மொழியும் ஒரு துறையே

103 views
Skip to first unread message

devoo

unread,
Mar 26, 2010, 3:04:15 PM3/26/10
to மின்தமிழ்
சுட்டும் பெயர்தான் நாமா ? பேசும் மொழிதான் ‘நாமா’ என வினவினார் முனைவர்
கண்ணன் . மொழி ஓர் ஊடகம் மட்டுமே; ஒரு குறிப்பிட்ட மொழி யைத்
தாய்மொழியாகக் கொண்டு பிறக்க நேர்வதும் நம் விருப்பத்தால் நிகழ் வதில்லை.
கூட்டத்தில் நிற்கும் ஒருவரைச் சுட்ட நேருங்கால் அவரது ஆடையின் நிறம்
காட்டிப் பேசுவதுபோல்தான் மொழி, இனம் யாவும். நாலா யிரத்தின்
’பெருந்தமிழன் நல்லேன்’ ,’பாலேய் தமிழர்’ என்னும் தொடர்களும்
குறியீடுகளே. தமிழர், ஆரியர் என்னும் சொற்கள் பண்பாட்டுக் குறியீடுகள்.
பாரதியார் இப்பொருளில்தான் இப்பெயர்களை எடுத்தாண்டுள்ளார். மொழி ஆர்வம்
என்பதும் இசை, விளையாட்டு, அறிவியல் இவை போன்ற ஒரு துறைதான்.

வெளிநாட்டினர் பலரும் இந்திய மொழிகளில் ஆர்வம் காட்டி வந்துள்ளனர்;
இந்தியர் பலரும் ஆங்கிலத்தில் புலமை பெற்றுள்ளனர் அவர்களே வியக்கும்
அளவில்.

காவடிச்சிந்து என்னும் பிரபந்த வகையைத் தோற்றுவித்துப் புகழ்பெற்று
விளங்கிய பெரும் புலவர் அண்ணாமலை ரெட்டியாரின் தாய்மொழி தெலுகு; அம்மொழி
மரபினரான ஜெகன்னாத ராஜா மொழியாக்கத்தின் வாயிலாகத் தமிழை வளம் பெறச்
செய்தார். சௌராஷ்டிரர் பலர் தமிழிலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டு
புரிந்துள்ளனர். தமிழ், மராட்டிய வம்சாவளியினர் கன்னட இலக்கியத்தை
வளப்படுத்தியுள்ளனர்; கேரள இலக்கிய வரலாற்றைச் சிறப்பாக எழுதிய ’உள்ளூர்’
பரமேசுவர ஐயரின் தாய்மொழி தமிழ். தமிழ் வம்சாவளியினர் வங்க மொழியிலும்
புலமை பெற்றிருந்தனர்.

கர்நாடக இசையில் தேர்ச்சி மிக்கவர் பிற இசை வடிவங்களையும் பயில்கின்றனர்;
அது இசையறிவை ஆழப்படுத்த உதவும். அதுபோல் பன்மொழித்தேர்ச்சி
தாய்மொழியறிவினை ஆழமாக்கும்.

பயன்பாடு அருகுவதால் மொழி மறைந்து விடும்; இலக்கியம் தவிர அறிவியல்,
வணிகம் இவற்றையும் சார்ந்ததாக ஒரு மொழி வளருமானால் அது உலகில் நீடித்து
விளங்கும்.

Peer reviwed journals தமிழிலும் வெளியாகுமளவு முன்னேற்றம் அடைவது
இலக்காக இருக்க வேண்டும் அடுத்துவரும் தலைமுறைக்காவது ; எடுத்த
எடுப்பிலேயே ஆங்கிலத்தோடு போட்டியிட முடியாதுதான். ஆயினும் முயலாமல்
இருப்பது பிழை. ஆங்கிலம் தவிர்ந்த பிற மொழிகளிலும் சிறித ளவாவது அறிவியல்
ஆராய்ச்சி ஏடுகளைக் காண்கின்றோம்.

சுமை குறைக்கும் நோக்கில் அறிவியலோடு ஒட்டிய எழுத்துச் சீர்மை எதிர்கால
மொழி வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. பலர் ஒப்புக்கொள்ளாத கருத்து,
என்ன செய்வது ?

எந்த ஒரு மொழிக்கும் தன்னளவில் சிறப்பு யாதொன்றுமில்லை; அதைக் கையாளும்
மாந்தரின் அறிவுத் திறத்திற்கேற்ப மொழி வளம் பெறுகிறது. அறிவுமிக்க யூத
சமுதாயத்தால் பாலைவனமான இஸ்ரேல் பசுமை போர்த்திக்கொண்டுள்ளது. நாம்
அங்கிருந்தால் என்ன செய்திருப்போம் ? வளமிக்க நம் கழனிகளே சீர்குலைந்த
நிலையில்..

தொன்மையை நிறுவதில் காலத்தைக் கழிப்பது, வெறும் இலக்கிய ஒப்பீடு, பிற
மொழிச்சாடல், அனிமேஷன் ஆராய்ச்சிகள் இவை புலமையின் வெளிப்பாடே;’ சொற்ப
காலத்துக்கே மனநிறைவை அளிக்கும்; மொழிக்கு இவற்றால் நீடித்த பயன் ஒன்றும்
இல்லை. இக்கருத்துக்களை விவாதத்தை வளர்த்தும் பொருட்டோ, ஒரு கவன
ஈர்ப்புக்காகவோ இங்கு சொல்லவில்லை; இனியேனும் நம் சிந்தனை இத்திசைகளில்
சென்றால் நல்லது


தேவ்

Innamburan Innamburan

unread,
Mar 26, 2010, 6:03:28 PM3/26/10
to mint...@googlegroups.com
திரு. தேவ் அவர்களின் இடுகை சிந்தனையை தூண்டுவது மட்டும் அல்லாமல், அருமையான ஒழுகலாறு என்ன என்னவென்று தெளிவாக கூறுகிறது.  பயன் பெறுவோமாக. 
இன்னம்பூரான்



2010/3/26 devoo <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.




Venkatachalam Subramanian

unread,
Mar 26, 2010, 11:56:05 PM3/26/10
to mint...@googlegroups.com
ஓம்.
அருமையானதொரு பதிவு. திரு தேவ் அவர்களுக்கு நன்றி. மொழியின் வளம் அதனைக் கையாளுவோரின் திறமும் புலமையும் என்பது உண்மையான கூற்று. அது பிளாஸ்மா போன்று நல்ல கருத்துக்களைச் சுமந்து பல்லோருக்கும்  ஒருசேர பங்கீடு செய்து அவர்தம் கருத்துகளை ஒலிவடிவாகவும், வரிவடிவாகவும் பெற்றுத் தருகிறது.

நிலக்கோட்டையில் நான் ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்.
ஒரு அடிகுழாயில் ஒரு தாய் தண்ணீர் சேந்துகிறாள். அவள் வாய்பேசாதவள். அவளுடைய மகள் பத்து வயதிருக்கும். ஆரம்பப் பள்ளியில் படிக்கும் அவள் வாய் பேச முடிந்தவள்.
தாயின் கையிலிருந்த குழாயின் கைபிடியைத் தான் வாங்கிக் கொள்ள முயலுகிறாள். அதைச் சாக்கிட்டு ஏதோ ஒருசெய்தியை அவளுக்குத் தெரிவித்து அவளிடமிருந்து ஒரு நல்ல ஒப்புதலை எதிர்பார்க்கிறாள்.தாய் அதனை அவள் கையில் கொடுக்காமல் தூரத் தள்ளிவிடுகிறாள். வாய் பேசும் அந்தப் பெண் என்ன ஒலிகொடுத்தாலும் தாய் உணரப்போவதில்லை. அவளுடைய செவிகள் பயன்படாதவை; ஊமையரின் காதுகளும் ஊமையாகிவிருக்கும்.

பள்ளியில் ஏதோ ஒரு செலவிற்காகப் பத்து ரூபாய் தாயிடம் பெற்றுச் செல்லவேண்டும் என்பது மகளின் குறிக்கோள்.  வறுமையின் பிடியில் பல வீடுகளில் பணிசெய்து பிழைக்கும் விதவைத் தாய் மறுக்கிறாள்.

அவளைத் தன்வழிக்குக் கொண்டுவர அந்தச் சிறுமி பலவிதமான முகபாவங்களைத் தோற்றுவிக்கிறாள். கோபம், தயக்கம். ஆசை, கருத்தினைத் தெளிவாகப் புகுத்தல், மறுத்தமைக்கு மேல் அடுக்கப்படும் சாத்தியக் கூறுகள், அவசியத்தின் பின்புலம், பிற குழந்தைகளுக்குக் கிடைக்கும் பேறு தனக்கில்லையே என்ற கழிவிரக்கம் ஆகியவைகளை முகபாவத்தாலும், கை கால்கள் அசைவினாலும் அந்தச் சிறுமி தன் தாயைப் புரியவைத்து அவள் இடுப்பினின்றும் உரிமையோடு சுருக்குப் பையினை வெளியே எடுக்க முயற்சிக்கும் போது சிறுமியை அச்சுறுத்தும் முகபாவத்தோடு கறையேறிய தம் பற்களை நெறித்துக் காட்டியவள் சுருக்குப்பையினைப் பிடுங்கிக் கொண்டு புன்முறுவலோடு, முதுகில்  ஒரு அடி கொடுத்துவிட்டு கன்னத்தைக் கிள்ளிவிட்டுத் தருகிறாள் ஒரு எட்டாக மடித்துவைக்கப்பட்ட பத்து ரூபாய் நோட்டு.

மூங்கில் தட்டியின் பின்னர் நான் நின்றுகொண்டு இந்த ஒரங்க நாடகத்தை உன்னிப்பாகக் கண்டுகொண்டிருந்தேன். மொழியின் பிரவாகத்தைத் தாண்டிய அன்புப் பெரும்  நோக்கால் பெருமிதத்துடன் மகளின் சேட்டைகளை ஆத்ம ரீதியாக உணர்ந்து செயல்படும் அந்த ஏழைத் தாயின் முகத் தோற்றம் தெய்வீக சோபை தந்தது.
உங்கள் பதிவு என்னை அந்த சம்பவத்திற்கு இட்டுச் சென்றது.

அன்புடன் வெ.சுப்பிரமணியன்

2010/3/27 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Geetha Sambasivam

unread,
Mar 27, 2010, 2:18:52 AM3/27/10
to mint...@googlegroups.com
அருமையான இழை!

2010/3/27 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

N. Kannan

unread,
Mar 27, 2010, 11:27:05 PM3/27/10
to mint...@googlegroups.com
அற்புதமான பகிர்வுகள். நெஞ்சு நெகிழ்கிறது!

நமது ஆத்ம சொரூபத்தில் லயிக்கும் போது குறியீடுகள் இரண்டாம் பட்சமே. அதை
வளர்த்துக் கொள்ளுதல் எல்லோருக்கும் பயனளிக்கும்.

நன்றி.

க.>

2010/3/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

OAGAI NATARAJAN

unread,
Mar 31, 2010, 2:12:49 PM3/31/10
to mint...@googlegroups.com
ஆனால், ஆனால்,
 
மொழியை அப்படி ஒதுக்கிவிடுவதற்கில்லையே!
 
மொழி அறிவல்லவா!
 
அடைந்திருக்கும் அத்தனை அறிவையும்
மொழியாலன்றி எவ்விதம் பெற்றிருப்போம்,
அன்றி எவ்விதம் சுவைத்திருப்போம்?
 
மொழியற்ற வாழ்க்கை விலங்கினத்துக்குரியதல்லவா?
மனிதனாய் நமைக் காட்டும் மாபெரும் சிறப்பை
எவ்விதம்
போற்றாமல், காவாமல், சுவைக்காமல், சுகிக்காமல்,
ஏற்றாமல், வாழ்த்தாமல், விரிக்காமல், விளங்காமல்
இருப்பது?
 
நாம் வரித்ததை நம்மை விரித்ததை
நாமமென தரித்ததை நம்முள்ளே செரித்ததை
சட்டியும் பானையும் போல் அன்றி
சுத்தியும் ஆணியும்போல் இன்னுமொரு
கருவியாய் கொளலும் சாத்தியமோ?
 
என்னை எல்லாவற்றிடமிருந்தும் அகற்றி
எத்தனையோ ஒளியாண்டு தாண்டி செலுத்தினும்
என்னிடம் இருப்பது என் மொழியும்
அதுதந்த அறிவும் மட்டுமல்லவா?
 
நான் நானாக இல்லாதபோதுமட்டுமே
இல்லாமல் போகும் என் உயிரைப் போலவே
இல்லாமல் போகப் போவதல்லவா இது!
 
மறு பரிசீலனைக்கு மன்றாடும் மகிழ்தருணமிது!
 
அன்புடன்
ஓகை நடராஜன்.


 
2010/3/28 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Mar 31, 2010, 7:12:57 PM3/31/10
to mint...@googlegroups.com
நற்றமிழை வித்தி என் உள்ளத்தில் நீ விதைத்தாய்
கற்ற மொழியாகக் கலந்து

என்று திருமழிசை ஆழ்வாரும்

மாயக்கண்ணன், மாமாயன் கவிதை வடிவில் தன்னுள் புகுந்தான் என்று
நம்மாழ்வாரும் தமிழை இறைவனுடன் ஒப்பிட்டுப் பேசும் தருணங்கள் உண்டு.

