
பொன்னார் கனைகழற் கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங் கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து, தன்னுலகம் ஆக்குவித்த தாளானை, தாமரைமேல்
- ஏழாம் திருமொழி.
எல்லாப் பாசுரங்களையும் தொகுக்கலாம்.
நா. கணேசன்
ஆழ்வார்கள் மாவலியை வஞ்சித்ததாய் பல பாசுரங்கள் பாடியுளர். தொகுத்து எழுதவும்.
ஆழ்வார்கள் மாவலியை வஞ்சித்ததாய் பல பாசுரங்கள் பாடியுளர்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மக்கள் நலனுக்காக செய்யும் வஞ்சனை குற்றமாகாதுபாரத யுத்தத்தில் பீஷ்மர், கர்ணன், துரோணர் உள்ளிட்ட பலர் கண்ணனின் வஞ்சனையாலே கொல்லப்பட்டார்கள்.
அவர்களுக்கு அதைவிட உயர்ந்த பொருள் கிட்டியதால் அது வஞ்சனை அல்ல. ராஜதந்திரம் மட்டுமே
இறைவன் வஞ்சித்தார் என்றால் மாவலியின் உடைமைகளை அவரே எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்; ஆனால்சரிதம் அவ்வாறு அமையவில்லை
தேவ்
ஆகா பாண்டவர் வென்றதால் அவர் தர்மத்தின் பக்கமா? அதனால் அவர் அணி செய்த குறுங்காரியங்கள் ராஜ தந்திரமா?பீமனும் பாண்டவரும் பிழைத்ததால், துரியன் செயல்கள் (ஆற்றில் வேல் நட்டது, அரக்கு அரண்மனை அமைத்து எரிக்க முயன்றது, ) தவறானதாக ஆனதோ? பீமனும் பாண்டவரும் இறந்திருந்தால் அவையும் ராஜ தந்திரமோ (பகையை முளையிலேயே கிள்ளியவன்,)?
அதனால் தான், சமணராகிய வள்ளுவர் ஒவ்வொருநாளும் உழைப்பால் உலகை வசப்படுத்தும் சூரியனைஉதாரணம் காட்டி மன்னர்கள் ஆதவன்போல் உழைக்கவேண்டும் என்கிறார்:மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
சூரியனை அடி அளந்தான் என குறிக்கும் பாடல்கள் எவையேனும் உள்ளனவா?
திருமால்
வேதத்தில் திருமால் இருக்கிறாரா? விஷ்ணு என்ற சொல் இருக்கிறது. அது எங்கும் வியாபித்த சூரியனைக் குறிப்பதாகத் தான் உள்ளதே அன்றி இன்று நாம் வணங்கும் திருமாலைக் குறிக்கவில்லை. விஷ்ணு மூன்று அடி வைத்தது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. அது சூரியனின் (காலை, பகல், மாலை ஆகிய) மூன்று நிலைகளைக் குறிப்பதாகத் தான் சாயணர் கூறுகிறார். நாராயணன் என்ற பெயர் ரிக் வேதத்தில் இல்லை.
வேதத்திலேயே உண்டு.இளங்கோ அடிகள் சூரியன் மூவடியில் நடு அடியைக் குறிப்பிடுகிறார்:ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டுமேரு வலந்திரித லான்
2017-03-02 19:11 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:வேதத்திலேயே உண்டு.இளங்கோ அடிகள் சூரியன் மூவடியில் நடு அடியைக் குறிப்பிடுகிறார்:ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டுமேரு வலந்திரித லான்ஐயாஇதில் சூரியன் மேருவை வலம்வருவதாக தான் கூறியுள்ளதே ஒழிய "அடியளந்தான், உலகளந்தான்" என சூரியனை குறிப்பிட காணோமே?
திருமாலை உலகளந்தான், அடியளந்தான் என கூறும் சங்கபாடல் முதல் கம்பராமாயன்ம் வரை பல பாடல்களை கொடுத்துள்ளேன். சூரியனை பற்றி அப்படி அடியளந்தான், உலகளந்தான் என கூறும் பாடல்கள் இருந்தால் கொடுக்கவும்
On Thursday, March 2, 2017 at 5:44:08 PM UTC-8, செல்வன் wrote:உதயகிரியில் உதித்து மேருவை வலம்வந்து அத்தகிரியில் மறைகிறான் சூரியன் என்பது பழைய கொள்கை. கம்பனில் பார்க்கலாம்.வேதக் கோட்பாடு இது.அடியளந்தான் என்பது முதலில் சூரியனை. பின்னர் விஷ்ணு, புத்தர், அருகர் என்று சொல்லலாம்.நா. கணேசன்
On Thursday, March 2, 2017 at 5:44:08 PM UTC-8, செல்வன் wrote:2017-03-02 19:11 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:வேதத்திலேயே உண்டு.இளங்கோ அடிகள் சூரியன் மூவடியில் நடு அடியைக் குறிப்பிடுகிறார்:ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டுமேரு வலந்திரித லான்ஐயாஇதில் சூரியன் மேருவை வலம்வருவதாக தான் கூறியுள்ளதே ஒழிய "அடியளந்தான், உலகளந்தான்" என சூரியனை குறிப்பிட காணோமே?உதயகிரியில் உதித்து மேருவை வலம்வந்து அத்தகிரியில் மறைகிறான் சூரியன் என்பது பழைய கொள்கை. கம்பனில் பார்க்கலாம்.வேதக் கோட்பாடு இது.அடியளந்தான் என்பது முதலில் சூரியனை. பின்னர் விஷ்ணு, புத்தர், அருகர் என்று சொல்லலாம்.
