விஷ்ணு மாவலியை வஞ்சிக்கவில்லை

301 views
Skip to first unread message

Dev Raj

unread,
Feb 27, 2017, 6:46:01 AM2/27/17
to மின்தமிழ்

No automatic alt text available.


ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை
வாழி யெழ, தண்டும் வாளு மெழ,அண்டம்
மோழை யெழ, முடி பாத மெழ,அப்பன்
ஊழி யெழ உலகங்கொண்ட வாறே !

மன்னர் மஹாபலி -

மஹாவிஷ்ணு இவரை வஞ்சிக்கவில்லை.  மாவலி மன்னர் சிரஞ்ஜீவியாகத் தற்போது இருப்பது ஸுதல லோகத்தில்; [பாதலம் - பாதாளம் இன்னும் கீழே உள்ள உலகம்] 

முதலில் சிறு உருவத்தைக்காட்டிப் பின்னர் பேருருக்கொண்டளந்தான் என்று புராணம் சொல்கிறது. அதைப் பிடித்துகொண்டு
ஆண்டவனைத் தாக்கத் துணிவோர் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகள் என்ன என்று அதே புராணம் சொல்வதையும் நம்பி ஏற்க வேண்டும்.

[ஸ்ரீமத் பாகவதம் 8ம் ஸ்கந்தம், 23ம் அத்யாயம்]

பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்ற வாமந மூர்த்தி த்ரிவிக்ரமராக வளர்ந்து அடியளந்து, மூன்றாம் அடி எங்கே என வினவ, மஹாபலி தலை குனிகிறார். வருணபாசத்தால் அவரைப் பிணைக்கிறார் பகவான்.

மஹாபலி கூறியது -
யதி உத்தமஶ்லோக பவாந் மமேரிதம்
வசோ வ்யலீகம் ஸுர-வர்ய மந்யதே | 
கரோமி ருதம் தந்ந பவேத் ப்ரலம்பநம்
பதம் த்ருதீயம் குரு ஶீர்ஷ்ணி மே நிஜம் ||

அடியேன் நான் அளித்த வாக்கை நேர்மையாக நிறைவேற்றவில்லை என தேவரீர் நினைத்தால் மூன்றாம் அடியினை என் சிரசின் மீது வைப்பீராக !
ப்ரஹ்லாதர் பகவத் தர்சனத்துக்காக ஓடோடி வருகிறார்.

[ப்ரஹ்லாதரின் பேரன் மஹாபலி மன்னர். ப்ரஹ்லாதரின் குமாரர் மன்னர் விரோசநர். விரோசந குமாரர் மஹாபலி. தைத்யரான விரோசநரை ஸாம வேதத்தின் சாந்தோக்ய உபநிஷத்தும், அதர்வண வேதமும் சொல்கின்றன. தேவர்களுடன் போர் புரிந்து வீரகதி பெற்றவர் விரோசநர்]

மஹாபலி பிணைப்புண்டதும் பிரகலாதாழ்வான் பகவானைத் துதித்து நிற்கிறார். அப்போது பகவான் கூறுவது , 
ஶ்ரீ பகவாந் உவாச -
வத்ஸ ப்ரஹ்லாத பத்ரம் தே ப்ரயாஹி ஸுதலாலயம் |
மோதமாந​: ஸ்வ-பௌத்ரேண ஜ்ஞாதீநாம் ஸுகம் ஆவஹ ||
நித்யம் த்ரஷ்டாஸி மாம் தத்ர கதாபாணிம் அவஸ்திதம் |
மத்-தர்ஶந-மஹாஹ்லாத-த்வஸ்த-கர்ம-நிபந்தந​: ||

”குழந்தாய், ப்ரஹ்லாத ! உன் பேரனோடு நீயும் உன் சுற்றமும் ஸுதல உலகில் சுகமாக வாழ்வீர். கதாபாணியாக நின்றுகொண்டு நான் உங்களை எப்போதும் காவல் புரிவேன்.கர்ம பந்தங்கள் அனைத்தும் நீங்கியவனான நீ கதாபாணியாக நிற்கும் என்னை அங்கு எப்போதும் காணும் ஆனந்தம் பெறுவாய் ”

மஹாபலி மன்னர் அநித்யமான ஐசுவரியங்களைப் பெருமாளுக்கு மனப்பூர்வமாக ஸமர்ப்பித்து நித்யமான பெருமாளைக் காவல்காரனாக்கிக் கொண்டார். 

“எனக்கே தன்னைத் தந்த கற்பகம்” என அடியார்கள் போற்றும் அச்சுதர் மஹாபலி செய்த தியாகத்துக்குத் தம்மையே  ஈடாக்கினார்.
இறைவன் மஹாபலியை ஏமாற்றினார், வஞ்சித்தார் என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான பேச்சு. வஞ்சனை செய்யத் தாயுருவில் வந்த பேய்மகள் 
அளித்த நச்சுப்பாலுக்கே அவளுக்கு நற்கதி அளித்த பிரான் , வந்திருப்பது விஷ்ணு எனத் தெரியவந்த பின்பும் தம் உடைமைகளை அவருக்களித்த 
மாவலி மன்னரை வஞ்சிப்பாரா ! மஹாபலியிடமிருந்த செருக்கை நீக்கச் சிறு தண்டனை அளித்தார். இன்றளவும் சம்பளம் வாங்காத பணியாளாகத் 
தைத்தியர் அனைவரையும் காவல் காக்கிறார். பகவான் அமரரைக் காட்டிலும் அரக்கரையே  நேசித்தார் என்பதே உண்மை.

மஹாபலி மன்னர் ஆண்டுதோறும் தம் மக்களைக் காணும் நோக்கத்தில் வருகிறார் என்பது மலையாளிகளின் அழகான, ஆழமான நம்பிக்கை, ’மாவேலிக்கர’ திருத்தலமும் மலைநாட்டில் உள்ளது. தொல்தமிழர் கொண்டாட்டமான திருவோணத் திருவிழவின் தொடர்ச்சியே நாஞ்சில் நாட்டாரும், மலை நாட்டாரும் கொண்டாடும் இன்றைய ‘ஓணம் பண்டிகை’ எனலாம்.

அரங்கத்தில் குறளப்பன் ஆலயம் உள்ளது; மலைநாட்டிலும்.
மலை நாட்டின் வாமனத் தலங்கள் -

வெள்ளூர் வாமன மூர்த்தி ஆலயம்
த்ரிக்கக்கர வாமன மூர்த்தி ஆலயம்
மேலத்ரிகோவில் வாமன மூர்த்தி ஆலயம்
உண்ணிமுற வாமன மூர்த்தி ஆலயம்
‘மூவடியப்பன்’ அம்பலத்தையும் வாமன மூர்த்தி ஆலயம்
எனச் சுட்டுவது வழக்கம்.

மலைநாட்டின் திருவாறன்விளையை வாமனர் உறையும் பதியாக வகுளாபரணர் போற்றுவார் -
 
ஆகுங்கொல் ஐயமொன் றின்றி 
அகலிடம் முற்றவும், ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் 
அப்பன் அமர்ந்துறையும்,
மாகம் திகழ்கொடி மாடங்கள் 
நீடும் மதிள்திரு வாறன்விளை,
மாகந்த நீர்கொண்டு தூவி 
வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ ! 
                                      -நம்மாழ்வார்


தேவ்

N. Ganesan

unread,
Feb 27, 2017, 9:28:52 AM2/27/17
to மின்தமிழ்
ஆழ்வார்கள் மாவலியை வஞ்சித்ததாய் பல பாசுரங்கள் பாடியுளர். தொகுத்து எழுதவும்.

குறளில் வஞ்சனை பற்றிப் பேசாது உலகம் அளக்கும் சூரியனைச் சொல்லியுள்ளார் வள்ளுவர்.
விரிவாக பழைய மடல்களில் உள்ளது நன்கறிவீர்கள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 27, 2017, 9:37:23 AM2/27/17
to மின்தமிழ்

பொன்னார் கனைகழற் கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங் கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,

மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து, தன்னுலகம் ஆக்குவித்த தாளானை, தாமரைமேல்    


                          - ஏழாம் திருமொழி.


எல்லாப் பாசுரங்களையும் தொகுக்கலாம்.


நா. கணேசன்

Dev Raj

unread,
Feb 27, 2017, 11:48:50 AM2/27/17
to மின்தமிழ்
On Monday, 27 February 2017 19:58:52 UTC+5:30, N. Ganesan wrote:
ஆழ்வார்கள் மாவலியை வஞ்சித்ததாய் பல பாசுரங்கள் பாடியுளர். தொகுத்து எழுதவும்.

தேவையில்லை.
‘உள்ளங்கவர் கள்வன்’ எனச் சிவபெருமானைச் சொன்னார் சமய குரவருள் ஒருவர்.
‘ நீர் போய் ஊரிடும் பிச்சை கொள்வதென்ன !” எனச் சிவனைக் கேட்டவரும் அவர்களுள் ஒருவரே.
இதுபோலவும் தொகுக்க வாய்ப்புள்ளது.

வஞ்சப்புகழ்ச்சியணி குறித்துப் பேரறிஞரான தங்களுக்கு விளக்கம் தர நேராது 
என நம்புகிறேன்.


தேவ் 

செல்வன்

unread,
Feb 27, 2017, 12:03:46 PM2/27/17
to mintamil
இங்கே கூறப்படும் வஞ்சனையின் பொருள் கோல்மால் என்பதாகும்

கோல்மாலின் பொலிட்டிக்கலி கரெக்ட் பொருள் ராஜதந்திரம் :-)

ஆங்கிலத்தில் ஸ்ட்ராடஜி, டாக்டிக்ஸ் :-)

மாவலி வஞ்சனை செய்தார்

மாவலி கோல்மால் செய்தார்

மாவலி ராஜதந்திரம் செய்தார்

மாவலி ஸ்ட்ராடஜியை கடைபிடித்தார் 

அனைத்தின் பொருளும் ஒன்றுதான்


மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.
மகத்தான நெறியி;ல் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை
பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
புகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை.

கொடுத்தவன் திரும்ப எடுத்துக்கொண்டான்

அவன் அருளுக்கு எல்லை ஏது?

Dev Raj

unread,
Feb 27, 2017, 11:46:28 PM2/27/17
to மின்தமிழ்
On Monday, 27 February 2017 19:58:52 UTC+5:30, N. Ganesan wrote:
ஆழ்வார்கள் மாவலியை வஞ்சித்ததாய் பல பாசுரங்கள் பாடியுளர். 


நாச்சியார் நாரண நம்பிக்கு அளித்த பட்டங்கள் -

வலையில் பிழைத்த பன்றிபோல் ஏது மொன்றும் கொளத்தாரா ஈசன்

புறம்போல் உள்ளும் கரியான்

தருமம் அறியாக் குறும்பன்

ஏலாப் பொய்களுரைப்பான் 


இவற்றுக்கு கணேசனார் என்ன பொருள் கூறுவார் ?


தேவ்
 

தேமொழி

unread,
Feb 28, 2017, 12:41:30 AM2/28/17
to மின்தமிழ்
இழை தலைப்பில்  கேட்பது: திருமால் வஞ்சனை செய்தாரா?

செல்வன் விளக்குவது: மாவலி வஞ்சனை செய்தார்

வஞ்சனை செய்வதில் என்ன ஒரு போட்டி!!!

செல்வன்

unread,
Feb 28, 2017, 12:49:31 AM2/28/17
to mintamil
மக்கள் நலனுக்காக செய்யும் வஞ்சனை குற்றமாகாது

பாரத யுத்தத்தில் பீஷ்மர், கர்ணன், துரோணர் உள்ளிட்ட பலர் கண்ணனின் வஞ்சனையாலே கொல்லப்பட்டார்கள்.

அத்தகைய வஞ்சனையால் தருமம் வென்றது. பல உயிர்கள் பிழைத்தன

வஞ்சனை என்பதை ராஜதந்திரம் என புரிந்துகொண்டால் சிரமம் இருக்காது :-) புரிந்து கொள்ள மறுப்பதும் ஒருவகை ராஜதந்திரமே என்பதையும் புரிந்து கொள்ளமுடிவதால் எனக்கு குழப்பங்கள் இல்லை :-)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

தேமொழி

unread,
Feb 28, 2017, 12:56:17 AM2/28/17
to மின்தமிழ்


On Monday, February 27, 2017 at 9:49:31 PM UTC-8, செல்வன் wrote:
மக்கள் நலனுக்காக செய்யும் வஞ்சனை குற்றமாகாது

பாரத யுத்தத்தில் பீஷ்மர், கர்ணன், துரோணர் உள்ளிட்ட பலர் கண்ணனின் வஞ்சனையாலே கொல்லப்பட்டார்கள்.

 
அதாவது,  இந்தப் பதிவின்படி திருமால் வஞ்சித்தார் 

செல்வன்

unread,
Feb 28, 2017, 1:04:28 AM2/28/17
to mintamil
அவர்களுக்கு அதைவிட உயர்ந்த பொருள் கிட்டியதால் அது வஞ்சனை அல்ல. ராஜதந்திரம் மட்டுமே

Dev Raj

unread,
Feb 28, 2017, 5:54:44 AM2/28/17
to மின்தமிழ்
On Tuesday, 28 February 2017 11:34:28 UTC+5:30, செல்வன் wrote:
அவர்களுக்கு அதைவிட உயர்ந்த பொருள் கிட்டியதால் அது வஞ்சனை அல்ல. ராஜதந்திரம் மட்டுமே

அது மஹாபலி தலைமையிலான அவுணர் அனைவரையுமே காப்பதற்காக நெடுமால் கையாண்ட உத்தி. 
மாலவன் காலநேமி, மது, ராவணன் போன்ற பல அரக்கர்களுடன் பொருது அனைவரையும் கூண்டோடு
ஒழித்துள்ளார்; மஹாபலியுடன் போர் செய்வது அவருக்குக் கடினமில்லை. 

அவுணர் குருவான சுக்ரர், மாணி உருவில் வந்திருப்பது மஹாவிஷ்ணு என்பதை உணர்ந்து இறைவன்
அவுணரை அழிக்கும் நோக்கத்தோடு வந்துள்ளார் எனத் தவறாக எடை போடுகிறார்;
மாவலி மன்னன் தானம் கொடுப்பதையும் தடை செய்கிறார். ஆனால் அது நடைபெறவில்லை.

இறுதியில் இறைவன் பிரகலாதரோடு, மாவலி அனைவரையும் சுதலத்தில் இருக்கச் செய்ததோடு , அமரரால் அவர்களுக்கு
இடையூறு நேராமல் தாமே இரு உருவங்கள் எடுத்து அவர்களை பாதுகாத்தும் வருகிறார்.

சுக்ரர் தாம் செய்த தவற்றை உணர்ந்து கொள்கிறார்; அண்டங்கள் அனைத்துக்கும் ஒரே உரிமையாளன் இறைவனே
என்பதை இந்திரனும் உணர்கிறான். இந்திரனின் தவத்தால் விளைந்த உரிமையான சுவர்க்கம் அவனுக்கு மீண்டும்
கிடைக்கிறது; தைத்தியர்  சுதலத்தில் வாழ்ச்சி பெறுகின்றனர். பங்காளிச் சண்டை முடிவுக்கு வருகிறது.
[அதிதியின் மக்கள் அமரர்; அவளது சக்களத்தி திதியின் மக்கள் அவுணர்]

இறைவன் வஞ்சித்தார் என்றால் மாவலியின் உடைமைகளை அவரே எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்; ஆனால்
சரிதம் அவ்வாறு அமையவில்லை


தேவ்

N. Ganesan

unread,
Mar 2, 2017, 7:00:28 AM3/2/17
to மின்தமிழ்


On Tuesday, February 28, 2017 at 2:54:44 AM UTC-8, Dev Raj wrote:

இறைவன் வஞ்சித்தார் என்றால் மாவலியின் உடைமைகளை அவரே எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்; ஆனால்
சரிதம் அவ்வாறு அமையவில்லை


ஆழ்வார் பாசுரங்களில் நீங்கள் சொல்வதற்கு எதிர்மாறாய் உள்ளது. மாவலியின் உடைமை இந்த உலகம்.
அதனை கள்ளத்தனத்தால் வஞ்சனைகள் செய்து பிடுங்கிக்கொண்டவன் என்று திரிவிக்கிரமனைப் பாடுகின்றனர்.

அதனால் தான், சமணராகிய வள்ளுவர் ஒவ்வொருநாளும் உழைப்பால் உலகை வசப்படுத்தும் சூரியனை
உதாரணம் காட்டி மன்னர்கள் ஆதவன்போல் உழைக்கவேண்டும் என்கிறார்:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

இக் குறளுக்கான உரை: சோம்பலில்லாத சக்ரவர்த்தி ஒருவன்,  கதிரவன் மூவடிகளால் அளந்துகடந்த உலகம் முழுவதையும் ஒருமிக்க தன் உழைப்பால் அடைந்து ஆள்வான்.. ஆழ்வார்கள் பலரும் கள்ளத்தால் வஞ்சித்து இரண்டு அடிகளால் விஷ்ணு அளப்பதைப் பாடியுள்ளனர். உழைப்பின் சிறப்பைப் போற்றும் வள்ளுவரின் இக் குறளுக்கு மகாபலியை வஞ்சிக்கும் புராணம் பொருந்தாது.


நா. கணேசன்



 

தேவ்

nkantan r

unread,
Mar 2, 2017, 7:48:41 AM3/2/17
to மின்தமிழ்
சிலர் தர்மத்தின் பக்கம் வெற்றி அமைவதாக சொல்வர்; விரித்துக்கூறி  விளங்கினால் வெற்றி பெற்றவன் பக்கமே தர்மம் இருக்குமோ? இருந்ததாய் சொல்லப்படுமோ?

ஆகா பாண்டவர் வென்றதால் அவர் தர்மத்தின் பக்கமா? அதனால் அவர் அணி செய்த குறுங்காரியங்கள் ராஜ தந்திரமா?பீமனும் பாண்டவரும் பிழைத்ததால், துரியன் செயல்கள் (ஆற்றில் வேல் நட்டது, அரக்கு அரண்மனை அமைத்து எரிக்க முயன்றது, ) தவறானதாக ஆனதோ? பீமனும் பாண்டவரும் இறந்திருந்தால் அவையும் ராஜ தந்திரமோ (பகையை முளையிலேயே கிள்ளியவன்,)?