ஆனால், இன்றையத் தமிழனுக்கு `தமிழ்` உண்மையில் இவர்கள் பேசும் கற்ற
மொழியா? ஒற்றை மொழியா? உணர்வு மொழியா? அறிவு மொழியா?

என்று கேட்டுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம்.

தமிழ் மொழியின் ஆக்கபூர்வமான பயன்பாடுகள் எத்தனையோ இருக்க அதைப்
பிரித்தாளும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி நம்மை நாமே சிறுமைப் படுத்திக்
கொள்வதுதான் நடந்து வருகிறது. அப்போது தமிழ் என்பது வெறும் அடையாளமே!
இப்போது உலகில் ஆங்கிலத்திற்கு மட்டுமே ஆழ்வார்கள் பேசும் `பாக்யம்`
இருக்கிறது. அம்மொழியின் கருத்துக்களம் போல் வேறு எம்மொழியிலும் இல்லை.
ஆங்கிலேயனுக்கு அந்த மொழி தவிர பிற மொழி அறிய வேண்டிய தேவையும் இல்லை.
அதுவே உண்மையான `கற்ற மொழி`.

க.>

2010/4/1 OAGAI NATARAJAN <enge...@gmail.com>:

வி. சு.

unread,
Mar 31, 2010, 10:36:25 PM3/31/10
to மின்தமிழ்

On Mar 27, 8:56 am, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:
...


> ஒரு அடிகுழாயில் ஒரு தாய் தண்ணீர் சேந்துகிறாள்.

...

"சேந்து", தெலுங்கில் "இறை" என்ற பொருளில் பயன்படுத்துவோம்.

அதாவது கிணற்றிலிருந்து நீர் இறைப்பது.

devoo

unread,
Mar 31, 2010, 10:38:46 PM3/31/10
to மின்தமிழ்
Mar 31, 1:12 pm, OAGAI NATARAJAN

>>>மொழியற்ற வாழ்க்கை விலங்கினத்துக்குரியதல்லவா?<<<

நான் எழுதியது அப்படி ஒரு பொருளைத் தருகிறதா ? மொழி மனங்களை
இணைப்பதற்கானது; அறிவையும், உணர்வையும் மேம்படுத்துவதற்கானது.
அந்த உயரிய நோக்கங்கள் பழுதுபடும்போது மொழிகளே எதற்காக என்னும்
சலிப்பு ஏற்படுவதும் உண்மை. பற்று வெறியாகும்போது பகுத்தறிவு
விடை பெறுகிறது.
தென்முகக் கடவுள் உபதேசித்தது எந்த மொழியில் ?
மெய்யியலார் மவுன விரதத்தையும் ஒரு சாதனமாக்குவர்.
மவுனத்தின் கனத்தைச் சுட்டும் புதுக்(?) கவிதைகள் பல

தேவ்

> 2010/3/28 N. Kannan <navannak...@gmail.com>


>
> > அற்புதமான பகிர்வுகள். நெஞ்சு நெகிழ்கிறது!
>
> > நமது ஆத்ம சொரூபத்தில் லயிக்கும் போது குறியீடுகள் இரண்டாம் பட்சமே. அதை
> > வளர்த்துக் கொள்ளுதல் எல்லோருக்கும் பயனளிக்கும்.
>
> > நன்றி.
>
> > க.>
>

> > 2010/3/27 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:


> > > அருமையான இழை!
>
> > --
> >  "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Nakinam sivam

unread,
Apr 1, 2010, 1:17:51 AM4/1/10
to mint...@googlegroups.com
அன்புள்ள சிந்தனையாளர் தேவோ அவர்களுக்கு ,

மொழி என்பது ஒரு துறை என்று நீங்கள் கூறி இருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது. ஒருவரின் தாய் மொழி என்பது அவரை பெற்ற தாயை போன்றது. தாயையும், வீதியில் செல்லும் பெண்ணையும் இருவரும் பெண்கள்தான் என்று சொன்னால் எப்படி ஏற்று கொள்ள முடியும்.
அனைவரும் பெண்கள் என்றாலும் தாய் என்பது நம்முடன் அனைத்து சுகத்திலும் துக்கத்திலும் நம்முடைய அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொள்பவர் ஆயிற்றே.
தாயை போன்றது நமது தாய் மொழி.
இது ஒன்றும் கல்லூரியில் விருப்ப பாடம் எடுக்கின்ற துறை அல்ல.
ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனுடன் 
கூடவே இருந்து அவனுக்கு வழி காட்டுவது தாய் மொழி மட்டுமே.
இன்றைக்கும் இஸ்ரேலியர்களின் ஹீப்ரு மொழி நடை முறையில் இருப்பதற்கு காரணம் அவர்கள் தங்கள் கல்வியை தாய் மொழியில் கற்பதனால்தான். மேலும் அவர்கள் மொழியை காப்பாற்றுவதற்காக எங்கு சென்றாலும் தங்களது தாய் மொழியிலே பேசிக்கொள்கிறார்கள்.
ஏசு நாதர் பேசிய அராமிக் மொழி வழக்கொழிந்து போனது. காரணம் மொழியை காப்பாற்ற யாரும் முயற்சிக்காமல் தங்கள் தாய் மொழியை விடுத்து மற்ற மொழியை பேச தொடங்கியதுதான்.
மொழி வெறி கூடாதே தவிர
தாய் மொழியின் மீது காதல் வேண்டும்.
அப்போதுதான் மொழி வழக்கொழிந்து போகாது.
மொழி என்பதை சடப்பொருளாக நாம் காணக் கூடாது.
மொழி என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனம்.
மற்ற துறைகள் எல்லாம் சடத்தன்மையையோ, இயக்கத்தன்மையையோ  வெளிப்படுத்தும் ஒரு சாதனமே.
உணர்வு கடந்த ஞானிகளுக்கு மட்டுமே மொழி என்பது தேவை இல்லை.
உணர்வுடன் கூடிய அனைவருக்கும் மொழி என்பது 
வாழ்க்கை.
அன்புடன்
நக்கினம் சிவம்



2010/3/27 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>



--
Brotherly Athman
Nakinam Sivam

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 1, 2010, 1:58:47 AM4/1/10
to mint...@googlegroups.com

ஒருவரின் தாய் மொழி என்பது அவரை பெற்ற தாயை போன்றது. தாயையும், வீதியில் செல்லும் பெண்ணையும் இருவரும் பெண்கள்தான் என்று சொன்னால் எப்படி ஏற்று கொள்ள முடியும்.

அனைவரும் பெண்கள் என்றாலும் தாய் என்பது நம்முடன் அனைத்து சுகத்திலும் துக்கத்திலும் நம்முடைய அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொள்பவர் ஆயிற்றே.
தாயை போன்றது நமது தாய் மொழி.
 
எவ்வித வம்புக்கும் இழுக்காம்ல் நேர்மையாகவே ஒரு பாமரத்தனமான கேள்வி கேட்க விரும்புகிறேன்.  இது சந்தேகத்தை தெளிவு படுத்தக் கேட்கப் படும் கேள்வி அல்ல.  ஓரளவு எனக்கு விடை தெரிந்ததால் கேட்கப்படும் எதிர்க்கேள்வி என்று எடுத்துக் கொள்ளலாம்.  அல்லது வேறு எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
 
நான் கிருஷ்ணகிரியில பிறக்காமல் டிம்பக்டுவில பிறந்திருந்தால் தமிழ் எனக்குத் தாய்மொழியாக இருந்திருக்குமா?  எனவே மனிதனுக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு என்பது தற்செயல்தர்ன் எனப்து என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்.  இந்த தாய் தந்தை சமாச்சாரம் எல்லாம் நம் திராவிட அரசியல் விததகர்கள் செய்த வேலை.
 
 இவர்களுடைய பிள்ளைகள் எந்தப் பள்ளிகளில் எந்த மொழியில் படித்தார்கள் ஒன்ற ஒரு நேர்மையான கணக்கு எடுத்துப் பாருங்கள்.
 
சராசரித் தமிழனை எட்டனாக்கி வேலைபார்த்த வித்தகர்கள் இவர்கள்.  இவர்களுடைய தொலைக்காட்சிகளின் பெயர்கள், இவர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள், இவர்கள் தொடர்புள்ள அச்சு ஊடகங்களில் தாய்மொழிக்குத் தரும் மரியாதையை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம் இல்லையா?
 
எனவே மொழியைப் பொறுத்த அளவிலான எல்லாப் பற்றும் ஒரு ஜார்கன் அளவில்தான் முடிவடைகிறது.
 
ஆனால் தாய்மொழியில் கற்பது, நாம் சார்ந்த மொழியின் மீது ஒரு மரியாதை வைத்து இயங்குவது,அந்த மொழி மற்றும் மொழி சார்ந்த சமூகத்தின் அக்கறை கொண்டு இயங்குவது, நாம் சார்ந்த மொழியின் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்து எடுப்பது போன்ற காரியங்களில் நாம் நேர்மையாக இயங்கினாலே நம்முடைய மொழிப்பற்று என்பது தானாக நிரூபிக்கப்படும்.  ஒரு மொழி அதன் காலத்துக்கேற்ப சில மாற்றங்களையும் விமர்சனங்களையும் உடனுக்குடன் வளர்த்துக் கொள்வதுதான் அதன் வளர்ச்சிக்கு உதவிகரமான காரியம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
 
பென்னேஸ்வரன்
 
 
2010/4/1 Nakinam sivam <nak...@gmail.com>
--
 

devoo

unread,
Apr 1, 2010, 2:02:17 AM4/1/10
to மின்தமிழ்
Apr 1, 12:17 am, Nakinam sivam

>>> தாய் மொழியின் மீது காதல் வேண்டும்.
அப்போதுதான் மொழி வழக்கொழிந்து போகாது <<<


அதில் கூறியிருப்பதைக் கூர்ந்து படித்துப் பாருங்கள் நண்பரே,
வழக்கொழிந்து போகாமல் இருக்கும்வகைதான் அதில் கூறப்படுகிறது.
நீவிர் காதல் என்கிறீர், நான் கரிசனம் என்கிறேன்; அது ஒன்றுதான்
வேறுபாடு. கரிசனம் தமிழ்ச்சொல்லா என்றால் விடை தெரியாது.

நான் கூறுவது பொதுப்படையான கருத்து. தமிழை மட்டுமே மனத்தில்
கொண்டு எழுதவில்லை. மொழி குறித்து ஃழான் ஐயா வேறோர் இழையில்
எழுதியிருப்பதையும் படித்தறிந்து கொள்ள வேண்டும்.
அவர் ஆங்கிலத்தை மையப்படுத்திக் கூறியுள்ளார்

>>உணர்வு கடந்த ஞானிகளுக்கு மட்டுமே மொழி என்பது தேவை இல்லை<<

கருத்தொருமித்தவர் கண்களால் பேசிக்கொள்வது எந்த மொழியில் ?
அவர்கள் முற்றும் துறந்தவர்களா ? பெரிய கூட்டத்தில் கண்களால்
பேசிக்கொள்ளும் முதிர்ந்த தம்பதிகளையும் கண்டுள்ளேன்


தேவ்

> 2010/3/27 Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>

> > 2010/3/27 Innamburan Innamburan <innambu...@googlemail.com>


>
> > திரு. தேவ் அவர்களின் இடுகை சிந்தனையை தூண்டுவது மட்டும் அல்லாமல், அருமையான
> >> ஒழுகலாறு என்ன என்னவென்று தெளிவாக
>

> ...
>
> read more »

Nakinam sivam

unread,
Apr 1, 2010, 2:21:06 AM4/1/10
to mint...@googlegroups.com
நான் கிருஷ்ணகிரியில பிறக்காமல் டிம்பக்டுவில பிறந்திருந்தால் தமிழ் எனக்குத் தாய்மொழியாக இருந்திருக்குமா?  எனவே மனிதனுக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு என்பது தற்செயல்தர்ன் எனப்து என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்.  இந்த தாய் தந்தை சமாச்சாரம் எல்லாம் நம் திராவிட அரசியல் விததகர்கள் செய்த வேலை

நீங்கள் டிம்பக்டுவில் பிறந்து இருந்தால் டிம்பக்டு தான் உங்கள் தாய் மொழி. நீங்கள் தாய் மொழி என்று தமிழை மட்டுமே நினைக்காதீர்கள்.
டிம்பக்டுவை மனமார நேசியுங்கள்.
திராவிட அரசியல்வாதிகளின் மேல் உள்ள உங்களது காழ்ப்புணர்வு காரணமாக உங்களது சிந்தனை தமிழிழ் மொழியின் மீது திரும்பி இருக்கிறது.
இங்கே தமிழுக்கும் திராவிட அரசியல்வாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. திராவிட அரசியல்வாதிகள் தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்.
தமிழ் மொழி திராவிட அரசியல்வாதிகளை நம்பி இல்லை.
ஒருவன் சடமாக இருந்தால் மட்டுமே அவனுக்கு உணர்சிகள் இருக்காது.
உணர்வுகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒரே சாதனம் மொழி மட்டுமே. இதில் ஒரு சில விதி விளக்குகள் இருக்கலாம்.
பேச முடியாதவர்கள் மட்டுமே சைகை மொழி மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். அது கூட அவர்களால் பேச முடியவில்லை என்பதனால்தான்.
மொழியை ஒரு துறையாக பார்க்கின்ற மன நிலை நம்மிடம் வந்தால் 
அது ஒரு மொழியின்  அழிவுக்கான பாதையாக தான் இருக்கும்.
திராவிட இயக்கம் துவங்குவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் வளமுடன் விளங்கி வருகிறது. ஆகவே திராவிட அரசியல்வாதிகள் மேல் உள்ள உங்கள் காழ்ப்புணர்வை மொழியின் மீது திணிக்காதீர்கள்.
இங்கு யாரும் தமிழை  செம்மொழி என்று சான்றிதழ் அளிக்க தேவை இல்லை. ஏனென்றால் செம்மொழி என்பதை  விட தமிழ் நல் மொழி 
என்பதே சிறப்பு.
அன்புடன்
நக்கினம் சிவம் 

2010/4/1 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>



--
Brotherly Athman
Nakinam Sivam

Nakinam sivam

unread,
Apr 1, 2010, 2:42:19 AM4/1/10
to mint...@googlegroups.com
நீவிர் காதல் என்கிறீர், நான் கரிசனம் என்கிறேன்; அது ஒன்றுதான்
வேறுபாடு. கரிசனம் தமிழ்ச்சொல்லா என்றால் விடை தெரியாது.