நா. கணேசன்திருமாலை உலகளந்தான், அடியளந்தான் என கூறும் சங்கபாடல் முதல் கம்பராமாயன்ம் வரை பல பாடல்களை கொடுத்துள்ளேன். சூரியனை பற்றி அப்படி அடியளந்தான், உலகளந்தான் என கூறும் பாடல்கள் இருந்தால் கொடுக்கவும்--
--
மேருமந்திரபுராணம் - கடவுள் வாழ்த்து:குற்றங்கள் இல்லான் குணத்தால் நிறைந்தான் குணத்தால்மற்றிந்த *வையம் அளந்தான்* வையம் நின்றபெற்றிமுற்றும் உரைத்தான் உரைஈரொன் பதாயது ஒன்றால்செற்றங்கள் தீர்ப்பான் விமலன்சரண் சென்னி வைத்தேன் – 1
சூரியன் போல சீவகன் நகரில் நுழைவதைச் சீவக சிந்தாமணி பாடுகிறது.மலரணி மணிக்குட மண்ணு நீரொடுபலர்நலம் பழிச்சுபு பரவ வேகினான்அலர்கதிர் கரும்பிளை மடுப்ப வாய்நகர்உலகளந்தான் என உள்புக் கானரோ.
அலர் கதிர் கரும்பிளை மடுப்ப - எழுகின்ற கதிரையுடைய ஞாயிற்றைக் கரிய காக்கை வலமாக நெருங்க; ஆய்நகர் உலகு அளந்தான் என உள்புக்கான் - சந்திராப நகரைக் கண்டு உலகளந்தவனைப்போல உள்ளே சென்றவன்; மலர் அணி மணிக்குடம் மண்ணும் நீரொடு - மலரணிந்த, மணிகள் இழைத்த குடத்தில் உள்ள மண்ணும் நீரினால்; பலர் நலம்பழிச்சுபு பரவ ஏகினான் - பலரும் ஆட்டி இவனுடைய பண்பைப் புகழ்ந்தேத்தச் சென்றான். | |||
(வி - ம்.) கரும்பிள்ளை - காக்கை. சீவகன் வடக்கு நோக்கிச் செல்லும்போது, மேற்கிருந்த காகம் ஞாயிற்றின் மேற்செல்லவே காகம் வலமாயிற்று. இந் நிமித்தத்தின் பயனால் மண்ணு நீரால் ஆட்டும் வரவேற்புக் கிடைத்தது. 'மழகளிற் றெருத்தில் தந்த மணிக்குடம் மண்ணு நீரால் - அழகனை மண்ணுப் பெய்தாங்கு' (சீவக. 1345) என்பர் பின்னும். இனி நாட்டிற்கும் ஊரிற்கும் தனித்தனியே இரண்டு நிமித்தமாக்கி யுரைப்பாரும் உளர் என்பர் நச்சினார்க்கினியர். காகம் வலமாதல் நாட்டிலும், மண்ணு நீராட்டல் நகரினும் நிமித்தமெனக் கொள்ளல் வேண்டும் அவர் கருத்துப்படி |
செல்வரே,தூங்குபவர்களை எழுப்பலாம். கண்ணைமூடிக்கொண்டிருப்பவர்களை எழுப்பவியலாது.வள்ளுவரைப்பற்றி நாம் என்ன சான்றுகொடுத்தாலும் அதை ஒரு சிலர் ஏற்கார். எனவே, உங்கள் நேரத்தை இதற்குச் செலவழிப்பதில் பயனில்லை.
ஆக உலகளந்தான் என்பது சூரியன் என எங்கேயும், எந்த பாடலிலும் காணோம்
சார்பு நிலையுடன் ...சகுனி செய்தால் அது சூழ்ச்சி
கூனி செய்தால் அது சூழ்ச்சி//
//சார்பு நிலையுடன் கண்ணன் செய்தால் ...இராமன் செய்தால் ...அது தர்மத்தை நிலை நிறுத்தும் ... அது ராஜதந்திரம் //
//பிறர் குடும்ப சச்சரவில், சொத்து பிரிப்பதில் ஒருவர் இடையிட்டால் அவர் சூழ்ச்சி செய்பவர், மற்றவர் செய்தால் இராஜ தந்திரம்.//
//மக்களின் நலன் பற்றி பாடுபட்டதைக் குறிப்பிடாத தனிப்பட்ட குடும்ப சச்சரவில் ஈடுபட்ட மன்னர்கள் கதைகளை வியந்து வியந்து பேசி, //
//இப்பொழுதும் தனிப்பட்ட நலனில் அக்கறை கொண்டு நாட்டு மக்களின் நலனைப் புறக்கணிக்கும் அரசாள்பவர் வரை பேசிக்கொண்டே தொடர்ந்து வரும் நிலை உருவாகிவிட்டது.//
//நாம் யாரை விமர்சிக்கிறோமோ, எதனால் விமர்சிக்கிறோமோ அந்த மூலநூல்களை படித்து அவை என்ன சொல்கின்றன என அறிந்து விமர்சிப்பது தான் நடுநிலைபலசமயம் மூலநூல்களை படித்தால் நாம் கூறும் குற்ற்சாட்டில் சாரமே இல்லை என நாம் உணர்வோம்.//
//அடியளந்தான் என்பது முதலில் சூரியனை. பின்னர் விஷ்ணு, புத்தர், அருகர் என்று சொல்லலாம்.//
//சூரியனுக்கும் முந்தியவரா?
நா. கணேசன் //
வேதத்தில் விஷ்ணு பற்றிய மந்திரங்கள் 114. இவற்றில் 31 இல் மட்டும் அவர் தனியாகப் போற்றப்படுகிறார். 11இல் இந்திரனுடன் சேர்த்துப் பேசப்படுகிறார். மற்றவற்றில் மருத், பூஷன், அர்யமன், வருணன், மித்ரன் முதலான பல தெய்வங்களுடன் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார்.
விஷ்ணு என்ற சொல் எங்கும் வியாபித்தது என்ற பொருள் உடையது. இந்த அடைமொழி அக்னிக்கும், இந்திரனுக்கும், சூரியனுக்கும் சில இடங்களில் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் விஷ்ணு ஒரு தனித் தெய்வமாகவே போற்றப்படுகிறார்.
