வன்புணர்வுக்குப் பலியாவதும், திருமணத்தை முன் வைத்து நடத்தப்படும் அநீதிகளும் குறையவில்லை. 

விவசாயத்தைச் சார்ந்த வாழ்வியலின் போது வேட்டியே ஆடையாக வாழ்ந்த ஆண்சமூகம், பணியின் தன்மைக்கேற்ப தன் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்டது முறையே. மாற்றுச் சிந்தனையின்றி சரியே என தலையசைத்த அதே சமூகத்தில், இன்று ஆண் செய்யும் அத்துணைப் பணிகளில் பெண் நுழைந்திருப்பது தெரிந்ததே. ஆனால் அவளின் ஆடை மாற்றத்தைக் குறித்து நடக்கும் அரசியலுக்கும் எதிர்ப்புக்கும் எல்லையேயில்லை. இருபாலினருக்கும் நீதி ஒன்றெனப் பார்க்க சமுதாயம் ஏன் மறுக்கிறது?

சாதாரணமாக தள்ளுவண்டியில் வணிகம் செய்யும் ஆடவனும், மேற்கத்திய சாயலில் தன்னை மாற்றிக் கொண்டது தான் இன்றைய நடப்பு. இம்மாற்றம் ஓசையின்றி நடந்து விட்டது. ஆனால், பெண்ணை மட்டும் இத்தனை பெரிய விவாதத்திற்கு உட்படுத்துவதும் அதே சமூகம். இப்படி மாற்றுப் பார்வைக்கு நம்மை ஆளாக்கும் சக்தி எதுவோ?

கி.பி. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கோயிலில் பணிபுரியும் பெண்களிடையே ஒரு கருத்து முரண்பாடு தலை தூக்கியது. பணியின் படிநிலைத் தொடர்புடையது. இதற்காக கோயிலில் பணிநிறுத்தம் நடத்தினர் அதுவும் 30 ஆண்டுக்காலம் நீடித்தது. மூன்று முறை பல்வேறு படிநிலையிலிருந்த சமயம், அரசு சார்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாது இறுதியில் மன்னரே வந்து பிரச்சினையை முடித்து வைத்தார். இந்த நிகழ்வு சென்னை, திருவொற்றியூர் சிவன் கோவிலில் ஏற்பட்டதை அங்கிருக்கும் கல்வெட்டே இன்றும் சொல்கிறது.

முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்று நம் ஆர்வத்தைத் தூண்டும் வேறு ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறது. கோயில் பணிக்காக அரசால் நியமனமான சில பெண்கள் ஏதோ சூழலால் அரண்மனைப் பணியில் நுழைக்கப்பட்டனர். இந்த முறைகேட்டை மன்னனின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர் இப்பெண்கள். இதை விசாரித்து மன்னனும் மீண்டும் அவர்களைக் கோயிலுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். முடிசூடிய, அதிகாரமிக்க பேரரசர்களின் காலத்திலேயே தன் குரலுயர்த்தி இடர்ப்பாடுகளை முடித்துக் கொண்டவள் பெண். இதன் தொடர்ச்சியாக அவளின் குரல் எல்லாப் போராட்டங்களிலும் இன்றும் கேட்கமுடிகிறது. அதே பெண்குரல் வீடுகளில் நசுக்கப்படுவது எப்படி?

எல்லையில்லாது பெருகிக் கொண்டே போகும் இக்கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியது அவசியம். பெண்ணின் வலிமையைப் புரிந்து கொள்வதும் முக்கியமாகும். இத்தகைய இடை வெளியைக் குறைக்க அரசும் மக்களும் இணைந்து செயலாற்றினால் இப்பொன்னாளை வெகு விரைவில் தொட்டு விடலாம். அந்நாளே 'பெண்' நாளாகும்.


முனைவர் எஸ். சாந்தினிபீ, 
பேராசிரியர், வரலாற்றுத் துறை,
அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம், 
அலிகர், உத்திரப் பிரதேசம்
-------

தேமொழி

unread,
Jun 15, 2021, 5:29:30 AM6/15/21
to மின்தமிழ்

பெண் குழந்தைகளுக்குச் சொல்லக்கூடாத ஐந்து அறிவுரைகள்! 
| பத்திரிகையாளர் குமரேசன்

#womenpower #advice #family #NakkheeranTV
---

தேமொழி

unread,
Jun 17, 2021, 3:58:26 PM6/17/21
to மின்தமிழ்
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் ...... 
மாவட்ட ஆட்சியாளர்களாக 33% பெண் ஆட்சியாளர்கள் 
நியமிக்கப்பட்டுள்ளார்கள். 
தமிழக வரலாற்றில் இது முதன்முறை இத்தனை பெண் ஆட்சியாளர்கள் மாவட்ட ஆட்சியாளர்களாக பொறுப்பு ஏற்றுள்ளதாகத் தெரிகிறது  
முதன்மைத்  தலைமைச் செயலாளர்கள்  நால்வருள் ஒருவராக திருமதி. அனு ஜார்ஜ் இ.ஆ.ப, நியமிக்கப்பட்டுள்ளார் eeநபதும் குறிப்பிடத்தக்கது 

தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர்கள் >>

1 அரியலூர்- திருமதி P. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப.,
2 இராமநாதபுரம் - டாக்டர் J.U சந்திரகலா இ.ஆ.ப.
3 காஞ்சிபுரம் - டாக்டர் M. ஆர்தி, இ.ஆ.ப 
4 சென்னை - டாக்டர் J. விஜய ராணி, இ.ஆ.ப.,
5 தர்மபுரி -  திருமதி S. திவ்யதர்ஷினி, இ.ஆ.ப.,
6 திருவாரூர் - திருமதி P. காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப.,
7 நாமக்கல் - திருமதி ஸ்ரேயா சிங், இ.ஆ.ப.,
8 நீலகிரி - திருமதி ஜே. இன்னொசென்ட் திவ்யா, இ.ஆ.ப.,
9 புதுக்கோட்டை - திருமதி கவிதா ராமு இ.ஆ.ப.,
10 பெரம்பலூர் - திருமதி பி.ஸ்ரீ வெங்கட பிரியா, இ.ஆ.ப.,
11 மயிலாடுதுறை -லலிதா 
12 திருவள்ளூர் -  டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப


அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் - அகர வரிசையில் 
1
அரியலூர்- திருமதி P. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப.,
2
இராமநாதபுரம் - டாக்டர் J.U சந்திரகலா இ.ஆ.ப.
3
ஈரோடு - திரு H.கிருஷ்ணனுன்னி, இ.ஆ.ப., 
4
கடலூர் - திரு K. பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.,
5
கரூர்-டாக்டர் T. பிரபுஷங்கர், இ.ஆ.ப.,
6
கள்ளக்குறிச்சி -  திரு P.N ஸ்ரீதர், இ.ஆ.ப.,
7
கன்னியாகுமரி - திரு எம். அரவிந்த், இ.ஆ.ப.,
8
காஞ்சிபுரம் - டாக்டர் M. ஆர்தி, இ.ஆ.ப 
9
கிருஷ்ணகிரி - டாக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி இ.ஆ.ப.,
10
கோயம்புத்தூர் -  டாக்டர் ஜி.எஸ். சமீரான், இ.ஆ.ப. 
11
சிவகங்கை - திரு பி. மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப.,
12
செங்கல்பட்டு - திரு A.R ராகுல் நாத்,இ.ஆ.ப.,
13
சென்னை - டாக்டர் J. விஜய ராணி, இ.ஆ.ப.,
14
சேலம் -  திரு S.கார்மேகம் இ.ஆ.ப
15
தஞ்சாவூர் - திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப
16
தர்மபுரி -  திருமதி S. திவ்யதர்ஷினி, இ.ஆ.ப.,
17
திண்டுக்கல் - திரு S. விசாகன், இ.ஆ.ப.,
18
திருச்சிராப்பள்ளி - திரு S. சிவராசு இ.ஆ.ப.,
19
திருநெல்வேலி -  திரு வி. விஷ்ணு இ.ஆ.ப.,
20
திருப்பத்தூர் - திரு அமர் குஷாவா இ.ஆ.ப
21
திருப்பூர் - டாக்டர் S. வினீத், இ.ஆ.ப.,
22
திருவண்ணாமலை -  திரு B. முருகேஷ் இ.ஆ.ப
23
திருவள்ளூர் -  டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப
24
திருவாரூர் - திருமதி P. காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப.,
25
தூத்துக்குடி - டாக்டர் கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப
26
தென்காசி - திரு R. கோபால சுந்தரராஜ் இ.ஆ.ப.
27
தேனி - திரு K.V முரளிதரன், இ.ஆ.ப.,
28
நாகப்பட்டினம்- டாக்டர் A. அருண் தம்புராஜ் இ.ஆ.ப
29
நாமக்கல் - திருமதி ஸ்ரேயா சிங், இ.ஆ.ப.,
30
நீலகிரி - திருமதி ஜே. இன்னொசென்ட் திவ்யா, இ.ஆ.ப.,
31
புதுக்கோட்டை - திருமதி கவிதா ராமு இ.ஆ.ப.,
32
பெரம்பலூர் - திருமதி பி.ஸ்ரீ வெங்கட பிரியா, இ.ஆ.ப.,
33
மதுரை - டாக்டர் S. அனீஷ் சேகர், இ.ஆ.ப
34
மயிலாடுதுறை -லலிதா 
35
ராணிப்பேட்டை - திரு ஏ ஆர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் இ.ஆ.ப.,
36
விருதுநகர் - திரு J. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., 
37
விழுப்புரம் - திரு D. மோகன் இ.ஆ.ப
38
வேலூர் - திரு குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப
-----------------------------------



தேமொழி

unread,
Jun 25, 2021, 12:25:13 AM6/25/21
to மின்தமிழ்
female2.JPG
#WhatsappShare
female1.JPG
#WhatsappShare

தேமொழி

unread,
Jul 2, 2021, 2:35:32 AM7/2/21
to மின்தமிழ்
MuthuKrishnan.JPG
இணைப்பில் காணொளி காண்க 
MuthuKrishnan.mp4

Govind Rajan

unread,
Jul 3, 2021, 10:36:37 AM7/3/21
to mint...@googlegroups.com
முத்துக்கிருஷ்ணனின் நேர்முகத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. 
முழு நேர்முகத்தைக்காண  கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும் 
(ஜென்ராம் மீடியாவின் மனிதா மனிதா நிகழ்ச்சி)

கோவிந்த்


On Fri, Jul 2, 2021 at 3:35 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
MuthuKrishnan.JPG
இணைப்பில் காணொளி காண்க 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 10, 2021, 2:02:46 AM7/10/21
to மின்தமிழ்
Dhanalakshmi Sekar.jpeg
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4 X 400 மீ கலப்புத் தொடர் ஓட்டத்தில் 
பங்கேற்க இந்தியா சார்பில் தேர்வு பெற்றுள்ள தனலட்சுமி சேகர்

தேமொழி

unread,
Jul 19, 2021, 4:16:58 PM7/19/21
to மின்தமிழ்


அடிமையின் மோகம்.
**************************
கொரானா என்னும் வைரஸை விடவும், கொடுமையான ஒரு வைரஸ் மனித மனமெங்கும் படர்ந்து கிளைத்து வளர்ந்து கிடக்கிறது.

