மடுத்தல், மடமை

64 views
Skip to first unread message

devoo

unread,
Nov 6, 2010, 4:18:42 AM11/6/10
to மின்தமிழ்

Nov 5, 10:23 pm, "N. Ganesan"
>>மடுத்தல் தீமூட்டுதல் - To kindle; தீ மூட்டுதல்.
கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331) <<


இது தவிர கை மடுத்தல், கால் மடுத்தல், வாய் மடுத்தல், செவி மடுத்தல்
போன்ற பயன்பாடுகளும் உள்ளதாக கூகிளார் கூறுகிறார்.
குவிதல் – சரியா ?


Nov 5, 10:14 pm, shylaja
>>அப்புறம் ஏன் கொஞ்சம் மக்கா இருக்கறவங்களை இப்படி சொல்றோம்?:) <<


உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
*மடமை* மடவார்கண் உண்டு.

மடமை – அறியாமை
மடமை இருப்பவன் மடயன்/மடையன்.

மடவார்களின் தன்மையாக அச்சம், நாணம், *மடம்*, பயிர்ப்பு, கற்பு என்னும்
ஐங்குணங்களை இலக்கியம் வகைப்படுத்தும். இதில் மடம் என்பது கவடு,சூது
அறியாத்தன்மை.

இந்த வலைத்தளம் இன்னும் விரிவாக அலசுகிறது -
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=972

‘முச்சந்தி காத்தானும் உண்டா - இதை
முணுமுணுப்பது நேரில் கண்டா?
பச்சைப் புளுகெல்லாம் மெய்யாக நம்பிப்
பல் பொருள் இழப்பார்கள் மடமை விரும்பி’.
என்று பாரதிதாசன் போன்ற பகுத்தறிவுவாதிகள் தீர்மானித்திருக்கிற மடமை
வேறு.

கழகச் செந்தமிழ் அகராதி 'மடம்' என்றால் அறியாமை, அழகு, மென்மை, இணக்கம்,
இளமை என்றும்; 'மடமை' என்றால் அறிவின்மை, கபடின்மை என்றும் விளக்கம்
கொடுக்கிறது.


>>திருதிரு என விழித்தல் இதில் எந்த வகையில் சேர்த்தி?:)<<

எந்த வகையில் சேர்க்கன்னு தெரியாம திருதிருன்னு முழிக்கறேன்


தேவ்

shylaja

unread,
Nov 6, 2010, 5:47:01 AM11/6/10
to mint...@googlegroups.com


2010/11/6 devoo <rde...@gmail.com>
கொடுக்கிறது.>>>>>>>>>>> இந்த மடம் புரிந்தது  இன்னொரு மடம்?



>>திருதிரு என விழித்தல் இதில் எந்த வகையில் சேர்த்தி?:)<<

எந்த வகையில் சேர்க்கன்னு தெரியாம திருதிருன்னு முழிக்கறேன்<<>>>
முழிப்பது என்பது வாய் பேசாமல்  விழியால் பேசுவது அது ஒரு சிறப்பான செயலாக இருக்கலாம் ஆகவே திரு(சிறப்பு)
என  அதற்கு அடைமொழி வந்து ரெண்டு கண் என்பதால் திரு திரு  என வந்திருக்கலாம்:) யாராவது  அடிக்கவருமுன் ஜூட்:):)


தேவ்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
 
 அன்புடன்
ஷைலஜா
 
 //Peace is happiness. 
 Happiness is not peace!"

Nagarethinam

unread,
Nov 6, 2010, 7:32:31 AM11/6/10
to மின்தமிழ்
மடப்பள்ளி என்பது சமையல் அறையைக் குறிக்கும். மடயன் என்றால் சமையல்
வேலை செய்பவரைக் குறிக்கும் என்று கேள்விப்பட்டது தவறோ?

சூது அறியாத மனிதன் என்ற பொருள் மடயனுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது.