இன்று விஷ்ணு பற்றி வழங்கும் பல கருத்துகள் ரிக் வேதத்தில் இல்லை. இருக்கின்ற, குறிப்பிடத்தக்க ஒரே விஷயம் அவர் மூன்று அடி எடுத்து வைத்ததுதான். இது நமக்கு வாமன திரிவிக்ரம அவதாரங்களை நினைவூட்டினாலும் சாயணர் அவ்வாறு கருதவில்லை. இது சூரியனின் மூன்று நிலைகளைக் (காலை, பகல், மாலை) குறிப்பதாக அவர் கூறுகிறார்.
விஷ்ணுவின் ஒரு அடைமொழியான அஹர்வித் (ஒளியை அறிந்தவர்) என்பதற்கு வாழ்க்கையின் இறுதி லட்சியமாகிய ஒளியை அளிப்பவர் என்று சாயணர் கூறுகிறார்.
மனிதன் தேவனாகும் மார்க்கத்தில், தேவ நிலைக்கு முந்திய நிலையில் இருப்பவர்களான சூரிகள் எப்பொழுதும் அவருடைய இடத்தைப் பார்த்துக் கொண்டும் புகழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்கிறது வேதம். (1.22.20)
தேவத்தன்மை தருபவர் சூர்யன் என்று சொல்லப்பட்டிருப்பதால் (1.110.3, 4.54.2) விஷ்ணு என்பது சூரியனின் வேறு பெயர்தான் என ஊகிக்க முடிகிறது. சூரியன், ஸவிதா, பகன், பூஷன், விஷ்ணு என்ற பல பெயர்களும் ஒரே சூரியனைக் குறித்தாலும் அவர்கள் தனித் தனி தெய்வமாகவே போற்றப்படுகிறார்கள்.
விஷ்ணு இந்திரனின் நண்பர். அவரோடு சேர்ந்து சோம பானம் அருந்துபவர். விண்ணைத் தூக்கி நிறுத்தியவர். உலகம் முழுவதும் அவருடைய காலடித் தூசியில் இருப்பதாக ரிக் கூறுகிறது. பாதிக்கப்பட்ட மனிதர்களுக்காக, அவர்களுக்கு வீடு கொடுப்பதற்காக, மித்ரனின் தர்மப்படி நடந்து தர்மத்தை நிலைநாட்டினார். அவரே உலகை நாம் வாழ்வதற்கு ஏற்றதாகச் செய்தவர்.
எல்லாத் தேவர்களையும் போல, இவரும் மகிழ்ச்சி தருபவராகவும், வலிமை மிக்கவராகவும் ருதத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவராகவும் கூறப்படுகிறார். அவரே ருதத்தின் கர்ப்பம். யக்ஞம் செய்பவர்களுக்கு ருதத்தில் பங்கு அளிக்கிறார்.
ரிக் வேதத்தில் ருத்ரனைப் போற்றும் மந்திரங்கள் அக்னி, இந்திரன், வருணன், மருத்துகள், அச்வின்கள் இவர்களுடையதை விடக் குறைவாகவே உள்ளன. இவர் நோய் நீக்கும் தெய்வம். தெய்வக் குற்றத்தால் ஏற்பட்ட நோயாக இருந்தாலும் பல வகையான மருந்துகளுடன் வந்து அதனைப் போக்க வல்லவர். எல்லா மருந்துகளின் தலைவர், நோய்களைக் குணமாக்குபவர், வைத்தியர்களுக்கெல்லாம் மேலான வைத்தியர் என்று அவருடைய வைத்தியத் திறமை பல இடங்களில் போற்றப்படுகிறது.
ருத்ரன் கோபம் மிகுந்தவர். உங்கள் கோபம் எங்கள் குழந்தைகளையும் பேரர்களையும் பாதிக்காமல் இருக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளப்படுகிறார்.
மற்ற தேவர்களைப் போல ருத்ரனும் பகைமையையும் பாவங்களையும் போக்குகிறார். வலிமை மிக்கவர் என்பதால் அசுரர், வஜ்ரபாஹூ என்ற அடைமொழிகள் இவருக்கு உண்டு. இவருடைய ஆயுதங்கள் வில், அம்பு, நிஷ்கம்.
மருத்துகளின் தந்தை என்று போற்றப்படுகிறார் ருத்ரன். புகழ்ச்சியால் வசப்படுபவராகவும் கூறப்படுகிறார்.
அர்ஹத் என்ற சிறப்புப் பெற்ற தேவர்கள் நால்வர்- அக்னி, ருத்ரன், மருத், இந்திரன். இவர்களில் குறைவான பாடல்களைப் பெற்றவர் ருத்ரன்தான்.
எல்லாத் தேவர்களும் ருதம் என்னும் இயற்கை நியதியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவராகக் கூறப்படும்போது, ருத்ரன் அவ்வாறு தொடர்பு படுத்தப்படவில்லை என்பது கவனத்துக்கு உரியது. ஆனால் ருதத்தின் மற்றொரு பெயரான ஸ்வதா என்ற சொல் ருத்திரனின் அடைமொழிகளில் ஒன்றாக வருகிறது.
ருத்ரன் பற்றி ரிக் வேதத்தில் கூறப்படுவதற்கும் யஜுர்வேதத்தில் வரும் ருத்ரனுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. யஜுர் வேதத்தில் ருத்ரனின் கோபமும், எதிரிகளை அழிக்கும் தன்மையும் வலியுறுத்தப்படுகின்றன. பிற்காலத்தில் சிவனாக உரு மாறுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் யஜுர் வேத ருத்ரனிடம் காணப்படுகின்றன.