பெரும்பொருள் என்னக்கிட்டியதோ? பெரும்பேரோ? பெரும்பேறோ ?
அவை பாண்டவர் பெறவில்லையோ? ஆகா! கண்ணன் வஞ்சித்தது பாண்டவரையா!?

regards
rnkantan

செல்வன்

unread,
Mar 2, 2017, 8:38:13 AM3/2/17
to mintamil

2017-03-02 6:48 GMT-06:00 nkantan r <rnka...@gmail.com>:
ஆகா பாண்டவர் வென்றதால் அவர் தர்மத்தின் பக்கமா? அதனால் அவர் அணி செய்த குறுங்காரியங்கள் ராஜ தந்திரமா?பீமனும் பாண்டவரும் பிழைத்ததால், துரியன் செயல்கள் (ஆற்றில் வேல் நட்டது, அரக்கு அரண்மனை அமைத்து எரிக்க முயன்றது, ) தவறானதாக ஆனதோ? பீமனும் பாண்டவரும் இறந்திருந்தால் அவையும் ராஜ தந்திரமோ (பகையை முளையிலேயே கிள்ளியவன்,)?

அரக்குமாளிகை சமயம் அவர்கள் பகைவர்களே அல்ல. பங்காளிகள் மட்டுமே

சொத்து வேண்டும் என்பதற்காக சித்தப்பா குடும்பத்தை கூண்டோடு கொளுத்துவது ராஜதந்திரம் என்றால் அதன் பொருள் நமக்கு சரியாக பிடிபடவில்லை என பொருள்.


--

செல்வன்

unread,
Mar 2, 2017, 11:06:09 AM3/2/17
to mintamil

2017-03-02 6:00 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அதனால் தான், சமணராகிய வள்ளுவர் ஒவ்வொருநாளும் உழைப்பால் உலகை வசப்படுத்தும் சூரியனை
உதாரணம் காட்டி மன்னர்கள் ஆதவன்போல் உழைக்கவேண்டும் என்கிறார்:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.



அடியளந்த திருமாலை குறிக்கும் பாடல்கள்

நான்மணிக்கடிகை

படியை மடியகத் திட்டான் அடியினால்
முக்காற் கடந்தான் முழுநிலம் - அக்காலத்து 
ஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை யழித்த மகன்.- விளம்பி நாகனார்

மண்ணும் விண்ணும் தாய அடி அளந்தான்-  தேவாரம்

கோவாய இந்திரன் உள்ளிட்டாராகக்
குமரன், விக்கின விநாயகன்னும்
பூவாய பீடத்துமேல் அயன்னும்
பூமிஅளந்தானும் போற்றிசைப்ப- அப்பர் தேவாரம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி- திருப்பாவை


பொருவரு வேலை தாவும் புந்தியான் புவனம் தாய

பெருவடிவு உயர்ந்த மாயோன் - கம்பராமாயணம்

---------------------

சூரியனை அடி அளந்தான் என குறிக்கும் பாடல்கள் எவையேனும் உள்ளனவா?
--

செல்வன்

unread,
Mar 2, 2017, 11:27:17 AM3/2/17
to mintamil
சங்க இலக்கியங்களில் அடியளந்தான்

ஞால மூன்றடித் தாய முதல்வற்கு... (கலித்தொகை. 124 பொருள்: உலகமூன்றையும் தன்திருவடியாலே அளந்த எப்பொருட்கும் அடியாயிருக்கின்றவனுக்கு.. )

கிழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை... (பரிபாடல் 3:20 பொருள்: கீழேழுலகமும் ஒருங்கே அளந்த திருவடியினை உடையை, 

இரண்டடியான் மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் தாவிய சேவடி.... (மதுரைக் காண்டம், ஆய்ச்சியர் குரவை)

சமணராகிய இளங்கோவடிகளே திருமாலை அடியளந்தான் என்கிறார்

தாவிய சேவடி, தாய முதல்வன்

அடியளந்தான் தாய உலகு

எல்லாமே திருமாலுக்கே பொருத்தம்

சூரியன் நாக் அவுட் :-)

தேமொழி

unread,
Mar 2, 2017, 1:38:44 PM3/2/17
to மின்தமிழ்
கதைகளில் பல சார்பு நிலைகள்  உள்ளன.

சார்பு நிலையுடன் ...
சகுனி செய்தால் அது சூழ்ச்சி
கூனி செய்தால் அது சூழ்ச்சி

சார்பு நிலையுடன் கண்ணன் செய்தால் ...இராமன் செய்தால் ...
அது  தர்மத்தை நிலை நிறுத்தும் ... அது ராஜதந்திரம் 

தர்மமே  வெல்லும் என்பதை சொல்லியதன்  அடிப்படையில், இறுதியில்  வெற்றி பெற்றதுதான் தர்மமா என  சோதனை செய்தால் முடிவு ஏற்றுக் கொள்ளும் வகையில்  இருக்கிறதா?

பிறர் குடும்ப சச்சரவில், சொத்து பிரிப்பதில்   ஒருவர் இடையிட்டால் அவர்  சூழ்ச்சி செய்பவர், மற்றவர் செய்தால் இராஜ தந்திரம்.

மக்களின் நலன் பற்றி பாடுபட்டதைக் குறிப்பிடாத  தனிப்பட்ட குடும்ப சச்சரவில் ஈடுபட்ட மன்னர்கள் கதைகளை வியந்து வியந்து பேசி, 
இப்பொழுதும் தனிப்பட்ட நலனில் அக்கறை கொண்டு நாட்டு மக்களின் நலனைப் புறக்கணிக்கும் அரசாள்பவர்  வரை பேசிக்கொண்டே தொடர்ந்து வரும் நிலை உருவாகிவிட்டது.

..... தேமொழி

செல்வன்

unread,
Mar 2, 2017, 6:27:51 PM3/2/17
to mintamil
அனைவர்க்கும் மாரல் காம்பஸ் என ஒன்று இருப்பது அவசியம். அதன் வழிகாட்டுதல்படி ஒரு விசயத்தை அலசி ஆராய்ந்தால் தருமம் எது, அதருமம் எது என புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்காது

Noun. 

Moral compass: An inner sense which distinguishes what is right from what is wrong, functioning as a guide (like the needle of a compass) for morally appropriate behavior. 


சகுனி: பகடை ஆடி சொந்த சகோதரர்கள் ராஜ்ஜியத்தை பிடுங்க உதவி, ஒரு பெண்ணை அவையில் பகிரங்கமாக புடவையை உரிக்க வைத்தான்

இது ராஜதந்திரமா, சூழ்ச்சியா, கயமைத்தனமா என்பதை அறிய மாரல் காம்பஸ் அவசியம்

கூனி: நன்றாக இருந்த குடும்பத்தை சீரழித்து, அன்றைய சட்டப்படி மூத்தோனுக்கே பதவி என இருந்த விதியை உடைக்க வைத்தது மட்டுமின்றி, எப்பாவமும் செய்திராத அப்பாவியை காட்டுக்கு அனுப்பி கொல்ல வழிகாட்டினாள்.

இதுவும் ராஜதந்திரமா, சூழ்ச்சியா, கயமைத்தனமா என்பதை அறிய மாரல் காம்பஸ் அவசியம்

இந்த கயமைதனங்களால் பாதிக்கபடுமுன் பாண்டவர்களும், இராமனும் தவறேதும் செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கண்ணன்: போர்க்களத்தில் ஆயுதமேந்தி நின்ற எதிரிகளை வீழ்த்த அவர்களால் பாதிக்கபட்டவருக்கு வழிகாட்டினான்.

அவ்வளவே

அதுவும் இதுவும் ஒன்று என்றால்

மாரல் காம்பஸ்

அதன் வழிகாட்டுதல் அவசியம் 


தேமொழி

unread,
Mar 2, 2017, 6:48:19 PM3/2/17
to மின்தமிழ்
சம்பூகன் கதை , 
மறைந்துருந்து கொல்லுதல் , 
மனைவியை தீக்குளிக்க செய்தல் ,
கர்ப்பமுற்ற மனைவியை  காட்டுக்கு  விரட்டல் ,
குளிக்கும் பெண்களின் ஆடைகளை களவாடுதல், 
(இன்னமும்  தேடி எடுக்கலாம்... இப்பொழுது இது ஒரு மாற்றுக் கோணம் பற்றி  காட்டும் )
ஆகியவற்றைக் குறித்து 
நன்னெறி திசைகாட்டி என்ன சொல்கிறது என அறிய விருப்பம் 

தேமொழி

unread,
Mar 2, 2017, 6:52:37 PM3/2/17
to மின்தமிழ்
__________________________________________________________

__________________________________________________________

செல்வன்

unread,
Mar 2, 2017, 7:21:41 PM3/2/17
to mintamil
சம்பூகன் கதை உத்தரகாண்டத்தில் வருவது. அது வால்மிகியிலும் இல்லை,கம்பனிலும் இல்லை. முழுக்க இடைசெருகல். பட்டாபிசேகத்துடன் வால்மிகியும், கம்பனும் முற்றுபெருகின்றன

மறைந்திருந்து கொல்லுதல்- சுக்ரீவனின் மனைவியை அபகரித்தமைக்கு விதிக்கபட்ட மரணதண்டனை. கம்பராமாயணத்தில் தெளிவாக உள்ளது. காண்க. "தாயாக நினைக்க வேண்டிய தம்பி மனைவியை அபகரித்த பாவத்திற்கே அத்தண்டனை" என தெளிவாக இராமன் கூறுகிறான்

தருமம் இன்னது எனும்
      தகைத் தன்மையும்,
இருமையும் தெரிந்து,
      எண்ணலை; எண்ணினால்,
அருமை உம்பிதன் ஆர்
      உயிர்த் தேவியை,
பெருமை நீங்கினை,
      எய்தப் பெறுதியோ

செல்வன்

unread,
Mar 2, 2017, 7:25:13 PM3/2/17
to mintamil
சீதையை இராமன் தீகுளிக்க கட்டளை இடவில்லை. 

அவளை தன்னுடன் வாழவேண்டாம் என்றே கூறினான். அதற்கு கோபித்தே அவள் தீக்குளித்தாள்.

அதுவும் அவளை ஊரார் பழிக்க கூடாது என்பதற்காக செய்த நாடகம் என கம்பனில் தெளிவாக கூறுகிறான். அவளை அவன் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை.

மறைந்திருந்து புடவையை களவாடுகையில் கண்ணன் வயது ஏழு.

N. Ganesan

unread,
Mar 2, 2017, 8:11:51 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 8:06:09 AM UTC-8, செல்வன் wrote:

சூரியனை அடி அளந்தான் என குறிக்கும் பாடல்கள் எவையேனும் உள்ளனவா?

வேதத்திலேயே உண்டு.


இளங்கோ அடிகள் சூரியன் மூவடியில் நடு அடியைக் குறிப்பிடுகிறார்:
    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
    காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
   மேரு வலந்திரித லான்

அப்பொழுது, ஞாயிறு பூமியைச் சுற்றியதாக நினைத்தனர். பூமி சூரியனைச் சுற்றியது என விஞ்ஞானிகள் கண்டது பின்னரே.


நா. கணேசன்


 

N. Ganesan

unread,
Mar 2, 2017, 8:20:08 PM3/2/17
to மின்தமிழ், vallamai

திருமால்

வேதத்தில் திருமால் இருக்கிறாரா? விஷ்ணு என்ற சொல் இருக்கிறது. அது எங்கும் வியாபித்த சூரியனைக் குறிப்பதாகத் தான் உள்ளதே அன்றி இன்று நாம் வணங்கும் திருமாலைக் குறிக்கவில்லை. விஷ்ணு மூன்று அடி வைத்தது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. அது சூரியனின் (காலை, பகல், மாலை ஆகிய) மூன்று நிலைகளைக் குறிப்பதாகத் தான் சாயணர் கூறுகிறார். நாராயணன் என்ற பெயர் ரிக் வேதத்தில் இல்லை.

http://134804.activeboard.com/t60010871/topic-60010871/

தேமொழி

unread,
Mar 2, 2017, 8:24:49 PM3/2/17
to மின்தமிழ்
செல்வன் ...நடுநிலை...தயவுசெய்து....

எப்படி சல்லேகனை, சதி, ஜீவசமாதி எல்லாம் குற்றம் குற்றமே ...

யார் செய்தாலும் குற்றம் குற்றமே...

என்பது போன்ற  பதிலை எதிர்பார்த்தேன்...  ஆனால்... ஆனால்...



செல்வன்

unread,
Mar 2, 2017, 8:44:08 PM3/2/17
to mintamil

2017-03-02 19:11 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
வேதத்திலேயே உண்டு.


இளங்கோ அடிகள் சூரியன் மூவடியில் நடு அடியைக் குறிப்பிடுகிறார்:
    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
    காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
   மேரு வலந்திரித லான்


ஐயா

இதில் சூரியன் மேருவை வலம்வருவதாக தான் கூறியுள்ளதே ஒழிய "அடியளந்தான், உலகளந்தான்" என சூரியனை குறிப்பிட காணோமே?


திருமாலை உலகளந்தான், அடியளந்தான் என கூறும் சங்கபாடல் முதல் கம்பராமாயன்ம் வரை பல பாடல்களை கொடுத்துள்ளேன். சூரியனை பற்றி அப்படி அடியளந்தான், உலகளந்தான் என கூறும் பாடல்கள் இருந்தால் கொடுக்கவும்

--

செல்வன்

unread,
Mar 2, 2017, 8:48:26 PM3/2/17
to mintamil
தேமொழி,

ராமாயணம், பாரதம் ஆகியவற்றை மூலநூல்களில் படிக்காது, பொதுப்படையாக "ராமன் சீதையை தீக்குளிக்க சொன்னான், வாலியை மறைந்திருந்து கொன்றான்" என கேள்விப்பட்டதை வைத்து கூறுவது தான் பிழையானது

நாம் யாரை விமர்சிக்கிறோமோ, எதனால் விமர்சிக்கிறோமோ அந்த மூலநூல்களை படித்து அவை என்ன சொல்கின்றன என அறிந்து விமர்சிப்பது தான்  நடுநிலை

பலசமயம் மூலநூல்களை படித்தால் நாம் கூறும் குற்ற்சாட்டில் சாரமே இல்லை என நாம் உணர்வோம்.
--

N. Ganesan

unread,
Mar 2, 2017, 8:55:58 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 5:44:08 PM UTC-8, செல்வன் wrote:

2017-03-02 19:11 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
வேதத்திலேயே உண்டு.


இளங்கோ அடிகள் சூரியன் மூவடியில் நடு அடியைக் குறிப்பிடுகிறார்:
    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
    காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
   மேரு வலந்திரித லான்


ஐயா

இதில் சூரியன் மேருவை வலம்வருவதாக தான் கூறியுள்ளதே ஒழிய "அடியளந்தான், உலகளந்தான்" என சூரியனை குறிப்பிட காணோமே?

 
உதயகிரியில் உதித்து மேருவை வலம்வந்து அத்தகிரியில் மறைகிறான் சூரியன் என்பது பழைய கொள்கை. கம்பனில் பார்க்கலாம்.
வேதக் கோட்பாடு இது.

அடியளந்தான் என்பது முதலில் சூரியனை. பின்னர் விஷ்ணு, புத்தர், அருகர் என்று சொல்லலாம்.

நா. கணேசன்




திருமாலை உலகளந்தான், அடியளந்தான் என கூறும் சங்கபாடல் முதல் கம்பராமாயன்ம் வரை பல பாடல்களை கொடுத்துள்ளேன். சூரியனை பற்றி அப்படி அடியளந்தான், உலகளந்தான் என கூறும் பாடல்கள் இருந்தால் கொடுக்கவும்

செல்வன்

unread,
Mar 2, 2017, 9:10:17 PM3/2/17
to mint...@googlegroups.com
On Thu, Mar 2, 2017 at 7:56 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Thursday, March 2, 2017 at 5:44:08 PM UTC-8, செல்வன் wrote:

2017-03-02 19:11 GMT-06:00 N. Ganesan <naa.g.

 
உதயகிரியில் உதித்து மேருவை வலம்வந்து அத்தகிரியில் மறைகிறான் சூரியன் என்பது பழைய கொள்கை. கம்பனில் பார்க்கலாம்.
வேதக் கோட்பாடு இது.

அடியளந்தான் என்பது முதலில் சூரியனை. பின்னர் விஷ்ணு, புத்தர், அருகர் என்று சொல்லலாம்.

நா. கணேசன்


அப்படியானால் சூரியனை அடியளந்தான், உலகளந்தான் என குறிபிடும் பாடல்களை எடுத்து போடலாமே?

அதான் முதலில் அது சூரியனை குறிக்கிறது என்றால் ஏன் சூரியனை அப்படி விளிக்கும் பாடல்கள் இல்லை?

சமண சமயத்தில் ஒரு சூரியன் இல்லை. இரு சூரியர்கள் உள்ளனர். அடியளந்தான் என்பது இந்த் இரண்டில் எந்த சூரியனை குறிக்கிறது?

மடியிலா மன்னன் சூரியன் உலாவும் ஊர்த்துவ உலகை வெல்லலாம் என்பது ஜைன கோட்பாடுகளுக்கு முரணணது. சமணகோட்பாட்டின்படி மனிதர்கள் மத்திய உலகு தாண்டி செல்ல இயலாது.





--

N. Ganesan

unread,
Mar 2, 2017, 9:15:55 PM3/2/17
to மின்தமிழ்
2017-03-02 17:55 GMT-08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Thursday, March 2, 2017 at 5:44:08 PM UTC-8, செல்வன் wrote:

2017-03-02 19:11 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
வேதத்திலேயே உண்டு.


இளங்கோ அடிகள் சூரியன் மூவடியில் நடு அடியைக் குறிப்பிடுகிறார்:
    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
    காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
   மேரு வலந்திரித லான்


ஐயா

இதில் சூரியன் மேருவை வலம்வருவதாக தான் கூறியுள்ளதே ஒழிய "அடியளந்தான், உலகளந்தான்" என சூரியனை குறிப்பிட காணோமே?