நண்பர் அவர்களே காதல் என்பது அன்பு செய்வது
கரிசனம் என்பது பரிதாப படுவது.
தாய் மொழி என்பது பரிதாபத்துக்கு உரியது அல்ல.
அன்பிற்கு உரியது.
இங்கே கரிசனம் என்பது தமிழ் சொல்ல என்கின்ற அதன் மூலத்தை தேடுகின்ற ஆய்வை விட இருக்கின்ற மொழியை எப்படி அனைவருக்கும் பயன்பட் செய்யலாம் என்று யோசிப்பது நலம் பயக்கும்.

கருத்தொருமித்தவர் கண்களால் பேசிக்கொள்வது எந்த மொழியில் ?
அவர்கள் முற்றும் துறந்தவர்களா ? பெரிய கூட்டத்தில் கண்களால்
பேசிக்கொள்ளும் முதிர்ந்த தம்பதிகளையும் கண்டுள்ளேன்


கருத்தொருமித்தவர்கள் கண்களால் பேசிக் கொள்வது என்பது சில நிமிடங்கள் மட்டுமே. வாழ நாள் முழுவதும் அவர்கள் மொழியால்தான் பேசிக்கொள்கிறார்கள்.
ஆனால் ஞான நிலை அடைந்தவர்கள் உணர்வு கடந்த நிலை பெற்றதனால் அவர்களுக்கு மொழி தேவை இல்லை. அவர்களது மொழி மௌன மொழி மட்டுமே.
நம்முடைய ஒவ்வொரு கருத்துக்களையும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக வெளிப்படுத்துவது மொழி மட்டுமே.
நீங்கள் சைகையாலோ அல்லது கண்ணாலோ பேசுவதை எத்தனை பேரால் புரிந்து கொள்ள முடியும்.
இங்கே நம்முள்ளே நடைபெறும் விவாதத்தை நீங்கள் சைகை மொழியாலோ அல்லது கண்களாலோ தெரிவ்க்க இயலுமா ?
அன்பு கூர்ந்து மொழியின் முக்கியத்துவத்தை உணரவும்.
அன்புடன்
நக்கினம் சிவம்




2010/4/1 Nakinam sivam <nak...@gmail.com>

devoo

unread,
Apr 2, 2010, 1:17:19 AM4/2/10
to மின்தமிழ்
Limitation of a
language

*வார்த்தைகளே இல்லை*

Results 1 - 10 of about 641,000 for வார்த்தைகளே இல்லை. (11.90 parsecs)

பிற சந்தர்ப்பங்களில் பயனானவை, ஆன்மிக உணர்வுகள், உயர்வு நவிற்சி
தொடர்பானவை என ஒதுக்கினாலும் குத்து மதிப்பாக ஐந்து லக்ஷம் முறையாவது
இத்தொடர் கூறப்பட்டதாக முடிவு செய்ய கூகிள் தேடுதல் இடம் தருகிறது .

பிற துறைகளில் காணப்படும் நிறை குறைகள் மொழிக்கும் பொருந்தும் என்பதைச்
சுட்டுவதே இவ்விடுகையின் நோக்கம்


தேவ்

> 2010/4/1 Nakinam sivam <naki...@gmail.com>

> > 2010/4/1 PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>


>
> >  ஒருவரின் தாய் மொழி என்பது அவரை பெற்ற தாயை போன்றது. தாயையும், வீதியில்
> >> செல்லும் பெண்ணையும் இருவரும் பெண்கள்தான் என்று சொன்னால் எப்படி ஏற்று கொள்ள
> >> முடியும்.
> >> அனைவரும் பெண்கள் என்றாலும் தாய் என்பது நம்முடன் அனைத்து சுகத்திலும்
> >> துக்கத்திலும் நம்முடைய அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொள்பவர் ஆயிற்றே.
> >> தாயை போன்றது நமது தாய் மொழி.
>
> >> எவ்வித வம்புக்கும் இழுக்காம்ல் நேர்மையாகவே ஒரு பாமரத்தனமான கேள்வி கேட்க
> >> விரும்புகிறேன்.  இது சந்தேகத்தை தெளிவு படுத்தக் கேட்கப் படும் கேள்வி அல்ல.
> >> ஓரளவு எனக்கு விடை தெரிந்ததால் கேட்கப்படும் எதிர்க்கேள்வி என்று எடுத்துக்
> >> கொள்ளலாம்.  அல்லது வேறு எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
>
> >> நான் கிருஷ்ணகிரியில பிறக்காமல் டிம்பக்டுவில பிறந்திருந்தால் தமிழ் எனக்குத்
> >> தாய்மொழியாக இருந்திருக்குமா?  எனவே மனிதனுக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு
> >> என்பது தற்செயல்தர்ன் எனப்து என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்.  இந்த தாய் தந்தை
> >> சமாச்சாரம் எல்லாம் நம் திராவிட அரசியல் விததகர்கள் செய்த வேலை.
>
> >>  இவர்களுடைய பிள்ளைகள்
>

> ...
>
> read more »

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 2, 2010, 6:38:39 AM4/2/10
to mint...@googlegroups.com
நீங்கள் டிம்பக்டுவில் பிறந்து இருந்தால் டிம்பக்டு தான் உங்கள் தாய் மொழி. நீங்கள் தாய் மொழி என்று தமிழை மட்டுமே நினைக்காதீர்கள்.
டிம்பக்டுவை மனமார நேசியுங்கள்.
 
நண்பரே
 
நான் சொல்ல நினைத்ததை அருமையாக தெளிவாக சொல்லியிருககிறீர்கள்.
 
ஆனால், என்னுடைய கருத்தை பதிவு செய்தால் அதை காழ்ப்புணர்ச்சியாக மீண்டும் மீண்டும் மாற்ற முயற்சி செய்கிறீர்களே.  திராவிட அரசியல்வாதிகளின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தமிழைப் பற்றிப் பேச வருகிறேன் என்று சொல்கிறீர்கள். 
 
அது முற்றிலும் தவறான ஒரு பார்வையாகும்.  நான் பேசும் மொழிக்கு என்னுடைய பங்களிப்பு பற்றி அதிகம் அறிந்து கொள்ளாததால் அப்படிப்பட்ட ஒரு கருத்து உங்களிடம் இருக்கிறது என்று நி்னைக்கிறேன்.  அதைப் பற்றி இப்போது சொல்ல விருப்பம் இல்லை.  ஏதோ ஒருவகையான முன்முடிவுகளுடன் நீங்கள் இருப்பது போலத் தோற்றம அளிப்பதால் எதையும் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.
 
என்னுடைய தாய்மொழி கன்னடம்,.  நான் பிறந்து வளர்ந்தது படித்தது தமிழ் சூழலில்.  எனக்கு கன்னடம் எழுதப் படிக்கத் தெரியாது.  எங்கள் வீட்டில் புழங்கும் கன்னடத்தை நான் கன்னடம் என்று சொன்னால் அல்லது ஒரு கன்னடக்காரன் முன்பு என்னுடைய கன்னடத்தைப் பேசினால் (உங்களைப் போனற்) மொழிப் பற்று உள்ள கன்னடக்காரர்கள் ஹெகேனக்கல் மட்டுமல்ல - காவேரிப்பட்டணம், காரிமங்கலம், பாலக்கோடு எல்லாம் எங்களுடையதே என்று மீண்டும் கலவரத்தில் இறங்குவார்கள்.  தமிழ் நான் படித்த மொழி.  நான் இயங்கும் மொழி.  அதற்குப் பல வகைகளிலு்ம் வளம் சேர்க்க வேண்டும் என்கிற நேர்மையான முனைப்புடன் இயங்கி வருகிறேன்.  பலத்த பொருளாதார இழப்புக்களை ஏற்றுக் கொண்டு காரியங்கள் ஆற்றி வருகிறேன்.  இது என்னை அறிந்த என் நண்பர்களுக்குத் தெரியும்.
 
இங்கே மொழிப்பற்று என்று நீங்கள் சொல்லும் விஷயங்கள் எதுவும் அடங்காதா?  மொழி என்கிற விஷயத்தை உண்ர்ச்சிகளுடன் நீங்கள் சேர்க்கிறதனால் என்னுடைய கருத்தை சொன்னேன்.
 
மற்றபடி காழ்ப்புணர்ச்சியுடன் எதையும் சொல்லவில்லை.  சில உண்மைகளை சொல்ல முயற்சித்தேன்.  அவ்வளவுதான்  நான் சொல்வது பல இடங்களில் உங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கிறது என்று அறிந்து மகிழ்கிறேன்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
 
 
2010/4/2 devoo <rde...@gmail.com>
 
--
 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
 
To unsubscribe, reply using "remove me" as the subject.
 
 
 
--
 

devoo

unread,
Apr 2, 2010, 7:01:43 AM4/2/10
to மின்தமிழ்
பென் அண்ணா,

நீங்கள், திரு. மரபூர் (ரீச்) சந்திரசேகரன், திரு. நரசய்யா போன்றோரது
உழைப்பும், ஆர்வமும் பலர் அறியாதவை; மேடைப்பேச்சுக்கும், கூச்சலுக்கும்
பழக்கி விட்டார்கள். சூழலைத்தான் நொந்துகொள்ள வேண்டும். இதைப்
பொதுப்படையான அறிவு சார்ந்த ஆய்வு இழையாக வளர்க்க முயன்றேன்.
வழக்கம்போல் பிரிகிறது.

மூவரை மட்டும் இங்கு சொல்லக்காரணம் உமது தாய் மொழி வேறு

தேவ்


On Apr 2, 5:38 am, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:

> ...
>
> read more »

Kamala Devi

unread,
Apr 2, 2010, 7:07:18 AM4/2/10
to mint...@googlegroups.com


From: PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
என்னுடைய தாய்மொழி கன்னடம்,.  நான் பிறந்து வளர்ந்தது படித்தது தமிழ் சூழலில்.  எனக்கு கன்னடம் எழுதப் படிக்கத் தெரியாது.  எங்கள் வீட்டில் புழங்கும் கன்னடத்தை நான் கன்னடம் என்று சொன்னால் அல்லது ஒரு கன்னடக்காரன் முன்பு என்னுடைய கன்னடத்தைப் பேசினால் (உங்களைப் போனற்) மொழிப் பற்று உள்ள கன்னடக்காரர்கள் ஹெகேனக்கல் மட்டுமல்ல - காவேரிப்பட்டணம், காரிமங்கலம், பாலக்கோடு எல்லாம் எங்களுடையதே என்று மீண்டும் கலவரத்தில் இறங்குவார்கள்.  தமிழ் நான் படித்த மொழி.  நான் இயங்கும் மொழி.  அதற்குப் பல வகைகளிலு்ம் வளம் சேர்க்க வேண்டும் என்கிற நேர்மையான முனைப்புடன் இயங்கி வருகிறேன்.  பலத்த பொருளாதார இழப்புக்களை ஏற்றுக் கொண்டு காரியங்கள் ஆற்றி வருகிறேன்.  இது என்னை அறிந்த என் நண்பர்களுக்குத் தெரியும

<,<,அருமையான பதில், இப்படி எண்ணினாலே மொழிப்பற்றின் தீவிரம்  என்ன என்பது
புரிந்துவிடும். தமிழைநேசிக்க தமிழர்களாய் தான் பிறக்கவேண்டுமென்றில்லை.


 
இங்கே மொழிப்பற்று என்று நீங்கள் சொல்லும் விஷயங்கள் எதுவும் அடங்காதா?  மொழி என்கிற விஷயத்தை உண்ர்ச்சிகளுடன் நீங்கள் சேர்க்கிறதனால் என்னுடைய கருத்தை சொன்னேன்.
 
<,<கண்ணன் ஒருமுறை கூறினார், --மொழிகளுக்கும் அப்பால்  தமிழ்நேசம்  எங்குமுண்டே, என்று?

கமலம்


New Email names for you!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!

Kamala Devi

unread,
Apr 2, 2010, 7:11:34 AM4/2/10
to mint...@googlegroups.com
தேவ்
நரசையா சாரை சிங்கையில் சந்தித்தபோது, அவரது மனைவியின் மலையாள சரளம் கேட்டபோது,
மிகவும் வியந்திருக்கிறேன்.அவர் தெலுங்கர், என்றோ, ஞான் மலையாளி என்றோ அங்கு சம்பாஷிக்கவேயில்லை.
தமிழால் மட்டுமே அவரை அங்கு சந்தித்தேன்.தமிழின் அங்கமாக மட்டுமே ஞானும் அவரும் சம்பாஷித்தோம்.
கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

தேவ்

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.