படங்களின் தேர்வு இணையத்திலிருந்து
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=51259
பொன்னார் கனைகழற் கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங் கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து, தன்னுலகம் ஆக்குவித்த தாளானை, தாமரைமேல்
- ஏழாம் திருமொழி.
எல்லாப் பாசுரங்களையும் தொகுக்கலாம்.
உலகளந்தான் என்பது சூரியன். அவனை தீர்த்தங்கரர், சீவகன் போன்றோருக்கு உவமிக்கின்றனர்புலவர். திரிவிக்கிரமனுக்கும் சூரியனது செயல் ஆதாரம்.நா. கணேசன்
எதிர்ப்பு வரும் பொழுது அது இடைச்செருகல்..... இது இடைச்செருகல் என்பது.... மூலநூல் படித்தாயா என்பது.
உலகளந்தான் என்பது சூரியன். அவனை தீர்த்தங்கரர், சீவகன் போன்றோருக்கு உவமிக்கின்றனர்புலவர். திரிவிக்கிரமனுக்கும் சூரியனது செயல் ஆதாரம்.நா. கணேசன்ஆனால் ஜைன் வர்ல்ட் தளம், தஞ்சை தமிழ்பல்கலைக்ஃழக தளம் ஆகியவை அப்படி சொல்லவில்லௌயே?அறிவால் உலகை அளந்தவர் என விமல தீர்த்தங்கரரை அல்லவா குறிப்பிடுகிறது? அதை சூரியன் என ஏன் தவறாக பொருள் உரைக்கிறீர்க்ள்?அது சூரியன் என நீங்கள் சொல்வதுக்கு நீங்கள் சொல்வதே தான் ஆதாரமா? :-)
--
உலகம் அளந்தான் என்பது சூரியன் என்பதற்கு மறைகள் ஆதாரம். சீவக சிந்தாமணி யின் உலகளந்தான் என்பது சூரியன்.அதேபோல் மேருமந்திரபுராணம். சூரியனின் ஒளியை ஞானத்துக்கு ஒப்ப்பிடலாம்.
---/
On Thu, Mar 2, 2017 at 10:14 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:உலகம் அளந்தான் என்பது சூரியன் என்பதற்கு மறைகள் ஆதாரம். சீவக சிந்தாமணி யின் உலகளந்தான் என்பது சூரியன்.அதேபோல் மேருமந்திரபுராணம். சூரியனின் ஒளியை ஞானத்துக்கு ஒப்ப்பிடலாம்.---/நீங்க மட்டுமே இப்படி பொருள் கூறுகிறீர்கள். வேறு யாரும் அப்படி சொல்ல காணோமே?
ஒரு அரிசோனன்
இன்று விஷ்ணு பற்றி வழங்கும் பல கருத்துகள் ரிக் வேதத்தில் இல்லை. இருக்கின்ற, குறிப்பிடத்தக்க ஒரே விஷயம் அவர் மூன்று அடி எடுத்து வைத்ததுதான். இது நமக்கு வாமன திரிவிக்ரம அவதாரங்களை நினைவூட்டினாலும் சாயணர் அவ்வாறு கருதவில்லை. இது சூரியனின் மூன்று நிலைகளைக் (காலை, பகல், மாலை) குறிப்பதாக அவர் கூறுகிறார்.
எந்த நூலை எதிர்க்கிறோமோ அதை முழுக்க படித்யிருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி 😆🤣
படிக்காத விசயத்தை எதிர்க்கும் அதிசய வித்தையை நானறியேன். 🙏🏽 எதை வேண்டுமானாலும் எதிரிக்கலாம். ஆனால் முழுக்க படித்து புரிந்து கொண்டபின் 🙏🏽
2017-03-02 19:27 GMT-08:00 Oru Arizonan <oruar...@gmail.com>:On Thu, Mar 2, 2017 at 8:23 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Thursday, March 2, 2017 at 7:04:30 PM UTC-8, oruarizonan wrote:2017-03-02 18:55 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>://அடியளந்தான் என்பது முதலில் சூரியனை. பின்னர் விஷ்ணு, புத்தர், அருகர் என்று சொல்லலாம்.//இவர்கள் அனைவருக்கும் முந்தியவர் திருமால், கணேசரே! 😀ஒரு அரிசோனன்//சூரியனுக்கும் முந்தியவரா?நா. கணேசன் //பலநூறுகோடி சூரியர்களையே படைக்கும் திறமையுள்ள பிரம்மனின் தந்தை சூரியனுக்கும் முந்தியவரல்லாது பிந்தியவரா?