 
உதயகிரியில் உதித்து மேருவை வலம்வந்து அத்தகிரியில் மறைகிறான் சூரியன் என்பது பழைய கொள்கை. கம்பனில் பார்க்கலாம்.
வேதக் கோட்பாடு இது.

அடியளந்தான் என்பது முதலில் சூரியனை. பின்னர் விஷ்ணு, புத்தர், அருகர் என்று சொல்லலாம்.

மேருமந்திரபுராணம் - கடவுள் வாழ்த்து:

குற்றங்கள் இல்லான் குணத்தால் நிறைந்தான் குணத்தால்
மற்றிந்த *வையம் அளந்தான்* வையம் நின்றபெற்றி
முற்றும் உரைத்தான் உரைஈரொன் பதாயது ஒன்றால்
செற்றங்கள் தீர்ப்பான் விமலன்சரண் சென்னி வைத்தேன் – 1

சூரியன் போல சீவகன் நகரில் நுழைவதைச் சீவக சிந்தாமணி பாடுகிறது.
    மலரணி மணிக்குட மண்ணு நீரொடு
    பலர்நலம் பழிச்சுபு பரவ வேகினான்
    அலர்கதிர் கரும்பிளை மடுப்ப வாய்நகர்
    உலகளந்தான் என உள்புக் கானரோ.


 

நா. கணேசன்




திருமாலை உலகளந்தான், அடியளந்தான் என கூறும் சங்கபாடல் முதல் கம்பராமாயன்ம் வரை பல பாடல்களை கொடுத்துள்ளேன். சூரியனை பற்றி அப்படி அடியளந்தான், உலகளந்தான் என கூறும் பாடல்கள் இருந்தால் கொடுக்கவும்

--

--

Oru Arizonan

unread,
Mar 2, 2017, 9:40:06 PM3/2/17
to mintamil
செல்வரே,

தூங்குபவர்களை எழுப்பலாம்.  கண்ணைமூடிக்கொண்டிருப்பவர்களை எழுப்பவியலாது.

வள்ளுவரைப்பற்றி நாம் என்ன சான்றுகொடுத்தாலும் அதை ஒரு சிலர் ஏற்கார்.  எனவே, உங்கள் நேரத்தை இதற்குச் செலவழிப்பதில் பயனில்லை.

ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Mar 2, 2017, 9:53:39 PM3/2/17
to mintamil
2017-03-02 20:15 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
மேருமந்திரபுராணம் - கடவுள் வாழ்த்து:

குற்றங்கள் இல்லான் குணத்தால் நிறைந்தான் குணத்தால்
மற்றிந்த *வையம் அளந்தான்* வையம் நின்றபெற்றி
முற்றும் உரைத்தான் உரைஈரொன் பதாயது ஒன்றால்
செற்றங்கள் தீர்ப்பான் விமலன்சரண் சென்னி வைத்தேன் – 1


இதில் வையம் அளந்தான் என குறிப்பிட்பப்படுகிறவர் விமல தீர்த்தங்கரர். சூரியன் அல்ல


குற்றம் குறைகள் அறவே இல்லாதவனும், முடிவிலா அறிவு முதலிய எண் குணங்கள் நிறையப் பெற்றவனும், தனது ஞானத்தால் உலகனைத்தையும் அளந்தறிந்தவனும், இந்த உலகத்தில் நிலை பெற்றிருக்கின்ற உயிர் உயிரற்றவை ஆகிய ஒன்பது பொருள்களின் தன்மையைத் தனது திவ்யத் தொனியால் வெளிப்படுத்தி பதினெண் மொழிகள் மூலம் உலகறியச் செய்தவனும், தனது வழியைப் பின்பற்றுகின்ற உயிர்களின் கோபதாபங்களைப் போக்குகின்றவனுமாகிய விமல தீர்த்தங்கரர் பாதங்களை எனது சென்னியால் வணங்குகின்றேன். 

 

சூரியன் போல சீவகன் நகரில் நுழைவதைச் சீவக சிந்தாமணி பாடுகிறது.
    மலரணி மணிக்குட மண்ணு நீரொடு
    பலர்நலம் பழிச்சுபு பரவ வேகினான்
    அலர்கதிர் கரும்பிளை மடுப்ப வாய்நகர்
    உலகளந்தான் என உள்புக் கானரோ.



இதிலும் சூரியன் உலகளந்தான் என குறிபிடபடவில்லை.


அலர் கதிர் கரும்பிளை மடுப்ப - எழுகின்ற கதிரையுடைய ஞாயிற்றைக் கரிய காக்கை வலமாக நெருங்க; ஆய்நகர் உலகு அளந்தான் என உள்புக்கான் - சந்திராப நகரைக் கண்டு உலகளந்தவனைப்போல உள்ளே சென்றவன்; மலர் அணி மணிக்குடம் மண்ணும் நீரொடு - மலரணிந்த, மணிகள் இழைத்த குடத்தில் உள்ள மண்ணும் நீரினால்; பலர் நலம்பழிச்சுபு பரவ ஏகினான் - பலரும் ஆட்டி இவனுடைய பண்பைப் புகழ்ந்தேத்தச் சென்றான்.

   (வி - ம்.) கரும்பிள்ளை - காக்கை. சீவகன் வடக்கு நோக்கிச் செல்லும்போது, மேற்கிருந்த காகம் ஞாயிற்றின் மேற்செல்லவே காகம் வலமாயிற்று. இந் நிமித்தத்தின் பயனால் மண்ணு நீரால் ஆட்டும் வரவேற்புக் கிடைத்தது. 'மழகளிற் றெருத்தில் தந்த மணிக்குடம் மண்ணு நீரால் - அழகனை மண்ணுப் பெய்தாங்கு' (சீவக. 1345) என்பர் பின்னும். இனி நாட்டிற்கும் ஊரிற்கும் தனித்தனியே இரண்டு நிமித்தமாக்கி யுரைப்பாரும் உளர் என்பர் நச்சினார்க்கினியர். காகம் வலமாதல் நாட்டிலும், மண்ணு நீராட்டல் நகரினும் நிமித்தமெனக் கொள்ளல் வேண்டும் அவர் கருத்துப்படி




ஆக உலகளந்தான் என்பது சூரியன் என எங்கேயும், எந்த பாடலிலும் காணோம்
--

செல்வன்

unread,
Mar 2, 2017, 9:55:55 PM3/2/17
to mintamil

2017-03-02 20:40 GMT-06:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
செல்வரே,

தூங்குபவர்களை எழுப்பலாம்.  கண்ணைமூடிக்கொண்டிருப்பவர்களை எழுப்பவியலாது.

வள்ளுவரைப்பற்றி நாம் என்ன சான்றுகொடுத்தாலும் அதை ஒரு சிலர் ஏற்கார்.  எனவே, உங்கள் நேரத்தை இதற்குச் செலவழிப்பதில் பயனில்லை.

பொதுவான மக்கள் குழம்பகூடாது என தான் எழுதுவது அரிசோனரே

சர்வசித்தி பெற்ற கணேசரை மாற்றுவது என்பது சாதாரன மனிதனான என்னால் இயன்றா காரியமா என்ன? :-)


--

N. Ganesan

unread,
Mar 2, 2017, 9:56:29 PM3/2/17
to மின்தமிழ்
உலகளந்தான் என்பது சூரியன். அவனை தீர்த்தங்கரர், சீவகன் போன்றோருக்கு உவமிக்கின்றனர்
புலவர். திரிவிக்கிரமனுக்கும் சூரியனது செயல் ஆதாரம்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Mar 2, 2017, 9:58:03 PM3/2/17
to மின்தமிழ்

ஆக உலகளந்தான் என்பது சூரியன் என எங்கேயும், எந்த பாடலிலும் காணோம்


ஏன் இல்லை? 

உலகளந்தான் சூரியன் என்பது பழைய புராணம். வேத காலத்தில் இருந்து.

Oru Arizonan

unread,
Mar 2, 2017, 9:59:41 PM3/2/17
to mintamil


2017-03-02 11:38 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
//கதைகளில் பல சார்பு நிலைகள்  உள்ளன.

சார்பு நிலையுடன் ...
சகுனி செய்தால் அது சூழ்ச்சி
கூனி செய்தால் அது சூழ்ச்சி//

தங்களுக்கு இராமாயணமும், மகாபாரதமும் தெரியும் என்ற assumptionஉடன் பதில் எழுதுகிறேன்.

சகுனியைப்பற்றி:
  • திருதராட்டிரன் கண்பார்வையற்றவன் என்பதால் அவன் அரசாளும் தகுதியை இழக்கிறான்.
  • பாண்டுவுக்கே அரசு கொடுக்கப்படுகிறது.
  • ஆயினும்பாண்டு அண்ணன் மீதுள்ள அன்பினால் அரசை திருதராட்டிரன் ஆளட்டும் என்று விட்டுவிட்டுச் செல்கிறான். 
  • எனவே தர்மப்படி திருதராட்டிரன் ஒரு caretaker தான்.  
  • பின்பு யாருக்கு அரசு கொடுக்கப்படவேண்டும் என்று விவாதிக்கப்படும்போது, வயதில் மூத்தவனான -- அரசை முதலில் பெற்றிருந்த பாண்டுவின் மகனுக்கே -- தருமப்படி கொடுக்கவேண்டும்.
  • அது நடக்கவண்ணம்தான் சகுனி பலவிதமான திட்டங்களைத் துரியனுக்குத் தீட்டிக்கொடுக்கிறான்.
  • இது தருமமில்லாததால், சூழ்ச்சியாகிறது.
  • வனவாசம் சென்றுவந்தபின்னரும், யுதிட்டிரன் [தருமன்], குறைந்தபட்சம் ஐந்து வீடுகளையாவது கொடு என்கிறான்.
  • அதைக்கொடுத்திருந்தால் பாரதப்போரே வந்திருக்காது.
  • இப்பொழுது யார் தருமத்தை [அரசியல் விதிமுறைகளை] மீறியது?
கூனியைப்பற்றி:

  • இராமன்தான் மூத்தவன்.  எனவே தயரதன் அவனுக்கே அரசைக்கொடுக்க விழைகிறார்ன்.
  • கைகேயியும் இராமனைத் தனது மகன் பரதனுக்கும் மேலாக நேசிப்பவள்.
  • இராமன்மீதுள்ள காழ்ப்பினால் கூனி, நல்லவள் கைகேயியின் மனத்தைக் கலைத்து, தயாராதனிடம் இராமனைக் காட்டுக்கு அனுப்பவும், பரதனுக்கு முடிசூட்டும்படியும் வரம்கேட்கவைக்கிறாள்.
  • இதுவும் தருமமல்ல [அரசு முறைப்படி].
  • எனவே, இதுவும் சூழ்ச்சியே!

//சார்பு நிலையுடன் கண்ணன் செய்தால் ...இராமன் செய்தால் ...
அது  தர்மத்தை நிலை நிறுத்தும் ... அது ராஜதந்திரம் //

இதிலென்ன சந்தேகம்?  ஆயுதம் தாங்காத நான் வேண்டுமா, அல்லது யாதவப் படைகள் வேண்டுமா என்று கண்ணன் கேட்டபோது, துரியன் யாதவப் படைகளைத்தானே வேண்டிப்பெற்றான்?  அருச்சுனன் கண்ணனை நாடினான்.

தன்னை நாடியவனை வெல்லவைப்பதுதானே தருமம் [நட்பு  விதிமுறை].

ஆயுதமின்றி நின்ற இராவணனை 'இன்றுபோய் நாளைவா!' என்றுதானே அனுப்பிவைத்தான் இராமன்?  இது போர்தர்மமில்லாவிட்டால், எது தர்மம்?


//பிறர் குடும்ப சச்சரவில், சொத்து பிரிப்பதில்   ஒருவர் இடையிட்டால் அவர்  சூழ்ச்சி செய்பவர், மற்றவர் செய்தால் இராஜ தந்திரம்.//

இது உங்கள் கோணம்;  தர்மம் எனறால் என்ன என்பதை உங்களுக்கேற்றவாறு வளைக்கும் கோணம். 

//மக்களின் நலன் பற்றி பாடுபட்டதைக் குறிப்பிடாத  தனிப்பட்ட குடும்ப சச்சரவில் ஈடுபட்ட மன்னர்கள் கதைகளை வியந்து வியந்து பேசி, //

உங்கள் வளைக்கும் கோணத்தை வைத்துக்கொண்டே 
 
//இப்பொழுதும் தனிப்பட்ட நலனில் அக்கறை கொண்டு நாட்டு மக்களின் நலனைப் புறக்கணிக்கும் அரசாள்பவர்  வரை பேசிக்கொண்டே தொடர்ந்து வரும் நிலை உருவாகிவிட்டது.//

இராமாயணம்/மகாபாரதத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத இந்நாளைய அரசியலுக்கு முடிச்சுப்போடுவதும் ஒரு தொடர்பற்ற கோணமே!

அரிசோனன் 

Oru Arizonan

unread,
Mar 2, 2017, 10:02:46 PM3/2/17
to mintamil


2017-03-02 18:48 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:

//நாம் யாரை விமர்சிக்கிறோமோ, எதனால் விமர்சிக்கிறோமோ அந்த மூலநூல்களை படித்து அவை என்ன சொல்கின்றன என அறிந்து விமர்சிப்பது தான்  நடுநிலை

பலசமயம் மூலநூல்களை படித்தால் நாம் கூறும் குற்ற்சாட்டில் சாரமே இல்லை என நாம் உணர்வோம்.//

 அப்படிச் செய்துவிட்டால் கோணக்கோணங்களுடன் எப்படி வாதிடமுடியும், செல்வரே>

ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Mar 2, 2017, 10:04:30 PM3/2/17
to mintamil


2017-03-02 18:55 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
//அடியளந்தான் என்பது முதலில் சூரியனை. பின்னர் விஷ்ணு, புத்தர், அருகர் என்று சொல்லலாம்.//

 இவர்கள் அனைவருக்கும் முந்தியவர் திருமால், கணேசரே! 😀
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Mar 2, 2017, 10:23:31 PM3/2/17
to மின்தமிழ்
சூரியனுக்கும் முந்தியவரா?

நா. கணேசன் 

Oru Arizonan

unread,
Mar 2, 2017, 10:27:20 PM3/2/17
to mintamil
//சூரியனுக்கும் முந்தியவரா?
 
நா. கணேசன் //

பலநூறுகோடி சூரியர்களையே  படைக்கும் திறமையுள்ள பிரம்மனின் தந்தை சூரியனுக்கும் முந்தியவரல்லாது பிந்தியவரா?

தேமொழி

unread,
Mar 2, 2017, 10:38:10 PM3/2/17
to மின்தமிழ்

நாம் யாரை விமர்சிக்கிறோமோ, எதனால் விமர்சிக்கிறோமோ அந்த மூலநூல்களை படித்து அவை என்ன சொல்கின்றன என அறிந்து விமர்சிப்பது தான்  நடுநிலை.   பலசமயம் மூலநூல்களை படித்தால் நாம் கூறும் குற்ற்சாட்டில் சாரமே இல்லை என நாம் உணர்வோம்.  தூங்குபவர்களை எழுப்பலாம்.  கண்ணைமூடிக்கொண்டிருப்பவர்களை எழுப்பவியலாது. வள்ளுவரைப்பற்றி நாம் என்ன சான்றுகொடுத்தாலும் அதை ஒரு சிலர் ஏற்கார். அப்படிச் செய்துவிட்டால் கோணக்கோணங்களுடன் எப்படி வாதிடமுடியும்.


எதிர்ப்பு வரும்  பொழுது  அது இடைச்செருகல்..... இது இடைச்செருகல்  என்பது....  மூலநூல் படித்தாயா என்பது.

பிறகு அதையே வைத்து வேதம் சொன்னது, மனு சொன்னது, கீதை சொன்னது எனக் கதைப்பது....

இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே  ...  

எல்லோரும் போய் வேதம் படிங்கோ...படிங்கோ...மூலநூல் படிங்கோ...படிங்கோ... இல்லாவிட்டால் அதை படித்து எழுதியவர்கள் எழுத்துக்களையாவது  படிங்கோ.......படிங்கோ... 



என்ன தான் இருக்கிறது வேதத்தில்? - 25


விஷ்ணுவும் ருத்ரனும்

 

sivavishnu

 

விஷ்ணு

 

vamanவேதத்தில் விஷ்ணு பற்றிய மந்திரங்கள் 114. இவற்றில் 31 இல் மட்டும் அவர் தனியாகப் போற்றப்படுகிறார். 11இல் இந்திரனுடன் சேர்த்துப் பேசப்படுகிறார். மற்றவற்றில் மருத், பூஷன், அர்யமன், வருணன், மித்ரன் முதலான பல தெய்வங்களுடன் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார்.

விஷ்ணு என்ற சொல் எங்கும் வியாபித்தது என்ற பொருள் உடையது. இந்த அடைமொழி அக்னிக்கும், இந்திரனுக்கும், சூரியனுக்கும் சில இடங்களில் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் விஷ்ணு ஒரு தனித் தெய்வமாகவே போற்றப்படுகிறார்.

இன்று விஷ்ணு பற்றி வழங்கும் பல கருத்துகள் ரிக் வேதத்தில் இல்லை. இருக்கின்ற, குறிப்பிடத்தக்க ஒரே விஷயம் அவர் மூன்று அடி எடுத்து வைத்ததுதான். இது நமக்கு வாமன திரிவிக்ரம அவதாரங்களை நினைவூட்டினாலும் சாயணர் அவ்வாறு கருதவில்லை. இது சூரியனின் மூன்று நிலைகளைக் (காலை, பகல், மாலை) குறிப்பதாக அவர் கூறுகிறார்.

விஷ்ணுவின் ஒரு அடைமொழியான அஹர்வித் (ஒளியை அறிந்தவர்) என்பதற்கு வாழ்க்கையின் இறுதி லட்சியமாகிய ஒளியை அளிப்பவர் என்று சாயணர் கூறுகிறார்.