கொரானா தனிமைப்படுத்தி விட்டதே என புலம்புகிற நாம் இனவொதுக்கல் என்பதை பற்றி புலம்பியிருக்கிறோமா? கவலைப்பட்டுள்ளோமா?

தென்னாப்பிரிக்காவின் இனவொதுக்கலை மாய்ந்து மாய்ந்து பேசுகிற நாம், உள்நாட்டின் சாதிய ஒதுக்கலையும் சிந்திக்க வேண்டும்.

இன்றும், வெள்ளைத்தோல் மீதான மோகம் என்பது படித்தவர் படிக்காதவர் என்றில்லாமல் எல்லோர் மனதிலும் வளர்ந்து கிடக்கிறது.

காரணம் இது ஒரு அடிமையின் மோகம்.

சமீபத்தில் ஒரு திரைப்பட பாடல் கேட்டேன்.

"வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாகளா, இல்ல வெயிலுக்கு‌ காட்டாமா வளர்த்தகளா"

அதே போல் சிரிச்சி சிரிச்சி வர்றா சீனா தானா பாடலிலும் வெள்ளைத்தோல் பற்றிய வரிகள் வருகிறது.

அங்கவை சங்கவை என்ற பெருமைமிகு இலக்கிய கதாபாத்திரங்களுக்கு கறுப்பு வண்ணத்தை செயற்கையாக பூசி எள்ளி நகையாடிய கொடுமை எந்த படத்தில் நிகழ்ந்தது என்றால், எந்த கதாநாயகனுக்கு,

" கறுப்புதான் எனக்கு‌ புடிச்சா கலரு" என்றும்

"மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ"

"வெள்ளை மேகம் வண்ணம் மாறி வந்தால் தானே பெய்யும் மாரி"

என்றும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கறுப்பு நம் அடையாளம் என்பதை உரக்க எழுதிக் கொடுத்தாரோ அந்த கதாநாயகன் நடித்தப் படத்தில்தான் அங்கவை சங்கவையின் கறுப்பு நிறம் எள்ளி நகையாடப்பட்டுள்ளது.

இன்னொரு திரைப்படத்தில், கறுப்பு பெண்ணிற்கு வண்ணம் பூசி திருமணம் செய்த பின், குளிக்கும்போது வண்ணம் கரைந்து போவது போல் காட்டி எள்ளி நகையாடி இருக்கிறது.

இந்த சமூகத்திற்கு, இதன் மூலம் சொல்ல வரும் கருத்து என்ன.
ரசிகர்களின் பெயரில் குறையை சொல்லி, இப்படி‌ படைத்தால்தான், படமோ, கவிதையோ, கட்டுரையோ, கதையோ வெற்றி பெறுகிறது என்பது‌ பொய்மையின் வேடம்.

உண்மையில் ரசிகர்கள், வேறுவழியின்றிதான் அதை‌ பார்க்கிறார்கள்.‌

குறிப்பாக தமிழர்கள் உயர்ந்த ரசனையுடையவர்கள். அவர்களுக்கான தரமான கலைப்படைப்புகளை தர வேண்டியது ஒவ்வொரு படைப்பாளியின் கடமையாகும்.

கறுப்பு என்ற இனவொதுக்கலே தவறு எனும்போது ஆண் கறுப்பாக இருக்கலாம், பெண் கறுப்பாக இருக்கவே கூடாது என்ற ஒரு
உள் இனவொதுக்கலும் கூடவே உள்ளது என்பது இன்னும் வேதனையான செய்தி.

கறுப்பு பெண்ணாக இருந்தால் 50 பவுன்‌ கூட போடணும், அப்போ நிறம் காணமல் போய்விடும்.

திரைப்படம், ஊடகம் என அனைத்திலும் வெள்ளைத்தோல் பெண்தான் மனிதபிறவியாக கருதப்படுவதும், அவர்களை போகப்பொருளாக பயன்படுத்துவதும் இன்றைய இளைய சமூதாயத்தினரிடையே பரவலாக வெள்ளையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துள்ளது.

பேர் அண்ட் லவ்லி யில் காக்காவே வெள்ளையாகிவிடும் அளவிற்கு விளம்பரங்கள் வேறு.

கறுப்பு, வெள்ளை என்ற இன வேற்றுமை யாவரின் மனதிலும் ஒரு வண்டலென படிந்து இருக்கிறது.

சாதி, மத, இன வேற்றுமை கசடுகளை நீக்க சிறந்த கலைப்படைப்புகள் தேவைப்படுகிறது.

பல படங்கள் நிற வேற்றுமையை பற்றி பேச முற்படும்போது, காமெடி தர்பார் ஆகிவிடுகிறது என்பதே பேருண்மை.

 - கோ.லீலா. 


தேமொழி

unread,
Jul 27, 2021, 8:49:22 PM7/27/21
to மின்தமிழ்
#கீதா_பக்கங்கள்

திருமணத்துக்குப் பிறகு பெண்கள் வேலைக்குப் போக வேண்டுமா?
-- கீதா இளங்கோவன்

நன்றி - herstories
திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போக வேண்டுமா?
ஜூலை 18, 2021

திருமணத்துக்குப் பின் வேலைக்குச் செல்வது அவசியம்
ஜூலை  26, 2021

“கல்யாணத்திற்கு அப்புறம் நான் வேலைக்குப் போக மாட்டேன்” என்று, மேல்தட்டு, நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த இன்றைய தலைமுறைப் பெண்கள் சிலர் சொல்வதை ஆங்காங்கே கேட்க முடிகிறது. “ஏம்பா? ” என்றால், “நான் சின்னப் பிள்ளையா இருந்தப்ப எங்கம்மா வேலைக்குப் போனாங்க. பக்கத்து வீட்ல இருந்த மத்த அம்மாங்க மாதிரி, நான் ஸ்கூல் விட்டு வர்றப்ப எங்கம்மா வீட்டுல இருக்க மாட்டாங்களான்னு ஏக்கமா இருக்கும். அந்த ஏக்கம் என்னோட குழந்தைக்கு வரக் கூடாது. அதனால வேலைக்குப் போக மாட்டேன். வீட்டுல இருந்து குழந்தையை வளர்ப்பேன்” என்று பதில் சொல்கிறார்கள்.

செல்லங்களா, உங்களுக்குச் சிலவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் குளோரிஃபை (அளவுக்கு அதிகமாகத் தூக்கி வைக்கிறது, புகழ்வது என்று சொல்லலாம்) பண்ணி வைத்திருப்போம். “அப்பா தினமும் டூவீலரில் ஸ்கூலுக்குக் கொண்டு போய்விடணும்”, “அம்மா சாப்பாடு ஊட்டி விடணும்”, “சைக்கிள் ஓட்டிட்டு ஸ்கூலுக்குப் போகணும்”, “டான்ஸ் கத்துக்கணும்”, “சானியா மிர்ஸா மாதிரி டென்னிஸ் விளையாடணும்”, இப்படிக் குட்டி குட்டியாக நிறைய ஆசைகள் சின்ன வயதில் நம் எல்லோருக்கும் இருந்திருக்கும். அவற்றில் சில நிறைவேறியும் இருக்கும். நிறைவேறிய பின் அதை நாம் பொருட்படுத்தமாட்டோம்.

சில விருப்பங்கள் நிறைவேறாமல் இருக்கும், அவற்றைப் பற்றியே நினைத்து, “இந்த விஷயம் எனக்குக் கிடைக்காமல் போயிருச்சு” என்று கழிவிரக்கத்துடன் ஏக்கப்படுவோம். என்னவோ அது கிடைக்கப் பெற்றவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் போலவும், ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கற்பனை செய்துகொண்டு, ’எனக்குத்தான் கிடைக்காமல் போச்சு’ என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம்.

“இந்தச் சோகம் என் குழந்தைக்கு வரக் கூடாது, அவள்/ன் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வேன்” என்று மனதிற்குள் ஒரு முடிவும் எடுப்போம். இது எவ்வளவு குழந்தைத்தனமானது என்று தன் குழந்தை வளரும்போது தான் புரியும். ஏனென்றால், அந்தக் குழந்தைகளின் முன்னுரிமைகளும் விருப்பங்களும் வேறாக இருக்கும். நிறைவேறாத உங்கள் ஆசையை, அவர்களுக்கு நிறைவேற்றுவதை, அவர்கள் பொருட்படுத்தக்கூட மாட்டார்கள். இதுதான் யதார்த்தம்.

அப்படி குளோரிஃபை பண்ணப்பட்ட ஓர் ஆசைதான், “அம்மா, வேலைக்குப் போகாம வீட்டுல இருக்கணும்” என்பது. இதை நம்மிடம் திணிப்பது ஆணாதிக்கச் சமுதாயத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களும் சினிமாவும்தான். இவர்களுக்குப் பெண் வீட்டை விட்டு வெளியே வேலைக்குப் போவதிலோ சம்பாதித்து பொருளாதாரச் தற்சார்புடன் இருப்பதிலோ விருப்பம் இல்லை. பெண்ணுக்கான வெளி வீடு, அவள் உழைக்க வேண்டியது குடும்பத்துக்காகவும் ஆணாதிக்கத்தைப் போற்றும் மதம், ஜாதியத்தைக் கட்டிக்காப்பதற்காகவும்தான். பெண் வேலைக்குப் போய்விட்டால் இவையெல்லாம் பாதிக்கப்படுமே என்று அவள் பணிபுரிவதற்கும், தன் துறையில் முன்னேறுவதற்கும் வெவ்வேறு வழிகளில் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் கையிலெடுக்கும் ஆயுதங்களில் ஒன்றுதான் – வேலைக்குப் போகும் அம்மாவால் குழந்தையைச் சரியாக வளர்க்க முடியாது என்பது.

முதலில் குழந்தை வளர்ப்பு என்பது தாய்க்கான வேலை மட்டும் அல்ல என்பது தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை தாயின் கவனிப்பு குழந்தைக்குத் தேவை. அதற்குப் பிறகு தந்தையும், மொத்தக் குடும்பமும், சமுதாயமும் சேர்ந்துதான் குழந்தையை வளர்க்க வேண்டும். ஏனென்றால் அந்தக் குழந்தை வளர்ந்து தாய்க்கு மட்டும் உழைப்பதில்லை, குடும்பத்திற்காகவும், மொத்த சமுதாயத்திற்காகவும் உழைக்கிறது.