//I am not talking ot theology. More interested in history of religion, when the gods were created by men in different religions on India and elsewhere.N. Ganesan//
மக்கள் நலனுக்காக செய்யும் வஞ்சனை குற்றமாகாதுபாரத யுத்தத்தில் பீஷ்மர், கர்ணன், துரோணர் உள்ளிட்ட பலர் கண்ணனின் வஞ்சனையாலே கொல்லப்பட்டார்கள்.அத்தகைய வஞ்சனையால் தருமம் வென்றது. பல உயிர்கள் பிழைத்தனவஞ்சனை என்பதை ராஜதந்திரம் என புரிந்துகொண்டால் சிரமம் இருக்காது :-) புரிந்து கொள்ள மறுப்பதும் ஒருவகை ராஜதந்திரமே என்பதையும் புரிந்து கொள்ளமுடிவதால் எனக்கு குழப்பங்கள் இல்லை :-)2017-02-27 23:41 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:இழை தலைப்பில் கேட்பது: திருமால் வஞ்சனை செய்தாரா?செல்வன் விளக்குவது: மாவலி வஞ்சனை செய்தார்வஞ்சனை செய்வதில் என்ன ஒரு போட்டி!!!On Monday, February 27, 2017 at 9:03:46 AM UTC-8, செல்வன் wrote:இங்கே கூறப்படும் வஞ்சனையின் பொருள் கோல்மால் என்பதாகும்கோல்மாலின் பொலிட்டிக்கலி கரெக்ட் பொருள் ராஜதந்திரம் :-)ஆங்கிலத்தில் ஸ்ட்ராடஜி, டாக்டிக்ஸ் :-)மாவலி வஞ்சனை செய்தார்மாவலி கோல்மால் செய்தார்மாவலி ராஜதந்திரம் செய்தார்மாவலி ஸ்ட்ராடஜியை கடைபிடித்தார்அனைத்தின் பொருளும் ஒன்றுதான்மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.மகத்தான நெறியி;ல் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லைபொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லைபுகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை.கொடுத்தவன் திரும்ப எடுத்துக்கொண்டான்அவன் அருளுக்கு எல்லை ஏது?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
உலகளந்தான் சூரியன் போல சீவகசாமி வருவதற்கான சிந்தாமணிப் பாடல் கொடுத்துள்ளேன்.பாநு என்பது சூரியன். சூரியன் கிரணம் = ஞானம். ஞானபாநு என சூரியனை (உலகளந்தானை) குறிப்பது வழக்கம்.மேருமந்திரபுராணம் திருத்தக்கதேவர் போலவே உலகளந்தான் என சூரியனைப் பாடிச்செல்கிறது,
ஆனால் செல்வன் படிக்கவில்லை எனத் தெரிகிறது. கேட்டால் ...எந்த நூலை எதிர்க்கிறோமோ அதை முழுக்க படித்யிருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி 😆🤣
படிக்காத விசயத்தை எதிர்க்கும் அதிசய வித்தையை நானறியேன். 🙏🏽 எதை வேண்டுமானாலும் எதிரிக்கலாம். ஆனால் முழுக்க படித்து புரிந்து கொண்டபின் 🙏🏽என்று எழுதிவிடுகிறார்.
நன்றி நன்றி!
கைகேயிக்கும் கூனி மந்திரைக்கும் சூர்பனகைக்கும் நன்றி!
அவர்கள் செய்த ராஜ தந்திரத்தால் - இல்லை இல்லை தேவ தந்திரத்தால்- அல்லவா இராவணன் கொல்லப்பட்டான்;
2017-03-02 22:49 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:ஆனால் செல்வன் படிக்கவில்லை எனத் தெரிகிறது. கேட்டால் ...எந்த நூலை எதிர்க்கிறோமோ அதை முழுக்க படித்யிருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி 😆🤣
படிக்காத விசயத்தை எதிர்க்கும் அதிசய வித்தையை நானறியேன். 🙏🏽 எதை வேண்டுமானாலும் எதிரிக்கலாம். ஆனால் முழுக்க படித்து புரிந்து கொண்டபின் 🙏🏽என்று எழுதிவிடுகிறார்.நான் கேட்டது தமிழ்பாடல்ரிக்வேதத்தை நீங்களும் படிக்கவில்லை, நானும் படிக்கவில்லை, கணேசரும் படிக்கவில்லை
மூவரும் படிக்காத விசயத்தை வைத்து வாதிடுவதால் என்ன பயன்?
இதற்கு தான் மூலநூலை படிக்கவேன்டும் என்ரேன் :-)--
--
2017-03-02 22:37 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:உலகளந்தான் சூரியன் போல சீவகசாமி வருவதற்கான சிந்தாமணிப் பாடல் கொடுத்துள்ளேன்.பாநு என்பது சூரியன். சூரியன் கிரணம் = ஞானம். ஞானபாநு என சூரியனை (உலகளந்தானை) குறிப்பது வழக்கம்.மேருமந்திரபுராணம் திருத்தக்கதேவர் போலவே உலகளந்தான் என சூரியனைப் பாடிச்செல்கிறது,இப்பாடல்கள் சூரியனையே குறிக்கவில்ல்லையே?
குறிப்பதாக இருந்தால் அவ்வாறு எழுதபட்ட உரைகளை சான்றாக காட்டுங்கள்.
--
On Thu, Mar 2, 2017 at 7:24 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:செல்வன் ...நடுநிலை...தயவுசெய்து....எப்படி சல்லேகனை, சதி, ஜீவசமாதி எல்லாம் குற்றம் குற்றமே ...யார் செய்தாலும் குற்றம் குற்றமே...என்பது போன்ற பதிலை எதிர்பார்த்தேன்... ஆனால்... ஆனால்...தேமொழி,ராமாயணம், பாரதம் ஆகியவற்றை மூலநூல்களில் படிக்காது, பொதுப்படையாக "ராமன் சீதையை தீக்குளிக்க சொன்னான், வாலியை மறைந்திருந்து கொன்றான்" என கேள்விப்பட்டதை வைத்து கூறுவது தான் பிழையானது
நாம் யாரை விமர்சிக்கிறோமோ, எதனால் விமர்சிக்கிறோமோ அந்த மூலநூல்களை படித்து அவை என்ன சொல்கின்றன என அறிந்து விமர்சிப்பது தான் நடுநிலை
பலசமயம் மூலநூல்களை படித்தால் நாம் கூறும் குற்ற்சாட்டில் சாரமே இல்லை என நாம் உணர்வோம்.
2017-03-02 22:49 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:ஆனால் செல்வன் படிக்கவில்லை எனத் தெரிகிறது. கேட்டால் ...எந்த நூலை எதிர்க்கிறோமோ அதை முழுக்க படித்யிருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி 😆🤣
படிக்காத விசயத்தை எதிர்க்கும் அதிசய வித்தையை நானறியேன். 🙏🏽 எதை வேண்டுமானாலும் எதிரிக்கலாம். ஆனால் முழுக்க படித்து புரிந்து கொண்டபின் 🙏🏽என்று எழுதிவிடுகிறார்.நான் கேட்டது தமிழ்பாடல்ரிக்வேதத்தை நீங்களும் படிக்கவில்லை, நானும் படிக்கவில்லை, கணேசரும் படிக்கவில்லைமூவரும் படிக்காத விசயத்தை வைத்து வாதிடுவதால் என்ன பயன்?