Yahoo! Toolbar is now powered with Search Assist.Download it now!
http://sg.toolbar.yahoo.com/

srirangammohanarangan v

unread,
Apr 2, 2010, 7:20:14 AM4/2/10
to mint...@googlegroups.com
On 4/2/10, devoo <rde...@gmail.com> wrote:
பென் அண்ணா,

நீங்கள், திரு. மரபூர் (ரீச்) சந்திரசேகரன், திரு. நரசய்யா போன்றோரது
உழைப்பும், ஆர்வமும் பலர் அறியாதவை; மேடைப்பேச்சுக்கும், கூச்சலுக்கும்
பழக்கி விட்டார்கள். சூழலைத்தான் நொந்துகொள்ள வேண்டும். இதைப்
பொதுப்படையான  அறிவு சார்ந்த ஆய்வு இழையாக வளர்க்க  முயன்றேன்.
வழக்கம்போல் பிரிகிறது.

மூவரை மட்டும் இங்கு சொல்லக்காரணம் உமது தாய் மொழி வேறு

தேவ்
 
தேவ் சார்!   நீங்கள்   இந்த  மூவரோடு  கமலம்  அம்மையாரையும்   சேர்த்திருக்க வேண்டும்.  எவ்வளவு  தமிழ்ப்  பாசத்துடன் எழுதுகின்றார்கள்.

devoo

unread,
Apr 2, 2010, 7:35:43 AM4/2/10
to மின்தமிழ்
தவறுதான், மன்னிக்க வேண்டும்.

கமலம் அம்மையாரும் கட்டாயம் உண்டு. அவர் மின் நூலகத்துக்கு அரிய கொடை
வழங்கியவர். தமிழ் நண்பர்கள்தான் அவருக்கு அதிகம் என்று யூகிக்கிறேன்.

மரபு விகியை வடிவமைத்த வினோத்ஜியின் பங்களிப்பும் குறிப்பிடத் தகுந்த
ஒன்று. ஒரு சிலரை மட்டும் பேசுவது உபலக்ஷணபரம்; இச்சொல் புதிய
சர்ச்சையைக் கிளப்பாமல் இருக்க வேண்டும்


தேவ்


On Apr 2, 6:20 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

Nakinam sivam

unread,
Apr 2, 2010, 7:41:16 AM4/2/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் தேவ் அவர்களுக்கு,
நீங்கள் கூறும் அனைத்தும் அறிவு சார்ந்த ஆய்வு - ஆனால் 
உங்கள் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தால் 
கூச்சல் குழப்பமா ?
என்னே உங்கள் மனப்பான்மை. 
வாழ்க.
அன்புடன் 
நக்கினம் சிவம்.

2010/4/2 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.



--
Brotherly Athman
Nakinam Sivam

devoo

unread,
Apr 2, 2010, 7:47:13 AM4/2/10
to மின்தமிழ்
அதில் உணர்ச்சி கலப்பதால்

Nakinam sivam

unread,
Apr 2, 2010, 7:50:27 AM4/2/10
to mint...@googlegroups.com
நீங்கள் என்ன உணர்ச்சி அற்றவரா ?
உணர்வு அற்றால் அதற்க்கு பெயர் வேறு.
அன்புடன்
நக்கினம்


2010/4/2 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

srirangammohanarangan v

unread,
Apr 2, 2010, 8:00:05 AM4/2/10
to mint...@googlegroups.com
நகினம் சார்!   கூல் டௌன்.
நீங்களும்  உங்க  பாயிண்டைச்  சொல்லிட்டீங்க. 
அவரும்  அவர் பாயிண்டைச் சொல்லிட்டாரு.  
மேல்கொண்டு   சப்ஜக்டுக்குப் போங்க.
இதிலேயே  நிற்க  வேண்டாம்
:--))))

 

Nakinam sivam

unread,
Apr 2, 2010, 8:34:05 AM4/2/10
to mint...@googlegroups.com
அன்புள்ள நண்பர் பென்னேஸ்வரன் அவர்களுக்கு,
முதலில் உங்களது தமிழ் தொண்டிற்கு எனது தலை தாழ்ந்த வணக்கம். 
தயவு செய்து  என்னை மொழி வெறியனாக நினைக்காதீர்கள்.
நான் எதோ உள்நோக்கத்தோடு இருப்பதாக எழுதி இருந்தீர்கள்.
எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது.
மொழியை பற்றி தவறான பதிவுகள் ஏற்படக்கூடாதே என்பதற்காக எழுதினேன்.
மொழி என்பதை ஒரு ஜடப் பொருளாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம்முடன் எல்லா காலங்களிலும் உடனிருப்பது மொழி மட்டுமே.
ஒருவருக்கு அறிவியல் தெரியாமல் இருக்கலாம் வரலாறு தெரியாமல் இருக்கலாம், நவீன மாயம் தெரியாமல் இருக்கலாம்,
ஆனால் மொழி தெரியவில்லை என்றால் எப்படி ?
உலகில் உள்ள அனைத்து மொழியும் அந்தந்த மொழி பேசும் மக்களின் சிந்தனையை, கருத்துக்களை  வெளிப்படுத்தும் சாதனமே.
இங்கே நீங்கள் உங்களது தாய் மொழி கன்னடம் என்று சொன்னீர்கள்.
இங்கே உங்களை அறியாமல் உங்களுக்கு உள்ளே மறைந்து இருக்கும் பற்று வெளிப்படுகிறது பாருங்கள் அதுதான் தாய் மொழியின் சிறப்பு.
மற்றபடி தமிழ் மொழிக்காக பாடுபட்ட உங்களை போன்ற வேற்று மொழியை தாய் மொழியாக கொண்ட அனைவருக்கும்  கோடி வணக்கம்.

மேலும் தமிழில் அதிகம் பரவலாக்கப் படாத சித்தர் இலக்கியங்களிலும்
உலகின் பல நாடுகளில் இருந்தும் தமிழகம் வந்து தமிழ் பயின்று
சித்தரானவர்கள் ஏராளம்.
காரணம் சாகா கல்வி என்கின்ற ஒரு கல்வி தமிழ் சித்தர் மரபில் மட்டுமே கடைபிடிக்கப் படும் ஒரு நெறியாகும்.
அதே போல் பக்தி இலக்கியங்களில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய பாடல்களை என்னதான் மொழி பெயர்த்தாலும், அவர்கள் பாடியபோது இருந்த அவர்களது உணர்வுகளை உணர்ந்தால் மட்டுமே மொழி பெயர்பாலரால் முழுமையான மொழி பெயர்ப்பாக தர முடியும் 
ஆகவேதான் பாமரனாக இருந்தாலும் சரி படித்த அதி மேதாவியாக இருந்தாலும் சரி மொழி என்பது அவர்களது வாழ்வோடு ஒன்றியது.
மீண்டு உங்கள் மனம் புண்படும்படி எழுதி இருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்
நக்கினம் சிவம் 


2010/4/2 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Apr 2, 2010, 8:59:05 AM4/2/10
to மின்தமிழ்
//ஆனால் மொழி தெரியவில்லை என்றால் எப்படி ?//

வாய்பேசும் மற்றும் கேட்கும் திறனற்றவர்களின் தாய்மொழி என்ன ?

திரு. ஓம் சுப்பிரணமணியன் அவர்கள் மிக அழகான ஒரு சம்பவத்தை
எடுத்துக்காட்டினார். மொழியின் தேவையே இல்லாமல் நடைபெற்ற நிகழ்வது.

///மொழி என்பதை ஒரு ஜடப் பொருளாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//

மொழியை மொழியாக நோக்கினால் எந்த குறைவும் இல்லை. அனைத்தையும் போல்
அதுவும் மாற்றத்திற்கும் அழிவுக்கும் உட்பட்டது தான். மொழியின் மீது
அதீத பற்றுக்கொள்ளும் போது நிதர்சனம் மறந்து அது பற்று என்பது வேறொன்றாக
உருமாறி விடுகிறது.

V

> 2010/4/2 PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>

Nakinam sivam

unread,
Apr 2, 2010, 9:15:59 AM4/2/10
to mint...@googlegroups.com
அன்பு வினோத் ராஜன் அவர்களுக்கு,

விதிவிலக்குகள் என்பவை ஒன்று இரண்டு மட்டுமே.
ஆனால் விதி விளக்குகளே முழுமை அல்ல.
நீங்கள் உங்கள் வீட்டில் மௌன மொழி அல்லது சைகையில்தான் தெரிவிக்கிரீர்களா ?
மொழி என்பது மாற்றத்திற்கு உரியதுதான் ஆனால் 
அந்த மாற்றம் அந்த மொழியை அழிக்கும் காரணியாக அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் மொழி வழக்கொழிந்து அழிவதற்கு நாமே காரணமாக அமைந்து விடுவோம்.
தாய் மொழியின் மீது அன்பு இல்லை என்றால்
நமக்கு அந்த மொழியின் மீது ஈர்ப்பு குறைந்துவிடும்.
பிறகு தாய் மொழியை விடுத்து வேறு மொழி பேசி தங்களின்
தனித் தன்மையை இழந்து மொழியின் அழிவுக்கு காரணமாக அமைவதுடன் தங்களது மூலத்தை இழக்கின்றார்கள்.
இன்றைக்கு எவ்வளவோ வெளி நாட்டு வாழ் தமிழை தாய் மொழியாக கொண்ட மனிதர்களின் மூதாதையர்கள்  தமிழை பேசாததனால் இன்றைக்கு இவர்கள் தமிழ் தெரியாத தமிழர்களாக வாழ்கிறார்கள்.
மொழியும் அழிவுக்கு உட்பட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
ஆனால் நான் மொழி அழிவுக்கு உட்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறேன்.
அன்புடன்
நக்கினம்



2010/4/2 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வினோத் ராஜன்

unread,
Apr 2, 2010, 9:35:59 AM4/2/10
to மின்தமிழ்
//ஆனால் நான் மொழி அழிவுக்கு உட்பட்டுவிடக் கூடாது என்று
நினைக்கிறேன். //

சர்வ தர்மா: அநித்ய:

மொழி சாஸ்வதமானது என்று நீங்கள் நினைத்தால் நான் ஒன்றும்
சொல்வதிற்கில்லை....

V

On Apr 2, 6:15 pm, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு வினோத் ராஜன் அவர்களுக்கு,
>
> விதிவிலக்குகள் என்பவை ஒன்று இரண்டு மட்டுமே.
> ஆனால் விதி விளக்குகளே முழுமை அல்ல.
> நீங்கள் உங்கள் வீட்டில் மௌன மொழி அல்லது சைகையில்தான் தெரிவிக்கிரீர்களா ?
> மொழி என்பது மாற்றத்திற்கு உரியதுதான் ஆனால்
> அந்த மாற்றம் அந்த மொழியை அழிக்கும் காரணியாக அமையாமல் பார்த்துக்கொள்ள
> வேண்டும்.
> இல்லையென்றால் மொழி வழக்கொழிந்து அழிவதற்கு நாமே காரணமாக அமைந்து விடுவோம்.
> தாய் மொழியின் மீது அன்பு இல்லை என்றால்
> நமக்கு அந்த மொழியின் மீது ஈர்ப்பு குறைந்துவிடும்.
> பிறகு தாய் மொழியை விடுத்து வேறு மொழி பேசி தங்களின்
> தனித் தன்மையை இழந்து மொழியின் அழிவுக்கு காரணமாக அமைவதுடன் தங்களது மூலத்தை
> இழக்கின்றார்கள்.
> இன்றைக்கு எவ்வளவோ வெளி நாட்டு வாழ் தமிழை தாய் மொழியாக கொண்ட மனிதர்களின்
> மூதாதையர்கள்  தமிழை பேசாததனால் இன்றைக்கு இவர்கள் தமிழ் தெரியாத தமிழர்களாக
> வாழ்கிறார்கள்.
> மொழியும் அழிவுக்கு உட்பட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
> ஆனால் நான் மொழி அழிவுக்கு உட்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறேன்.
> அன்புடன்
> நக்கினம்
>

> 2010/4/2 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

> ...
>
> read more »

Nakinam sivam

unread,
Apr 2, 2010, 9:39:25 AM4/2/10
to mint...@googlegroups.com
சில காலம் வாழ்ந்து மரணத்தை தழுவும் நாமே சாஸ்வதம் என்று நமது சந்ததியினருக்கு சொத்துக்களை சாஸ்வதம் என்று விட்டு செல்லும்போது சாஸ்வதமான மொழியினையும் விட்டு செல்லலாமே.
அன்புடன்
நக்கினம்


2010/4/2 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.



--
Brotherly Athman
Nakinam Sivam

Nakinam sivam

unread,
Apr 2, 2010, 9:54:27 AM4/2/10
to mint...@googlegroups.com
சர்வ தர்மா: அநித்ய:

நமது உடல் அநித்யமானதுதான்
நமது உடைமைகள் அநித்யமானதுதான்
நமது பணம் பதவி புகழ் அனைத்தும் அநித்யமானதுதான் 
நாம் கற்ற சந்தை படிப்பு  அநித்யமானதுதான்
நமது பிள்ளைகள்  அநித்யமானதுதான்
ஏன் இந்த உலகமே  அநித்யமானதுதான்
இருந்தாலும்
நாம் இந்த அநித்யங்களை எல்லாம் நித்யங்களாக
நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நித்ய அநித்திய  வஸ்து விவேகம் பெற்று இருந்தால்
நாம் உலகியல் சிந்தனை வயப்பட்டு இருக்க மாட்டோம்.