தாய் என்பது பெண் வாழ்வில் ஒரு ரோல் மட்டுமே, அது மட்டுமே அவள் மொத்த வாழ்க்கையும் அல்ல. எனவே, `தாயை’யும் குழந்தை வளர்ப்பையும் ஒரு கட்டத்தில் பிரிக்க வேண்டியுள்ளது. இப்படிச் சொல்வதனால், தாய் குழந்தையை கவனிக்கவே கூடாது என்று அர்த்தம் அல்ல. ஒரு மனுசியாக, தன் முழு உழைப்பையும் குழந்தைக்கு மட்டுமே தருவது அவசியமில்லை என்பதுதான் பொருள்.

விவசாயப்பணி செய்யும் பெண்களும், உழைக்கும் வர்க்கத்தினரும், அடித்தட்டுப் பெண்களும், கல்யாணத்திற்குப் பிறகு வேலைக்குப் போகமாட்டேன், குழந்தை பிறந்தவுடன் அதை வளர்ப்பதற்காக வீட்டிலேயே இருப்பேன் என்று சொல்வதில்லை. அவர்களால் சொல்லவும் முடியாது. தன் கணவனுக்கு இணையாக அவர்களும் வேலைக்குப் போனால்தான் குழந்தைகளும், குடும்பமும் சாப்பிட முடியும், குழந்தைகளைப் படிக்க வைக்க முடியும். தன்னுடைய ஆளுமையை, சம்பாத்தியத்தை விட்டுக்கொடுக்காமல் அவர்கள் எப்படிக் குழந்தைகளை வளர்க்கிறார்கள், படிக்க வைக்கிறார்கள் என்று கவனித்து, அவர்களிடமிருந்து மேல்தட்டு, நடுத்தரவர்க்கப் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளை அங்கன்வாடி, பால்வாடி மையங்களில் விட்டுவிட்டு வேலைக்குப் போகிறார்கள். குழந்தைகளை ’பேம்பர்’ (அளவுக்கதிகமாக செல்லம் கொடுப்பது) செய்வதில்லை. வீட்டு வேலைகளுக்குக் குழந்தைகளைப் பழக்குகிறார்கள். சில பொறுப்புகளைக் குழந்தைகளிடம் தருகிறார்கள்.

ஒற்றைப் பெற்றோராக இருக்கும் என்னுடைய தோழிகள், வேலை பார்த்துக்கொண்டே குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கிறார்கள். டே கேர் மையங்களில் வளரும் அவர்கள் குழந்தைகள் பிற குழந்தைகளுடன் விளையாடி, ஹோம் ஒர்க் செய்து, ஒன்றாக உணவருந்தி சந்தோஷமாக வளர்கிறார்கள். அம்மாவின் பணிச்சுமையை உணர்ந்துகொள்ளும் தோழியின் பத்து வயது மகன், அவர் வீட்டில் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் போது, பிரட் ஆம்லெட் செய்யவும், டீ போட்டுக் கொடுக்கவும் பழகிவிட்டான்.

வேலைக்குப் போகும் அம்மா வளர்க்கும் குழந்தைகள் வீட்டு வேலைகள் செய்யப் பழகுகிறார்கள். கடைக்குப் போய் வருவதால் பணத்தைச் செலவழிக்கும் பொறுப்புணர்வும் வருகிறது. சின்னச் சின்னப் பிரச்னைகளுக்குச் சுணங்கிப் போகாமல், அவற்றை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை வருகிறது. என் அம்மா வேலைக்குப் போகும்போது வீட்டுவேலைகளில் பாதியை நானும் தம்பியும்தான் செய்வோம். பள்ளியிலிருந்து வந்து வீடு பெருக்கி, பாத்திரம் கழுவி, விடுமுறை நாட்களில் துணிதுவைத்து, கிரைண்டரில் மாவரைப்பதற்கும் அம்மா பழக்கினார். அது பின்னாளில் எனக்களித்த தன்னம்பிக்கை அளப்பரியது.

“குழந்தையை வளர்க்க வேண்டும், அதனால் வேலைக்குப் போக மாட்டேன்” என்று பிரகடனம் செய்யும் அடுத்த தலைமுறை செல்லங்களே, முழு நேரமும் பார்த்துக்கொண்டால் தான் ஒரு குழந்தையைச் சிறப்பாக வளர்க்க முடியும் என்பது ஆணாதிக்கப் பொதுப்புத்தியின் கற்பிதம். அந்த மூளைச்சலவைக்குப் பலியாகாதீர்கள் டியர்ஸ். அங்கன்வாடி, பால்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகம், டே கேர் சென்டர், தனியாக உதவியாளர் என்று நம்மைச் சுற்றி உள்ள பல வசதிகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு, வேலைப் போய்ச் சம்பாதித்து, சுயமரியாதையுடன், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள். 

’அதெல்லாம் சரி, இவ்வளவு திட்டமிட்டு நாங்கள் வேலைக்குப் போய்த்தான் ஆகணுமா’ என்று கேட்டால், ’கண்டிப்பாகப் போகணும்.’ ஏனென்று அடுத்த வாரக் கட்டுரையில் சொல்கிறேன். லவ் யூ டார்லிங் கேர்ள்ஸ்.
---
“வேலைக்குப் போக மாட்டேன்” என்று சொல்லும் அடுத்த தலைமுறைப் பொண்ணுகளா, என் கண்ணுகளா… போன வாரக் கட்டுரையின் தொடர்ச்சி இது.

பெண் வேலைக்குப் போக வேண்டும், குறிப்பாக கல்யாணம் செய்து கொள்ளப் போகும் அடுத்த தலைமுறைப் பெண்கள் கண்டிப்பாக வேலை தேடிக் கொள்ள வேண்டும். வேலையுடன்தான் கல்யாணம் செய்து கொண்டு, புகுந்த வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.

முதலில் வேலையில்லாத பெண்களை எடுத்துக் கொள்வோம். சராசரி குடும்பத்தைச் சேர்ந்த பெண்,  அவள் வசதியில்லாத வீட்டுப் பெண்ணாகட்டும், வசதியான வீட்டுப் பெண்ணாகட்டும் கல்யாணம் செய்து கொண்டு போகும்போது என்ன எடுத்துப் போவாள் ? பிறந்த வீட்டில் கொடுக்கும் சீர்வரிசை – நகைகள், பாத்திரங்கள் இத்தியாதி – வகைகளும், தன்னுடைய துணிகள், தனக்கு தேவையான பொருட்களையும் எடுத்துச் செல்கிறாள். பெரும்பாலானோர் (வேலையில்லாத கல்யாணவயதில் இருக்கும் இளம்பெண்கள்), தனக்கென்று பேங்க் அக்கவுண்ட்டை வைத்துக் கொள்வதில்லை. எப்போது வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளும் வகையில் தனது பேங்க் அக்கவுண்ட்டுடன், ஏடிஎம் கார்டுடன் அவர்கள் புகுந்த வீட்டுக்குச் செல்வதில்லை. கைச்செலவுக்கு கொஞ்சம் பணம் வைத்திருக்கலாம். மற்றபடி, தன் சாப்பாட்டுக்கும், செலவுக்கும் முழுக்கமுழுக்க, தன் கணவனையும், புகுந்த வீட்டாரையும் நம்பித்தான் பெண்கள் போகிறார்கள். வரதட்சணையாக பெண் வீட்டார் தரும் பணத்திற்கும் அந்தப் பெண்ணிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அதை புகுந்த வீட்டார் தான் வைத்திருப்பார்கள், செலவழிப்பார்கள். பெண்ணுக்காகத் தரும் நகைகளும் (அவள் அணிந்திருப்பதைத் தவிர) புகுந்த வீட்டினரின் கஸ்டடியில் தான் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், கிட்டத்தட்ட பிச்சைக்காரியாகத்தான் பெண்கள் புகுந்த வீட்டுக்குப் போகிறார்கள். இப்படிச் சொல்வது கடுமையான சொற்பிரயோகமாகத் தோன்றலாம். ஆனால், இதுதான் யதார்த்தம்.

தன்னிடம் பணம் இல்லாத நிலையில், பெண் தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காக, ஒரு சானிடரிநாப்கின் பாக்கெட் வாங்கக் கூட கணவன் கையையோ, மாமியார் மாமனார் கையையோ எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

தனக்கான நியாயமான ஆசைகளையும், சின்னச்சின்ன விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக அவர்களின் மனம்கோணாமல் “நல்ல முறையில்”  நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே பெண்ணின் சுயமரியாதை கேள்விக்குறியாகிறது. பெண்ணின் எண்ணங்களும், அவளின் கணவன், புகுந்த வீட்டார் எண்ணங்களும் ஒத்ததாக இருக்கும்பட்சத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது, அப்படியிருந்தால் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அப்படி அமைவது சிலருக்குத்தான்.

பெண் வளர்ந்த குடும்பப்பின்னணி வேறு, புகுந்த வீட்டாரின் பின்னணி வேறு. கருத்துவேறுபாடுகள் வருவது இயல்பு. கணவன் ஆதரவாக இருந்தால் ஓரளவு சமாளிக்கலாம். கணவனும் தன் வீட்டார்பக்கம் பேசினால், பெண்ணின்பாடு திண்டாட்டம்தான். பிறந்தவீடும், “கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சில்ல, நீயாச்சு, உன் புருஷனாச்சு, அவன் குடும்பமாச்சு” என்றோ “அவங்க பேச்சைக் கேட்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கோ” என்றோ நாகரிகமாக கைகழுவி விடும். இப்படிப்பட்ட சூழலில், அவள் தனக்கான செலவுகளுக்குகூட தனது சுயத்தை, ஆளுமையை, தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. செலவுகளுக்கே இப்படியென்றால், தனது விருப்பங்களையும், உரிமைகளையும், சுதந்திரத்தையும் பற்றிப் பேசுவதற்கு எங்கே இடம் இருக்கிறது ?

ஆணாதிக்கம் இங்கேதான் தன் சாதுரியத்தைக் காட்டுகிறது. பெண் கையில் பணம் இல்லாமல் இருந்தால்தான், அவள் தன் செலவுகளுக்கு கணவனையும், புகுந்த வீட்டையும் சார்ந்திருப்பாள். பெண்ணானவள், பணத்திற்கு அவர்களிடம் கையேந்தும் நிலையில், அவர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வதும் அவளுக்கு நிர்பந்திக்கப்படுகிறது.  ஆணாதிக்கத்தின் நோக்கங்கள் நிறைவேற, பெண்ணை இப்படி சார்ந்திருக்கும் நிலையிலேயே வைத்திருப்பது அவசியமாகிறது. பெண் தனது நியாயமான உரிமைகளைக் கேட்பதையும், சுயமரியாதையுடன் இருப்பதையும் ஆணாதிக்க பொதுப்புத்தி விரும்புவதில்லை. எனவே, பெண் வேலைக்குப் போகாமல் இருப்பதையே சமுதாயம் விரும்புகிறது.