இல்லாவிட்டால் அதைப் படித்து எழுதியவர்கள் எழுத்துக்களையாவது படிங்கோ.......படிங்கோ...என்று வேதம் குறித்த சு.கோதண்டராமன் கட்டுரையை எடுத்துப்போட்டு அதில் தேவையான வரிகளையும்
ஹை லைட் செய்து கொடுத்தேனே.இதன் மூலம் அதையும் நீங்கள் படிக்கவில்லை என்பது தெரிகிறது செல்வன் :((
2017-03-03 0:12 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:இல்லாவிட்டால் அதைப் படித்து எழுதியவர்கள் எழுத்துக்களையாவது படிங்கோ.......படிங்கோ...என்று வேதம் குறித்த சு.கோதண்டராமன் கட்டுரையை எடுத்துப்போட்டு அதில் தேவையான வரிகளையும்ஹை லைட் செய்து கொடுத்தேனே.இதன் மூலம் அதையும் நீங்கள் படிக்கவில்லை என்பது தெரிகிறது செல்வன் :((தேமொழி,கோதண்டராமன் என்பவர் யார் என்றே தெரியாத நிலையில் அவர் சொல்வது உண்மை என நான் எப்படி நம்புவது, ஏற்பது?
சிந்தாமணிப் பாடலில் உலகளந்தான் சூரியன் இல்லை என்று எந்த உரை உங்களிடம் சொல்கிறது?
சு. கோதண்டராமன் பள்ளித் தலைமையாசிரியராய் பல ஆண்டுகள் பணியில் இருந்தார்கள். சம்ஸ்கிருதம் கற்ற தமிழறிஞர்.
2017-03-03 0:12 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:இல்லாவிட்டால் அதைப் படித்து எழுதியவர்கள் எழுத்துக்களையாவது படிங்கோ.......படிங்கோ...என்று வேதம் குறித்த சு.கோதண்டராமன் கட்டுரையை எடுத்துப்போட்டு அதில் தேவையான வரிகளையும்ஹை லைட் செய்து கொடுத்தேனே.இதன் மூலம் அதையும் நீங்கள் படிக்கவில்லை என்பது தெரிகிறது செல்வன் :((தேமொழி,கோதண்டராமன் என்பவர் யார் என்றே தெரியாத நிலையில் அவர் சொல்வது உண்மை என நான் எப்படி நம்புவது, ஏற்பது?
முனைவர் செல்வன்,உலகளந்தான் என்றால் சூரியன் இல்லை என்று எந்த உரைகாரரிடம் நீங்கள் படித்தீர்கள்?
நம் குழுமத்தின், மறைந்த சு. கோதண்டராமன் ஐயாவைக் குறித்து உங்களுக்குத் தெரியாதா?ஜெயமோகன் தளத்தில்“என்னதான் இருக்கிறது வேதத்தில்?”-சு. கோதண்டராமன்மின்தமிழில்வல்லமைத் தொடர்: என்ன தான் இருக்கிறது வேதத்தில்?ஆன்மிக ஆட்களுக்கு அவரைத் தெரியவில்லை என்றால் !!!!!!!!!!!மங்கு மங்கென்று ஒவ்வொரு வாரமும் அவருடைய "என்ன தான் இருக்கிறது வேதத்தில்?" கட்டுரைத்தொடரை இங்கு கொடுத்து வந்தேனே!!!என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள் அப்பொழுதெல்லாம்?
2017-03-03 0:26 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:சு. கோதண்டராமன் பள்ளித் தலைமையாசிரியராய் பல ஆண்டுகள் பணியில் இருந்தார்கள். சம்ஸ்கிருதம் கற்ற தமிழறிஞர்.இருக்கலாம்.ஆனால் அவர் சொல்வது சரி/தவறு என நான் அல்லது நீங்கள் அல்லது தேமொழி எப்படி சரிபார்க்க முடியும்?மூவருக்கும் சமஸ்க்ருதம் தெரியாது.
எனக்குத் தமிழே ததிங்கனத்தோம்! வடமொழியாம் சமஸ்கிருதமோ வெகு தூரம்!
இதில் மூல நூல் படித்து சுயமாய்ப் புரிந்தால்தான் இவ்விழையில் எழுதமுடியும் என்றால் , டிரம்ப் சொன்னபடி என்னைத் தூக்கி போடுங்கள்!
நிற்க!
ஆண்டுதோறும்,. சமஸ்க்ரித விற்பன்னர்கள் ஆத்திலே ( அதாவது வீட்டுலே!) ராமாயணம் பாராயணம் செய்வர்; சில ஸ்லோகங்களுக்குத் தமிழில் பொருள் சொல்வர்!
கேட்ட அளவில், ஞாபகம் உள்ள அளவில்:
ராமன் ராவணனைக்கொன்றபின்னர் சீதையை அலங்கரித்து அழைத்து வருகின்றனர். அப்பொழுது ராமன் சொன்னது மூலத்தைப் படித்த தங்களுக்கு நன்றாய் தெரியும்!
(மற்றோவன் வீட்டில் மனைவியை இழந்து விட்டான் என என் வீரத்திற்கு உள்ள இழுக்கைத் துடைக்கவே நான் சண்டை போட்டு உன்னை மீட்டேன். அசுரனாம் ராவணன் உன்னை சும்மா ஒருவருடம் வைத்திருந்திருக்க மாட்டான்! நீ லக்ஷ்மனையோ, பரத சத்ருகனனையோ, இல்லை இந்த விபிஷனையோ மனதில் கொள்; எனக்கு வேண்டாம்;)
சாதாரண ஒரு மனிதன் தன மனைவியிடம் சொல்வது போல் ராமன் இப்படி உரைத்தான்! தன் வழியில், (தனக்கு தன கணவனே உரைத்த) அவதூறு போக சீதை " தீக்குளிப்பேன், லக்ஷமணா நெருப்புக்கு ஏற்பாடு செய்" என்றால். ராமன் கண்சாடை காட்ட, லக்ஷ்மணன் நெருப்பெழுப்பினான்!