மனிதன் தேவனாகும் மார்க்கத்தில், தேவ நிலைக்கு முந்திய நிலையில் இருப்பவர்களான சூரிகள் எப்பொழுதும் அவருடைய இடத்தைப் பார்த்துக் கொண்டும் புகழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்கிறது வேதம். (1.22.20)    

தேவத்தன்மை தருபவர் சூர்யன் என்று சொல்லப்பட்டிருப்பதால் (1.110.3, 4.54.2)  விஷ்ணு என்பது சூரியனின் வேறு பெயர்தான் என ஊகிக்க முடிகிறது. சூரியன், ஸவிதா, பகன், பூஷன், விஷ்ணு என்ற பல பெயர்களும் ஒரே சூரியனைக் குறித்தாலும் அவர்கள் தனித் தனி தெய்வமாகவே போற்றப்படுகிறார்கள்.

விஷ்ணு இந்திரனின் நண்பர். அவரோடு சேர்ந்து சோம பானம் அருந்துபவர். விண்ணைத் தூக்கி நிறுத்தியவர். உலகம் முழுவதும் அவருடைய காலடித் தூசியில் இருப்பதாக ரிக் கூறுகிறது. பாதிக்கப்பட்ட மனிதர்களுக்காக, அவர்களுக்கு வீடு கொடுப்பதற்காக, மித்ரனின் தர்மப்படி நடந்து தர்மத்தை நிலைநாட்டினார். அவரே உலகை நாம் வாழ்வதற்கு ஏற்றதாகச் செய்தவர்.

எல்லாத் தேவர்களையும் போல, இவரும் மகிழ்ச்சி தருபவராகவும், வலிமை மிக்கவராகவும் ருதத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவராகவும் கூறப்படுகிறார். அவரே ருதத்தின் கர்ப்பம். யக்ஞம் செய்பவர்களுக்கு ருதத்தில் பங்கு அளிக்கிறார்.

 

ருத்ரன்

 

SHIVAரிக் வேதத்தில் ருத்ரனைப் போற்றும் மந்திரங்கள் அக்னி, இந்திரன், வருணன், மருத்துகள், அச்வின்கள் இவர்களுடையதை விடக் குறைவாகவே உள்ளன. இவர் நோய் நீக்கும் தெய்வம். தெய்வக் குற்றத்தால் ஏற்பட்ட நோயாக இருந்தாலும் பல வகையான மருந்துகளுடன் வந்து அதனைப் போக்க வல்லவர். எல்லா மருந்துகளின் தலைவர், நோய்களைக் குணமாக்குபவர், வைத்தியர்களுக்கெல்லாம் மேலான வைத்தியர் என்று அவருடைய வைத்தியத் திறமை பல இடங்களில் போற்றப்படுகிறது.

ருத்ரன் கோபம் மிகுந்தவர். உங்கள் கோபம் எங்கள் குழந்தைகளையும் பேரர்களையும் பாதிக்காமல் இருக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளப்படுகிறார்.

மற்ற தேவர்களைப் போல ருத்ரனும் பகைமையையும் பாவங்களையும் போக்குகிறார். வலிமை மிக்கவர் என்பதால் அசுரர், வஜ்ரபாஹூ என்ற அடைமொழிகள் இவருக்கு உண்டு. இவருடைய ஆயுதங்கள் வில், அம்பு, நிஷ்கம்.

மருத்துகளின் தந்தை என்று போற்றப்படுகிறார் ருத்ரன். புகழ்ச்சியால் வசப்படுபவராகவும் கூறப்படுகிறார்.

அர்ஹத் என்ற சிறப்புப் பெற்ற தேவர்கள் நால்வர்- அக்னி, ருத்ரன், மருத், இந்திரன். இவர்களில் குறைவான பாடல்களைப் பெற்றவர் ருத்ரன்தான்.

எல்லாத் தேவர்களும் ருதம் என்னும் இயற்கை நியதியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவராகக் கூறப்படும்போது, ருத்ரன் அவ்வாறு தொடர்பு படுத்தப்படவில்லை என்பது கவனத்துக்கு உரியது. ஆனால் ருதத்தின் மற்றொரு பெயரான ஸ்வதா என்ற சொல் ருத்திரனின் அடைமொழிகளில் ஒன்றாக வருகிறது.

ருத்ரன் பற்றி ரிக் வேதத்தில் கூறப்படுவதற்கும் யஜுர்வேதத்தில் வரும் ருத்ரனுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. யஜுர் வேதத்தில் ருத்ரனின்  கோபமும், எதிரிகளை அழிக்கும் தன்மையும் வலியுறுத்தப்படுகின்றன.  பிற்காலத்தில் சிவனாக உரு மாறுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் யஜுர் வேத ருத்ரனிடம் காணப்படுகின்றன.

 

படங்களின் தேர்வு இணையத்திலிருந்து

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=51259

சு.கோதண்டராமன்

சு.கோதண்டராமன் has written 130 stories on this site.

எழுத்தாளர்


Dev Raj

unread,
Mar 2, 2017, 10:42:27 PM3/2/17
to மின்தமிழ்
On Monday, 27 February 2017 20:07:23 UTC+5:30, N. Ganesan wrote:

பொன்னார் கனைகழற் கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங் கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,

மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து, தன்னுலகம் ஆக்குவித்த தாளானை, தாமரைமேல்    


                          - ஏழாம் திருமொழி.


எல்லாப் பாசுரங்களையும் தொகுக்கலாம்.



ஐயாவின் ஆணையைச் சிரமேற்கொண்டு திராவிட வேதத்தில் தேடிப்பார்த்தேன்.
பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று,
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்......
எனும் வரிகள் கண்ணில் தென்பட்டன.

கவர்வதற்கு வந்த கள்வனின் கரத்தைப் பொற்கை எனப் போற்றுவரா ?
எம்பெருமான் என அவனை வாழ்த்துவரா ? பொருள் மயக்கம் விளைந்தது.

உலகப் புகழ் பெற்ற இண்டாலஜிஸ்ட், தாக்ஷிணாத்ய வலைப்பூ வித்தகருக்கு
நிந்தாஸ்துதி குறித்து விளக்குவது எப்படி எனும் எண்ணமும் தோன்றிற்று.

’பாட்டும் தொகையும்’ எனும் தலைப்பில் வரும் நூல்களில் சொல்லப்படும்
உலகம் தாய தேவன் ஆதவனா ? சங்ககாலத்தில் ஆதவ வழிபாடு இருந்ததா ?


தேவ்



செல்வன்

unread,
Mar 2, 2017, 10:58:29 PM3/2/17
to mint...@googlegroups.com






உலகளந்தான் என்பது சூரியன். அவனை தீர்த்தங்கரர், சீவகன் போன்றோருக்கு உவமிக்கின்றனர்
புலவர். திரிவிக்கிரமனுக்கும் சூரியனது செயல் ஆதாரம்.

நா. கணேசன்
 

ஆனால் ஜைன் வர்ல்ட் தளம், தஞ்சை தமிழ்பல்கலைக்ஃழக தளம் ஆகியவை அப்படி சொல்லவில்லௌயே? 

அறிவால் உலகை அளந்தவர் என விமல தீர்த்தங்கரரை அல்லவா குறிப்பிடுகிறது? அதை சூரியன் என ஏன் தவறாக பொருள் உரைக்கிறீர்க்ள்?

அது சூரியன் என நீங்கள் சொல்வதுக்கு நீங்கள் சொல்வதே தான் ஆதாரமா? :-) 
--

செல்வன்

unread,
Mar 2, 2017, 11:08:52 PM3/2/17
to mint...@googlegroups.com
On Thu, Mar 2, 2017 at 9:38 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:



எதிர்ப்பு வரும்  பொழுது  அது இடைச்செருகல்..... இது இடைச்செருகல்  என்பது....  மூலநூல் படித்தாயா என்பது.


-------------
எந்த நூலை எதிர்க்கிறோமோ அதை முழுக்க படித்யிருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி 😆🤣

படிக்காத விசயத்தை எதிர்க்கும் அதிசய வித்தையை நானறியேன். 🙏🏽 எதை வேண்டுமானாலும் எதிரிக்கலாம். ஆனால் முழுக்க படித்து புரிந்து கொண்டபின் 🙏🏽
--

N. Ganesan

unread,
Mar 2, 2017, 11:14:27 PM3/2/17
to மின்தமிழ்
2017-03-02 19:58 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:






உலகளந்தான் என்பது சூரியன். அவனை தீர்த்தங்கரர், சீவகன் போன்றோருக்கு உவமிக்கின்றனர்
புலவர். திரிவிக்கிரமனுக்கும் சூரியனது செயல் ஆதாரம்.

நா. கணேசன்
 

ஆனால் ஜைன் வர்ல்ட் தளம், தஞ்சை தமிழ்பல்கலைக்ஃழக தளம் ஆகியவை அப்படி சொல்லவில்லௌயே? 

அறிவால் உலகை அளந்தவர் என விமல தீர்த்தங்கரரை அல்லவா குறிப்பிடுகிறது? அதை சூரியன் என ஏன் தவறாக பொருள் உரைக்கிறீர்க்ள்?

அது சூரியன் என நீங்கள் சொல்வதுக்கு நீங்கள் சொல்வதே தான் ஆதாரமா? :-) 

உலகம் அளந்தான் என்பது சூரியன் என்பதற்கு மறைகள் ஆதாரம். சீவக சிந்தாமணி யின் உலகளந்தான் என்பது சூரியன்.
அதேபோல் மேருமந்திரபுராணம். சூரியனின் ஒளியை ஞானத்துக்கு ஒப்ப்பிடலாம்.

நா. கணேசன்
 
--

செல்வன்

unread,
Mar 2, 2017, 11:22:37 PM3/2/17
to mint...@googlegroups.com
On Thu, Mar 2, 2017 at 10:14 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
2017-03-02 19:58 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:





உலகம் அளந்தான் என்பது சூரியன் என்பதற்கு மறைகள் ஆதாரம். சீவக சிந்தாமணி யின் உலகளந்தான் என்பது சூரியன்.
அதேபோல் மேருமந்திரபுராணம். சூரியனின் ஒளியை ஞானத்துக்கு ஒப்ப்பிடலாம்.

---/

நீங்க மட்டுமே இப்படி பொருள் கூறுகிறீர்கள். வேறு யாரும் அப்படி சொல்ல காணோமே?
--

N. Ganesan

unread,
Mar 2, 2017, 11:37:28 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 8:22:37 PM UTC-8, செல்வன் wrote:


On Thu, Mar 2, 2017 at 10:14 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
2017-03-02 19:58 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:





உலகம் அளந்தான் என்பது சூரியன் என்பதற்கு மறைகள் ஆதாரம். சீவக சிந்தாமணி யின் உலகளந்தான் என்பது சூரியன்.
அதேபோல் மேருமந்திரபுராணம். சூரியனின் ஒளியை ஞானத்துக்கு ஒப்ப்பிடலாம்.

---/

நீங்க மட்டுமே இப்படி பொருள் கூறுகிறீர்கள். வேறு யாரும் அப்படி சொல்ல காணோமே?

உலகளந்தான் = சூரியன்.

இன்று விஷ்ணு பற்றி வழங்கும் பல கருத்துகள் ரிக் வேதத்தில் இல்லை. இருக்கின்ற, குறிப்பிடத்தக்க ஒரே விஷயம் அவர் மூன்று அடி எடுத்து வைத்ததுதான். இது நமக்கு வாமன திரிவிக்ரம அவதாரங்களை நினைவூட்டினாலும் சாயணர் அவ்வாறு கருதவில்லை. இது சூரியனின் மூன்று நிலைகளைக் (காலை, பகல், மாலை) குறிப்பதாக அவர் கூறுகிறார்.

சாயணர் அப்படிச் சொல்கிறார். வேறு பலரும் சொல்லியுள்ளனர்.

மாவலியின் சொத்து இந்த உலகம். கள்ளத்தால் வஞ்சித்துக் கவர்ந்துகொண்டான் என்பது ஆழ்வார் பாசுரங்கள்.
எனவே தான், வள்ளுவர் குறளுக்கு சூரியனை உலகளந்தான் எனக் கொள்ளல் சமணர் முறை என்கிறேன்.

உலகளந்தான் சூரியன் போல சீவகசாமி வருவதற்கான சிந்தாமணிப் பாடல் கொடுத்துள்ளேன்.
பாநு என்பது சூரியன். சூரியன் கிரணம் = ஞானம். ஞானபாநு என சூரியனை (உலகளந்தானை) குறிப்பது வழக்கம்.
மேருமந்திரபுராணம் திருத்தக்கதேவர் போலவே உலகளந்தான் என சூரியனைப் பாடிச்செல்கிறது,

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

இக் குறளுக்கான உரை: சோம்பலில்லாத சக்ரவர்த்தி ஒருவன்,  கதிரவன் மூவடிகளால் அளந்துகடந்த உலகம் முழுவதையும் ஒருமிக்க தன் உழைப்பால் அடைந்து ஆள்வான்.. ஆழ்வார்கள் பலரும் கள்ளத்தால் வஞ்சித்து இரண்டு அடிகளால் விஷ்ணு அளப்பதைப் பாடியுள்ளனர். உழைப்பின் சிறப்பைப் போற்றும் வள்ளுவரின் இக் குறளுக்கு மகாபலியை வஞ்சிக்கும் புராணம் பொருந்தாது.

N. Ganesan

unread,
Mar 2, 2017, 11:44:58 PM3/2/17
to மின்தமிழ்
I am not talking ot theology. More interested in history of religion, when the gods were created by men in different religions on India and elsewhere.

N. Ganesan

 
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Mar 2, 2017, 11:49:08 PM3/2/17
to மின்தமிழ்
இன்று விஷ்ணு பற்றி வழங்கும் பல கருத்துகள் ரிக் வேதத்தில் இல்லை. இருக்கின்ற, குறிப்பிடத்தக்க ஒரே விஷயம் அவர் மூன்று அடி எடுத்து வைத்ததுதான். இது நமக்கு வாமன திரிவிக்ரம அவதாரங்களை நினைவூட்டினாலும் சாயணர் அவ்வாறு கருதவில்லை. இது சூரியனின் மூன்று நிலைகளைக் (காலை, பகல், மாலை) குறிப்பதாக அவர் கூறுகிறார்.

இந்த இழையிலேயே மூன்றாவது முறை  இந்த வரிகள் வருகிறது.

முன்னர்




ஆனால் செல்வன் படிக்கவில்லை எனத் தெரிகிறது. கேட்டால் ...

எந்த நூலை எதிர்க்கிறோமோ அதை முழுக்க படித்யிருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி 😆🤣
படிக்காத விசயத்தை எதிர்க்கும் அதிசய வித்தையை நானறியேன். 🙏🏽 எதை வேண்டுமானாலும் எதிரிக்கலாம். ஆனால் முழுக்க படித்து புரிந்து கொண்டபின் 🙏🏽

என்று எழுதிவிடுகிறார்.

.... தேமொழி

Oru Arizonan

unread,
Mar 2, 2017, 11:52:14 PM3/2/17
to mintamil
2017-03-02 21:44 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
2017-03-02 19:27 GMT-08:00 Oru Arizonan <oruar...@gmail.com>:


On Thu, Mar 2, 2017 at 8:23 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Thursday, March 2, 2017 at 7:04:30 PM UTC-8, oruarizonan wrote:


2017-03-02 18:55 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
//அடியளந்தான் என்பது முதலில் சூரியனை. பின்னர் விஷ்ணு, புத்தர், அருகர் என்று சொல்லலாம்.//

 இவர்கள் அனைவருக்கும் முந்தியவர் திருமால், கணேசரே! 😀
ஒரு அரிசோனன் 


//சூரியனுக்கும் முந்தியவரா?
 
நா. கணேசன் //

பலநூறுகோடி சூரியர்களையே  படைக்கும் திறமையுள்ள பிரம்மனின் தந்தை சூரியனுக்கும் முந்தியவரல்லாது பிந்தியவரா?

//I am not talking ot theology. More interested in history of religion, when the gods were created by men in different religions on India and elsewhere.

N. Ganesan//

That is what I am also talking about.  You cannot separate theology from religion.  Without it, there is no religion. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது.
Oru Arizonan

N. Ganesan

unread,
Mar 2, 2017, 11:57:57 PM3/2/17
to மின்தமிழ்
I am not talking of theology. I agree religion is bread and butter for many.

NG

nkantan r

unread,
Mar 3, 2017, 12:27:03 AM3/3/17
to மின்தமிழ்
நன்றி நன்றி!

கைகேயிக்கும் கூனி மந்திரைக்கும் சூர்பனகைக்கும்  நன்றி!
அவர்கள் செய்த ராஜ தந்திரத்தால் - இல்லை இல்லை தேவ தந்திரத்தால்- அல்லவா  இராவணன் கொல்லப்பட்டான்;

மக்கள் நலன் ஒன்றே சரி தவறின் உரைகல் !!
இதனால் தான் வில்லன் போலீஸ்காரனைக்கொல்லும் ஹீரோவைச் சட்டம் தண்டிக்காதோ?

rnkantan

On Tuesday, February 28, 2017 at 11:19:31 AM UTC+5:30, செல்வன் wrote:
மக்கள் நலனுக்காக செய்யும் வஞ்சனை குற்றமாகாது

பாரத யுத்தத்தில் பீஷ்மர், கர்ணன், துரோணர் உள்ளிட்ட பலர் கண்ணனின் வஞ்சனையாலே கொல்லப்பட்டார்கள்.

அத்தகைய வஞ்சனையால் தருமம் வென்றது. பல உயிர்கள் பிழைத்தன

வஞ்சனை என்பதை ராஜதந்திரம் என புரிந்துகொண்டால் சிரமம் இருக்காது :-) புரிந்து கொள்ள மறுப்பதும் ஒருவகை ராஜதந்திரமே என்பதையும் புரிந்து கொள்ளமுடிவதால் எனக்கு குழப்பங்கள் இல்லை :-)

2017-02-27 23:41 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இழை தலைப்பில்  கேட்பது: திருமால் வஞ்சனை செய்தாரா?

செல்வன் விளக்குவது: மாவலி வஞ்சனை செய்தார்

வஞ்சனை செய்வதில் என்ன ஒரு போட்டி!!!