“எங்க வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையும், அவங்க குடும்பமும் நல்லவங்களாத்தான் இருப்பாங்க. எனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காதுக்கா” என்று நம்பும் செல்லங்களா… அப்படியே இருக்க வேண்டும், நீங்கள் மகிழ்ச்சியாக, சிறப்பாக வாழ வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஒருவேளை அப்படி அமையாவிட்டால் உங்கள் நிலை என்ன என்பதுதான் என் கவலை. இனி ஒரு விஸ்மையா கூட உருவாகக்கூடாது.

கணவனும், புகுந்த வீட்டினரும் உங்களை மரியாதையாக நடத்தாமல் போனாலோ, உங்களுக்கும் கணவனுக்கும் கருத்து வேறுபாடு வந்தாலோ, உங்கள் கணவனின் நடத்தை உங்களுக்கு பிடிக்காமல் போனாலோ… இப்படி பலவற்றையும் சொல்லிக் கொண்டே போகலாம். வாழ்க்கை எந்தக் கட்டத்திலும் எப்படியும் மாறலாம். அந்தச் சூழலில், நீங்கள் தனித்து வாழ முடிவெடுத்தால் உங்களுக்கு துணையாக யார் இருப்பார்கள் ? உங்கள் பெற்றோர், முடிந்த வரை நீங்கள் கணவனுடன் வாழ வேண்டும் என்று தான் விரும்புவார்கள்; சேர்த்து வைக்கத்தான் பார்ப்பார்கள்.  எனவே, உங்கள் முடிவுக்கு பிறந்த வீட்டின் ஆதரவு பெரிதாக இருக்காது. பெற்றோர் ஆதரவளிக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம், எவ்வளவு காலத்திற்கு அவர்களின் பண உதவியுடன் உங்களால் வாழமுடியும் ? சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்றால், ஒரு கட்டத்தில் உங்கள் காலில்தான் நிற்க வேண்டியிருக்கும். அப்போது வேலை தேடுவதும், உங்களுக்கு ஏற்ற வேலை கிடைப்பது எவ்வளவு தூரம் சாத்தியம்… எல்லாவற்றையும் எண்ணிப்பாருங்கள். பெண்ணுக்கு வேலை எவ்வளவு முக்கியம் என்று புரியும் டியர்ஸ்.

ஏற்கனவே நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தால், அந்த வேலையுடன் கல்யாணம் செய்து கொண்டு போகும்போது, உங்களுக்கென்று பேங்க் அக்கவுண்ட் இருக்கும். அதில் பணம் வைத்திருப்பீர்கள். உங்கள் செலவுகளுக்கு நீங்கள் கணவனையோ, புகுந்த வீட்டையோ சார்ந்திருக்க வேண்டியிருக்காது. கல்யாண வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வந்தாலோ, தனித்து வாழும் முடிவு எடுத்தாலோ பொருளாதார தற்சார்பு கைகொடுக்கும்.

வேலைக்குப் போகும் பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளும் போது, முன்னதாகவே சில முடிவுகளை கவனமாக எடுத்து விடுங்கள். எந்த காரணம் கொண்டும், உங்க பேங்க் அக்கவுண்டையோ, ஏடிஎம் கார்டையோ கணவனிடமோ, புகுந்த வீட்டினரிடமோ கொடுக்காதீர்கள். உங்கள் பண நிர்வாகத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிச் சொல்வதனால் அவர்களிடம் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் இல்லை. அன்பு, நம்பிக்கை, பாசம் என்பது வேறு பொருளாதார தற்சார்பு என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். வீட்டுச் செலவுகளை எப்படி பகிர்ந்து கொள்வது என்று ஆரம்பத்திலேயே கணவனிடம் தெளிவாகப் பேசிவிடுவது நல்லது. அதுபோலவே, வீட்டில் சமையல் மற்றும் பிற வேலைகளுக்கு உதவியாளரை வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், குடும்ப வேலைகளை கணவனும் சமமாக பகிந்து கொள்ளும் நிலை இன்னும் வரவில்லை. அதுவரை, யதார்த்தத்தில் நமது சுமைகளை நாம்தான் புத்திசாலித்தனத்துடன் குறைத்துக் கொள்ளவேண்டும். உதவியாளருக்கு அளிக்கும் தொகை போக மீதியுள்ளதுதான் நமது ஊதியம் என்று மனதளவில் தெளிவாக்கிக் கொள்ளுங்கள், குடும்பத்தினருக்கும் புரிய வையுங்கள்.

மேலே சொல்லியவை பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் “ஏற்பாட்டு திருமணங்களு”க்கு மிகப்பொருந்தும். காதல் திருமணங்களைப் பொருத்தவரை, பெரும்பாலான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும் என்றாலும், இதிலும் பெண்ணுக்கு வேலை என்பதை வலியுறுத்துவது மிக முக்கியம்.

வேலை என்பது தன்னம்பிக்கைக்கும், பொருளாதார சுயசார்புக்கும் மட்டுமல்ல. ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் நமது அறிவையும், உழைப்பையும் செலுத்தி இந்தச் சமுதாயத்திற்கு பங்களித்து, அடுத்த தலைமுறைக்கான மேம்பட்ட உலகத்தை உருவாக்கவும்தான். நாம் கல்வி கற்று, வீட்டை விட்டு வெளியே சென்று வேலை செய்யும் உரிமையைப் பெறுவதற்கு, பல முன்னோடிப் பெண்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்கள் உருவாக்கியிருக்கும் வரலாற்று தடத்தில்தான் நாம் எளிதாக நடைபயில்கிறோம். 

இன்றும், வேலைக்குப் போகணுமா வேண்டாமா என்று பேசிக்கொண்டிருப்பது சரியா? எப்போது கொள்கை வகுப்பாளர்களாக மாறப்போகிறோம் ? அடுத்தடுத்த தலைமுறைப் பெண்கள் ஆனந்தமாக நடைபயில, பெண்ணுக்குத் தோழமையான சமுதாயத்தை எப்போது உருவாக்கப்போகிறோம் ? யோசிங்க தோழர்ஸ். நிறைய அன்பு !

படைப்பாளர்:
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளைத் தொடர்ந்து விதைத்து வருகிறார்.

தேமொழி

unread,
Aug 11, 2021, 5:01:28 AM8/11/21
to மின்தமிழ்
பெண்ணியம் என்றால் என்ன! 
ஒரு கேள்வி கேக்கணும். 
வழக்கறிஞர் அருள்மொழியின் புதிய தொடர் 
இந்த தொடர் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு ஒளிபரப்பாகும்

தேமொழி

unread,
Aug 12, 2021, 1:40:06 AM8/12/21
to மின்தமிழ்
periyar book review.jpeg
சுதந்திர நாள் சிறப்பு - வாருங்கள் படிப்போம் நிகழ்ச்சியில் 
பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் நூல் குறித்த திறனாய்வு
---

தேமொழி

unread,
Aug 12, 2021, 1:55:00 AM8/12/21
to மின்தமிழ்
பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் நூலை 
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு மின்தமிழில் நான் பகிர்ந்துள்ளேன்.  

பெண் ஏன் அடிமையானாள் என்பது மிக்க விவாதங்களுடன் ஓடிய ஒரு தலைப்பு என்பதை 
இந்த சுட்டியின் வழி உள்ள பதிவுகளின் மூலம் அறியலாம் 

நூலை இங்கு படிக்கலாம் 
https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/08/pen-yen-adimaiyanal.pdf
அல்லது இங்கும் 
படிக்கலாம் 

தேமொழி

unread,
Aug 15, 2021, 2:15:43 PM8/15/21
to மின்தமிழ்
பெண் ஏன்‌அடிமையானாள் 
- திறனாய்வு முனைவர் பிரேமா

On Wednesday, August 11, 2021 at 10:40:06 PM UTC-7 தேமொழி wrote:

தேமொழி

unread,
Nov 18, 2021, 1:17:58 AM11/18/21
to மின்தமிழ்
#பெண்ஏன்அடிமையானாள்?
#பேச்சுப்_போட்டி
#நன்செய்_பிரசுரம்

பேச்சுப் போட்டி அறிவிப்பு

மொத்த பரிசுத் தொகை - 50,000 ரூபாய்

பள்ளிக் கல்லூரி மாணவிகளே, மாணவர்களே... இல்லத்தரசிகளே.... 

உங்களுக்கெல்லாம் ஒரு தித்திப்பான அறிவிப்பு

தந்தை பெரியார் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' (https://www.vinavu.com/wp-content/uploads/2019/08/pen-yen-adimaiyanal.pdf) நூல் எந்த வகையில் பாலின சமத்துத்தைப் பேசுகிறது. அந்தப் புத்தகம் எவ்வாறு உங்களுக்கு உந்துதலாக இருந்தது. மத அடிப்படைவாதிகள் அந்த நூலைக்கண்டு அஞ்சும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறது? அந்த நூல் பெண் விடுதலைக்கான ஒரு ஆயுதம் என்பதை எப்படி உணர்கிறீர்கள்? என்பது  போன்ற கருத்துகளை விளக்கும் வகையில் உங்கள் மொபைலிலேயே #ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் வீடியோவாக பேசி அனுப்புங்கள். 

சிறந்த பேச்சாளர்களுக்கு மொத்தமாக 50,000 மதிப்புள்ள பரிசுகள் காத்திருக்கின்றன.

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பரிசுபெறும் காணொளிகள் தொகுக்கப்படும்.

கலந்து கொள்ள விரும்புபவர்கள் 20.11.2021 க்குள் தங்களது விபரங்களை 9566331195 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தங்கள் பெயர், ஊர் மற்றும் முகவரியை செய்தியாக அனுப்பினால் போதும். வீடியோ அனுப்ப பின்னர் மின்னஞ்சல் முகவரி தரப்படும். 

வீடியோ அனுப்ப கடைசி நாள் - 10.12.2021.

தேமொழி

unread,
Nov 18, 2021, 1:39:45 AM11/18/21
to மின்தமிழ்
ref :  https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/nov/13/யாா்-கொடுத்த-உரிமை-3734443.html

யாா் கொடுத்த உரிமை?

13-11-2021

--பாரதி பாஸ்கர்


நல்ல வேளையாக கிரிக்கெட் விளையாட்டின் டி 20 இறுதிச்சுற்றில் நாம் இல்லை. அதை விட நல்ல வேளையாக, ஆஸ்ரேலியாவின் மாத்யூ வேட் மற்றும் மாா்கஸ் ஸ்டோய்நிஸ் உதவியால் பாகிஸ்தானும் இல்லை. இறுதிச்சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடியிருந்தால் பிசிசிஐ அள்ளியிருக்கக் கூடிய காசில் கொஞ்சம் குறைந்தாலும் கூட, கடவுள்களின் கருணையால் இறுதி ஆட்டம் இந்தியா- பாகிஸ்தான் ஆடவில்லை.