சம்ஸ்கிருத அறிஞர்கள் எழுதிய நூல்களில் பாருங்கள், தெரியும். நான் ஒரு 20 பேர் எழுதிய நூல்களில் படித்த செய்திதான் இது
2017-03-03 0:44 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:சம்ஸ்கிருத அறிஞர்கள் எழுதிய நூல்களில் பாருங்கள், தெரியும். நான் ஒரு 20 பேர் எழுதிய நூல்களில் படித்த செய்திதான் இதுதமிழிலேயே ஆதாரம் கேட்டும் கொடுக்காமல் இருக்கிறீர்கள்.
எனக்கு அவர் யார் என தெரியாதுகோதண்டராமன் என்ற பெயரை வல்லமையில் பார்த்த நினைவுண்டு
2017-03-03 0:35 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:முனைவர் செல்வன்,உலகளந்தான் என்றால் சூரியன் இல்லை என்று எந்த உரைகாரரிடம் நீங்கள் படித்தீர்கள்?ஐயாநான் எந்த உரைகாரரிடமும் படிக்கவில்லை. நீங்கள் சொன்னதுக்கு நீங்களே ஆதாரம் கொடுங்க ஐயா. ஆதாரம் இல்லன்னா இல்லனு சொல்லிடுங்க ஐயா மேட்டர் அவ்வளவுதான் :-)
2017-03-02 22:41 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:2017-03-03 0:35 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:முனைவர் செல்வன்,உலகளந்தான் என்றால் சூரியன் இல்லை என்று எந்த உரைகாரரிடம் நீங்கள் படித்தீர்கள்?ஐயாநான் எந்த உரைகாரரிடமும் படிக்கவில்லை. நீங்கள் சொன்னதுக்கு நீங்களே ஆதாரம் கொடுங்க ஐயா. ஆதாரம் இல்லன்னா இல்லனு சொல்லிடுங்க ஐயா மேட்டர் அவ்வளவுதான் :-)
| |||||
| |||||
| |||||
| |||||
கொடுத்துள்ளேன். படிக்கலையா? உலகளந்தான் என்றால் சூரியன் இல்லை என்று எங்கே படித்தீர்கள்?சு. கோதண்டராமன் கட்டுரை, மேருமந்தரபுராணம், சிந்தாமணி, ...
பாவாணர் இந்தக் குறளுக்கு உரை தந்துள்ளார். மேலும் எப்படி மாவலியிடம் இருந்து வாமனன் பெற்றார் என்று
ஆழ்வார் பாசுரங்களையும் பார்த்தால், வள்ளுவர் அப்படிவஞ்சனை செய்து வாழ்க என்று சோம்பல் இல்லாமல் உழைத்து முன்னேறு என்று போதிக்கும் அதிகாரத்தில்
சொல்வாரா எனவும் விளங்கிக்கொள்ளலாம்.
--
2017-03-03 1:04 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:கொடுத்துள்ளேன். படிக்கலையா? உலகளந்தான் என்றால் சூரியன் இல்லை என்று எங்கே படித்தீர்கள்?சு. கோதண்டராமன் கட்டுரை, மேருமந்தரபுராணம், சிந்தாமணி, ...
https://www.youtube.com/watch?v=cdGSp9qdw54தமிழில் சூரியனை உலகளந்தான் என சொல்லும் உரைகளையே இன்னும் கொடுக்கலைஅந்த உரைகள் எங்கே?மேருமந்திர புராணத்தில் சொல்பபடுவது விமல தீர்த்தங்கரர் (13வது தீர்த்தங்கரர்). சூரியன் அல்ல
சீவகசிந்தாமணியிலும் சொல்லபடுவது சூரியன் என்பதற்கான உரைகளும் கொடுக்கலை.அதில் இருப்பதும் வெறும் உலகளந்தான் என்ற வார்த்தைதான்.அதில் குறிக்கபடுவது சூரியந்தான் என்பதற்கான ஆதாரம் எங்கே?
--
ராமாயணம், பாரதம் ஆகியவற்றை மூலநூல்களில் படிக்காது, பொதுப்படையாக "ராமன் சீதையை தீக்குளிக்க சொன்னான், வாலியை மறைந்திருந்து கொன்றான்" என கேள்விப்பட்டதை வைத்து கூறுவது தான் பிழையானதுநாம் யாரை விமர்சிக்கிறோமோ, எதனால் விமர்சிக்கிறோமோ அந்த மூலநூல்களை படித்து அவை என்ன சொல்கின்றன என அறிந்து விமர்சிப்பது தான் நடுநிலைபலசமயம் மூலநூல்களை படித்தால் நாம் கூறும் குற்ற்சாட்டில் சாரமே இல்லை என நாம் உணர்வோம்.
On Thursday, March 2, 2017 at 10:31:18 PM UTC-8, செல்வன் wrote:2017-03-03 0:26 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:சு. கோதண்டராமன் பள்ளித் தலைமையாசிரியராய் பல ஆண்டுகள் பணியில் இருந்தார்கள். சம்ஸ்கிருதம் கற்ற தமிழறிஞர்.இருக்கலாம்.ஆனால் அவர் சொல்வது சரி/தவறு என நான் அல்லது நீங்கள் அல்லது தேமொழி எப்படி சரிபார்க்க முடியும்?மூவருக்கும் சமஸ்க்ருதம் தெரியாது.
"O gracious lady! Therefore, this has been spoken by me today, with a resolved mind. Set you mind on Lakshmana or Bharata, as per your ease."