On Monday, February 27, 2017 at 9:03:46 AM UTC-8, செல்வன் wrote:
இங்கே கூறப்படும் வஞ்சனையின் பொருள் கோல்மால் என்பதாகும்

கோல்மாலின் பொலிட்டிக்கலி கரெக்ட் பொருள் ராஜதந்திரம் :-)

ஆங்கிலத்தில் ஸ்ட்ராடஜி, டாக்டிக்ஸ் :-)

மாவலி வஞ்சனை செய்தார்

மாவலி கோல்மால் செய்தார்

மாவலி ராஜதந்திரம் செய்தார்

மாவலி ஸ்ட்ராடஜியை கடைபிடித்தார் 

அனைத்தின் பொருளும் ஒன்றுதான்


மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.
மகத்தான நெறியி;ல் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை
பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
புகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை.

கொடுத்தவன் திரும்ப எடுத்துக்கொண்டான்

அவன் அருளுக்கு எல்லை ஏது?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 3, 2017, 12:37:10 AM3/3/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 9:27:03 PM UTC-8, nkantan r wrote:
நன்றி நன்றி!

கைகேயிக்கும் கூனி மந்திரைக்கும் சூர்பனகைக்கும்  நன்றி!
அவர்கள் செய்த ராஜ தந்திரத்தால் - இல்லை இல்லை தேவ தந்திரத்தால்- அல்லவா  இராவணன் கொல்லப்பட்டான்;

மக்கள் நலன் ஒன்றே சரி தவறின் உரைகல் !!
இதனால் தான் வில்லன் போலீஸ்காரனைக்கொல்லும் ஹீரோவைச் சட்டம் தண்டிக்காதோ?

rnkantan


It is funny to read that Tirumal is older than the sun in the solar system. 

Old Indians thinking of the sun's three strides acroos the world every day & coming up with godly notions for Vishnu, Arhat, Buddha, ...

May be a suggestion for good reading:
Criminal Gods and Demon Devotees
Essays on the Guardians of Popular Hinduism

NG

 

செல்வன்

unread,
Mar 3, 2017, 12:57:14 AM3/3/17
to mintamil

2017-03-02 22:37 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
உலகளந்தான் சூரியன் போல சீவகசாமி வருவதற்கான சிந்தாமணிப் பாடல் கொடுத்துள்ளேன்.
பாநு என்பது சூரியன். சூரியன் கிரணம் = ஞானம். ஞானபாநு என சூரியனை (உலகளந்தானை) குறிப்பது வழக்கம்.
மேருமந்திரபுராணம் திருத்தக்கதேவர் போலவே உலகளந்தான் என சூரியனைப் பாடிச்செல்கிறது,

இப்பாடல்கள் சூரியனையே குறிக்கவில்ல்லையே?

குறிப்பதாக இருந்தால் அவ்வாறு எழுதபட்ட உரைகளை சான்றாக காட்டுங்கள்.


--

செல்வன்

unread,
Mar 3, 2017, 1:02:02 AM3/3/17
to mintamil

2017-03-02 22:49 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆனால் செல்வன் படிக்கவில்லை எனத் தெரிகிறது. கேட்டால் ...

எந்த நூலை எதிர்க்கிறோமோ அதை முழுக்க படித்யிருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி 😆🤣
படிக்காத விசயத்தை எதிர்க்கும் அதிசய வித்தையை நானறியேன். 🙏🏽 எதை வேண்டுமானாலும் எதிரிக்கலாம். ஆனால் முழுக்க படித்து புரிந்து கொண்டபின் 🙏🏽

என்று எழுதிவிடுகிறார்.


நான் கேட்டது தமிழ்பாடல்

ரிக்வேதத்தை நீங்களும் படிக்கவில்லை, நானும் படிக்கவில்லை, கணேசரும் படிக்கவில்லை

மூவரும் படிக்காத விசயத்தை வைத்து வாதிடுவதால் என்ன பயன்?

இதற்கு தான் மூலநூலை படிக்கவேன்டும் என்ரேன் :-)






--

செல்வன்

unread,
Mar 3, 2017, 1:05:59 AM3/3/17
to mintamil

2017-03-02 23:27 GMT-06:00 nkantan r <rnka...@gmail.com>:
நன்றி நன்றி!

கைகேயிக்கும் கூனி மந்திரைக்கும் சூர்பனகைக்கும்  நன்றி!
அவர்கள் செய்த ராஜ தந்திரத்தால் - இல்லை இல்லை தேவ தந்திரத்தால்- அல்லவா  இராவணன் கொல்லப்பட்டான்;

அவர்களை இராமன் ஆரண்யகாண்டத்திலேயே மன்னித்துவிட்டான்.


மக்கள் நலன் ஒன்றே சரி தவறின் உரைகல் !!
இதனால் தான் வில்லன் போலீஸ்காரனைக்கொல்லும் ஹீரோவைச் சட்டம் தண்டிக்காதோ?


அந்த சட்டம் ஏன் வில்லன் போலிஸ்காரனை தண்டிக்கவில்லை?


--

N. Ganesan

unread,
Mar 3, 2017, 1:08:18 AM3/3/17
to மின்தமிழ்
2017-03-02 22:01 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:

2017-03-02 22:49 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆனால் செல்வன் படிக்கவில்லை எனத் தெரிகிறது. கேட்டால் ...

எந்த நூலை எதிர்க்கிறோமோ அதை முழுக்க படித்யிருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி 😆🤣
படிக்காத விசயத்தை எதிர்க்கும் அதிசய வித்தையை நானறியேன். 🙏🏽 எதை வேண்டுமானாலும் எதிரிக்கலாம். ஆனால் முழுக்க படித்து புரிந்து கொண்டபின் 🙏🏽

என்று எழுதிவிடுகிறார்.


நான் கேட்டது தமிழ்பாடல்

ரிக்வேதத்தை நீங்களும் படிக்கவில்லை, நானும் படிக்கவில்லை, கணேசரும் படிக்கவில்லை


ரிக்வேதம் நல்ல ஆராய்ச்சிகள் வந்துள்ளன. 3 தொகுதிகளாக நல்ல மொழிபெயர்ப்பும்.
படித்துக்கொண்டுள்ளேன்.

ஆனால், விஷ்ணு அங்கே திரிவிக்ரமன் அல்ல, சூரியன் என்பது சாயணர் காலத்திலிருந்து தெரிந்த ஒன்று.

சீவகனை சூரியனாக உலகளந்தான் என்கிறார் சிந்தாமணி உடையார்.

நா. கணேசன்
 
மூவரும் படிக்காத விசயத்தை வைத்து வாதிடுவதால் என்ன பயன்?

இதற்கு தான் மூலநூலை படிக்கவேன்டும் என்ரேன் :-)






--

--

N. Ganesan

unread,
Mar 3, 2017, 1:11:37 AM3/3/17
to மின்தமிழ்
2017-03-02 21:56 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:

2017-03-02 22:37 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
உலகளந்தான் சூரியன் போல சீவகசாமி வருவதற்கான சிந்தாமணிப் பாடல் கொடுத்துள்ளேன்.
பாநு என்பது சூரியன். சூரியன் கிரணம் = ஞானம். ஞானபாநு என சூரியனை (உலகளந்தானை) குறிப்பது வழக்கம்.
மேருமந்திரபுராணம் திருத்தக்கதேவர் போலவே உலகளந்தான் என சூரியனைப் பாடிச்செல்கிறது,

இப்பாடல்கள் சூரியனையே குறிக்கவில்ல்லையே?

ஏன்?
 

குறிப்பதாக இருந்தால் அவ்வாறு எழுதபட்ட உரைகளை சான்றாக காட்டுங்கள்.


சிந்தாமணிப் பாடலில் உலகளந்தான் சூரியன் இல்லை என்று எந்த உரை உங்களிடம் சொல்கிறது?

மேருமந்திர புராணத்தில் ஞான பானு எனப்படும் விமலர். பானு என்றால் சூரியன் இல்லை என்று
எந்த உரையில் படித்தீர்கள்?

நா. கணேசன் 

--

nkantan r

unread,
Mar 3, 2017, 1:11:41 AM3/3/17
to மின்தமிழ்
எனக்குத் தமிழே ததிங்கனத்தோம்! வடமொழியாம்  சமஸ்கிருதமோ  வெகு தூரம்!
இதில் மூல நூல் படித்து சுயமாய்ப்  புரிந்தால்தான் இவ்விழையில் எழுதமுடியும் என்றால் , டிரம்ப் சொன்னபடி என்னைத் தூக்கி போடுங்கள்!

நிற்க!

ஆண்டுதோறும்,. சமஸ்க்ரித  விற்பன்னர்கள்   ஆத்திலே ( அதாவது வீட்டுலே!) ராமாயணம் பாராயணம் செய்வர்; சில ஸ்லோகங்களுக்குத் தமிழில் பொருள் சொல்வர்!

கேட்ட அளவில், ஞாபகம் உள்ள அளவில்:

ராமன் ராவணனைக்கொன்றபின்னர் சீதையை அலங்கரித்து அழைத்து வருகின்றனர். அப்பொழுது ராமன் சொன்னது மூலத்தைப் படித்த தங்களுக்கு நன்றாய் தெரியும்!

(மற்றோவன் வீட்டில் மனைவியை இழந்து விட்டான் என என் வீரத்திற்கு உள்ள இழுக்கைத் துடைக்கவே  நான் சண்டை போட்டு உன்னை மீட்டேன். அசுரனாம் ராவணன் உன்னை சும்மா ஒருவருடம் வைத்திருந்திருக்க மாட்டான்! நீ லக்ஷ்மனையோ, பரத சத்ருகனனையோ, இல்லை இந்த விபிஷனையோ மனதில் கொள்; எனக்கு வேண்டாம்;)

 சாதாரண ஒரு மனிதன் தன மனைவியிடம் சொல்வது போல் ராமன் இப்படி உரைத்தான்! தன் வழியில், (தனக்கு தன கணவனே உரைத்த)  அவதூறு போக சீதை " தீக்குளிப்பேன், லக்ஷமணா நெருப்புக்கு ஏற்பாடு செய்" என்றால். ராமன் கண்சாடை காட்ட, லக்ஷ்மணன் நெருப்பெழுப்பினான்!

regards
rnkantan



On Friday, March 3, 2017 at 7:18:26 AM UTC+5:30, செல்வன் wrote:

On Thu, Mar 2, 2017 at 7:24 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
செல்வன் ...நடுநிலை...தயவுசெய்து....

எப்படி சல்லேகனை, சதி, ஜீவசமாதி எல்லாம் குற்றம் குற்றமே ...

யார் செய்தாலும் குற்றம் குற்றமே...

என்பது போன்ற  பதிலை எதிர்பார்த்தேன்...  ஆனால்... ஆனால்...


தேமொழி,

ராமாயணம், பாரதம் ஆகியவற்றை மூலநூல்களில் படிக்காது, பொதுப்படையாக "ராமன் சீதையை தீக்குளிக்க சொன்னான், வாலியை மறைந்திருந்து கொன்றான்" என கேள்விப்பட்டதை வைத்து கூறுவது தான் பிழையானது

நாம் யாரை விமர்சிக்கிறோமோ, எதனால் விமர்சிக்கிறோமோ அந்த மூலநூல்களை படித்து அவை என்ன சொல்கின்றன என அறிந்து விமர்சிப்பது தான்  நடுநிலை

பலசமயம் மூலநூல்களை படித்தால் நாம் கூறும் குற்ற்சாட்டில் சாரமே இல்லை என நாம் உணர்வோம்.

தேமொழி

unread,
Mar 3, 2017, 1:12:17 AM3/3/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 10:02:02 PM UTC-8, செல்வன் wrote:

2017-03-02 22:49 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆனால் செல்வன் படிக்கவில்லை எனத் தெரிகிறது. கேட்டால் ...

எந்த நூலை எதிர்க்கிறோமோ அதை முழுக்க படித்யிருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி 😆🤣
படிக்காத விசயத்தை எதிர்க்கும் அதிசய வித்தையை நானறியேன். 🙏🏽 எதை வேண்டுமானாலும் எதிரிக்கலாம். ஆனால் முழுக்க படித்து புரிந்து கொண்டபின் 🙏🏽

என்று எழுதிவிடுகிறார்.


நான் கேட்டது தமிழ்பாடல்

ரிக்வேதத்தை நீங்களும் படிக்கவில்லை, நானும் படிக்கவில்லை, கணேசரும் படிக்கவில்லை

மூவரும் படிக்காத விசயத்தை வைத்து வாதிடுவதால் என்ன பயன்?


இல்லாவிட்டால் அதைப் படித்து எழுதியவர்கள் எழுத்துக்களையாவது  படிங்கோ.......படிங்கோ...  
என்று  வேதம் குறித்த சு.கோதண்டராமன் கட்டுரையை எடுத்துப்போட்டு அதில் தேவையான வரிகளையும் ஹை லைட் செய்து கொடுத்தேனே.

இதன் மூலம்  அதையும் நீங்கள்  படிக்கவில்லை என்பது  தெரிகிறது செல்வன்  :((

செல்வன்

unread,
Mar 3, 2017, 1:18:09 AM3/3/17
to mintamil
2017-03-03 0:12 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இல்லாவிட்டால் அதைப் படித்து எழுதியவர்கள் எழுத்துக்களையாவது  படிங்கோ.......படிங்கோ...  
என்று  வேதம் குறித்த சு.கோதண்டராமன் கட்டுரையை எடுத்துப்போட்டு அதில் தேவையான வரிகளையும்
 
ஹை லைட் செய்து கொடுத்தேனே.

இதன் மூலம்  அதையும் நீங்கள்  படிக்கவில்லை என்பது  தெரிகிறது செல்வன்  :((




தேமொழி,

கோதண்டராமன் என்பவர் யார் என்றே தெரியாத நிலையில் அவர் சொல்வது உண்மை என நான் எப்படி நம்புவது, ஏற்பது?
 




--

N. Ganesan

unread,
Mar 3, 2017, 1:26:38 AM3/3/17
to மின்தமிழ்
On Thursday, March 2, 2017 at 10:18:09 PM UTC-8, செல்வன் wrote:

2017-03-03 0:12 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இல்லாவிட்டால் அதைப் படித்து எழுதியவர்கள் எழுத்துக்களையாவது  படிங்கோ.......படிங்கோ...  
என்று  வேதம் குறித்த சு.கோதண்டராமன் கட்டுரையை எடுத்துப்போட்டு அதில் தேவையான வரிகளையும்
 
ஹை லைட் செய்து கொடுத்தேனே.

இதன் மூலம்  அதையும் நீங்கள்  படிக்கவில்லை என்பது  தெரிகிறது செல்வன்  :((


தேமொழி,

கோதண்டராமன் என்பவர் யார் என்றே தெரியாத நிலையில் அவர் சொல்வது உண்மை என நான் எப்படி நம்புவது, ஏற்பது?
 


சு. கோதண்டராமன் பள்ளித் தலைமையாசிரியராய் பல ஆண்டுகள் பணியில் இருந்தார்கள். சம்ஸ்கிருதம் கற்ற தமிழறிஞர்.

ஆனால், வேதங்களில் உள்ள சூரியன் மூவடி எடுத்து உலகத்தை அளப்பவன் என்னும் செய்தி மிகப் பழைய எல்லோரும்
அறிந்த ஒன்று, வேத இலக்கியங்களை ஆராயும் நூல்களில் பரக்கக் காணலாம்.

செல்வன்

unread,
Mar 3, 2017, 1:29:12 AM3/3/17
to mintamil

2017-03-03 0:11 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிந்தாமணிப் பாடலில் உலகளந்தான் சூரியன் இல்லை என்று எந்த உரை உங்களிடம் சொல்கிறது?

ஐயா..அது சூரியனை குறிக்கிறது என கூறும் நீங்கள் தான் அவ்வாறு கூறும் உரைகளை ஆதாரமாக காட்டவேன்டும்

நீங்கள் சுட்டிகாட்டும் பாடல்களுக்கு, நீங்கள் சுட்டிகாட்டும் பொருள் தான் என நிருபிப்பது உங்கள் கடமை.

அதனால் அப்பாடல் சூரியனை குறிக்கிறது என்றால் அதற்கான உரை ஆதாரத்தை அளிக்கவேண்டியது தங்கள் கடமையே ஆகும்.


மேருமந்திர புராணத்தில் ஞான பானு எனப்படும் விமலர். பானு என்றால் சூரியன் இல்லை என்று
எந்த உரையில் படித்தீர்கள்?


அவர் என்ன அதிகாலை கிழக்கு திசையில் எழுந்து மூன்ரடியால் உலகம் முழுவதையும் அளந்து மாலையில் மேற்கில் மறையும் சூரியனா?

முன்பு உலகளந்தான் என்பது சூரியன் என்றீர்கள். இப்போது விமல தீர்த்தங்கரர் என்கிறீர்கள்.

ஒரே இழையில் இப்படி அந்தர்பல்டி

:-)

சூரியனா, விமல தீர்த்தங்கரரா?

நன்றாக யோசித்து  ஒரு முடிவுக்கு வாருங்கள்.



--

செல்வன்

unread,
Mar 3, 2017, 1:31:18 AM3/3/17
to mintamil

2017-03-03 0:26 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
சு. கோதண்டராமன் பள்ளித் தலைமையாசிரியராய் பல ஆண்டுகள் பணியில் இருந்தார்கள். சம்ஸ்கிருதம் கற்ற தமிழறிஞர்.

இருக்கலாம்.

ஆனால் அவர் சொல்வது சரி/தவறு என நான் அல்லது நீங்கள் அல்லது தேமொழி எப்படி சரிபார்க்க முடியும்? 
மூவருக்கும் சமஸ்க்ருதம் தெரியாது.



--

தேமொழி

unread,
Mar 3, 2017, 1:35:12 AM3/3/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 10:18:09 PM UTC-8, செல்வன் wrote:

2017-03-03 0:12 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இல்லாவிட்டால் அதைப் படித்து எழுதியவர்கள் எழுத்துக்களையாவது  படிங்கோ.......படிங்கோ...  
என்று  வேதம் குறித்த சு.கோதண்டராமன் கட்டுரையை எடுத்துப்போட்டு அதில் தேவையான வரிகளையும்
 
ஹை லைட் செய்து கொடுத்தேனே.