இனி நாம் எந்த ரத்த அழுத்த எச்சரிக்கை நிா்பந்தங்களும், ஹாா்ட் அட்டாக் பயங்களும் இல்லாமல் ஆஸி- கிவி அடித்துக்கொள்வதை பாப்காா்ன் அல்லது பஜ்ஜி சாப்பிட்டபடி ரசிக்கலாம். அதைவிட முக்கியமாக எல்லா ஆட்டக்காரா்களும் அவா்களின் மகள்களுக்கு ‘ரேப்’ எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்பட மாட்டாது என்ற நிம்மதியோடு ஊா் திரும்பலாம்.

முதல் மாட்சிலேயே இந்தியா, பாகிஸ்தானிடம் உதை வாங்கியது யாருக்குச் சம்மதம் - ஒரு சில பாகிஸ்தான் ஆதரவாளா்கள் தவிர? மேலும், இது ஜனநாயக நாடு சாா். நீங்கள் எந்த அணியையும் ஆதரிக்கலாம் அல்லது கடுமையாகத் திட்டலாம். அது உங்கள் சாய்ஸ். ஆனால், ‘தோற்ற அணியின் காப்டன் தன் அணி வீரரான மொகமத் ஷமிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால் கோலியின் ஒன்பது மாதப் பெண் குழந்தையை கற்பழிப்போம்’ என்று எச்சரிக்கை விடுப்பதற்கு யாா் உரிமை கொடுத்தது?

சமூக ஊடகங்கள் தருகிற பாதுகாப்புப் போா்வைகளுக்குக் கீழே போலிப் பெயா்களில் ஒளிந்து கொள்ளும் வீரமிலாக் கயவா்களுக்கு , யாரைத் திட்ட வேண்டுமென்றாலும் அவா்கள் வீட்டுப் பெண்கள்தான் இலக்கா?

சமீபத்தில் சமூக வலைத்தளங்கள் குறிப்பாக ஃபேஸ்புக் , யூ ட்யூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டா் போன்றவை வெறுப்பு அரசியலை வளா்த்து எடுப்பதாலேயே பெரும் லாபத்தை ஈட்டுவதாகப் புகாா்கள் வருகின்றன. புகாா்களைச் சொல்கிறவா்கள் வெளி ஆட்கள் கிடையாது . இந்த நிறுவனங்களின் உயா் பதவிகளில் இருந்தவா்கள். மனசாட்சியின் உறுத்தலால் பெரும் சம்பளங்கள் தரும் அவா்களின் வேலைகளை உதறி வெளியே வந்தவா்கள்.

ட்ரிஸ்டான் ஹாரிஸ் என்பவா், முன்னா் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்தவா். அவா் ‘இந்த நிறுவனங்கள் வெறுப்பை வளா்கின்றன’ என்ற குற்றச்சாட்டை முதலில் வைத்தாா். இப்போது , ஃபிரான்சிஸ் ஹேகன் என்னும் பெண் , ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளி வந்தவா் , இதே குற்றச்சாட்டை இன்னும் விவரங்களோடு முன் வைக்கிறாா். ‘முகநூலின் கட்டமைப்பே (அல்காரிதம்) வெறுப்பை வளா்க்கும் செய்திகளை அதிகம் பரப்புவதாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது’ என்பது அவா் வாதம்.

நீங்கள் ‘லைக்’ பட்டனை தோ்வு செய்யும் தரவுகளை விட வெறுப்பைத் தூண்டும் தரவுகளை பல மடங்கு பரப்புகிறது முகநூல்.

வெறுப்பினை வளா்க்கும் இந்த பயங்கர தொழில்நுட்பக் கருவிகளை கைகளில் சதா ஏந்தித் திரியும் நம் இளைஞா்கள், கருத்துகளோடு மோதுவதை விடுத்து, சம்பந்தப்பட்டவரின் வீட்டுப் பெண்களை, அவா்களின் அம்மாவை, மனைவியை, மகள்களை குறி வைத்துத் தாக்குகிறாா்கள். சமூக ஊடகங்களில் இரண்டு போ் சண்டை போட்டால் , உடனே ஒருவரின் தாயை அடுத்தவா் ஆபாசமாகப் பேசும் கமென்ட்டை நீங்கள் நிச்சயம் பாா்க்கலாம்.

விராட் கோலியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த வாலிபரை ஹைதராபாத் போலீசாா் கைது செய்திருக்கிறாா்கள். அவா்களுக்கு நம் வாழ்த்துகள். இனி நீதிமன்றத்தில் அவரைக் கொண்டு போய் நிறுத்தி , வழக்குரைஞா்களின் வாத மழைகளுக்கும் வாய்தாக்களுக்கும் நடுவே தண்டனை வாங்கித்தரக் கடும் முயற்சிகளை காவல்துறையினா் மேற்கொள்ள வேண்டும். அதற்குள், இதையெல்லாம் மறந்து நாம் அடுத்த ஐபிஎல் பாா்க்கத் தயாராகிவிடுவோம்.

சம்பந்தப்பட்ட வாலிபா் ஒரு மென்பொருள் பொறியாளா் (சாஃப்ட்வோ் என்ஜினியா்). ஹைதராபாத்தில் ஐஐடி படித்தவா். அமெரிக்கா சென்று படிக்க ஆயத்தங்கள் செய்து வருகிறவா். படிப்பு, பணம், குடும்பத்தின் உதவி, உயா் கல்வி நிறுவனங்கள் தரும் பயிற்சி, நாளை அமெரிக்கா போகும் கனவு இத்தனை வாசனைகளுக்கு கீழே தான் இந்த நாற்றம் பிடித்த மனசு இருக்கிறது. யுக யுகாந்திரங்களாக இருக்கும் ஆண் சிந்தனை.

‘உன்னை எச்சரிக்க வேண்டுமென்றால், உன் வீட்டில் இருக்கும் பெண்களை அவமானப்படுத்துவேன்’ என்கிற முடை நாற்றம் பிடித்த ஆதிக்கச் சிந்தனை. எந்த ஐ.ஐ.டிக்கள் தரும் கல்வியாலும் கழுவ முடியாத சிந்தனை.

இவருடைய இந்த ‘ட்வீட்’ பரவலாகப் போகிறது என்று தெரிந்தவுடன் தன் பெயரை தன் ட்விட்டா் அக்கவுன்டில் பாகிஸ்தானை சோ்ந்தவா் போல மாற்றவும் செய்திருக்கிறாா் இந்த இன்டெலிஜென்ட் பொறியாளா். போலீசாா் இவரைப் பிடித்ததும், இந்த இளைஞனின் தகப்பனாரின் கொடுத்திருக்கும் வாக்குமூலம், ‘என் மகனுக்கு எதுவுமே தெரியாது. தட்டச்சு செய்யும் போது எதாவது பிழை வந்திருக்கலாம். கண்ணாடி அணியாமல் தட்டச்சு செய்ததால்கூட பிழை வந்திருக்கலாம்’ என்பதுதான்.

பழைய தமிழ் திரைப்படங்களில், ‘என் மகனையா திருடன் என்கிறாய்’ என்று யாரையாவது கன்னத்தில் அறையும் கண்ணாம்பாக்கள் கெட்டாா்கள். பையன் கண்ணாடி இல்லாமல் தட்டச்சு செய்தாராம், அதனால் கெட்ட வாா்த்தை வந்ததாம். கண்ணாடி போட்டு தட்டச்சு செய்திருந்தால் ஒன்றும் தெரியாத அந்த பச்சைப்பிள்ளைக்கு இன்னும் என்னென்ன வாா்த்தை வந்திருக்குமோ?

‘மாதா் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ எனச் சொன்ன மகாகவி பாரதியாா் மறைந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், காலங்காலமாய் ஊறியிருக்கும் கசடுகள் மாறாத வரை, ‘வீட்டிலிருக்கும் பச்சைப் பெண் குழந்தைகளைப் பற்றி யாா் என்ன பதிவிடுவாா்களோ’ என்ற பயத்தோடுதான் நம் கேப்டன்கள் களமிறங்க வேண்டுமா?

----

தேமொழி

unread,
Dec 5, 2021, 4:36:15 AM12/5/21
to மின்தமிழ்
Her Stories

-- கீதா இளங்கோவன்

டிசம்பர்  5, 2021

இரண்டு நாட்களுக்கு முன்பு அம்மாவைப் பார்க்க சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். தெரிந்த பெண்கள் சிலர் அம்மாவின் உடல்நலனை விசாரிக்க வீட்டுக்கு வந்திருந்தனர். பேச்சு உடல் பிரச்னை, வாக்கிங், ஜிம் என்று எங்கெங்கோ சுற்றி நைட்டியில் வந்துநின்றது.

“இந்த பொண்ணுங்க ஏந்தான் இப்படி இருக்காங்களோ? நைட்டியைப் போட்டுட்டுப் பால் வாங்க வர்றது, குழந்தைகளை ஸ்கூல் பஸ்ஸில ஏத்திவுட வர்றது, நைட்டியோட டூவீலர்ல பக்கத்துத் தெரு கடைக்குப் போறதுன்னு அலும்பு பண்றாங்க…” என்று ஒருவர் புலம்பினார்.

“இதுல நைட்டிக்கு மேல துண்டோ துப்பட்டாவோ போட்டுட்டுப் போவாங்க. அதுவே சகிக்காது. சில பேரு அதுங்கூட போடாம, நைட்டி மட்டும் போட்டுட்டு சுத்தறத எங்க போய்ச் சொல்றதுங்க்கா… ” என்று திட்டித் தீர்த்தார்.

“ஏம்பா, நைட்டி போட்டுட்டுப் பொண்ணுங்க வெளிய வந்தா என்ன பிரச்னை? ” என்று கேட்டேன்.

“அது…” என்று நெளிந்தவர், “பாக்கறதுக்கு ஒரு மாதிரி இருக்குதில்லைங்க… ஒல்லியா இருக்கறவங்களாச்சும் பரவால்ல, குண்டா இருக்கிற பொண்ணுங்க போட்டா நல்லாவா இருக்கு…” என்று இழுத்தார்.