On Nov 6, 1:18 pm, devoo <rde...@gmail.com> wrote:
> Nov 5, 10:23 pm, "N. Ganesan">>மடுத்தல் தீமூட்டுதல் - To kindle; தீ மூட்டுதல்.
>
> கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331) <<
>
> இது தவிர கை மடுத்தல், கால் மடுத்தல், வாய் மடுத்தல், செவி மடுத்தல்
> போன்ற பயன்பாடுகளும் உள்ளதாக கூகிளார் கூறுகிறார்.
> குவிதல்  – சரியா ?
>
> Nov 5, 10:14 pm, shylaja
>
> >>அப்புறம் ஏன்  கொஞ்சம் மக்கா  இருக்கறவங்களை  இப்படி சொல்றோம்?:)  <<
>
> உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
> *மடமை* மடவார்கண் உண்டு.
>
> மடமை – அறியாமை
> மடமை இருப்பவன் மடயன்/மடையன்.
>
> மடவார்களின் தன்மையாக அச்சம், நாணம், *மடம்*, பயிர்ப்பு, கற்பு என்னும்
> ஐங்குணங்களை இலக்கியம் வகைப்படுத்தும். இதில் மடம் என்பது கவடு,சூது
> அறியாத்தன்மை.
>

> இந்த வலைத்தளம் இன்னும் விரிவாக அலசுகிறது -http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=972

shylaja

unread,
Nov 6, 2010, 8:46:54 AM11/6/10
to mint...@googlegroups.com
பாருங்களேன் இதெல்லாம் தெரியாத மடப்பெண்ணா  இருந்திருக்கேனே நான்! மாட்டுப்பெண்ணுக்கும்  இதுக்கும் சம்பந்தம் இருக்குமோ?:)

2010/11/6 Nagarethinam <nataraj...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Nov 6, 2010, 8:55:07 AM11/6/10
to mint...@googlegroups.com
மாட்டுப்பெண்ணுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குமோ?:)

பெண்னைப் பெற்றவர்களிடமிருந்து தன் மகனுக்கு மனைவியாய்
மாற்றி அழைத்து வந்து தன் வீட்டில் தங்கள் பெண் போல் பாதுகாக்கவேண்டிய

மாற்றுப் பெண்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/6 shylaja <shyl...@gmail.com>:


> மாட்டுப்பெண்ணுக்கும்  இதுக்கும் சம்பந்தம் இருக்குமோ?:)
>
>

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Hari Krishnan

unread,
Nov 6, 2010, 8:57:09 AM11/6/10
to mint...@googlegroups.com


2010/11/6 shylaja <shyl...@gmail.com>

பாருங்களேன் இதெல்லாம் தெரியாத மடப்பெண்ணா  இருந்திருக்கேனே நான்! மாட்டுப்பெண்ணுக்கும்  இதுக்கும் சம்பந்தம் இருக்குமோ?:)

காளமேகமும் மடையன்தான், ஆரம்பத்தில்.  அம்மையை தரிசிக்கும் வரையில்.  

மடைப்பள்ளி விவகாரம் மடைமாறிப் பாய்கிறது.  அடுவதனால் அடுப்பு.  கலிங்கத்துப் பரணியில் இந்த அடு-தல், பேய் எதையெல்லாம் சுட்டுத் திங்குது என்றெல்லாம் வருமே...

எழுதப் பொழுதில்லை.  அப்பறமா வரேன்.  பாத்தா எழுதாமப் போக முடியறதில்ல.

--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Nov 6, 2010, 9:02:18 AM11/6/10
to mint...@googlegroups.com


2010/11/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

பெண்னைப் பெற்றவர்களிடமிருந்து  தன் மகனுக்கு மனைவியாய்
மாற்றி அழைத்து வந்து தன் வீட்டில்  தங்கள் பெண் போல் பாதுகாக்கவேண்டிய

மாற்றுப் பெண்

அதுக்கு நாலஞ்சு வர்ஷன் இருக்கிறது.  லெக்சிகன் சொல்வது: 

மாட்டுப்பெண் māṭṭu-p-peṇ

n. prob. மணாட்டுப்பெண். Daughter-in-law; மகன்மனைவி.

ப்ராபப்லி மணாட்டுப் பெண்.  அவங்களுக்கே ஊகிச்சுதான் சொல்ல முடியுது.  

மாப்பிள்ளைக்கும் அதே ப்ராபப்லி கதிதான்.  மணவாளப் பிள்ளை.  

மாப்பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் படற பாட்டுல மாமனார்?  மாமன் ஆர் அப்டின்னு கேக்காத வரைக்கும் சரி.  :D

N. Ganesan

unread,
Nov 6, 2010, 9:05:20 AM11/6/10
to மின்தமிழ்

மடம் - மடவார் என்பது ஏதுமறியா இளம்பெண்களைக்

குறிக்கும்.