இதன் மூலம்  அதையும் நீங்கள்  படிக்கவில்லை என்பது  தெரிகிறது செல்வன்  :((




தேமொழி,

கோதண்டராமன் என்பவர் யார் என்றே தெரியாத நிலையில் அவர் சொல்வது உண்மை என நான் எப்படி நம்புவது, ஏற்பது?

நம் குழுமத்தின், மறைந்த சு. கோதண்டராமன் ஐயாவைக் குறித்து உங்களுக்குத் தெரியாதா?

ஜெயமோகன் தளத்தில் 
“என்னதான் இருக்கிறது வேதத்தில்?”-சு. கோதண்டராமன்

மின்தமிழில் 
வல்லமைத் தொடர்: என்ன தான் இருக்கிறது வேதத்தில்?

ஆன்மிக ஆட்களுக்கு அவரைத் தெரியவில்லை என்றால் !!!!!!!!!!!

மங்கு மங்கென்று ஒவ்வொரு வாரமும் அவருடைய "என்ன தான் இருக்கிறது வேதத்தில்?" கட்டுரைத்தொடரை இங்கு கொடுத்து வந்தேனே!!!

என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள் அப்பொழுதெல்லாம்?  



 

N. Ganesan

unread,
Mar 3, 2017, 1:35:21 AM3/3/17
to மின்தமிழ்
முனைவர் செல்வன்,

உலகளந்தான் என்றால் சூரியன் இல்லை என்று எந்த உரைகாரரிடம் நீங்கள் படித்தீர்கள்?

அடியளந்தான் என்பது முதலில் சூரியனை. பின்னர் விஷ்ணு, புத்தர், அருகர் என்று சொல்லலாம்.

மேருமந்திரபுராணத்தில் சூரியன் (ஞானபாநு) ஒப்பாக தீர்த்தங்கரரைச் சொல்கின்றனர்.

வைஷ்ணவத்தில் சூரியனுக்குப் பிரதியாக திரிவிக்கிரம அவதாரம் என்ற கதை சொல்லப்படுகிறது. அதுபோல.

செல்வன்

unread,
Mar 3, 2017, 1:41:26 AM3/3/17
to mintamil

2017-03-03 0:35 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
முனைவர் செல்வன்,

உலகளந்தான் என்றால் சூரியன் இல்லை என்று எந்த உரைகாரரிடம் நீங்கள் படித்தீர்கள்?


ஐயா

நான் எந்த உரைகாரரிடமும் படிக்கவில்லை. நீங்கள் சொன்னதுக்கு நீங்களே ஆதாரம் கொடுங்க ஐயா. ஆதாரம் இல்லன்னா இல்லனு சொல்லிடுங்க ஐயா மேட்டர் அவ்வளவுதான் :-)


--

செல்வன்

unread,
Mar 3, 2017, 1:44:17 AM3/3/17
to mintamil

2017-03-03 0:35 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நம் குழுமத்தின், மறைந்த சு. கோதண்டராமன் ஐயாவைக் குறித்து உங்களுக்குத் தெரியாதா?

ஜெயமோகன் தளத்தில் 
“என்னதான் இருக்கிறது வேதத்தில்?”-சு. கோதண்டராமன்

மின்தமிழில் 
வல்லமைத் தொடர்: என்ன தான் இருக்கிறது வேதத்தில்?

ஆன்மிக ஆட்களுக்கு அவரைத் தெரியவில்லை என்றால் !!!!!!!!!!!

மங்கு மங்கென்று ஒவ்வொரு வாரமும் அவருடைய "என்ன தான் இருக்கிறது வேதத்தில்?" கட்டுரைத்தொடரை இங்கு கொடுத்து வந்தேனே!!!

என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள் அப்பொழுதெல்லாம்?  



தேமொழி

எனக்கு அவர் யார் என தெரியாது

கோதண்டராமன் என்ற பெயரை வல்லமையில் பார்த்த நினைவுண்டு

அவர் சொன்னால் உடனே நம்புகிறீர்கள்..ஏன்?

உங்களுக்கு சம்ஸ்கிருதம் தெரியாதே? தெரியாமல் அவர் எழுதியது சரி,தவறு என எப்படி கண்டுபிடிப்பது?



--

N. Ganesan

unread,
Mar 3, 2017, 1:44:52 AM3/3/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 10:31:18 PM UTC-8, செல்வன் wrote:

2017-03-03 0:26 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
சு. கோதண்டராமன் பள்ளித் தலைமையாசிரியராய் பல ஆண்டுகள் பணியில் இருந்தார்கள். சம்ஸ்கிருதம் கற்ற தமிழறிஞர்.

இருக்கலாம்.

ஆனால் அவர் சொல்வது சரி/தவறு என நான் அல்லது நீங்கள் அல்லது தேமொழி எப்படி சரிபார்க்க முடியும்? 
மூவருக்கும் சமஸ்க்ருதம் தெரியாது.



சம்ஸ்கிருத அறிஞர்கள் எழுதிய நூல்களில் பாருங்கள், தெரியும். நான் ஒரு 20 பேர் எழுதிய நூல்களில் படித்த செய்திதான் இது.

N. Ganesan

unread,
Mar 3, 2017, 1:46:31 AM3/3/17
to மின்தமிழ்
உலகளந்தான் என்றால் சூரியன் அன்று என யாராவது சம்ஸ்கிருத அறிஞர்கள் எழுதியுள்ளனரா? 
செல்வனுக்கு தெரிந்தால் அந்த நூலை படிக்க ஆவல்.

உலகளந்தான் = சூரியன் எனப் பற்பல சம்ஸ்கிருத அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

செல்வன்

unread,
Mar 3, 2017, 1:48:45 AM3/3/17
to mintamil

2017-03-03 0:11 GMT-06:00 nkantan r <rnka...@gmail.com>:
எனக்குத் தமிழே ததிங்கனத்தோம்! வடமொழியாம்  சமஸ்கிருதமோ  வெகு தூரம்!
இதில் மூல நூல் படித்து சுயமாய்ப்  புரிந்தால்தான் இவ்விழையில் எழுதமுடியும் என்றால் , டிரம்ப் சொன்னபடி என்னைத் தூக்கி போடுங்கள்!

நிற்க!

ஆண்டுதோறும்,. சமஸ்க்ரித  விற்பன்னர்கள்   ஆத்திலே ( அதாவது வீட்டுலே!) ராமாயணம் பாராயணம் செய்வர்; சில ஸ்லோகங்களுக்குத் தமிழில் பொருள் சொல்வர்!

கேட்ட அளவில், ஞாபகம் உள்ள அளவில்:

ராமன் ராவணனைக்கொன்றபின்னர் சீதையை அலங்கரித்து அழைத்து வருகின்றனர். அப்பொழுது ராமன் சொன்னது மூலத்தைப் படித்த தங்களுக்கு நன்றாய் தெரியும்!

(மற்றோவன் வீட்டில் மனைவியை இழந்து விட்டான் என என் வீரத்திற்கு உள்ள இழுக்கைத் துடைக்கவே  நான் சண்டை போட்டு உன்னை மீட்டேன். அசுரனாம் ராவணன் உன்னை சும்மா ஒருவருடம் வைத்திருந்திருக்க மாட்டான்! நீ லக்ஷ்மனையோ, பரத சத்ருகனனையோ, இல்லை இந்த விபிஷனையோ மனதில் கொள்; எனக்கு வேண்டாம்;)

 சாதாரண ஒரு மனிதன் தன மனைவியிடம் சொல்வது போல் ராமன் இப்படி உரைத்தான்! தன் வழியில், (தனக்கு தன கணவனே உரைத்த)  அவதூறு போக சீதை " தீக்குளிப்பேன், லக்ஷமணா நெருப்புக்கு ஏற்பாடு செய்" என்றால். ராமன் கண்சாடை காட்ட, லக்ஷ்மணன் நெருப்பெழுப்பினான்!



வால்மிகி மூல உரையில் யுத்தகாண்டம் 15- 17வது செய்யுளில் அக்கினிதேவனிடம் ராமன் தெளிவாக சொல்கிறான்

"சீதையை நான் முழுமையாக நம்புகிறேன். கடலை எப்படி அலையால் தாண்ட முடியாதோ அதுபோல ராவணன் இவளை தீண்ட சக்தியற்றவன். மூவுலிற்கும் இவள் கற்பின் பெருமையை உணர்த்தவே நான் இவளை அலட்சியம் செய்தேன்" என்கிறான்

மனைவி மேல் அவச்சொல் வரகூடாது என்பதற்காக அவன் ஆடிய நாடகமே இது என வால்மிகியில் தெளிவாக உள்ளது



--

செல்வன்

unread,
Mar 3, 2017, 1:51:14 AM3/3/17
to mintamil

2017-03-03 0:44 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
சம்ஸ்கிருத அறிஞர்கள் எழுதிய நூல்களில் பாருங்கள், தெரியும். நான் ஒரு 20 பேர் எழுதிய நூல்களில் படித்த செய்திதான் இது

தமிழிலேயே ஆதாரம் கேட்டும் கொடுக்காமல் இருக்கிறீர்கள். அடுத்து சம்ஸ்கிருதத்துக்கு தாவி சுற்றவைக்கலாம் என ஐடியாவா? :-)

நீங்கள் நமக்கு தெரிந்த தமிழ் ஆதாரங்களையே கொடுங்க. தமிழ்ல்லயே என்னை இப்படி சுத்தவிடறீங்க. வடமொழின்னா என்ன பண்ணுவீங்கன்னு நெனச்சாலே பகீர்ங்குது :-)


--

தேமொழி

unread,
Mar 3, 2017, 1:59:25 AM3/3/17
to மின்தமிழ்

தேமொழி

unread,
Mar 3, 2017, 2:03:25 AM3/3/17
to மின்தமிழ்
corroboration

N. Ganesan

unread,
Mar 3, 2017, 2:04:48 AM3/3/17
to மின்தமிழ்
2017-03-02 22:50 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:

2017-03-03 0:44 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
சம்ஸ்கிருத அறிஞர்கள் எழுதிய நூல்களில் பாருங்கள், தெரியும். நான் ஒரு 20 பேர் எழுதிய நூல்களில் படித்த செய்திதான் இது

தமிழிலேயே ஆதாரம் கேட்டும் கொடுக்காமல் இருக்கிறீர்கள். 

கொடுத்துள்ளேன். படிக்கலையா? உலகளந்தான் என்றால் சூரியன் இல்லை என்று எங்கே படித்தீர்கள்?

சு. கோதண்டராமன் கட்டுரை, மேருமந்தரபுராணம், சிந்தாமணி, ...

நா. கணேசன்


N. Ganesan

unread,
Mar 3, 2017, 2:08:27 AM3/3/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 10:44:17 PM UTC-8, செல்வன் wrote:


எனக்கு அவர் யார் என தெரியாது

கோதண்டராமன் என்ற பெயரை வல்லமையில் பார்த்த நினைவுண்டு



அதனால் பரவாயில்லை. 

 சம்ஸ்கிருத அறிஞர்கள் எழுதிய நூல்களில் பாருங்கள்,  உலகளந்தான் = சூரியன் என தெரியும். நான் ஒரு 20 பேர் எழுதிய நூல்களில் படித்த செய்திதான் இது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 3, 2017, 2:11:52 AM3/3/17
to மின்தமிழ்
2017-03-02 22:41 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:

2017-03-03 0:35 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
முனைவர் செல்வன்,

உலகளந்தான் என்றால் சூரியன் இல்லை என்று எந்த உரைகாரரிடம் நீங்கள் படித்தீர்கள்?


ஐயா

நான் எந்த உரைகாரரிடமும் படிக்கவில்லை. நீங்கள் சொன்னதுக்கு நீங்களே ஆதாரம் கொடுங்க ஐயா. ஆதாரம் இல்லன்னா இல்லனு சொல்லிடுங்க ஐயா மேட்டர் அவ்வளவுதான் :-)

சாயணர் இன்னும் பலர். உலகளந்தான் = சூரியன்.

N. Ganesan

unread,
Mar 3, 2017, 2:44:37 AM3/3/17
to மின்தமிழ்



2017-03-02 22:41 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:

2017-03-03 0:35 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
முனைவர் செல்வன்,

உலகளந்தான் என்றால் சூரியன் இல்லை என்று எந்த உரைகாரரிடம் நீங்கள் படித்தீர்கள்?


ஐயா

நான் எந்த உரைகாரரிடமும் படிக்கவில்லை. நீங்கள் சொன்னதுக்கு நீங்களே ஆதாரம் கொடுங்க ஐயா. ஆதாரம் இல்லன்னா இல்லனு சொல்லிடுங்க ஐயா மேட்டர் அவ்வளவுதான் :-)

பாவாணர் இந்தக் குறளுக்கு உரை தந்துள்ளார். மேலும் எப்படி மாவலியிடம் இருந்து வாமனன் பெற்றார் என்று ஆழ்வார் பாசுரங்களையும் பார்த்தால், வள்ளுவர் அப்படி
வஞ்சனை செய்து வாழ்க என்று சோம்பல் இல்லாமல் உழைத்து முன்னேறு என்று போதிக்கும் அதிகாரத்தில் சொல்வாரா எனவும் விளங்கிக்கொள்ளலாம்.

மடியின்மை
610மடியின்மை மடியிலா மன்னவ னெய்து
மடியளந்தான் றாஅய தெல்லா மொருங்கு.
ஞா. தேவநேயப் பாவாணர்

மடி இலா மன்னவன் -சோம்பலில்லாத அரசன் 'அடி அளந்தான் தாயது எல்லாம் - கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ; ஒருங்கு எய்தும் -ஒருமிக்க அடைவான்.

திருமால் தன் குறள் தோற்றரவில் (வாமனாவதாரத்தில்) மூவுவகத்தையும் அளந்ததாகச் சொல்லப்படுவதால் , அவற்றை ஊக்கமுள்ள அரசன் ஒருங்கே அடைவான் என்பது பொருந்தாது . கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும் மீண்டும் மேலிருந்து கீழும் ஆக மூவெட்டுப்போற் புறக்கண்ணிற்குத் தோன்றுவதால் ,அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச் சொல்லப்பட்டது. வேத ஆசிரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததால், திருமால் மூவடியால் உலகமுழுவதையும் அளந்தான் என்றொரு கதையெழுந்தது. இதுவே , குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம். இதன் விளக்கத்தை என் ' தமிழர் மதம் ' என்னும் நூலிற் கண்டுகொள்க. கதிரவன் நாள்தோறும் அளந்தாலும் ,முன்னை நிகழ்ச்சி பற்றி ' அடியளந்தான் ' என்று இறந்தகால வினையாலணையும் பெயராற் குறிக்கப்பெற்றது. உழிஞைக்கொடி முடக்கொற்றான் (முடங்கொன்றான்) என்றும் சுடுகாடு மீட்டான் என்றும் பெயர்பெற்றிருத்தல் காண்க. ' தாஅய ' இசைநிறை யளபெடை. தா-தாய்- தாய .ஒ நோ; ஆ- ஆய் - ஆய.

******************************************************************

செல்வன்

unread,
Mar 3, 2017, 9:21:09 AM3/3/17
to mintamil

2017-03-03 1:04 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொடுத்துள்ளேன். படிக்கலையா? உலகளந்தான் என்றால் சூரியன் இல்லை என்று எங்கே படித்தீர்கள்?

சு. கோதண்டராமன் கட்டுரை, மேருமந்தரபுராணம், சிந்தாமணி, ...



தமிழில் சூரியனை உலகளந்தான் என சொல்லும் உரைகளையே இன்னும் கொடுக்கலை

அந்த உரைகள் எங்கே?


மேருமந்திர புராணத்தில் சொல்பபடுவது விமல தீர்த்தங்கரர் (13வது தீர்த்தங்கரர்). சூரியன் அல்ல

சீவகசிந்தாமணியிலும் சொல்லபடுவது சூரியன் என்பதற்கான உரைகளும் கொடுக்கலை. 
அதில் இருப்பதும் வெறும் உலகளந்தான் என்ற வார்த்தைதான்.
அதில் குறிக்கபடுவது சூரியந்தான் என்பதற்கான ஆதாரம் எங்கே?










--

செல்வன்

unread,
Mar 3, 2017, 9:23:20 AM3/3/17
to mintamil
2017-03-03 1:44 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பாவாணர் இந்தக் குறளுக்கு உரை தந்துள்ளார். மேலும் எப்படி மாவலியிடம் இருந்து வாமனன் பெற்றார் என்று
 
ஆழ்வார் பாசுரங்களையும் பார்த்தால், வள்ளுவர் அப்படி
வஞ்சனை செய்து வாழ்க என்று சோம்பல் இல்லாமல் உழைத்து முன்னேறு என்று போதிக்கும் அதிகாரத்தில்
 
சொல்வாரா எனவும் விளங்கிக்கொள்ளலாம்.



சோம்பலில்லா மன்னன் வாமனன் ஈரடியால் அளந்த நிலப்பரப்பு முழுக்க அடைவான்

இவ்வளவுதான் அதன் எளிய பொருள்.

இதை புரிந்து கொள்ள மறுப்பதால் தான் இத்தனை காமடியும் இழையில் அரங்கேறுகிறது :-) 




--

Innamburan S.Soundararajan

unread,
Mar 3, 2017, 9:33:43 AM3/3/17
to mintamil

ராமாயணம், பாரதம் ஆகியவற்றை மூலநூல்களில் படிக்காது, பொதுப்படையாக "ராமன் சீதையை தீக்குளிக்க சொன்னான், வாலியை மறைந்திருந்து கொன்றான்" என கேள்விப்பட்டதை வைத்து கூறுவது தான் பிழையானது

நாம் யாரை விமர்சிக்கிறோமோ, எதனால் விமர்சிக்கிறோமோ அந்த மூலநூல்களை படித்து அவை என்ன சொல்கின்றன என அறிந்து விமர்சிப்பது தான்  நடுநிலை

பலசமயம் மூலநூல்களை படித்தால் நாம் கூறும் குற்ற்சாட்டில் சாரமே இல்லை என நாம் உணர்வோம்.

--

N. Ganesan

unread,
Mar 3, 2017, 9:41:15 AM3/3/17
to மின்தமிழ்
2017-03-03 6:20 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:

2017-03-03 1:04 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொடுத்துள்ளேன். படிக்கலையா? உலகளந்தான் என்றால் சூரியன் இல்லை என்று எங்கே படித்தீர்கள்?