“ஏம்பா, ஆம்பளைங்க கைலியைத் தூக்கிக்கட்டிட்டு, தொந்தி தெரிய, மேல சட்டைக்கூடப் போடாம, தெருவுல போறாங்களே, அது பிரச்னை இல்லையா?” என்று புன்னகையுடன் கேட்க, அந்தப் பெண்கள் அசவுகரியமாகச் சிரித்தனர். பாவம், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆமாம், பெண்கள் நைட்டியை அணிவதில் பொதுச் சமூகத்திற்கு என்ன பிரச்னை? நைட்டி இரவு உடை. அதை இரவில் மட்டும் தான் அணிய வேண்டும் என்று சொன்ன காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று பெரும்பான்மைப் பெண்கள் அன்றாடம் வீட்டில் அணியும் உடையாக நைட்டி மாறிவிட்டது. நைட்டி எளிமையாக இருக்கிறது. அணிய வசதியாக இருக்கிறது. இறுக்கிப் பிடிக்கும் ரவிக்கை, ஐந்தரை மீட்டர் புடவையைச் சுற்றிக் கொண்டு வீட்டு வேலை செய்வதைவிட, தளர்வான நைட்டியைப் போட்டுக் கொண்டு செய்வது வசதியானது. விலையும் குறைவு. நூறு ரூபாய்க்குகூட நைட்டி கிடைக்கிறது. இதனால் கிராமத்துப் பெண்கள், வயலில் வேலை செய்வோர், கட்டிட வேலை செய்யும் பெண்கள் என்று உழைக்கும் பெண்கள் பலர் நைட்டிக்கு மாறிவிட்டனர்.

ஆனாலும், வீட்டுக்கு வெளியே நைட்டியுடன் பெண் செல்வதை, சிறு நகரங்களும் பெருநகரங்களும் ஆட்சேபித்துக் கொண்டே இருக்கின்றன. இதை நேரடியாக அந்தப் பெண்களிடம் சொல்ல முடியாது என்பதால், மறைமுகமாகக் கிண்டலடிப்பதையும் விமர்சிப்பதையும் ஆணாதிக்கப் பொதுப்புத்தி தொடர்ந்து செய்கிறது. இதில் ஆணாதிக்கப் பார்வையுள்ள பெண்களும் அடக்கம். “நைட்டியில் வெளியே வருவது நாகரீகமானது அல்ல” என்று நைட்டி அறிமுகமான காலத்திலிருந்தே இந்தச் சமுதாயம் சொல்லி வருகிறது. புடவை அணியும் போது இடுப்பு தெரிகிறது, தொப்புள் தெரிகிறது என்று புலம்பும் சமூகம், சுரிதார் அணிந்து லெக்கிங்ஸ் போடும் போது தொடை, கால்களை இறுக்கிப் பிடிப்பதால் உடலமைப்பு அப்படியே தெரிவதாகக் குமுறும். இது கழுத்து முதல் கால் வரை பெண்ணின் உடலை மூடும் உடைதானே; அதுவும், பிரா, உள்பாவாடை அல்லது ’நைட்டி ஸ்லிப்’ எனப்படும் முழுநீள சிம்மீஸ் அணிந்து, அதற்கு மேல்தான், பொதுவாகப் பெண்கள் நைட்டியைப் போடுவார்கள். அப்புறம், இந்தப் பொதுச் சமுதாயத்திற்கு என்னங்க பிரச்னை?

ஒருபுறம் குடும்பப் பெண்கள் நைட்டி அணிந்து வெளியே வரமாட்டார்கள் என்று ஆன்மீக குரூப் பிரகடனம் செய்ய, ’இது குடும்பப் பெண்கள் அணியும் நைட்டி’ என்றே ஒரு நிறுவனம் தான் தயாரிக்கும் நைட்டிக்கு விளம்பரம் செய்யும் கூத்து மறுபுறம். இந்தக் குடும்பப் பெண் முத்திரை படுத்தும்பாடு இருக்கிறதே… சேலை அணிந்து வெளியிடங்களுக்கு வருபவர்கள்தாம் அக்மார்க் குடும்பப் பெண்களாம். ’அப்ப, இந்த சுரிதார்ங்க?’ ’போட்டுக்கலாம், ஆனால், கட்டாயம் துப்பட்டா போட்டுட்டு வரணும்.’ ’இந்த குர்தான்னு ஏதோ சொல்றாங்களே…’ ’கல்யாணமான, வசதியான பொண்ணுங்ககூட போட்டு வர்றாங்க… அந்தக் கர்மத்தையும் ஒத்துக்கத்தானே வேண்டியிருக்கு, ஆனா தாலியும் செயினும் கழுத்துல போட்டிருக்கணும்…’ இப்படியெல்லாம் ’குடும்பப் பெண்ணாக’ முத்திரை குத்த நிபந்தனை விதிக்கிறது ஆணாதிக்கச் சமுதாயம். ஆனால், இன்றுவரை, நைட்டியில் வெளியே வரும் பெண்ணை மட்டும் கொலைக்குற்றம் செய்தவரைப் போல ஏசுகிறார்கள். ஆண்களின் கைலியைப் போல, டீசர்ட், பெர்முடாஸைப் போல பெண்கள் நைட்டியை கேஷுவல் உடையாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.

நைட்டியைப் பற்றி நெட்டில் துழாவிக்கொண்டிருந்தேன். 2012ஆம் ஆண்டில் பெங்களூரில் இருக்கும் பெரிய தனியார் பள்ளி ஒன்று, தாய்மார்கள் குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டுவந்து விடும்போது நைட்டி அணிந்து வரவேண்டாம் என்று சுற்றறிக்கை விட்டிருக்கிறது. நைட்டியில் பள்ளிக்கூட கேட்டருகே அவர்கள் குழந்தையை விட்டுச்செல்லும் போது, அதை மற்ற குழந்தைகள் கேலி செய்கின்றனவாம், அது அவர்கள் குழந்தையைத்தான் பாதிக்கிறதாம் என்றும் கூறியிருக்கிறது. என்னங்க கதை இது? அதிகாலையில் எழுந்து சமைத்து, குழந்தையைத் தயார் செய்து, அதற்கு காலையுணவு கொடுத்து, மதியத்திற்குக் கட்டிக் கொடுத்து, குறித்த நேரத்திற்குள் கிளம்பி பெல் அடிப்பதற்குள் ஸ்கூலில் கொண்டுவிட வேண்டும். அதைப் பார்ப்பார்களா, இல்லை உடை மாற்றிக் கொண்டிருப்பார்களா? ’உன் அம்மாவின் உடை அவர் உரிமை. அதைப் பிறர் கேலி செய்தால் பிரச்னை அவர்களிடம்தானே ஒழிய, உன் தாயிடம் இல்லை’ என்று சொல்லிக் கொடுப்பதுதானே ஒரு பள்ளியின் கடமை. அதை விட்டுவிட்டு கேட்டருகே விடுவதற்கெல்லாம் டிரெஸ் கோட் சொல்லிக் கொண்டிருப்பது அப்பட்டமான உரிமை மீறல்.

சரி, இது கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு முன்புதானே, இப்போது முன்னேறியிருப்பார்கள் என்று சமாதனம் செய்துகொள்ள நினைத்தால்… ’நோ’ என்றது 2018 செய்தி. 2018இல் ஆந்திரா மேற்கு கோதாவரி மாவட்டம் தோகலபள்ளி கிராமத்தில், பஞ்சாயத்து நிர்வாகம், பெண்கள் பகலில் நைட்டி அணிய தடைவிதித்திருக்கிறதாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது பெரியவர்கள் இந்த உத்தரவை வழங்கினார்களாம். காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை பெண்கள் நைட்டி அணிந்தால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; தடையை மீறி நைட்டி அணிபவர்கள் பற்றி ஊர்ப் பெரியவர்களுக்குத் தகவல் தெரிவித்தால் 1,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். வசூலிக்கும் அபராதத் தொகை கிராம வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்றும் தண்டோரா அடித்து தெரிவித்திருக்கிறார்கள். இதைப் பற்றி அந்த கிராமத்தில் இருக்கும் 2,400 பெண்களில் ஒருவர்கூடப் புகார் கொடுக்க முன்வரவில்லை என்பது கூடுதல் தகவல்.

நைட்டி மீது ஒட்டுமொத்த ஆணாதிக்கச் சமுதாயத்திற்கும் இருக்கும் கோபத்தின் ஒரு வெளிப்பாடாகவே இந்தத் தடையைக் கருதுகிறேன். இங்கே பொதுப்புத்தியின் உளவியலை ஆராய்வோம். பெண் அழகாக, ரம்மியமாகக் காட்சியளிப்பது முக்கியம் என்று அது எண்ணுகிறது. அதற்கு வாய்ப்பளிக்காத நைட்டியை வெறுக்கிறது. பெண்ணுக்கு அது வசதி என்பதையெல்லாம் அது பொருட்படுத்துவதில்லை. ’நைட்டி நாகரீகமான உடை இல்லை’ என்று ஊடகங்கள் வாயிலாகவும், பிற்போக்குவாதிகளின் கூற்றுகள் மூலமும் மூளைச்சலவை செய்துகொண்டே இருக்கிறது. இதைப் பல பெண்களும் நம்பிக்கொண்டு, அதைக் கிளிப்பிள்ளை மாதிரி திரும்பச் சொல்லி, சகப் பெண்களைக் குறை சொல்வதுதான் கொடுமை. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் போடாதீர்கள். நைட்டி அணியும் பெண்களை, அதை வைத்து ’ஜட்ஜ்’ செய்வதும், மதிப்பிடுவதும் மிகத் தவறு.

தான் அணியும் உடையைத் தேர்வு செய்வது பெண்ணின் அடிப்படை உரிமை. பெண் அவள் செய்யும் வேலைக்கும் உடலமைப்பிற்கும் விருப்பத்திற்கும் ஏற்ற உடையைத் தேர்வு செய்து அணிகிறாள். நைட்டியும் அதில் முக்கியமானது. வெளியிடங்களுக்கு நைட்டியில் வரும் பெண்ணை விமர்சிப்பதும் வெறுப்பைக் கக்குவதும் மிகத் தவறானது. ஆணாதிக்கச் சமுதாயம், இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண்ணுடையை விமர்சித்துக் கொண்டே இருக்கப் போகிறது? இன்றே இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் தோழர்களே. பெண்ணை அவள் போக்கில் இயங்கவிடுங்கள் தோழிகளே.

படைப்பாளர்:
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.

தேமொழி

unread,
Dec 13, 2021, 5:28:46 PM12/13/21
to மின்தமிழ்
source: https://www.facebook.com/1384728945/posts/10227019461377531/


kamadenu.hindutamil.inல் இன்று வெளியாகியுள்ள என் கட்டுரை 'பெண்பிள்ளைகளைப் பேசவைக்கும் ‘உள்ளுரம்’; ஊரெங்கும் நடத்தப்பட வேண்டும்!