அன்புடன்
நக்கினம் சிவம்




2010/4/2 Nakinam sivam <nak...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Apr 2, 2010, 10:17:26 AM4/2/10
to mint...@googlegroups.com
நண்பர்களே நான் வாலிப வயதில் இருந்த போது ஒரு பெரியவர் வந்து
 
எனக்கு பெண் கொடுக்கவேண்டும்  என்று ஒரு பெண்மணி விருப்பப் படுகிறார்
 
 
அந்தப் பெண்மணிக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் உண்டு
 
அத்தனை சொத்துக்களும்  அவர்களின் ஒரே பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் எனக்கே வந்துவிடும் என்று சொன்னார்கள்
 
ஆனால் அவர்கள்  ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள்
 
திருமணம் ஆனதும்  அவர்கள் வீட்டுக்கு மாப்பிளையாக அவர்களுடனே இருக்கவேண்டுமென்று
 
அவர்களுக்கு நான் சொன்னேன்
 
உலகில் உள்ள அனைத்து தாய்மார்களையும் என்னால் அம்மா என்று அழைக்க முடியும்
 
ஆனால் என்னுடைய  தாயாரை அம்மாவென்றே அழைக்க முடியாதபடி செய்யும்  சொத்துக்களும் ,புதிய உறவு முறைகளும் எனக்கு வேண்டாம் என்று  அவர்களின் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மறுத்தேன்
 
உலகிலே அனைவரையும் தாயாக கருதலாம்
ஆனால் தாயை வணங்காமல் இருக்க முடியாது
 
இந்த நிகழ்ச்சியை ஏன் சொன்னேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்
 
உலகில் உள்ள அத்துணை மொழிகளையும்  மதிக்கலாம், கற்கலாம்,
ஆனால் தாய்மொழியை மறக்காமல் இருத்தல்  நலமன்றோ
 
மொழி என்பதே நம் கருத்தை மற்றவர்க்கு புரியவைக்கும் சாதனம்தான்
 
இதில்  எந்த மொழியால் புரியவைக்க முடியுமோ  அந்த மொழியால் புரியவைக்கலாம் தவறில்லை
 
ஆனாலும் தாய்மொழியும் ,தாய் என்னும் உணர்வும்  நம் உள்ளே இயற்கையாக இருப்பது (Inbuilt)
 
நீரில் அழுத்திய பந்துபோல் அவ்வப்போது வெளியே தானாய் வரும்
 
தடுக்க முடியாது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
2 ஏப்ரல், 2010 7:24 pm அன்று, Nakinam sivam <nak...@gmail.com> எழுதியது:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

OAGAI NATARAJAN

unread,
Apr 2, 2010, 12:50:12 PM4/2/10
to mint...@googlegroups.com
இங்கே மொழியின் சிறப்பு குறைத்துக் கூறப்படுகிறதா அல்லது தமிழ் மொழி குறைத்துக் கூறப்படுகிறதா என்பது புரியவில்லை. ஆனால் ஆங்கிலம் சிலாகிக்கப் படுகிறதென்னவோ உண்மைதான். வாழ்வாதாரத்தின் இன்றைய முக்கிய கருவி என்ற விதத்தில் மொழி ஒரு கருவி என்ற கருத்தில் இருப்பவர்கள் அதை சிலாகிக்கிறார்களோ என்னவோ!
 
எந்த மொழியயையும் வேணமட்டும் போற்றலாம். தமிழென்றால் வேறு ஏரணங்கள் வந்துவிடும்! ஏரண மழை பொழியும்!!
 
சைகையும் சமிக்ஞையும் மொழில்கள் தானே! மொழியற்ற உலகில் கண்களும் மொழியுமோ?
 
கண்களும் காதுகளும் இல்லாதவர் மட்டும் வாழும் உலகில் சல்லாபம்தான் நிகழுமோ?
 
ஓகை நடராஜன்.
 
 
 

 
2010/4/2 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 2, 2010, 12:55:30 PM4/2/10
to mint...@googlegroups.com

தேவ்

பிரித்து விட்டதற்கு மன்னிக்க வேண்டும்.  இனி பேஷாகத் தொடரட்டும்.  நானும் என்னால் இயன்ற அளவுக்குப் பங்களிக்கிறேன்.  இடையில் நிறுத்தி கருத்தை சொல்லலாம் என்று நினைத்தேன்.  வேறு ஒன்றுமில்லை.

தொடரட்டும் பேஷாக.

2010/4/2 devoo <rde...@gmail.com>
> ...
>
> read more »

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.



--
http://www.vadakkuvaasal.com/

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 2, 2010, 1:08:06 PM4/2/10
to mint...@googlegroups.com

அன்பு சிவம்

இப்போதுதான் உங்கள் இழையைப் படித்தேன்.

உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி. குழந்தைகளிடம் இருந்து தமிழ் மொழியை விலக்கி வைப்பது பற்றியும் ஆங்கிலப் புலமை மிக்கவர்களாக அவர்களைக் காண்பிக்க நாம் முயற்சிப்பது பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.  ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு வாசல் இதழில் வெளியான கட்டுரை அது.  தனியாக உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதில் என்னுடைய கருத்துக்களை தெளிவாக சொல்லி இருக்கிறேன்.

தாய்மொழி தவிர்த்த இன்னொன்றை செயற்கையாகத் திணிப்பதை நானும் மறுதலிக்கிறவன்தான்.  ஆனால் மொழி என்கிற சாதனத்தை ஒரு படைக்கலமாகப் பயன்படுத்திக் கொண்டவர்களையும் மக்களை ஏமாற்றுவதற்கு மொழியைக் கையாண்டவர்களையும் தான் நான் சொல்லிக் காட்டினேன்.

வேறு எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது.  உங்களுக்கும் எவ்விதமான நோக்கமும் இல்லை என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

(எல்லாம் சரி. நான் கன்னடக்காரன் என்பதை ஒரு ராஜரகசியமாகக் காப்பாற்றி வந்தேன்.  போட்டு உடைக்க வைத்து விட்டீர்களே. ஏற்கனவே இங்கே டெல்லியில் சில போலித் தமிழர்கள் எதை வைத்து என்னை அடிக்கலாம் என்று காத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு அருமையான ஆயுதத்தை எடுத்துக் கொடுக்க வைத்து விட்டீர்கள் நண்பரே.  ஏற்கனவே நான் தமிழில் அறைகுறை.  இ்ப்போது என்னுடைய கன்னட அறைகுறை ஞானமும் அம்பலத்துக்கு வந்து விட்டது.  அருமையான தமிப்பணி உங்களுடையது.  வாழ்க)

அன்புடன்

பென்னேஸ்வரன்

2010/4/2 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

devoo

unread,
Apr 2, 2010, 1:54:22 PM4/2/10
to மின்தமிழ்
விரைந்து வளரும் அறிவியல், மிகுந்து வரும் கல்விச்சுமை, வணிகத்தின்
வீச்சு,
நேர நெருக்கடி – இவற்றுக்கிடையே தொன்மொழிகள் நீடிக்குமா?
இதுவே நம்முன் நிற்கும் வினா.

அடுத்த தலைமுறை இலக்கியத்தில் ஆர்வமுள்ளதாக இருக்குமளவே மொழி
நீடித்து நிற்கும். இன்று நிலவும் தமிழ் ஒருங்குறிப் பயன்பாடு
முழுவதும்
இலக்கியத்தை மையமாகக் கொண்டது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா ?
இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமே தமிழைப் பயன்படுத்துகின்றனரா ?

வெறும் கருத்துப் பரிமாற்றத்தோடு நின்று விடாமல் உண்மையில் மட்டற்ற
பாசத்தோடு மொழிக்காகக் களப்பணி செய்வோர் நம்மில் எத்தனை பேர் ?
விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கை கொண்ட அந்த ஒரு சிலருக்கும்
ஏதோ ஒரு விதத்தில் உதவியவர் நம்மில் எத்தனை பேர்?
இயக்க அளவிலும், தனிப்பட்ட அளவிலும் ஆக்க பூர்வமாக நடைபெற்ற
களப்பணிகள் யாவை ?

அறிவியல் சார்ந்த சொற்களைத் தமிழில் தருவதில் துறை வல்லுநர்களின்
பங்களிப்பு என்ன? ஒரு கலைச்சொல் தமிழரிடையே புழக்கத்துக்கு வர
எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் எவ்வளவு ?

குழுமத்தில் தமிழில் வெளுத்துக் கட்டுவோர் தனிமடலில், சாட்டில்
தவறாமல் தமிழில் தட்டெழுதுகின்றனரா? பேச்சிலோ, எழுத்திலோ ஒரு கருத்தை
விரைவாக முன் வைப்பதற்குத் துணை நிற்பது ஆங்கிலமா, தமிழா?

பாசாங்கற்ற, ஒற்றைப்பரிமாணச் சார்பற்ற மீள்பரிசோதனை
நம் நிலையைத் தெளிவாக உணர்த்தும்


தேவ்

karthi

unread,
Apr 2, 2010, 9:10:19 PM4/2/10
to mint...@googlegroups.com
ஓகையாரே,
 
"ஏரணம்" என்றால் என்ன?
உண்மையிலேயே விளங்கவில்லை. க்ரியா தமிழகராதியிலும்
இந்தச் சொல் இல்லை.
 
விளக்கினால் நலம்.
 
ரெ.கா.

N. Kannan

unread,
Apr 2, 2010, 11:10:26 PM4/2/10
to mint...@googlegroups.com
இக்கலந்துரையாடல் இதுவரை புரிந்துணர்வுடன் ஆரோக்கியமாகச் செல்கிறது. வாழ்த்துக்கள்.

ஆங்கிலத்தின் தாக்கம் என்பது உலகின் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.
ஒரு மொழி மட, மடவென ஏதோவொரு காரணத்தினால் முன்னேறிவிட்டால் அம்மொழியின்
தாக்கம் பிற மொழிகளில் இருக்கும். உதாரணமாக, நான் ஜெர்மன் நாட்டில் கால்
வைத்தவுடன் உணர்ந்தேன் அவர்களின் பரபரப்பான (insecured feeling) நிலையை.
ஆங்கிலம் ஜெர்மன் மொழியில் ஊடுபாய்வதை அவர்களால் தவிர்க்க இயலவில்லை.
ஹிட்லர் வரும்வரை அறிவியல் மொழி என்று இருந்த ஜெர்மன் ஒரே புரட்டலில்
ஆங்கிலத்திடம் தோற்றுப்போனது (இதற்காகவே அவர்கள் ஹிட்லரை மறக்க
மாட்டார்கள்). இந்த சூழல் தமிழகத்திலும் கொஞ்சமேனும் காணக்கிடைக்கிறது.
மொழி வளர்ச்சியென்றால் என்னவென்று புரிந்து கொள்ளாமல் ஒரு தலைமுறையையே
மொழி வெறியாளர்களாக மாற்றிய புண்ணியம் நம் அரசியல் கட்சிகளுக்குண்டு.
ஜெர்மனியில் இப்போது ஜெர்மன் மொழி கவனத்துடன் பாதுகாக்கப்படுகிறது.
அதற்கென உள்ள வாரியங்கள் மொழித்தேவை, மொழி வளர்ச்சி இவைகளில் கவனம்
கொள்கின்றன.

இதே கதைதான் பிரெஞ்ச் மொழிக்கும். அதுவரை கோலோட்சி வந்த பிரெஞ்ச் 2ம்
உலகப்போருக்குப் பின் ஆங்கிலத்திடம் அடிபணிய வேண்டிய நிலை. அறிவியல் மொழி
ஆங்கிலம் என்று பிரெஞ்ச் விஞ்ஞானிகள் ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கியவுடன்
அங்கொரு கலவரமே தோன்றியது. பாராளுமன்றத்தில் காரசாரமாக
விவாதிக்கப்பட்டது! ஆனால் காலபோக்கில் உண்மையை உணர்ந்து எதிர்வினை
செய்யாமல் அவர்களது மொழியை எப்படி வளப்படுத்தலாம் என்ற் யோசிக்க
ஆரம்பித்தனர்.

இதை நம் சூழலுக்கு ஒப்பிட்டுப்பாருங்கள். வடமொழி எனப்படும்
சமிஸ்கிருதத்தின் தாக்கமற்ற இந்திய மொழிகள் ஏதுமில்லை. ஆயினும் தமிழ் தன்
அடையாளத்தை இத்தனை காலம் தக்க வைத்திருக்கிறது. அது எப்படி தக்க வைத்தது
எனும் ஆய்வு நமக்கு பலன் தரும். அதை விடுத்து சமிஸ்கிருத மொழியின் மீதோ,
பிற மொழிகள் மீதோ வெறுப்பை ஏற்றினால் காயம்படுவது தமிழ்மொழியே. ஏனெனில்
ஆக்கபூர்வமாக இயங்க வேண்டிய நம் சக்தி வீண் விரையமாகிவிடுகிறது. இதில்
அரசியல் பிழை உள்ளது என்பதைத் தனியாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு மாபெரும் மாநாட்டில் நான் யுனொஸ்கோ
பட்டியலைக் காண்பித்து உலகில் நிராதரவாக உள்ள (endangered languages)
மொழிகளில் தமிழும் ஒன்று என்று பேசப் போய், அது பெரும் சல, சலப்பை
உருவாக்கியது (பேரா.ரெ.கார்த்திகேசு அவர்களும் அம்மேடையில் பேசினார்கள்.
எனவே அவருக்கும் நினைவிருக்கும்). இதற்கெல்லாம் காரணம் மொழி என்பது ஊடகம்
என்பதையும் தாண்டி நமது உணர்வாக, அடையாளமாக இருப்பதுவே காரணம். இது
மானுடம் முழுவதற்கும் பொருந்தும் (தமிழுக்கு மட்டுமல்ல).