தையலாள் உடனாய வினைதீர்த்தான்.
தையல் என்றாலும் இளம்பெண்ணாக இருக்க
வேண்டும் என்று உவேசா எழுதியுள்ளார்.
வடமொழியில் பாலாம்பிகை என்று அழைக்கப்படுதலைக்
காட்டியுள்ளார்.

நா. கணேசன்

shylaja

unread,
Nov 6, 2010, 9:06:52 AM11/6/10
to mint...@googlegroups.com


2010/11/6 Hari Krishnan <hari.har...@gmail.com>

-- <<<>>>>:):) மாமி யார்  டைரக்டா கேட்கிறாப்ல இருக்கு:)

அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Nov 6, 2010, 9:19:41 AM11/6/10
to மின்தமிழ்

On Nov 6, 7:46 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> பாருங்களேன் இதெல்லாம் தெரியாத மடப்பெண்ணா  இருந்திருக்கேனே நான்!
> மாட்டுப்பெண்ணுக்கும்  இதுக்கும் சம்பந்தம் இருக்குமோ?:)
>

மாட்டுப்பெண் - ஒரு விளக்கம் முன்னர் எழுதினேன்.

இன்னொரு முக்கியமான உதாரணம்
தமிழ்ச் சொற்களின் இரண்டாம் உயிர்மெய் ற்/ட்
போலி.

மடு என்றால் ஆழ்ந்து இருத்தல், பற்றியிருத்தல்,
அணைந்திருத்தல். "குலசேகரப்பெருமா ளிடத்திலே . . .
எம்பெருமானார் மடுவிட்டிருப்பது (திவ். பெருமாள்.
தனியன், வ்யா. பக். 2)."
சுமையை மடுப்பது = சுமடு > சும்மாடு.
ஒடுக்குமாடு = கொள்ளைப்பொருள்
மாட்டுப்பெண்/மாற்றுப்பெண் - கைம்மாட்டிலே
மாமியாருக்கு உதவும் பெண்.
தலைமாடு, கால்மாடு ~ தலைமாறு, கால்மாறு
என்றும் வரும் (ட்/ற் போலி காண்க).

மாடுதல் - பண்ணுதல், செய்தல் (மாடு = cattle,
என்னும் சொல்லே மனிதனுக்கு உதவியாக
தரும் வேலைகளைப் பண்ணும் விலங்கு என்பதால்தான்).
தமிழ் எதிர்மறையாக "மாட்டேன்" என்பதைப்
புழக்கத்தில் வைத்துள்ளது. கல்வெட்டுக்களில்
மாட்டெறிதல் என்ற பதம் வருகிறது.
'தர்குறிக்குத் தற்குறி மாட்டெறிந்தேன்"
(giving power of attorney). இன்னும்
கன்னடத்தில் மாடுதல் என்றால் செய்தல்
என்னும் பொருள்தருகிறது.

ட்/ற் போலி:
விளக்குமாறு = தரையை விளக்கம் செய்வது
புல்லுமாறு = புல்லால் ஆன பெருக்கும் கருவி
சீமாறு = ஈர்க்குச்சியால் ஆன பெருக்குமாறு
கைம்மாறு = மறு உபகாரம் செய்தல்
சோமாறு = சோம்பல் மிகச்செய்வது/வெளிக்காட்டுவது
தடுமாறு = தள்ளாடுதல், தள்ளாடல் பண்ணுவது
அலமாறு = அலைதலைச் செய்தல்
இவற்றில் எல்லாம் -மாறு < -மாடு 'to do'
தொடர்புடையன.

shylaja

unread,
Nov 6, 2010, 9:21:28 AM11/6/10
to mint...@googlegroups.com
மாடு என்றால் செல்வம் என்றும் பொருள் உண்டு அல்லவா?

2010/11/6 N. Ganesan <naa.g...@gmail.com>



On Nov 6, 7:46 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> பாருங்களேன் இதெல்லாம் தெரியாத மடப்பெண்ணா  இருந்திருக்கேனே நான்!
> மாட்டுப்பெண்ணுக்கும்  இதுக்கும் சம்பந்தம் இருக்குமோ?:)
>

மாட்டுப்பெண் - ஒரு விளக்கம் முன்னர் எழுதினேன்.