//அண்மையில் நான் சந்தித்த, தோழியின் வளரிளம் மகள் போட்டிருந்த டீ சர்ட் என்னை பெரிதும் கவர்ந்தது. Shout (ஷவுட் - கத்து) என்ற வாசகத்துடன் அழுத்தமான நீல வண்ணத்தில் அந்த டிஷர்ட் இருந்தது.
ஷவுட் என்ற சொல் சிந்தனையைத் தூண்டியது. சத்தம் போடாமல், அமைதியாக, மென்மையாகப் பேச வேண்டும் என்றுதானே, இந்த ஆணாதிக்க சமுதாயம் பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறது. இதில், கத்து என்பது உரிமைக்குரலாக ஒலிக்கிறது.
ஷவுட் என்ற இந்தச் சொல்லுக்கு மற்றொரு பொருளும் உள்ளது. தன் மீது பாலியல் அத்துமீறல் நடக்கும்போது, உரக்கக் கத்த வேண்டும் என்றும் இது பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறது.
‘மரப்பாச்சி’ குழுவினரின் தயாரிப்பில், அ.மங்கை அவர்கள் எழுதி, நெறியாள்கை செய்த `உள்ளுரம்’ என்ற நாடகத்தை நேற்று சென்னையில் பார்த்தேன். குழந்தைகள், குறிப்பாக, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த இந்த நாடகம் அருமை. மத்திய சென்னை மாவட்ட இந்திய மாணவர் சங்கம் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய செய்திகள் தினமும் வந்த வண்ணம் உள்ளன. சில குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதும் மனதை உலுக்குகிறது. பெண்குழந்தைகளை, குழந்தைகளாகப் பார்க்காமல், அவர்கள் மீது அத்துமீறும் குற்றங்களும், கொடுமைகளும் குடும்பம், சுற்றுப்புறம், பள்ளிக்கூடம், பொதுவெளி என்று அனைத்து தளங்களிலும் நடந்துகொண்டே இருக்கின்றன. இதற்கான குரலை எழுப்பி, ஓர் உரையாடலைத் தொடங்கி வைக்கிறது இந்த நாடகம்.//
முழுக் கட்டுரையையும் வாசிக்க லிங்கை கிளிக் செய்யவும் :
பெண்பிள்ளைகளைப் பேசவைக்கும் ‘உள்ளுரம்’; ஊரெங்கும் நடத்தப்பட வேண்டும்!

Joseph Patrick

unread,
Dec 14, 2021, 9:41:07 PM12/14/21
to mint...@googlegroups.com
நல்லது நல்ல செயல் தொடரட்டும் பெண்ணியம் உயரட்டும் நல்வாழ்த்துக்கள்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Feb 10, 2022, 2:25:24 AM2/10/22
to மின்தமிழ்
source: https://www.facebook.com/photo?fbid=4796612533741504&set=pcb.4796613140408110


ஊஹூம் சொல்லப் பழகு பெண்ணே....
பிப்ரவரி மாத 'பெண்களின் குரல்' மாத இதழில்....
நன்றி Jemelaa , பெண்களின் குரல
ஊஹூம் சொல்லப் பழகு பெண்ணே……..
பெண் என்பவள் ‘பேணுபவள்’ என்ற நிலையிலிருந்த தாய் வழி சமூகத்திலிருந்து, ‘பேணப் படுபவள்’ என்று ஆணின் உடமைப்பொருளாக மாறிய உடமைச் சமூகத்திற்கு மாறிய பின், பெண் குறித்த அத்தனையும் ஆணாலேயே தீர்மானிக்கப்பட்டது. பெண்ணின் மூளையாக ஆணே செயல்பட்டான். அதன் ஒருபகுதியாகவே, பெண்ணின் உடல் குறித்த ‘அழகு’ என்ற கருத்து ஆணால் உருவாக்கப்பட்டு, பெண்ணின் மனதிலும் ஏற்றி வைக்கப்பட்டது. ‘உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்று அவளை நிம்மதியாக உண்ணக்கூட அனுமதிக்கவில்லை. ‘முளி தளிர் பிசைந்த காந்தள் மெல்லிரல் ‘ என்று வர்ணித்து, தயிரைப் பிசைந்தாலே அவளது மெல்லிய விரல்கள் காந்தள் மலர்கள் போல வாடி விடும் என்று மறைமுகமாக, ‘அவள் மென்மையானவள்’ என்று அவளது புத்தியில் பதிவுசெய்யப்பட்டது. ‘மண்மகள் அறியா வண்ணச் சீறடிகள் அவளுடையவை’ என்று வீட்டிற்குள் அடைக்கப்பட்டதை மறைத்து, அவள் பாதங்களின் புகழ்பாடினார்கள். ‘சாமுத்திரிகா லட்சணங்கள்’ என்று பெண்ணின் உடல் குறித்து ஆண்களே வரிந்து வரிந்து எழுதிக் கொண்டார்கள். கோவில்கள் தோறும் பெண் சிற்பங்களை சிறுத்த இடையோடும், பருத்த மார்பகங்களோடும் செதுக்கி வைத்து அழகு பார்த்தார்கள். இன்றைக்கு உள்ளூர் முதல் உலகம் வரை நடக்கும் அழகிப் போட்டிகளில் பெண்ணின் உடல் காட்சிப்பொருளாக உலகின் முன் வைக்கப் பட்டு, அப்பெண்களின் மார்பளவு, இடுப்பளவு, தொடையளவு எல்லாம் விளம்பரப் படுத்தப் பட்டு அழகிகளாகக் கொண்டாடப்பட்டு, வணிகத்திற்கு பயன்படுத்தப் படுகிறார்கள்.
இப்படி பெண்களின் புறஅழகை மட்டுமே சிலாகித்து சிலாகித்து, தன் உடல் குறித்த சிந்தனையிலேயே பெண்களை இருக்க வைத்து , அவளது திறமை ,சிந்தனை, அறிவாற்றல், படைப்பாற்றல் அனைத்தையும் முடக்கி வைத்தது சமூகம். அந்த அழகை பண்டமாக்கி பணம் பார்ப்பதில் ஊடகங்கள் ஒன்றுக்கொன்று சளைக்காமல் போட்டிபோடுகின்றன. அதிலும் குறிப்பாக திரைப்படங்களில் பெண்கள் வணிகவங்கியாகவே பார்க்கப்படுகின்றனர். அங்கு பெண்களின் அறிவுக்கோ, திறமைக்கோ இடமில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒருசில திரைப்படங்கள் பெண்களின் பெருமை பேசினாலும், பெண்களைக் கேளிக்கைக்குள்ளாக்குகின்ற திரைப்படங்களே இங்கு அதிகம். தென்னிந்திய திரைப்பட வரலாறு நூற்றாண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டாலும், பல அற்புதமான கருத்துக்களை இந்த சமூகத்திற்கு தமிழ் சினிமாக்கள் தந்திருந்தாலும், பெண்களின் உடலை வெளிச்சமிட்டுக்காட்டும் காட்சிகளும் இடம்பெறத் தவறுவதில்லை. தமிழ் சினிமாவின் கறுப்பு வெள்ளை காலம் முதற்கொண்டு , எந்தக் காலக் கட்டத்திலும் கவர்ச்சிக் காட்சிகள் குறைவில்லாமலேயே இருந்திருக்கின்றன. ஒரு காலக் கட்டத்தில் கவர்ச்சி நடனத்திற்கென்றே சி.ஐ.டி சகுந்தலா ,ஜோதிலட்சுமி, ஜெயமலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி என பெண்களை பயன்படுத்தத் தொடங்கினர். அதுவும் குறிப்பாக கடத்தல் பெட்டி மாற்றவோ, சதித்திட்டம் தீட்டவோ ஆபாச ஆடைகளுடன் ஆடும் பெண்கள் கட்டாயம் வேண்டும் என்ற நிலை உருவானது. அதற்குப் பிறகு , அந்த கவர்ச்சி நடிகைகளின் கதாபாத்திரத்தையும் கதா நாயகிகளே சந்தோஷமாக ஏற்றுச் செய்தனர்.
ஆபாச உடைகளால் மட்டுமல்ல, ஆபாச சொற்களாலும் பெண்களை இழிவுபடுத்தும் வேலையைச் சினிமாக்கள் சிறப்பாக முன்னெடுத்தன. பெண், காதல் பேசுவதோ, காமம் பேசுவதோ கூடாது என அலறும் கலாச்சாரக் காவலர்கள் தான், தமிழ் சினிமாவில் பெண்வழியாக கூடை கூடையாக ஆபாச பாடல்வரிகளை அள்ளித் தெறிக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான சொல்லாடல்களுக்கு பெண்களையே அபிநயிக்க வைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆண்கள். “கோழி ருசியா இருந்தா கோழியத்தின்னு….குமரி ருசியா இருந்தா குமரியத் தின்னு” “பருவத் திருடா, பருவத் திருடா பசிக்குதாடா” , “என் பச்ச உடம்பில, உச்சி நரம்பில” , “மடல்வாழைத் தொடை இருக்க”, “துணிபோட்டு மறைச்சாலும் பெண்ணே”, “இதழே இதழே தேன் வேண்டும்” , “உரலு ஒண்ணு அங்கிருக்க” என்றுத் தொடங்கும் பாடல்கள் எல்லாம், நாம் அச்சிலேற்றி தொடர முடியாத அளவிற்கு ஆபாசம் வழிந்தோடுவதாகத் தான் இருக்கிறது. பெண்ணிற்கென பேசும் திரைப்படங்களில்கூட வியாபாரத்திற்காக பெண்ணின் உடலைக் காட்ட வேண்டியிருக்கிறது. கலையார்வத்துடனோ, குடும்பச்சூழல் காரணமாகவோ நடிக்க வரும் பெண்களை வணிகச் சினிமாவெனும் பசிகொண்ட முதலை விழுங்கி விட, திறந்த உடலுடன், கதாநாயகன் பின்னால் அலையும் ‘லூசுப்பெண்ணே’ கதாபாத்திரம் தான் அவர்களுக்காக காத்திருக்கிறது. பெண்ணை அழகாகக் காட்டுவதும், ஆணை அறிவாகக் காட்டுவதும் தான் நமது திரைப்படங்கள்.
இன்று வலைதளமெங்கும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது ‘ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா’ என்ற பாடல். ஒட்டு மொத்த ஆண்களும் காமத்தோடு பெண்களைப் பார்ப்பது போலவும், பெண்களின் பார்வையில் ஆண்கள் குறித்த விமர்சனம் போலவும் மேலோட்டமாகத் தோன்றினாலும், சற்றே யோசித்தால் அதன் பின்னிருக்கும் ஆணரசியலைப் புரிந்து கொள்ளலாம். ஆணின் சபல புத்தியை வெளிச்சமிட்டுக்காட்டும் இப்பாடல் , அதற்கு காரணமாக அவள் அணியும் ஆடையையும், அவளது நிறத்தையும், உடல்வாகையும் கூறி பெண்களின் புற அழகையே அப்பாடலும் ஆராதிக்கிறது. அதுவும் கடைசி வரிகளில் ‘வெளக்க அணைச்சா போதும் எல்லா வெளக்குமாறும் ஒன்னு தாங்க’ என்ற வரிகள் அபத்தத்தின் உச்சம். பெண்களின் உடல் அங்கங்களும், அவள் அணியும் ஆடைகளும் மட்டுமே ஆணைக் கவர்வதாகவும், அவளது அறிவோ, திறமையோ அவனைக் கவர்வதில்லை என்பதும் தான் இப்பாடல் கூற வரும் கருத்து. காலமெல்லாம் கவர்ச்சி நடனம் என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் ஆபாசப் பாடலுக்கு மகிழ்ந்து கிடந்த ஆண் சமூகம், இன்று ஆண்களின் இயல்பைப் பாடலில் சொன்னவுடன் கொதித்தெழுந்து இப்பாடலுக்கு தடை கோரி நீதிமன்றம் வரை சென்றதையும் கவனிக்க வேண்டும். ஆண் சமூகத்தின் மீதான விமர்சனத்தையும் கூட தீவிர பெண்ணியவாதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆன்ட்ரியாவை பாட வைத்து, முற்போக்கு சிந்தனை கொண்டவராக பிம்பம் காட்டிய சமந்தாவை ஆடைக் குறைச்சலுடன் கவர்ச்சி நடனம் ஆட வைத்து அதன்மூலம் படததின் வருமானத்தை உயர்த்தியது ஆணரசியலன்றி வேறென்ன?
தெருவிற்கு நான்கு பெண் தெய்வக் கோவில்கள் இருக்கும் தமிழ்நாட்டில்கூட பெண்களின் உடல் உறுப்புக்களை ஆபாசமாகச் சொல்லியும், பேசியும், பாடியும், வெளிச்சமிட்டுக் காட்டியும் திரைப்படங்களை வணிக ரீதியாக விற்பனை செய்ய வேண்டியுள்ளது என்பது எவ்வளவு பெரிய முரண்? இங்கு சமூகம் குறித்த சிந்தனையை விட, எந்தத் தரமற்ற திரைப்படத்தையும் அரைகுறை ஆடையுடன் பெண்ணைக்காட்டி காசு பார்க்க முடியும் என்ற நிலைதான் உள்ளது. மூன்று மணி நேரத்தையும், சில நூறு ரூபாய்களையும் செலவழித்து, நாம் பார்க்கும் தமிழ் சினிமா காட்டும் , பெண்ணின் மீதான காட்சி வன்முறைகளும், கருத்தியல் வன்முறைகளும் சகிக்க முடியாததாய் இருக்கிறது.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் “இன்றைய குழந்தைகளுக்கும் , இளைஞர்களுக்கும் ஒரு தேசிய கீதமாக அகலமெங்கும் பவனி வரும்” என பணப்பித்து தலைக்கேறி பேசியுள்ளார். கர்நாடகத்தின் பெண் ஐஏஎஸ் அதிகாரியான “ரோஹிணி சிந்தூரி நல்ல நிறம்..கொள்ளை அழகு” என்று கர்நாடக அமைச்சர் ஒருவரே இந்திய ஆட்சிப் பணியிலிருக்கும் ஒருவரின் திறமையைப் பாராட்டாமல் அழகைப் பாராட்டுகிறார் . நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் சமீபத்தில் தனது டிவிட்டர் பதிவில் “யார் சொன்னது நாடாளுமன்றம் கவர்ந்திழுக்கும் பணியிடம் இல்லை என்று”? எனது சக எம்பி க்கள் சுப்ரியா சுலே, பிரனீத், கவுர், தமிழச்சி , மிமி சக்ரபர்த்தி, நுஸ்ரஹ் ஜஹான், ஜோதிமணி ஆகியோருடன் நான்” எனப் பதிவிட்டுள்ளார். ஆண்கள் நிறந்த அரசியல் தளத்தில் போராடி மேலே வந்துள்ள அந்தப் பெண்களது திறமையை தனது ஒரு பதிவால் ஒன்றுமில்லாமலாக்கி விட்டார். அவர்களது உழைப்பையும் சிந்தனையையும், திறனையும் இதைவிட கீழ்மைப் படுத்த முடியாது. அறிவுஜீவியாக மதிப்பிடப் படும் சசி தரூருக்கும் பெண் போகப் பொருளாகத் தான் தெரிகிறாள்.
ஆனால், தோற்றப் பொலிவைக் கடந்து தன் இருப்பை பதிவு செய்ய நிறைய விஷயங்கள் உள்ளன என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன் புற அழகை உயர்த்திப்பிடிக்கும் புகழாரங்களிலிருந்து விலகி நிற்க வேண்டும். ஸ்மிதா ஐ ஏ எஸ்….. இந்திய அரசுப்பணித் தேர்வில் அகில இந்திய அளவில் நான்காம் இடத்தில் தேர்ச்சி பெற்று, ஆந்திராவில் மக்கள் அதிகாரி என்று பெயர் எடுத்தவர். ‘பார்க்கும் கண்களுக்கு குளிர்ச்சி தருபவர்’ என்று அவுட்லுக் பத்திரிக்கை ஒருமுறை அவரது அழகை வர்ணித்து எழுத , அதை எதிர்த்து அந்த இதழ் மீது வழக்குப் தொடுத்தார் ஸ்மிதா. பெண் என்பவள் அழகுசார் அடையாளமல்ல், அறிவுசார் அடையாளம் என்பதை ஸ்மிதா போல உரக்கச் சொல்ல பெண்கள் துணிய வேண்டும்.
பெண்கள் இன்று பல துறைகளிலும் முன்னேறி மேல்நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் , சினிமாவும் இன்னபிற ஊடகங்களும், மீண்டும், மீண்டும் பூச்சியத்தை நோக்கியே அவர்களைத் தள்ளிக்கொண்டிருக்கிறது. இந்த வணிக சூத்திரத்தை புரிந்து கொண்டு சுய மரியாதையுடன், சுய அறிவுடன் ‘அழகு’ என்ற மாய உலகிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு பெண்ணுக்கு இருக்கிறது. யாராவது உன் அறிவை மதிப்பிடாமல், உன் அழகை வர்ணித்தால் ஊஹூம் சொல்லப் பழகு பெண்ணே…….