ஆயினும், 20ம் நூற்றாண்டு அபரித தொழில் வளர்ச்சியில் மனிதனின் அடையாளமே
கேள்விக்குறியாகி வருவதையும் நோக்க வேண்டும். சேர, சோழ, பாண்டியர்கள்
என்று எல்லை வகுத்துக் கொண்டவரை எல்லாம் சரி. ஆனால் 21ம் நூற்றாண்டு
உலகில் எல்லைகள் சுருங்கி மறைந்து வருகின்றன. மின்னுலகிற்கு யார் எல்லை
வகுப்பது?

எனவேதான் நாம் மிகவும் ஆக்கபூர்வமாக இக்கேள்வியை அணுக வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன். அருதப்பழசான இன நோக்கு (racial, approach) எல்லை
நோக்கு (tribal approach) இவை காலாவதியாகிவிட்டன.

மின்தமிழே நாம் காணும் உலகம். இங்கு ஐரோப்பியர்களிலிருந்து பிற
மொழிக்காரர்கள் தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறையுடன் பேசி வருவதைக் காண
முடிகிறது. இந்த வளர்ச்சியை நாம் தடை செய்து வெறியாகிப் பேசுவதா? இல்லை
எல்லோரையும் அரவணைத்து, `குள்ளக்குளிர கூடி மகிழ்ந்து` தமிழின் இனிமையை
சுவைத்து வளர்ப்பதா? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இதனால்தான் சில நேரங்களில் நான் கடுமையான மட்டுறுத்தல் நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டிய அவசியமாகிறது. தனியாக என்னை அறிந்தவர் சொல்வர் நான்
எவ்வளவு மென்மையானவன் என்று. எனக்கு பகை உணர்வே கிடையாது. என்னால்
யாரையும் வெறுக்க முடியாது. ஆயினும் மின்தமிழ் பொறுப்பு வந்த பின் பலரின்
வெறுப்பிற்கு ஆளாகி நிற்கிறேன். பொதுத்தொண்டு என்றால் இது
தவிர்க்கவியலாது என அறிகிறேன்.

மின்தமிழ் ஒரு பல்கலைக் கழகமாக, பல்லினப் பூங்காவாக, எப்படி சங்க
காலத்தில் யவனர்களும், சீனர்களும், ஆரியர்களும் வந்து புழங்கும்
நன்னிலமாக இருந்ததோ அது போல் ஆக வேண்டும் என்பதே என் விருப்பம்.

நா.கண்ணன்

2010/4/3 devoo <rde...@gmail.com>:

வினோத் ராஜன்

unread,
Apr 3, 2010, 12:10:40 AM4/3/10
to மின்தமிழ்
//குழுமத்தில் தமிழில் வெளுத்துக் கட்டுவோர் தனிமடலில், சாட்டில்

தவறாமல் தமிழில் தட்டெழுதுகின்றனரா? பேச்சிலோ, எழுத்திலோ ஒரு கருத்தை
விரைவாக முன் வைப்பதற்குத் துணை நிற்பது ஆங்கிலமா, தமிழா? //

இது ஒரு நல்ல கேள்வி :-))

என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் நானே போய் தமிழ் சாஃப்ட்வேர்
எல்லாத்தையும் இன்ஸ்டால் பண்ணி தந்தேன். எவனும் அதை யூஸ் பண்ண மாதிரி
தெரியல.

சரின்னு.. அவனுங்களோட தமிழ்ல சாட்’ஆவது டிரை பண்னேன்.. அவனுங்க நான்
எழுதுனத படிக்கிறதுக்குள்ள விடிஞ்சிடுச்சு.... ஏண்டா இப்படி தமிழ்ல சாட்
பண்ணி உயிர வாங்குறன்ன்னு கேட்காத குறை தான்... அதையும் விட்டுட்டு..
இப்ப்போதைக்கு “eppadi machi irukkannu"ன்னு தமிழ் - இங்கிலீஷ் கலந்து
ஒரு மகா கலப்படமான பாஷைல தான் எழுதறது.

என்னோட ஃப்ரெண்டு சாட்ல எழுதனது :

but athukku simcard maathi maathi podanum
in my motta maadii too good signal
but ippa veyil koluthuthu so iam in top floor

நிலைமை இப்படி இருக்க.. ஏதோ தனித்தமிழ் அது இதுன்னு பேசுறது To be Frank
ரொம்ப காமெடியன விஷயம்.. தமிழ் உருப்படியா யூஸ் பன்றது மிச்ச சொச்சம்
பேர், அத பாராட்டுறது விட்டுட்டு... அந்த மிச்ச சொச்சம் புழங்குற
தமிழ்லயும் அது சரியில்லை இங்க குத்தம் அங்க குத்தம்னா .. எங்க போய்
முட்டிக்கறதுன்னு தெரியல..

V

Sri Sritharan

unread,
Apr 3, 2010, 12:49:36 AM4/3/10
to mint...@googlegroups.com
ஏரணம் - logic

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

அன்புடன்
சிறீதரன்

karthi

unread,
Apr 3, 2010, 1:37:21 AM4/3/10
to mint...@googlegroups.com
நன்றி. தெரிந்து கொண்டேன்.
புதிதாக ஆக்கிய சொல் போலும்!
(விக்கிபீடியாவும் சென்று பார்த்தேன்.)
 
Logic  என்ற சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் கிடைக்காத்தால்
இதுவரை "நியதி" அல்லது "நியாயம்" என்றே நான் பயன்படுத்தி வந்தேன்.
இனி ஏரணமும் பயன் படுத்துவேன்.
 
ரெ.கா.
 
 
----- Original Message -----
Sent: Saturday, April 03, 2010 12:49 PM
Subject: Re: [MinTamil] Re: மொழியும் ஒரு துறையே

karthi

unread,
Apr 3, 2010, 1:50:41 AM4/3/10
to mint...@googlegroups.com
> சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு மாபெரும் மாநாட்டில் நான் யுனெஸ்கோ
> பட்டியலைக் காண்பித்து உலகில் நிராதரவாக உள்ள (endangered languages)
> மொழிகளில் தமிழும் ஒன்று என்று பேசப் போய், அது பெரும் சல, சலப்பை
> உருவாக்கியது (பேரா.ரெ.கார்த்திகேசு அவர்களும் அம்மேடையில் பேசினார்கள்.
> எனவே அவருக்கும் நினைவிருக்கும்).

கண்ணன்,

நினைவிருக்கிறது. ஆனால் "உலகில் நிராதரவாக உள்ள (endangered languages)
மொழிகளில் தமிழும் ஒன்று" என்பதில் அப்போதே நம்பிக்கை
இல்லாமலிருந்தது. (நீங்கள் பட்டியல் ஒன்றும் காட்டவில்லை.)

பின்னர் யுனெஸ்கோ வலைத் தளத்தில் சென்று தீவிரமாகத் தேடிப் பார்த்தேன்.
அவர்களின் அறிக்கையில் தமிழ் மொழி பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை. ஆனால்
பொதுவாக இந்திய பிராந்திய (regional) மொழிகள் பற்றிக் குறிப்பிட்டு
அவற்றைப் பேணுவதில் இந்திய அரசு காட்டும் அக்கறையை அது
பாராட்டியுள்ளது. ஆகவே தமிழ் உறுதியாக உள்ள மொழி என்றே அதிலிருந்து
எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த 'அபாயத்தில் உள்ள மொழிகள்' குறித்த சிவப்புப் பட்டியல் ஒன்றையும்
யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் நிச்சயமாக இல்லை.

நற்செய்தியை நாளும் பரப்புவோம்.

ரெ.கா.

----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Saturday, April 03, 2010 11:10 AM
Subject: Re: [MinTamil] Re: மொழியும் ஒரு துறையே

devoo

unread,
Apr 3, 2010, 2:14:58 AM4/3/10
to மின்தமிழ்
Apr 2, 11:50 am, OAGAI NATARAJAN

>> இங்கே மொழியின் சிறப்பு குறைத்துக் கூறப்படுகிறதா அல்லது தமிழ் மொழி குறைத்துக் கூறப்படுகிறதா என்பது புரியவில்லை. ஆனால் ஆங்கிலம் சிலாகிக்கப் படுகிறதென்னவோ உண்மைதான். வாழ்வாதாரத்தின் இன்றைய முக்கிய கருவி என்ற விதத்தில் மொழி ஒரு கருவி என்ற கருத்தில் இருப்பவர்கள் அதை சிலாகிக்கிறார்களோ என்னவோ! <<

தொன்மொழிகளின் வளம், சிறப்பு, மொழிப்பற்றின் தேவை இவை பற்றி வேண்டிய அளவு
பேசி முடித்து விட்டோம். அந்த ஆய்வு இங்கு முக்கியம் இல்லை; பண்பு,
பாசம், பற்று போன்ற விழுமி யங்கள் விடை பெற்றுச் சென்று விட்டன.
புழக்கத்தில் இருக்கும் ஆங்கிலமும் coz, biz என்று சுருங்கி வருகிறது.
மொழியே சுமையாகும் சூழலில் அறிவியல், வணிகம் இவற்றின் உதவிகொண்டு தமிழ்ப்
புழக்கத்தைப் பரவலாக்க வகை தேடுவதே இவ்விழையின் நோக்கம்.

வினோத் தம்பியின் வெளிப்படையான பேச்சுக்கு நன்றி; அதைத்தான் இங்கு
எதிர்பார்த்தேன்


தேவ்

வினோத் ராஜன்

unread,
Apr 3, 2010, 2:24:48 AM4/3/10
to மின்தமிழ்
தர்க்கம் புழக்கத்தில் உள்ள ஒரு சொல்..

V

On Apr 3, 10:37 am, "karthi" <karthige...@gmail.com> wrote:
> நன்றி. தெரிந்து கொண்டேன்.
> புதிதாக ஆக்கிய சொல் போலும்!
> (விக்கிபீடியாவும் சென்று பார்த்தேன்.)
>
> Logic  என்ற சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் கிடைக்காத்தால்
> இதுவரை "நியதி" அல்லது "நியாயம்" என்றே நான் பயன்படுத்தி வந்தேன்.
> இனி ஏரணமும் பயன் படுத்துவேன்.
>
> ரெ.கா.
>
>
>
>   ----- Original Message -----
>   From: Sri Sritharan
>   To: mint...@googlegroups.com
>   Sent: Saturday, April 03, 2010 12:49 PM
>   Subject: Re: [MinTamil] Re: மொழியும் ஒரு துறையே
>
>   ஏரணம் - logic
>

>  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%...


>
>   அன்புடன்
>   சிறீதரன்
>
>   On 3/04/2010 12:10 PM, karthi wrote:
>     ஓகையாரே,
>
>     "ஏரணம்" என்றால் என்ன?
>     உண்மையிலேயே விளங்கவில்லை. க்ரியா தமிழகராதியிலும்
>     இந்தச் சொல் இல்லை.
>
>     விளக்கினால் நலம்.
>
>     ரெ.கா.
>
>   --

>   "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

தாரகை

unread,
Apr 3, 2010, 2:42:26 AM4/3/10
to மின்தமிழ்
> தர்க்கம் புழக்கத்தில் உள்ள ஒரு சொல்..

Is it தர்க்கம் or தருக்கம் for logic?

வினோத் ராஜன்

unread,
Apr 3, 2010, 2:53:38 AM4/3/10
to மின்தமிழ்
தர்மம் or தருமம் :-)

V

Hari Krishnan

unread,
Apr 3, 2010, 2:58:08 AM4/3/10
to mint...@googlegroups.com


2010/4/3 தாரகை <thar...@gmail.com>

> தர்க்கம் புழக்கத்தில் உள்ள ஒரு சொல்..

Is it தர்க்கம் or தருக்கம் for logic?

தர்க்கம், தருக்கம் என்ற இருவடிவங்களும் ஆட்சியில் உள்ளன.

வேதத் திருவிழியாள் - அதில்
மிக்கபல் லுரையெனும் கருமையிட்டாள்.
சீதக் கதிர்மதியா - நுதல்
சிந்தனையே குழல் என்றுடையாள்.
வாதத் தருக்கமெனும் - செவி
வாய்ந்த நற்றுணிவெனும் தோடணிந்தாள்.
போதமென் நாசியினாள் - நலம்
பொங்குபல் சாத்திர வாயுடையாள்.

பாரதி, பாஞ்சாலி சபதம், சரஸ்வதி வணக்கம்.

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்
     தெட்டு மேற்றுத் ...... திடமேவும் 

தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
     சத்ய வாக்யப் ...... பெருமாளே

 அருணகிரி நாதர், அத்தவேட்கை பற்றிநோக்க, திருச்செங்கோடு திருப்புகழ்.