சு. கோதண்டராமன் கட்டுரை, மேருமந்தரபுராணம், சிந்தாமணி, ...


https://www.youtube.com/watch?v=cdGSp9qdw54

தமிழில் சூரியனை உலகளந்தான் என சொல்லும் உரைகளையே இன்னும் கொடுக்கலை

அந்த உரைகள் எங்கே?


மேருமந்திர புராணத்தில் சொல்பபடுவது விமல தீர்த்தங்கரர் (13வது தீர்த்தங்கரர்). சூரியன் அல்ல

ஏன்? ஞானபானு என்பதில் பானு என்றால் சூரியன் இல்லையா?
 

சீவகசிந்தாமணியிலும் சொல்லபடுவது சூரியன் என்பதற்கான உரைகளும் கொடுக்கலை. 
அதில் இருப்பதும் வெறும் உலகளந்தான் என்ற வார்த்தைதான்.
அதில் குறிக்கபடுவது சூரியந்தான் என்பதற்கான ஆதாரம் எங்கே?


வெறும் உலகளந்தான் என்றா இருக்கிறது.

உலகளந்தான் என்றால் சூரியன். அதனை வைத்து திரிவிக்ரமன், தீர்த்தங்கரர், புத்தர், சீவகன் ஒப்பிடப்படுகின்றனர்.

நா. கணேசன்


 

--

N. Ganesan

unread,
Mar 3, 2017, 9:44:17 AM3/3/17
to மின்தமிழ்
2017-03-03 6:33 GMT-08:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:

ராமாயணம், பாரதம் ஆகியவற்றை மூலநூல்களில் படிக்காது, பொதுப்படையாக "ராமன் சீதையை தீக்குளிக்க சொன்னான், வாலியை மறைந்திருந்து கொன்றான்" என கேள்விப்பட்டதை வைத்து கூறுவது தான் பிழையானது

நாம் யாரை விமர்சிக்கிறோமோ, எதனால் விமர்சிக்கிறோமோ அந்த மூலநூல்களை படித்து அவை என்ன சொல்கின்றன என அறிந்து விமர்சிப்பது தான்  நடுநிலை

பலசமயம் மூலநூல்களை படித்தால் நாம் கூறும் குற்ற்சாட்டில் சாரமே இல்லை என நாம் உணர்வோம்.


உலகளந்தான் = சூரியன் என மூல நூலைப் படித்து உரைகள் எழுதியுள்ளனர். இதில் என்ன குற்றச்சாட்டு இருக்கிறது?

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

இக் குறளுக்கான உரை: சோம்பலில்லாத சக்ரவர்த்தி ஒருவன்,  கதிரவன் மூவடிகளால் அளந்துகடந்த உலகம் முழுவதையும் ஒருமிக்க தன் உழைப்பால் அடைந்து ஆள்வான்.. ஆழ்வார்கள் பலரும் கள்ளத்தால் வஞ்சித்து இரண்டு அடிகளால் விஷ்ணு அளப்பதைப் பாடியுள்ளனர். உழைப்பின் சிறப்பைப் போற்றும் வள்ளுவரின் இக் குறளுக்கு மகாபலியை வஞ்சிக்கும் புராணம் பொருந்தாது.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Mar 3, 2017, 10:40:20 AM3/3/17
to மின்தமிழ், vallamai
தமிழ் உங்களுக்கு காமெடியாக தெரிவது துரதிருஷ்டமே,

தேவநேயப்  பாவாணர் ’உலகளந்தான் = சூரியன்’ என்று  தமிழ்மரபு உரை தந்துள்ளார். படித்துப் பார்க்கவும்.
இவ்விழையில் கொடுத்துள்ளேன்.

மேருமந்தரபுராணத்திலும், சிந்தாமணியிலும் உலகளந்தான் என சூரியனை ஒப்பிடுகின்றனர். பாடல்கள் தந்துள்ளேன்.

பழைய உரைகாரர்கள் உலகளந்தான் என்பது சூரியன் எனக் கூறியுள்ளனர். உ-ம்: ஔர்ணவாபர், சாயணர், ஜேன் கோண்டா, ....

N. Ganesan

unread,
Mar 3, 2017, 10:46:58 AM3/3/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 10:44:52 PM UTC-8, N. Ganesan wrote:

On Thursday, March 2, 2017 at 10:31:18 PM UTC-8, செல்வன் wrote:

2017-03-03 0:26 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
சு. கோதண்டராமன் பள்ளித் தலைமையாசிரியராய் பல ஆண்டுகள் பணியில் இருந்தார்கள். சம்ஸ்கிருதம் கற்ற தமிழறிஞர்.

இருக்கலாம்.

ஆனால் அவர் சொல்வது சரி/தவறு என நான் அல்லது நீங்கள் அல்லது தேமொழி எப்படி சரிபார்க்க முடியும்? 
மூவருக்கும் சமஸ்க்ருதம் தெரியாது.


நாற்பது ஆண்டுகளாக சம்ஸ்கிருத அறிஞர்கள் எழுதும் நூல்கள், கட்டுரைகள் படித்துக்கொண்டுள்ளேன் என்ற முறையிலும்,
16-ஆம் உலக சம்ஸ்கிருத மாநாடு கட்டுரை வாசித்தவன், அக் கட்டுரை தமிழ்-சம்ஸ்கிருத தொடர்புகள் பற்றி உள்ளதை
அவர்கள் தேர்ந்தெடுத்து அச்சுப்போட்டுள்ளனர் என்பதாலும், உலகளந்தான் = சூரியன் என்பது இந்தியர்கள்
3000 ஆண்டுகளாய் அறிந்த செய்தி, உரைகாரர்கள் உரைப்பது என்றும் உறுதிபடச் சொல்கிறேன்.

நீங்கள் சம்ஸ்கிருத ஆய்வுகள் பற்றிப் படிப்பதில்லை எனக் குறிப்பிடுவது சரியே. முதல்கட்டமாக, சைவத்திரு. சு. கோதண்டராமன்
ஐயா கட்டுரைகள் உதவும். 

நா. கணேசன் 

nkantan r

unread,
Mar 3, 2017, 1:10:01 PM3/3/17
to மின்தமிழ்
what rama said to agni later to console himself or to fool others (you used the phrase: மனைவி மேல் அவச்சொல் வரகூடாது என்பதற்காக அவன் ஆடிய நாடகமே இது என வால்மிகியில் தெளிவாக உள்ளது!)

let me, from internet, give the stanzas in Sarga 115 of yudhdha Kanda with what is written in Sanskrit and its meaning given below: both the verse and the meanings are taken from net: (my comments and thoughts are given in brackets

तां तु पार्श्वे स्थितां प्रह्वां रामः संप्रेक्ष्ये मैथिलीम् |
हृदयान्तर्गतं भावं व्याहर्तुमुपचक्रमे || ६-११५-१
Seeing that Seetha, who stood at his vicinity bowing low, Rama began to tell his feeling hidden in his heart-हृदयान्तर्गतं- (as follows):

एषासि निर्जिता भद्रे शत्रुं जित्वा रणाजिरे |
पौरुषाद्यदनुष्ठेयं मयैतदुपपादितम् || ६-११५-२
"You are won back by me, after conquering the enemy in the battle-field, my dear lady! That which is to be done through human effort, has been accomplished by me."

(see the language:   शत्रुं जित्वा रणाजिरे निर्जिता-- that she was "won back!"  though the translator used "human effort" actually it is पौरुषाद्य by purush; sanskrit means both male and human!)

गतोऽस्म्यन्तममर्षस्य धर्षणा संप्रमार्जिता |
अवमानश्च शत्रश्च युगपन्निहतौ मया || ६-११५-३
I have come to the end of my indignation and my outrage has been completely requited as also the contempt against the enemy have been wiped out, all at once, by me."

अद्य मे पौरुषं दृष्टमद्य मे सफलः श्रमः |
अद्य तीर्णप्रतिज्ञोऽहं प्रभवाम्यद्य चात्मनः || ६-११५-४
"Now, my manly strength has been seen by all. Today, my toil has borne fruit. Now, I have fulfilled my promise. Today, I am the master of myself."
(here the translator uses manly for पौरुषं  not humanly!)

या त्वं विरहिता नीता चलचित्तेन रक्षसा |
दैवसंपादितो दोषो मानुषेण मया जितः || ६-११५-५
"The wrong done to you, when you were deserted from me, in that you were taken away by a fickle-minded demon, which was ordained by the destiny, has been corrected by me as a human being."
(actually here hesays that what gods ordained - दैवसंपादितो  , i have undone as  human मानुषेण मया जितः)

संप्राप्तमवमानं यस्तेजसा न प्रमार्जति |
कस्तस्य पौरुषेणार्थो महताप्यल्पचेतसः || ६-११५-६
"What is the use of a prowess, however great, of that weak-minded man who does not wipe out, by his energy, the insult fallen to his lot?"

लङ्घुनं समुद्रस्य लङ्कायाश्चापि मर्दनम् |
सफलं तस्य च श्लाघ्यमद्य कर्म हनूमतः || ६-११५-७
"The praise-worthy act of Hanuma in the form of crossing of the ocean and the destroying of Lanka, has borne fruit today."

युद्धे विक्रमतश्चैव हितं मन्त्रयतस्तथा |
सुग्रीवस्य ससैन्यस्य सफलोऽद्य परिश्रमः || ६-११५-८
"Furthermore, the exertion of Vibhishana, who after deserting his brother who was void of good qualities, sought my presence, is fruitful today.

इत्येवं वदतः श्रुत्वा सीता रामस्य तद्वचः |
मृगीवोत्फुल्लनयना बभूवाश्रुपरिप्लुता || ६-११५-१०
Hearing those words spoken thus by Rama, Seetha with her eyes wide open like those of a female-deer, was bathed in tears.

पश्यतस्तां तु रामस्य समीपे हृदयप्रियाम् |
जनवादभयाद्राज्ञो बभूव हृदयं द्विधा || ६-११५-११
The heart of King Rama, as he saw Seetha, (the beloved of his heart) near him, was torn for fear of public scandal.
(here he is not consoling her when she is crying, he is more worried about the blame and scandal that will stick to him!!-- what others, common people will say....जनवादभयाद्)

सीतामुत्पलपत्राक्षीं नीलकुञ्चितमूर्धजाम् |
अवदद्वै वरारोहां मध्ये वानररक्षसाम् || ६-११५-१२

In the midst of monkeys and demons, Rama spoke (as follows) to Seetha, whose eyes resembled the petals of a lotus, who wore dark curly hair and was endowed with fine hips.
(is it vararohaam? वरारोहां??)

यत्कर्तव्यं मनुष्येण धर्षणां प्रतिमार्जता |
तत्कृतं रावणं हत्वा मयेदं मानकाङ्क्क्षिणा || ६-११५-१३
"I, wanting for an honour, have done this particular act, which ought to be done by a man, in killing Ravana and thus wiping away the insult meted out to me."
(again the translator adds "meted out to me" which is not in the sloka! )

निर्जिता जीवलोकस्य तपसा भावितात्मना |
अगस्त्येन दुराधर्षा मुनिना दक्षिणेव दिक् || ६-११५-१४
"You have been won by me, whose mind stands purified by asceticism as the southern quarter, which was difficult to be approached by the world of mortals, was conquered by the Sage Agastya."
(again, in sanskrit, it is dificult to associate the adjective भावितात्मना ; it is either to the speaker -- ram or to agastya?)

विदितश्चास्तु भद्रं ते योऽयं रणपरिश्रमः |
सुतीर्णः सुहृदां वीर्यान्न त्वदर्थं मया कृतः || ६-११५-१५
रक्षता तु मया वृत्तमपवादम् च सर्वतः |
प्रख्यातस्यात्मवंशस्य न्यङ्गं च परिमार्जता || ६-११५-१६

"Let it be known to you that this endeavor in the shape of war, which has been successful carried through, due to the strength of my friends was not undertaken for your sake. Let there be prosperity to you! This was done by me in order to keep up my good conduct and to wipe off the evil-speaking from all sides as well as the insinuation on my own illustrious dynasty."
(well, the words of impact are: वीर्यान्न त्वदर्थं मया कृतः  Not done for you by me! the negative s hanging after veeryat~)

प्राप्तचारित्रसंदेह मम प्रतिमुखे स्थिता |
दीपो नेत्रातुरस्येव प्रतिकूलासि मे दृढम् || ६-११५-१७
"You, with a suspicion arisen on your character, standing in front of me, are extremely disagreeable to me, even as a light to one, who is suffering from a poor eye-sight."
(if he changed the stance saying there was never चारित्रसंदेह -  chaartia sandeh, doubt in character--- then that is a consummate liar!)

तद्गच्छ त्वानुजानेऽद्य यथेष्टं जनकात्मजे |
एता दश दिशो भद्रे कार्यमस्ति न मे त्वया || ६-११५-१८
"O Seetha! That is why, I am permitting you now. Go wherever you like. All these ten directions are open to you, my dear lady! There is no work to be done to me, by you."
(we all shout about oral talaq, triple talaq;; here ram did the same!, Seetha you are free to go; you are of no use to me!  and he uses the word of endearment?  भद्रे

कः पुमांस्तु कुले जातह् स्त्रियं परगृहोषिताम् |
तेजस्वी पुनरादद्यात् सुहृल्लेख्येन चेतसा || ६-११५-१९
"Which noble man, born in an illustrious race, will take back a woman who lived in another's abode, with an eager mind?"
(he didnot say imprisoned; he uses the simple statement who stayed in another's house! परगृहोषिताम्)

रावणाङ्कपरिक्लिष्टां दृष्टां दुष्टेन चक्षुषा |
कथं त्वां पुनरादद्यां कुलं व्यपदिशन् महत् || ६-११५-२०
"While mentioning greatly about my lineage, how can I accept again, you who were harassed in Ravana's lap (while being borne away by him) and who were seen (by him) with evil looks?"
( i have to check back the meaning where the harassed comes from: i see only raavana anka pari klishtaam! रावणाङ्कपरिक्लिष्टां; may be sanskrit scholars explain??)

तदर्थं निर्जिता मे त्वं यशः प्रत्याहृतं मया |
नास्थ् मे त्वय्यभिष्वङ्गो यथेष्टं गम्यतामितः || ६-११५-२१
You were won by me with that end in view (viz. the retrieval of my lost honour). The honour has been restored by me. For me, there is no intense attachment in you. You may go wherever you like from here."
( i think no explanation needed to point out the words: still... नास्थ् मे त्वय्यभिष्वङ्गो ; may be selvan can explain clearly the meaning of this phrase?)

तदद्य व्याहृतं भद्रे मयैतत् कृतबुद्धिना |
लक्ष्मणे वाथ भरते कुरु बुद्धिं यथासुखम् || ६-११५-२२

"O gracious lady! Therefore, this has been spoken by me today, with a resolved mind. Set you mind on Lakshmana or Bharata, as per your ease."

(here after divorce, he suggests that she can now choose others, lakshman or bharata;  by the way, they are alos from the same महत् कुलं, the great lineage he talks in two stanzas back!!!_)


शत्रुघ्ने वाथ सुग्रीवे राक्षसे वा विभीषणे |
निवेशय मनः सीते यथा वा सुखमात्मनः || ६-११५-२३
"O Seetha! Otherwise, set your mind either on Shatrughna or on Sugreeva or on Vibhishana the demon; or according to your own comfort."

(he realised that bharat and lakshman are from the same great liineage and cannot take seetha as wife, after she was in others house, so he suggests the demon and monkey!' to add insult he used the two words
aatman sukham; सुखमात्मनः i dont want to elaborate,,,)_

न हि त्वां रावणो दृष्ट्वो दिव्यरूपां मनोरमाम् |
मर्षयेत चिरं सीते स्वगृहे पर्यवस्थिताम् || ६-११५-२४
"Seeing you, who are endowed with a beautiful form and attractive to the sense, detained for long in his abode, Ravana could not have endured your separation."
(i dont want to elaborate; see the words: स्वगृहे चिरं मर्षयेत; he concludes...._

regards
rnkantan

செல்வன்

unread,
Mar 3, 2017, 1:30:56 PM3/3/17
to mintamil

2017-03-03 12:10 GMT-06:00 nkantan r <rnka...@gmail.com>:
what rama said to agni later to console himself or to fool others

ராமர் மனதில் இருப்பது எல்லாம் உங்களால் சரியாக கண்டுபிடிக்க முடிகிறது :-)

நாடகம் ஆடுகையில் சிசுவேஷனுக்கு ஏற்ற சொற்களை பயன்படுத்துவது இயல்புதான். அனைத்தும் சீதைக்கு பெருமை சேர்க்கவே.

பரஞ்சோதி நாயனாரிடம் பிள்ளைக்கறி கேட்கையில் சிவனும் அதேபோல ஒரு சோதனையான 
சிசுவேஷனையே உருவாக்கியதை நினைவு கூர்க.பிள்ளைக்கறி கேட்டது எப்படி நாடகமோ, இதுவும் அத்தகைய தெய்வீக நாடகமே

எந்த அளவுக்கு தெய்வம் பக்தர்களை சோதிக்குமோ அந்த அளவுக்கு இறுதியில் நன்மையும் செய்யும். அனைத்தும் அவர்கள் புகழை உயரச்செய்யவே

அப்படி செய்யவில்லையெனில் ராமருக்கு பதில் இப்போது சீதையை இழுத்து வைத்து விவாதம் நடத்திகொண்டிருப்பார்கள்.



--

nkantan r

unread,
Mar 3, 2017, 2:21:12 PM3/3/17
to மின்தமிழ்
Waah re waah !

You are also just like the Rama character!

You wanted quotes from original. Now you say these are all irrelevant! And by saying that sita is of no use to him and she could choose any of his brothers or vibhishana or sugriva, he adds value to sita...!! Quite a way of interpretation.

If you and others are so enamoured with purushottam, what to add?

And when he talks to agni, then we can literally interpret...?

Waah re waah .