Download Pengalin Kural App:

தேமொழி

unread,
Feb 10, 2022, 2:30:23 AM2/10/22
to மின்தமிழ்

Dr. S. Chandni Bi.jpg
வரலாற்றில் பெண்கள்- புதுச்சேரி கல்வெட்டுகளை ஆய்வு செய்தவரும்,அலிகர் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியருமான Dr.சாந்தினி பீ அவர்கள் பங்கேற்ற நேர்முகம் இன்று பிற்பகல் 120 க்கு பூவையர் பூங்கா நிகழ்ச்சியில்...
News on air செயலியைத் தரவிறக்கி எங்கிருந்தாலும் கேட்கலாம் தமிழக ,புதுச்சேரி முதன்மை அலைவரிசைகள் வழி

தேமொழி

unread,
Feb 10, 2022, 10:22:41 PM2/10/22
to மின்தமிழ்


 -- சந்திரிகா சுப்பிரமணியம்  (ஆஸ்திரேலியா)


நான் காளியுமில்லை, 
சீதையுமில்லை 
நான் பெண் எனும் 
பெரும் அற்புதம் 
சிறுமை மண்ணில் கால் புதைந்து 
தடைகள் மழைத் தலை வாங்கி 
எதிர்ப்பு வெள்ளம் மீறி வந்து 
வீறு கொண்ட வித்து நான். 
வீழ்ந்தாலும் வெளிப்படுவேன் 
பயன் தரும் விருட்சமாக. 
வீழும் முன்பு 
நூறு வித்து, 
என் அறிவு தடவி 
அன்பு நனைத்துக் 
காடென சூழக் 
காலடி வீழ்வேன். 
வீழ்ந்த பின்னும் 
வித்தக வீணை தரும்
மரமாவேன்

சுடர் தூண்டத் தீயாகும் 
சருகாவேன் 
பிணியறு மருந்தாகும் 
வேராவேன் 
ஏனெனில் நான் 
கற்றலும் 
கற்பித்தலும் 
கற்ற படி நிற்றலும் 
கற்றதன் பயன் 
பெற்றலும் 
வாழ்க்கையாகக் கொண்டு 
கற்பிதம் தாண்டி 
அற்புதம் செய்யும் 
அறிவூட்டல் பணியின் 
அடித்தள அடிமை 
அறிவுப் பொறி ஏற்றும் 
பெண் எனும் பேராசான், 
நான் நானே !
சுயம்! அதுவே நான்.


---


Dr. Mrs. S. Sridas

unread,
Feb 12, 2022, 8:08:43 PM2/12/22
to mint...@googlegroups.com
அன்புள்ள சகோதரி,
கவிதை சிறப்பாக அமைந்திருக்கிறது. வாழ்த்து.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Feb 22, 2022, 10:18:20 PM2/22/22
to மின்தமிழ்
டாக்டர் ஷாலினி - வரலாற்று ஆய்வாளர் நிவேதிதா லூயிஸ் 
வரலாற்றில் பெண்களின் பங்களிப்பை ஆவணப்படுத்த 
வேண்டிய தேவை குறித்த உரையாடல்

தேமொழி

unread,
Mar 11, 2022, 4:51:45 AM3/11/22
to மின்தமிழ்
தொலைந்து போன பால்யம் 
தூக்கி எறியப்பட்ட கனவுகள்
இளமையில் துரத்திய வறுமை
விதியென வாய்த்த வாழ்க்கை 
உரிமை இல்லா உறவுகள் 
உண்மை இல்லா உணர்வுகள்
புரிதல் இல்லா புணர்வுகள்
அடைகாக்கும் சமையலறை
அடுத்த சிறையாய் படுக்கையறை
அலுவலகத்தில் அசடுகள்
அங்கும் அக்னி பரீட்சை தான்
உடல்மொழி தனிக்கதை
உளவியலானது விடுகதை
பிள்ளை வளர்ப்பு பெருங்கதை
 குடும்பமது போர்க்களம்
சுயம் மறந்து நாட்களாக 
நட்புகள் ஏது சிந்தையில் 
பெரியாரும் பாரதியும்
பெருமூச்சிறைக்கச் செய்ய 
வாசிக்கப் பழகியவள் 
எழுதத் தொடங்கினாள் 
எழுத்துகள் தந்தது விடுதலை எண்ணங்களில் எழுச்சி
 வேர்களைத்தேடிய எழுத்தில் 
அவளை அவளே கண்டெடுத்தாள் 
ஆறாம் விரலாய் அவள் பேனாவும்
 அஞ்சாத அறமுறைத்தது.
பெண்களாய் வாழ்வதே சாதனை தான்
அனுதினம் உன்னை நீ கொண்டாடு

-- தீபிகா  சுரேஷ்
Reply all
Reply to author
Forward
0 new messages