கர்ணன், கருணன், கன்னன்.  கும்பகர்ணன், கும்பகருணன், கும்பகன்னன் என்று இபப்டிப்பட்ட வடமொழிச் சொற்களு் வடிவங்கள் மாறிமாறி இருக்ககங காணலாம். செய்யுளில் யாப்பின் அவசியம், சந்த ஓட்டம் என்று பல அம்சங்கள் இந்த ஸ்பெல்லிங் அமைப்பைத் தீர்மானிக்கின்றன.  ஆனாலும், குறைந்தது 99 சதம் சொற்களில் ‘இன்ன வடிவம்தான் சரி’ என்று தீர்மானமாகச் சொல்ல முடிகிறது.  இங்கே இரண்டு வடிவங்களும் சரியே.  

வர்ணம், வருணம் என்று இரண்டு வடிவங்கள் இருந்தாலும் வண்ணம் என்றால் (நடைபெற்ற விதம்--இவ்வண்ணம் நிகழ்வண்ணம்--கம்பன்) நிறம் என்ற பொருளில் வழங்குகையில் அதற்கு வர்ணம் என்ற இன்னொரு வடிவமும் உண்டாகிறது; இந்தப் பொருளில் பயன்படுகையில் வருணம் என்று சொல்வதில்லை.


--
அன்புடன்,
ஹரிகி.

தாரகை

unread,
Apr 3, 2010, 2:58:45 AM4/3/10
to மின்தமிழ்
> Is it தர்க்கம் or தருக்கம் for logic?

தருக்கம் கற்பவர்கள் படிக்கும் தருக்கசங்கிரக நூலையும் அதன் உரையாகிய
"தருக்க சங்கிரகதீபிகை" யையும் சிவஞான சுவாமிகள் தமிழிலே மொழி
பெயர்த்துத் தமிழ் மக்களுக்குத் தருக்கவறிவை உண்டாக்கினார்கள்.

வினோத் ராஜன்

unread,
Apr 3, 2010, 3:53:06 AM4/3/10
to மின்தமிழ்
//தொன்மொழிகளின் வளம், சிறப்பு, மொழிப்பற்றின் தேவை இவை பற்றி வேண்டிய

அளவு
பேசி முடித்து விட்டோம். அந்த ஆய்வு இங்கு முக்கியம் இல்லை; பண்பு,
பாசம், பற்று போன்ற விழுமி யங்கள் விடை பெற்றுச் சென்று விட்டன.
புழக்கத்தில் இருக்கும் ஆங்கிலமும் coz, biz என்று சுருங்கி வருகிறது.
மொழியே சுமையாகும் சூழலில் அறிவியல், வணிகம் இவற்றின் உதவிகொண்டு
தமிழ்ப்
புழக்கத்தைப் பரவலாக்க வகை தேடுவதே இவ்விழையின் நோக்கம். //

இங்க ஜ ஷ ஹ ஸ வுக்கே லபோ திபோன்னு வயித்தலேயும் வாய்லயும்
அடிச்சுக்கிறாங்க..

இதுல W r u , Hw r u , plz cm sn, c u l8r மாதிரி தமிழ்ல கொண்டு வந்தா
என்னத்துக்கு ஆகறது...??!!!!/???

V

Nakinam sivam

unread,
Apr 3, 2010, 4:48:52 AM4/3/10
to mint...@googlegroups.com
அன்புள்ள கண்ணன் அவர்களுக்கு
இன்றைக்கு மலையாளம் என்கின்ற மொழியின் மூலம் தமிழ் மட்டுமே. இடையில் மலை தமிழாக இருந்த மொழியில் சமஸ்கிருதம் சேர்ந்ததனால்.இன்றைக்கு அது மலையாளமாக மாறியது.
மலையாள மொழியில் என்பது சதவீதம் தூய தமிழ் வார்த்தைகள் மற்றும் இருபது சதவீதம் சம்ஸ்கிருத வார்த்தைகள் உள்ளன.
மலையாளி என்ற சொல்லே மலை ஆள் என்கின்ற வார்த்தையின் மருபே. இன்றைக்கு அவர்கள் தமிழர் என்ற அடையாளத்தில் இருந்து மலையாளி என்ற புதிய அடையாளத்திற்கு சென்று விட்டார்கள்.
இதில் என்ன தவறு என்று கேட்போருக்கு பதில்
தமிழின் தொல் இலக்கியங்களை, ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள், பாடிய பாடல்களை புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.
எந்த ஒரு மொழியும் அதன் தனி தன்மையை இழந்தால் அந்த மொழி நிராதரவாகும். இன்றைக்கும் இலங்கையில் வாழும் தமிழர்கள் மிக சிறந்த பிற மொழி கலவாத தமிழில் பேசுகின்றார்கள்.
தமிழில் சிறந்த சொற்கள் இருக்கும் பொது ஒரு சிலர் வேண்டும் என்றே பிற மொழி சொற்களை கலந்து தமிழை கொச்சைபடுத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள். தமிழை யாராலும் கொச்சை படுத்த முடியாது. ஏனென்றால் தமிழ் தனித்தியங்கும் தன்மை கொண்ட தொல் மொழி.
இன்றைக்கு நவீனம் என்ற பெயரில் தமிழை ஒழித்து கட்ட சிலர் முயற்சிக்கிறார்கள். அது நடவாது.
சமஸ்கிருதம் எப்படி தொல் மொழியோ அதே போல் தமிழும் தொல் மொழி என்பதை அனைவரும் ஏற்று கொள்ளக்கூடிய பக்குவத்தை பெற வேண்டும்.
நாம் நடு நிலை சிந்தனை கொண்டு இதன் உண்மையை ஆராய்வோம் என்றால் 
ஒரு மொழியை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர மற்றொரு மொழி முயற்சிக்கும் போதுதான் எந்த ஆதிக்கத்தின் கீழும் இயங்க விரும்பாத ஒரு மொழி தன்னை தனித்தியங்கும் வல்லமையை வெளிப்படுத்தும்.
இன்றைக்கும் மனிதர்களிடம் பேதம் பார்க்கும் மனப்பான்மை இருப்பது போல் வீட்டில், தான் வாழுகின்ற பகுதியில் தன்னுடைய எல்லா செயல்களையும் செய்யக்கூடிய மொழியை நீச மொழி என்று தள்ளக் கூடிய ஒரு மனபாவம் ஒரு  சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது.
ஒரு மொழியை தேவ மொழி என்றும் ஒரு மொழியை நீச மொழி என்றும் பார்க்கின்ற ஒரு சிலரின் மன நிலை மாற வேண்டும்.
அப்போதுதான் மொழி வெறி என்ற நிலை மாறி எல்லா மொழிகளையும் நேசிக்கின்ற நிலை ஏற்படும்.
அன்புடன்
நக்கினம் சிவம்.


2010/4/3 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வினோத் ராஜன்

unread,
Apr 3, 2010, 4:56:13 AM4/3/10
to மின்தமிழ்
//இன்றைக்கு மலையாளம் என்கின்ற மொழியின் மூலம் தமிழ் மட்டுமே. இடையில்

மலை தமிழாக
இருந்த மொழியில் சமஸ்கிருதம் சேர்ந்ததனால்.இன்றைக்கு அது மலையாளமாக
மாறியது.
மலையாள மொழியில் என்பது சதவீதம் தூய தமிழ் வார்த்தைகள் மற்றும் இருபது
சதவீதம்
சம்ஸ்கிருத வார்த்தைகள் உள்ளன.
மலையாளி என்ற சொல்லே மலை ஆள் என்கின்ற வார்த்தையின் மருபே. இன்றைக்கு
அவர்கள்
தமிழர் என்ற அடையாளத்தில் இருந்து மலையாளி என்ற புதிய அடையாளத்திற்கு
சென்று
விட்டார்கள். //

இது நீங்கள் சொல்வது.

நமக்கு தான் தெலுங்கு, துளு, ஜப்பானியம், கொரியம், ஆங்கிலம், இலத்தீன்
என்று எல்லாமும் தமிழில் இருந்து வந்தது ஆயிற்றே..

மலையாளிகள் தங்கள் மொழியின் தோற்றத்தை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று
உங்களுக்கு தெரியுமா ? :-/

V

> 2010/4/3 N. Kannan <navannak...@gmail.com>

> ...
>
> read more »

Narayanan Kannan

unread,
Apr 3, 2010, 5:52:33 AM4/3/10
to minT...@googlegroups.com
 
nathan++.JPG
 
இதோ படம்!
சிங்கப்பூர் ஜனாதிபதி நாதன் அவர்களுடன் நாம் எடுத்துக்கொண்ட படம்,
மேல் வரிசையில் அருண்மகிழ்நன், நான்
அதற்குக்கீழ் வரிசை, வலக்கோடி ரெ.கா.
அதற்குக்கீழ வரிசை இடக்கோடி கே.பாலச்சந்தர்.
 
அப்போது என்னிடம் ஒரு பட்டியல் இருந்தது. அப்பேச்சு எங்கு என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.
 
இருந்தாலும் நற்சேதி என்னவெனில் இந்தியாவில் நிராதரவான மொழிகளென 196 மொழிகள் உள்ளன. அந்தப்பட்டியலில் தமிழ் இல்லை.
 
 
 
UNESCO Interactive Atlas of the World’s Languages in Danger
http://www.unesco.org/culture/ich/index.php?pg=00206
 
ஆயினும் நாம் அக்கறை கொள்ள வேண்டிய விஷயம் எப்படி ஒரு மொழி நிராதரவாகிறது என்பதை அறிதலே. அதற்கு இங்குள்ள படம் உதவும்.
 
 
அதில் குறிப்பிடப்படும் ஒவ்வொன்றையும் அலசலாம். சுவாரசியமாக இருக்கும். ஆயினும் புள்ளிவிவரங்களே இறுதியில் உண்மை நிலமை காட்டும்.
 
நா.கண்ணன்
 
 
>>>>>>>>>>>>>>>
 
 
 
கண்ணன்,
 
நினைவிருக்கிறது. ஆனால் "உலகில் நிராதரவாக உள்ள (endangered languages)
மொழிகளில் தமிழும் ஒன்று" என்பதில் அப்போதே நம்பிக்கை
இல்லாமலிருந்தது. (நீங்கள் பட்டியல் ஒன்றும் காட்டவில்லை.)
 
பின்னர் யுனெஸ்கோ வலைத் தளத்தில் சென்று தீவிரமாகத் தேடிப் பார்த்தேன்.
அவர்களின் அறிக்கையில் தமிழ் மொழி பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை. ஆனால்
பொதுவாக இந்திய பிராந்திய (regional) மொழிகள் பற்றிக் குறிப்பிட்டு
அவற்றைப் பேணுவதில் இந்திய அரசு காட்டும் அக்கறையை அது
பாராட்டியுள்ளது. ஆகவே தமிழ் உறுதியாக உள்ள மொழி என்றே அதிலிருந்து
எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
இந்த 'அபாயத்தில் உள்ள மொழிகள்' குறித்த சிவப்புப் பட்டியல் ஒன்றையும்
யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் நிச்சயமாக இல்லை.
 
நற்செய்தியை நாளும் பரப்புவோம்.
 
ரெ.கா.
--
"Be the change you wish to see in the world." -Gandhi
 
 
nathan++.JPG

karthi

unread,
Apr 3, 2010, 6:39:33 AM4/3/10
to mint...@googlegroups.com
நாதனுக்கு இடது பக்கத்தில் நிற்பவர் பேராசிரியர் தம்பு. இந்தியர்.
பார்க்கச் சீனர் போல் இருப்பார். ஆங்கிலப் பேராசிரியர்
என்பதுடன் சிங்கப்பூரின் பல்லின இலக்கியத்தை ஆதரித்தும்
மொழிபெயர்த்தும் அனைத்துலக அரங்குகளுக்குக் கொண்டு
சென்றவர். மறைந்த டாக்டர் இராம் சுப்பையாவின் நெருங்கிய
நண்பர்.
 
அப்புறம் பத்மா சுப்ரமணியம். பரத உடையில் நிற்கிறார்.
 
உங்களுக்கு வலது பக்கம் பொறியியல் துறைப் பேராசிரியர்
இராசேந்திரன். தம் மகள் ஆங்கிலத்தில் எழுதிய
இலங்கைத் தமிழர் வாழ்வு பற்றிய
நாவலைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளார். தாமே அண்மையில்
ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளியிட்டுள்ளார்.
 
நான்காவது படியில் இடது கோடியில் டையுடன்
பேராசிரியர் சுப.திண்ணப்பன். இப்போது அதிபர்
நாதனுக்குத் தனியாகத் தமிழ் டியூஷன் எடுக்கிறார்.
இன்னும் முழு நேரப் பணியிலும் இருக்கிறார்.
 
இந்த மாநாட்டுக்கு அமைச்சர் ப.சிதம்பரம் வந்திருந்தார்
அல்லவா? அவருடன் காப்பியருந்தியபடி நீங்கள், மகிழ்நன்,
நான் பேசியிருந்தது நினைவுக்கு வருகிறது.
 
படம் பத்திரம். ஒரு காலத்தில் கோடி பெறும்.
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Saturday, April 03, 2010 5:52 PM
Subject: Re: [MinTamil] Re: மொழியும் ஒரு துறையே

 
--
nathan++.JPG

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 3, 2010, 7:33:19 AM4/3/10
to mint...@googlegroups.com

பத்மா பரதநாட்டிய உடையில் இருந்தாரா?