இன்னொரு முக்கியமான உதாரணம்
தமிழ்ச் சொற்களின் இரண்டாம் உயிர்மெய் ற்/ட்
போலி.

மடு என்றால்  
 அன்புடன்

Hari Krishnan

unread,
Nov 6, 2010, 9:57:54 AM11/6/10
to mint...@googlegroups.com


2010/11/6 shylaja <shyl...@gmail.com>

மாடு என்றால் செல்வம் என்றும் பொருள் உண்டு அல்லவா?

மாடல்ல மற்றை யவை,

--

shylaja

unread,
Nov 6, 2010, 10:01:07 AM11/6/10
to mint...@googlegroups.com
 
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை
யவை

2010/11/6 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
 

chithra chithra

unread,
Nov 6, 2010, 11:20:33 AM11/6/10
to mint...@googlegroups.com
மடையன் என்றால்சமையற்காரன் என்ற பொருளும் உண்டல்லவா?

2010/11/6 devoo <rde...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 6, 2010, 2:30:22 PM11/6/10
to mint...@googlegroups.com
'மடையன் என்றால்சமையற்காரன் என்ற பொருளும் உண்டல்லவா?'
இல்லை.

2010/11/6 chithra chithra <senkic...@gmail.com>

rajam

unread,
Nov 6, 2010, 5:10:18 PM11/6/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
On Nov 6, 2010, at 11:30 AM, Innamburan Innamburan wrote:

> 'மடையன்
> என்றால்சமையற்காரன்
> என்ற பொருளும் உண்டல்லவா?'
> இல்லை.
> இ

இருப்பதாகத் தெரிகிறது.

"மடை நூல் செய்தி" (மணிமேகலை
2: 22)
"மடைக்கலம் சிதைய வீழ்ந்த
மடையன்" (மணிமேகலை 21: 56; 23: 82)



இக்குறிப்புக்கள்
மணிமேகலைக் கதைக்கு
இன்றியமையாதவை.

விரும்பினால்,
வேண்டுமென்றால்
விளக்கம் காணலாம்.

அன்புடன்,
ராஜம்
>>> unsub...@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/
>>> group/minTamil
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
>> may like to visit our Muthusom Blogs at: http://
>> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>> send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-
>> unsub...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/
>> group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

Hari Krishnan

unread,
Nov 6, 2010, 10:32:21 PM11/6/10
to mint...@googlegroups.com


2010/11/7 Innamburan Innamburan <innam...@googlemail.com>

'மடையன் என்றால்சமையற்காரன் என்ற பொருளும் உண்டல்லவா?'
இல்லை.

காளமேகம், ஆரம்பத்தில் ஒரு மடையன் அப்படின்னு சொல்லியிருந்தேனே, பாக்கலையா?  பெருமாள் கோவில் மடப்பள்ளியில் சமைத்துக் கொண்டிருந்து, திண்ணையில் தூங்கி, திண்ணையில் தாசி மோகனாங்கிக்காகக் காத்திருந்து, அவள்தான் அங்கே இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டு அம்பாளின் உச்சிஷ்டத்தை உண்டவன், உண்ட காரணத்தால் காளமேகமெனக் கவிதைகளை வர்ஷிக்கத் தொடங்கியவன் என்றெல்லாம் கதை உண்டே...

சரி.  தெரியாததையெல்லாம் சொல்லிட்டிருக்கும் நானே நிஜமடையன்னு வச்சுப்போம். :))

Innamburan Innamburan

unread,
Nov 6, 2010, 10:48:36 PM11/6/10
to mint...@googlegroups.com
யான் விளக்கமாகச் செப்பியிருக்கவேண்டும். 'நாற்றம்' 'தீய வாசனையாக' என்பது போல,'சமையற்காரனாக' இருந்த 'மடையன்' எல்லா துறைகளிலும் இன்று மேலாண்மை வகிக்கிறான் என்று. அவ்வாறு சொல்லாததால் மோதிரக்கைகள் இரண்டால் குட்டு. எப்படி சமாளிப்பு?

இன்னம்பூரான்

Reply all
Reply to author
Forward
0 new messages