(here after divorce, he suggests that she can now choose others, lakshman or bharata; by the way, they are alos from the same महत् कुलं, the great lineage he talks in two stanzas back!!!_)
what rama said to agni later to console himself or to fool others
You are also just like the Rama character!
You wanted quotes from original. Now you say these are all irrelevant! And by saying that sita is of no use to him and she could choose any of his brothers or vibhishana or sugriva, he adds value to sita...!! Quite a way of interpretation.
If you and others are so enamoured with purushottam, what to add?
And when he talks to agni, then we can literally interpret...?
Waah re waah .
Regards
rnkantan
rnkantan
Waah re waah !
You are also just like the Rama character!
You wanted quotes from original. Now you say these are all irrelevant! And by saying that sita is of no use to him and she could choose any of his brothers or vibhishana or sugriva, he adds value to sita...!! Quite a way of interpretation.
If you and others are so enamoured with purushottam, what to add?
And when he talks to agni, then we can literally interpret...?
When you insisted on quoting from original and said that rama explained to agni he never had a doubt, I have to quote where he said so. Not only that; he abused her by orally divorcing her and advised her to choose others as per her atmaan sukham.
He said he was a man who restored the honour of his kulam (lineage) and he did not fight ravan to set her free but to free himself the ignomy of losing his woman.
My idea is that when ram, who calls himself a mere mortal, found that sita was more than a mortal woman who can go through fire, he was shocked and decided to take her. When safely ensconced in his kingdom he drove her out. If he was so sure of her, why heed to the words of a washerman..
I know it is just a story and characters evolve and change over time in a story. But interesting part is reading, analysing and dissecting..
I would not have wasted time and cyberspace quoting major part of original expecting you to revert stanza by stanza, instead of sidestepping and sweeping them all aside without reading and reverting in depth.
Regards
Rnkantan
On Thu, Mar 2, 2017 at 7:24 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:செல்வன் ...நடுநிலை...தயவுசெய்து....எப்படி சல்லேகனை, சதி, ஜீவசமாதி எல்லாம் குற்றம் குற்றமே ...யார் செய்தாலும் குற்றம் குற்றமே...என்பது போன்ற பதிலை எதிர்பார்த்தேன்... ஆனால்... ஆனால்...தேமொழி,
ராமாயணம், பாரதம் ஆகியவற்றை மூலநூல்களில் படிக்காது, பொதுப்படையாக "ராமன் சீதையை தீக்குளிக்க சொன்னான், வாலியை மறைந்திருந்து கொன்றான்" என கேள்விப்பட்டதை வைத்து கூறுவது தான் பிழையானது
நாம் யாரை விமர்சிக்கிறோமோ, எதனால் விமர்சிக்கிறோமோ அந்த மூலநூல்களை படித்து அவை என்ன சொல்கின்றன என அறிந்து விமர்சிப்பது தான் நடுநிலைபலசமயம் மூலநூல்களை படித்தால் நாம் கூறும் குற்ற்சாட்டில் சாரமே இல்லை என நாம் உணர்வோம்.
செல்வன் இப்பொழுதுதான் கவனித்தேன்.....நான் சொன்னதுமறைந்துருந்து கொல்லுதல் ,மனைவியை தீக்குளிக்க செய்தல்மேற்கோள் கொடுக்கும்பொழுது அப்படியே கொடுங்கள்.இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டும் முயற்சி தண்டனைக்குரியது.
I do not know whether to laugh or cry when you take my comparing your shifting slippery stance as that of rama as a compliment..
// வேதம் குறித்த சு.கோதண்டராமன் கட்டுரையை எடுத்துப்போட்டு அதில் தேவையான வரிகளையும் ஹை லைட் செய்து கொடுத்தேனே.இதன் மூலம் அதையும் நீங்கள் படிக்கவில்லை என்பது தெரிகிறது செல்வன் :((//
2017-03-02 23:12 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:// வேதம் குறித்த சு.கோதண்டராமன் கட்டுரையை எடுத்துப்போட்டு அதில் தேவையான வரிகளையும் ஹை லைட் செய்து கொடுத்தேனே.இதன் மூலம் அதையும் நீங்கள் படிக்கவில்லை என்பது தெரிகிறது செல்வன் :((//செல்வருக்கு கோதண்டராமனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அவரை நான் நன்கறிவேன். தற்பொழுது அவர் உயிருடன் இல்லை.அவர் வேதத்தைப்பற்றி எழுதிய பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை. அதைப்பற்றி நான் அவருடன் தொலைபேசியில்பலமுறை உரையாடியுள்ளேன். வேதத்திற்குப் பொருள் எழுதிய மற்றவரின் கருத்தையும் அவருக்குஎடுத்துக் காட்டியுள்ளேன்.அதற்கு அவர், மற்றவர் எப்படி எழுதியிருந்தாலும் தனது கருத்து இதுதான், மற்றவர்கள் கருத்து அவர்களுக்கு என்றே பதிலளித்தார்.அவர் வேதத்தைக் குறித்து எழுதியது அவரது கருத்தே தவிர, பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து அல்ல என்பதையும்குறிப்பிட்ட விரும்புகிறேன்.
On Friday, March 3, 2017 at 5:37:01 PM UTC-8, செல்வன் w
உலகம் முழுவதுமே வன்முறையில் இருந்து மக்களைக் காக்கும் சட்டங்கள் உள்ளன.சீதை காட்டுக்குத் துரத்தப்பட்டு இறுதியில் இறந்த முறை "domestic violence" பிரிவில் வருகிறது.Domestic violence law provides the criminal rules for punishing those who cause emotional or physical harm to others with whom they share a family or other close relationship. ... Federal legislation has been enacted making domestic violence a crime, most notably the Violence Against Women Act (VAWA).
சூர்ப்பனகை மூக்கை அரிந்தது வயலன்ஸ் அகென்ஸ்ட் அரக்கி விமன் 😂😂😂😂