Regards
rnkantan


nkantan r

unread,
Mar 3, 2017, 2:24:22 PM3/3/17
to மின்தமிழ்
No sir I couldn't and didn't fathom the depth of RAM's mind. You wrote that ram said to agni that he falsified. So I presumed he succeeded in fooling others..

rnkantan

செல்வன்

unread,
Mar 3, 2017, 2:27:46 PM3/3/17
to mint...@googlegroups.com
On Fri, Mar 3, 2017 at 1:21 PM nkantan r <rnka...@gmail.com> wrote:
Waah re waah !

You are also just like the Rama character!

-------------------

Greatest compliment ever paid to me. But I am utterly unworthy of this comparison. Thanks for making my day though.🤝
--------------


You wanted quotes from original. Now you say these are all irrelevant! And by saying that sita is of no use to him and she could choose any of his  brothers or vibhishana or sugriva, he adds value to sita...!! Quite a way of interpretation.

----------

Yes. Did I ever say "Rama never said harsh words about Sita?"

Those words were said by Rama as part of his drama to Clear Sitas name




If you and others are so enamoured with purushottam, what to add?

And when he talks to agni, then we can literally interpret...?


Yes. If you are nuanced enough to understand these plotlines and twists that are so usual in literature!

--

nkantan r

unread,
Mar 3, 2017, 3:10:29 PM3/3/17
to மின்தமிழ்
I do not know whether to laugh or cry when you take my comparing your shifting slippery stance as that of rama as a compliment..

When you insisted on quoting from original and said that rama explained to agni he never had a doubt, I have to quote where he said so. Not only that; he abused her by orally divorcing her and advised her to choose others as per her atmaan sukham.

He said he was a man who restored the honour of his kulam (lineage) and he did not fight ravan to set her free but to free himself the ignomy of losing his woman.

My idea is that when ram, who calls himself a mere mortal, found that sita was more than a mortal woman who can go through fire, he was shocked and decided to take her. When safely ensconced in his kingdom he drove her out. If he was so sure of her, why heed to the words of a washerman..

I know it is just a story and characters evolve and change over time in a story. But interesting part is reading, analysing and dissecting..

I would not have wasted time and cyberspace quoting major part of original expecting you to revert stanza by stanza, instead of sidestepping and sweeping them all aside without reading and reverting in depth.

Regards
Rnkantan

தேமொழி

unread,
Mar 3, 2017, 4:10:12 PM3/3/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 5:48:26 PM UTC-8, செல்வன் wrote:

On Thu, Mar 2, 2017 at 7:24 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
செல்வன் ...நடுநிலை...தயவுசெய்து....

எப்படி சல்லேகனை, சதி, ஜீவசமாதி எல்லாம் குற்றம் குற்றமே ...

யார் செய்தாலும் குற்றம் குற்றமே...

என்பது போன்ற  பதிலை எதிர்பார்த்தேன்...  ஆனால்... ஆனால்...


தேமொழி,

ராமாயணம், பாரதம் ஆகியவற்றை மூலநூல்களில் படிக்காது, பொதுப்படையாக "ராமன் சீதையை தீக்குளிக்க சொன்னான், வாலியை மறைந்திருந்து கொன்றான்" என கேள்விப்பட்டதை வைத்து கூறுவது தான் பிழையானது

செல்வன் இப்பொழுதுதான் கவனித்தேன்.....
நான் சொன்னது 

மறைந்துருந்து கொல்லுதல் , 
மனைவியை தீக்குளிக்க செய்தல் 

மேற்கோள் கொடுக்கும்பொழுது அப்படியே கொடுங்கள்.

இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டும் முயற்சி தண்டனைக்குரியது.


DRIVEN TO DEATH

Abetment to suicide, as defined in Section 306 of the Indian Penal Code, is a non-bailable offence (as per the Schedule appended with the Criminal Procedure Code).

The IPC section says, “If any person commits suicide, whoever abets the commission of such suicide, shall be punished with imprisonment... for a term which may extend to 10 years, and shall also be liable to a fine.”

There’s a legal definition or explanation of abetment too. According to Section 107 of the IPC, abetment can be caused either by instigation or by engaging in a conspiracy or “intentionally” aiding by “any act or illegal omission”.

In other words, there can be direct or indirect evidence of abetment. “For instance, if a man, husband or lover, continuously tells a woman to go and hang herself and if there are witnesses who have seen this mental torture, then it’s certainly direct evidence of abetting suicide,” explains Sardar Amjad Ali, senior advocate, Calcutta High Court.

Again, it could be that a person is emotionally dependent on another person, but he or she is so neglected and tortured that ultimately the person is driven to suicide. “This can be indirect abetment,” adds Amjad Ali. “There seems to have been this kind of abetment in Jiah Khan’s case,” he believes.







 

நாம் யாரை விமர்சிக்கிறோமோ, எதனால் விமர்சிக்கிறோமோ அந்த மூலநூல்களை படித்து அவை என்ன சொல்கின்றன என அறிந்து விமர்சிப்பது தான்  நடுநிலை

பலசமயம் மூலநூல்களை படித்தால் நாம் கூறும் குற்ற்சாட்டில் சாரமே இல்லை என நாம் உணர்வோம்.

செல்வன்

unread,
Mar 3, 2017, 8:37:01 PM3/3/17
to mintamil

2017-03-03 15:10 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
செல்வன் இப்பொழுதுதான் கவனித்தேன்.....
நான் சொன்னது 

மறைந்துருந்து கொல்லுதல் , 
மனைவியை தீக்குளிக்க செய்தல் 

மேற்கோள் கொடுக்கும்பொழுது அப்படியே கொடுங்கள்.

இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டும் முயற்சி தண்டனைக்குரியது.


காலம், தேசம் எல்லாம் தாண்டி உலகின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து காலகட்டங்களிலும் 
வாழ்ந்த மனிதர்களை 2017ம் ஆண்டு இந்திய சட்டபடி கைது செய்ய முயலும் உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் தேமொழி :-)

ஆனால் நீங்கள் தொடுக்கும் வழக்குக்கு எப்.ஐ.ஆர் போட கூட இந்திய காவல்துறை முன்வராது

ஏனெனில் தற்கொலைக்கு தூண்டும் வழக்கை நடத்த முதலில் ஒரு தற்கொலை நடந்திருக்கவேண்டியது அவசியம்.

...The IPC section says, “If any person commits suicide, whoever abets the commission of such suicide, shall be punished with imprisonment... for a term which may extend to 10 years, and shall also be liable to a fine.”..



--

செல்வன்

unread,
Mar 3, 2017, 8:55:33 PM3/3/17
to mintamil

On Fri, Mar 3, 2017 at 2:10 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
I do not know whether to laugh or cry when you take my comparing your shifting slippery stance as that of rama as a compliment..

What you intended to do is immaterial. But I consider it as a highest form of compliment. Thanks for making my day :-)


When you insisted on quoting from original and said that rama explained to agni he never had a doubt, 
I have to quote where he said so. Not only that;  he abused her by orally divorcing her and advised her to 
choose others as per her atmaan sukham.

He did say to Agni that he never doubted Sita

"In order to convince the three worlds, I, whose refugee is truth, ignored Seetha while she was entering the fire. This auspicious woman could not give way to the sovereignty, 
existing in the gynaecium of Ravana, in as much as Seetha is not different from me, 
even as sunlight is not different from the sun."

My idea is that when ram, who calls himself a mere mortal, found that sita was more than a mortal woman who can go through fire, 
he was shocked and decided to take her. When safely ensconced in his kingdom he drove her out. 
If he was so sure of her, why heed to the words of a washerman..

You are welcome to outguess Valmiki and write your own version of Ramayan. There are versions that say Ram and Sita are brother
and sister :-) So feel free to write one :-)


I would not have wasted time and cyberspace quoting major part of original expecting you to revert stanza by stanza, instead of sidestepping and sweeping them all aside without reading and reverting in depth.


 Maybe you are reading this for the first time now and are shocked, but I have read this at my age 12. The verses you quoted are very familiar to me. Anybody who knows ramayan knows that Rama played a divine drama to clear Sita's name. Since you have no clue about Rama or his character in Ramayan you believe otherwise. You yourself said that you have never read valmiki or Kamban, so it is not surprising at all. People who criticize Ramayan usually are the ones who haven't read it. 

--

Oru Arizonan

unread,
Mar 3, 2017, 10:22:38 PM3/3/17
to mintamil


2017-03-02 23:12 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
//  வேதம் குறித்த சு.கோதண்டராமன் கட்டுரையை எடுத்துப்போட்டு அதில் தேவையான வரிகளையும் ஹை லைட் செய்து கொடுத்தேனே.

இதன் மூலம்  அதையும் நீங்கள்  படிக்கவில்லை என்பது  தெரிகிறது செல்வன்  :((//

 செல்வருக்கு கோதண்டராமனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

அவரை நான் நன்கறிவேன்.  தற்பொழுது அவர் உயிருடன் இல்லை.
அவர் வேதத்தைப்பற்றி எழுதிய பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை.  அதைப்பற்றி நான் அவருடன் தொலைபேசியில் 
பலமுறை உரையாடியுள்ளேன்.  வேதத்திற்குப் பொருள் எழுதிய மற்றவரின் கருத்தையும் அவருக்கு
எடுத்துக் காட்டியுள்ளேன்.

அதற்கு அவர், மற்றவர் எப்படி எழுதியிருந்தாலும் தனது கருத்து இதுதான், மற்றவர்கள் கருத்து அவர்களுக்கு என்றே பதிலளித்தார்.

அவர் வேதத்தைக் குறித்து எழுதியது அவரது கருத்தே தவிர, பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து அல்ல என்பதையும் 
குறிப்பிட்ட விரும்புகிறேன்.

எனவே, மற்ற மூதறிஞர்கள்[ஆதி சங்கரர், இராமானுஜர், தயானந்த சரஸ்வதி, வேதத்தைத் தமிழில்/ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்த பெரியோர் சிலர்] பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வேதம்பற்றி எழுதிய கருத்துக்களையும் கொடுத்துத் தங்கள் கருத்தை நிலைநாட்டுவதே சாலச் சிறந்தது
 ஏனெனில் ஒரே சொல் திரும்பத் திரும்ப வரும்போது வெவ்வேறு சொற்களைக் குறிக்கும்.  அதைப்பொறுத்துச் 
சொற்களின் கருத்தும் மாறும்.

ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Mar 3, 2017, 10:37:04 PM3/3/17
to mintamil
Mr. nkantan r,

I have written a series of articles [four to be exact] under the title, "kambanum valmikiyum".
In those articles, I have elucidated how the same scene is described by Valmiki as well as Kamban.
I also pointed out the differences, and why that difference might have occurred.
In the last article, I have written about the Raman and Sitha's debate and subsequent decision of Sitha to do agri pravesam.
If you find time, please read them.

They were published in Tharakai, Tamizh Hindu and Vallamai.

I have given the url for the last one which talks about Sitha's agni pravesam:

Oru Arizonan

தேமொழி

unread,
Mar 4, 2017, 1:47:13 AM3/4/17
to மின்தமிழ்


On Friday, March 3, 2017 at 7:22:38 PM UTC-8, oruarizonan wrote:


2017-03-02 23:12 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
//  வேதம் குறித்த சு.கோதண்டராமன் கட்டுரையை எடுத்துப்போட்டு அதில் தேவையான வரிகளையும் ஹை லைட் செய்து கொடுத்தேனே.

இதன் மூலம்  அதையும் நீங்கள்  படிக்கவில்லை என்பது  தெரிகிறது செல்வன்  :((//

 செல்வருக்கு கோதண்டராமனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

அவரை நான் நன்கறிவேன்.  தற்பொழுது அவர் உயிருடன் இல்லை.
அவர் வேதத்தைப்பற்றி எழுதிய பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை.  அதைப்பற்றி நான் அவருடன் தொலைபேசியில் 
பலமுறை உரையாடியுள்ளேன்.  வேதத்திற்குப் பொருள் எழுதிய மற்றவரின் கருத்தையும் அவருக்கு
எடுத்துக் காட்டியுள்ளேன்.

அதற்கு அவர், மற்றவர் எப்படி எழுதியிருந்தாலும் தனது கருத்து இதுதான், மற்றவர்கள் கருத்து அவர்களுக்கு என்றே பதிலளித்தார்.

அவர் வேதத்தைக் குறித்து எழுதியது அவரது கருத்தே தவிர, பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து அல்ல என்பதையும் 
குறிப்பிட்ட விரும்புகிறேன்.

உண்மை அவரும் அவ்வாறு தான் எழுதியதாகக்  கூறவில்லை ....
இன்று விஷ்ணு பற்றி வழங்கும் பல கருத்துகள் ரிக் வேதத்தில் இல்லை. இருக்கின்ற, குறிப்பிடத்தக்க ஒரே விஷயம் அவர் மூன்று அடி எடுத்து வைத்ததுதான். இது நமக்கு வாமன திரிவிக்ரம அவதாரங்களை நினைவூட்டினாலும் சாயணர் அவ்வாறு கருதவில்லை. இது சூரியனின் மூன்று நிலைகளைக் (காலை, பகல், மாலை) குறிப்பதாக அவர் கூறுகிறார்.

என்று...சாயணர் அவ்வாறு கருதியதாகத்தான் கூறுகிறார்.

Book 1 Hymn 154 of the Rig Veda  verses from that hymn: 

இங்கிருக்கிறது.  நீங்களே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ...வரிக்கு வரி சாயணர் உரையில் அவ்வாறு இல்லை என்று மொழிபெயர்த்து எழுதுங்கள்.

"சாயணர் உரையில் அவ்வாறு இல்லை", அவர் சாயணர் உரையை மொழிபெயர்ப்பது தவறு என்று கருதியிருந்தால், அதைக்குறிபிட்டு ஒரு தனி இழையில் 

Hymn 154 of the Rig Veda  verses  என்ன சொல்கிறது, இதனைப் பிறர் எவ்வாறு விளக்குகிறார்கள் என்று ஒரு கட்டுரை தனி இழையில் வைத்திருக்கவேண்டியது உங்களது கடமை.
(அது இந்து தர்மம் என்று சொல்லவா?)  

மாற்றுக் கோணத்தைக் காட்டுவது "கற்றோர் கடமை", விளக்கம்  சரியோ தவறோ... 
இதற்கு இப்படியும் ஒரு கோணம் உள்ளதென்பது  வெளியில் வரவேண்டும்.

சாயணர் அவ்வாறு மாறுபட்ட கோணம் உண்டு என்பதைக் காட்டியுள்ளார், 
பிறர் சொல்வதைக் காட்டுவதுடன் நிற்காமல் கோதண்டராமனும்  சாயணரின் மாறுபட்ட  கோணத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
பெரும்பாலோர் கருத்தில் இருந்து மாறுபடுவதற்கு அதிக மனத்திடம் வேண்டும். 

 
நான் அவரிடமும் சொன்னேன் என நீங்கள்   இப்பொழுது இங்கு  சொல்வது, இருக்கும் வாய்ப்பை விட்டுவிட்டு, 
இறந்தவர் வந்து தன்னிலை விளக்கத்தைப் பதிவு செய்ய இயலாத நேரத்தில் அவர் தவறு செய்துள்ளார் என்பது போன்ற  பரப்புரை செய்வது
 எதில் சேர்த்தி?

///அவர் வேதத்தைக் குறித்து எழுதியது அவரது கருத்தே தவிர, பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து அல்ல என்பதையும் 
குறிப்பிட்ட விரும்புகிறேன்.///
என்று குறிப்பிடுள்ளீர்கள்.....

எனது கேள்வி:  சாயணரின் கருத்தை திரிக்கிறாரா கோதண்டராமன்?

.... தேமொழி

தேமொழி

unread,
Mar 4, 2017, 2:45:30 AM3/4/17
to மின்தமிழ்
உலகம் முழுவதுமே வன்முறையில் இருந்து மக்களைக் காக்கும் சட்டங்கள் உள்ளன.

சீதை காட்டுக்குத் துரத்தப்பட்டு இறுதியில் இறந்த முறை "domestic violence" பிரிவில் வருகிறது.  

Domestic violence law provides the criminal rules for punishing those who cause emotional or physical harm to others with whom they share a family or other close relationship. ... Federal legislation has been enacted making domestic violence a crime, most notably the Violence Against Women Act (VAWA).

செல்வன்

unread,
Mar 4, 2017, 3:00:13 AM3/4/17
to mint...@googlegroups.com
On Sat, Mar 4, 2017 at 1:45 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Friday, March 3, 2017 at 5:37:01 PM UTC-8, செல்வன் w

உலகம் முழுவதுமே வன்முறையில் இருந்து மக்களைக் காக்கும் சட்டங்கள் உள்ளன.

சீதை காட்டுக்குத் துரத்தப்பட்டு இறுதியில் இறந்த முறை "domestic violence" பிரிவில் வருகிறது.  

Domestic violence law provides the criminal rules for punishing those who cause emotional or physical harm to others with whom they share a family or other close relationship. ... Federal legislation has been enacted making domestic violence a crime, most notably the Violence Against Women Act (VAWA).


ஏதோ ஒரு குற்றசாட்டில் 3000 வருடம் முன்பு வாழ்ந்த ஒரு மனிதரை கைது செய்தே ஆகவேண்டும் 🤣

உத்தராகண்டம் தான் வால்மிகி / கம்பன் எழுதவே இல்லையே? நைஸ் டிரை 👍😆

நீங்கள் ஏன் விசா இல்லாமல் இலங்கைக்கு போன குற்றத்துக்கு ராமனை கைது செய்ய முயலகூடாது?

சூர்ப்பனகை மூக்கை அரிந்தது வயலன்ஸ் அகென்ஸ்ட் அரக்கி விமன் 😂😂😂😂




--

N. Ganesan

unread,
Mar 4, 2017, 8:45:27 AM3/4/17
to மின்தமிழ்
2017-03-03 23:59 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:
சூர்ப்பனகை மூக்கை அரிந்தது வயலன்ஸ் அகென்ஸ்ட் அரக்கி விமன் 😂😂😂😂



சூர்ப்பணகை

சூர்ப்பம் = முறம் (மதுரை, அதன் தெற்கு - சுளகு).

தூற்று-தல் என்னும் வினைச்சொல் சூர்ப்ப/'shuurpa.
இதனை மைக்கேல் விடசல் (ஹார்வர்ட்) என்னிடம் பல்லாண்டு முன் கூறினார்.

NG
It is loading more messages.
0 new messages