உங்கள் ஊர் குழந்தைகள் பயந்து கொள்ள வில்லையா?

பென்னேஸ்வரன்

2010/4/3 karthi <karth...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/
nathan++.JPG

srirangammohanarangan v

unread,
Apr 3, 2010, 8:03:56 AM4/3/10
to mint...@googlegroups.com
On 4/3/10, PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com> wrote:

பத்மா பரதநாட்டிய உடையில் இருந்தாரா?

உங்கள் ஊர் குழந்தைகள் பயந்து கொள்ள வில்லையா?

பென்னேஸ்வரன்

 
கொழுகொழு கன்றே! 
கன்றின் தாயே!
குசும்பின் பெயர் என்ன?:--))))

Nakinam sivam

unread,
Apr 3, 2010, 8:11:15 AM4/3/10
to mint...@googlegroups.com
அன்பு சகோதரர் வினோத் ராஜன் அவர்களுக்கு,
உங்களிடம் எதோ ஒரு பிரச்னை இருக்கிறது.
எல்லாவற்றையும் எதிர் மறையாக பார்க்கின்ற மனோபாவம் உங்களை ஆட்டிவிக்கின்றது. எந்த ஒரு கருத்திலும் எதிர் மறை கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று துடிக்கிறீர்கள். 
தயவு செய்து நேர் மறையாகவும் சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களை பற்றி மற்றவர்கள் எதிர் மறையான மனிதர் என்கின்ற பதிவினை ஏற்படுத்தி விடாதீர்கள். அது உங்களின் பிற்கால வாழ்க்கைக்கு மிக தொந்தரவாக அமையும்.
நான் எதோ உங்களை பழிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. 
மனப் பூர்வமாக என்னுடைய சகோதரனாக நினைத்து சொல்கிறேன்.
கேட்பதும் கேட்காததும் உங்கள் முடிவு.
அன்புடன்
நக்கினம் சிவம்.


2010/4/3 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.

N. Kannan

unread,
Apr 3, 2010, 8:17:10 AM4/3/10
to mint...@googlegroups.com
அன்பின் சிவனாரே!
 
மின்தமிழ் குழுமம் கொஞ்சம் வித்தியாசமானது!
முந்தைய மடல்களைக் கண்ணுற்றால் அது புரியும்.
இங்கு யார் வேண்டுமானாலும் சடக்கென்று எதிர்நிலை கொள்ளுவர்.
அது வெறும் தர்க்கத்திற்கு மட்டும்.
எங்காவது மிகை, பூச்சு என்று வரும் போது எங்கிருந்து பூதம் கிளம்பும் என்று தெரியாது ;-)
வினோத மிகவும் ஆரோக்கியமான இளைஞர். அவர் வயதிற்கு மீறிய ஞானம்.
நல்ல சமூகத்தொண்டர்.
நமது மரபு விக்கியின் பிதாமகர் ;-)
சும்மா விளையாடுகிறார்.
தவறாகக் கொள்ள வேண்டாம்.
இங்கே இன்னொரு கொழந்தை இருக்கு.
அதுக்குப் பேரு கே.ஆர்.எஸ். அது எழுதினா சரஸ்வதி கூட பயப்படறதா கேள்வி.
எல்லாம் சேர்ந்ததுதான் மின்தமிழ், விசித்திரமான குடும்பம் ;-)
 
நா.கண்ணன்

2010/4/3 Nakinam sivam <nak...@gmail.com>

N. Kannan

unread,
Apr 3, 2010, 8:19:21 AM4/3/10
to mint...@googlegroups.com
<உங்கள் ஊர் குழந்தைகள் பயந்து கொள்ள வில்லையா?>
 
நடிகைகளுக்கும் நர்தகிகளுக்கும் வேலை ஓய்வு கிடையாது என்று தெரியாதா?
பத்மா பாவம். குழந்தை குட்டி கிடையாது. அதனால் அவரே இன்னும் ஆடறார் ;-)

2010/4/3 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
nathan++.JPG

srirangammohanarangan v

unread,
Apr 3, 2010, 8:37:50 AM4/3/10
to mint...@googlegroups.com
On 4/3/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
அன்பின் சிவனாரே!
 
அந்த  சிவனாரோட  கன்ஃப்யூஸ் ஆகப்போரது!

 
மின்தமிழ் குழுமம் கொஞ்சம் வித்தியாசமானது!
முந்தைய மடல்களைக் கண்ணுற்றால் அது புரியும்.
இங்கு யார் வேண்டுமானாலும் சடக்கென்று எதிர்நிலை கொள்ளுவர்.
அது வெறும் தர்க்கத்திற்கு மட்டும்.
எங்காவது மிகை, பூச்சு என்று வரும் போது எங்கிருந்து பூதம் கிளம்பும் என்று தெரியாது ;-)
வினோத மிகவும் ஆரோக்கியமான இளைஞர். அவர் வயதிற்கு மீறிய ஞானம்.
நல்ல சமூகத்தொண்டர்.
நமது மரபு விக்கியின் பிதாமகர் ;-)
சும்மா விளையாடுகிறார்.
தவறாகக் கொள்ள வேண்டாம்.
இங்கே இன்னொரு கொழந்தை இருக்கு.
அதுக்குப் பேரு கே.ஆர்.எஸ். அது எழுதினா சரஸ்வதி கூட பயப்படறதா கேள்வி.
 
 
ஆமாமா!    என்னைக்  கொடைஞ்சா   போதும்  உடனே  அவாளைத்   தூக்கிவைச்சுக்  கொஞ்ச  ஆரம்பிச்சுடுவீர்:--))
இப்படி  நல்லா   கொம்பு  சீவி  விடும்.:--))))

எல்லாம் சேர்ந்ததுதான் மின்தமிழ், விசித்திரமான குடும்பம் ;-)
 
நா.கண்ணன்

 
2010/4/3 Nakinam sivam <nak...@gmail.com>
அன்பு சகோதரர் வினோத் ராஜன் அவர்களுக்கு,
உங்களிடம் எதோ ஒரு பிரச்னை இருக்கிறது.
எல்லாவற்றையும் எதிர் மறையாக பார்க்கின்ற மனோபாவம் உங்களை ஆட்டிவிக்கின்றது. எந்த ஒரு கருத்திலும் எதிர் மறை கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று துடிக்கிறீர்கள். 

--

Kamala Devi

unread,
Apr 3, 2010, 8:51:21 AM4/3/10
to mint...@googlegroups.com
முனைவர் கண்ணன், சுழல்பந்துசார்,
விடுபட்டுப்போன தகவல்.
முன்வரிசையில் கருநீலப்பட்டுப்புடவையில் சிரித்துக்கொண்டு நிற்பவர்,
அருமைத்தோழி .டாக்டர் சித்ரா சங்கரன் அவர்கள், [நாவல்ர் சோமசுந்தர பாரதியின் பேத்தி,
சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழத்தின் மூத்த பதவியாளராக பதவி வகித்து, அண்மையில் காலமாகிய டாக்டர் லலிதா காமேஸ்வரனின் மகள்,]
ஆழ்வருக்கும், சுழல்பந்துசாருக்கும் இடையே சிரித்தமுகத்தோடு நிற்கும் மெலிந்த நீண்ட ஒருவம் ,
 முன்னாள் தமிழ்முரசு ஆசிரியர், அமரர் அரசு சார், என்டெ இலக்கிய ஆசிரியர்களுள் ஒருவர்]
2வது வரிசையில் நிற்பவர்  உதுமான் கனி--இவரும் இன்று உயிருடன் இல்லை.]
  கமலம்
http://www.kamalagaanam.blogspot.com



From: Narayanan Kannan <nka...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Saturday, 3 April 2010 17:52:33

Subject: Re: [MinTamil] Re: மொழியும் ஒரு துறையே
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


Get your new Email address!
Grab the Email name you've always wanted before someone else does!
nathan++.JPG

Kamala Devi

unread,
Apr 3, 2010, 9:01:43 AM4/3/10
to mint...@googlegroups.com
நூற்றிலொரு வார்த்தை.
இப்படம் நிச்சயம்   என்றேனும் கோடிபெறும்
 கமலம்
http://www.kamalagaanam.blogspot.com

பி.கு--டாக்டர் ராஜேந்திரனின் மகளது தமிழ்ப் படுத்திய நாவலை , முதன்முதலாக
வாசிக்கத் தந்தது என்னிடம்தான். அவரது  சிறுகதை  வெளியீட்டிலும் ஞான் பேசியுள்ளேன்
அவர் எங்கள் இலக்கியவட்ட நண்பர், குடும்ப நண்பர்,
மிகச்சிறந்த தமிழ் ஆர்வலர்.


From: karthi <karth...@gmail.com>
To: mint...@googlegroups.com
.உங்களுக்கு வலது பக்கம் பொறியியல் துறைப் பேராசிரியர்
இராசேந்திரன். தம் மகள் ஆங்கிலத்தில் எழுதிய
இலங்கைத் தமிழர் வாழ்வு பற்றிய
நாவலைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளார். தாமே அண்மையில்
ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளியிட்டுள்ளார்.
 
.படம் பத்திரம். ஒரு காலத்தில் கோடி பெறும்.


New Email names for you!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!
nathan++.JPG

வினோத் ராஜன்

unread,
Apr 3, 2010, 9:13:43 AM4/3/10
to மின்தமிழ்
ஹா ஹா.

என்னோட 22 வருஷ வாழ்க்கைல நான் Pessimistனு சொன்ன ஒரே மனுஷர் நீங்க
தான் :-)

எதிர்மறையா பாக்குற பழக்கம் எனக்கு என்னைக்கும் கிடையாது...

என்ன பத்தி இங்க எல்லாருக்கும் தெரியும்னு நினைக்குறேன்... தெரியலைன்னா
ஒரு ஆட்டோ பயோகிராஃபி எழுதிடலாம் :-)

நேரம் இருக்கும் போது என்னோட பழைய போஸ்ட் எல்லாம் படிங்க.. :-)) அப்புற
ஒரு முடிவுக்கு வாங்க...

அப்புறம் என்ன சஹ-உதரனா பாவிச்சதுக்கும் அறிவுரைக்கும் நன்றிகள் :-)

V

On Apr 3, 5:11 pm, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு சகோதரர் வினோத் ராஜன் அவர்களுக்கு,
> உங்களிடம் எதோ ஒரு பிரச்னை இருக்கிறது.
> எல்லாவற்றையும் எதிர் மறையாக பார்க்கின்ற மனோபாவம் உங்களை ஆட்டிவிக்கின்றது.
> எந்த ஒரு கருத்திலும் எதிர் மறை கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று
> துடிக்கிறீர்கள்.
> தயவு செய்து நேர் மறையாகவும் சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள்.
> உங்களை பற்றி மற்றவர்கள் எதிர் மறையான மனிதர் என்கின்ற பதிவினை ஏற்படுத்தி
> விடாதீர்கள். அது உங்களின் பிற்கால வாழ்க்கைக்கு மிக தொந்தரவாக அமையும்.
> நான் எதோ உங்களை பழிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
> மனப் பூர்வமாக என்னுடைய சகோதரனாக நினைத்து சொல்கிறேன்.
> கேட்பதும் கேட்காததும் உங்கள் முடிவு.
> அன்புடன்
> நக்கினம் சிவம்.
>

> 2010/4/3 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

> ...
>
> read more »

N. Kannan

unread,
Apr 3, 2010, 11:01:31 AM4/3/10
to mint...@googlegroups.com
2010/4/3 karthi karth...@gmail.com

 
உங்களுக்கு வலது பக்கம் பொறியியல் துறைப் பேராசிரியர்
இராசேந்திரன். 
 
ஓம்! இவர் சிங்கையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் என் அமர்விற்கு தலமை ஏற்றார். அந்த வீடியோ நம் `நிகழ்கலை` பதிவில் உள்ளது [http://video-thf.blogspot.com/]
 
நான்காவது படியில் இடது கோடியில் டையுடன்
பேராசிரியர் சுப.திண்ணப்பன். இப்போது அதிபர்
நாதனுக்குத் தனியாகத் தமிழ் டியூஷன் எடுக்கிறார்.
இன்னும் முழு நேரப் பணியிலும் இருக்கிறார்.
 
நல்ல சேதி!  முன்பெல்லாம் சிங்கை போகும் போது சுப.திண்ணப்பனையும், உல்ரிக நிக்கோலஸ்ஸையும் தவறாமல் பார்த்து வருவேன்.
 
>இந்த மாநாட்டுக்கு அமைச்சர் ப.சிதம்பரம் வந்திருந்தார்
அல்லவா? அவருடன் காப்பியருந்தியபடி நீங்கள், மகிழ்நன்,
நான் பேசியிருந்தது நினைவுக்கு வருகிறது.
 
 
ஆம்! அம்மாநாடு அமைச்சரின் பன்முகத்தன்மையைக் காட்டியது. அவருடன் தனியாகப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.
 
அதே போல் கே.பாலச்சந்தருடனும் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. அவரும் நானும் உணவருந்தும் ஒரு போட்டோ உண்டு. எங்கே என்று தேடுகிறேன்.
 
 
படம் பத்திரம். ஒரு காலத்தில் கோடி பெறும்.
 
 
சரி.சரி..இது எந்த folder-ல் இருக்குன்னு இனிமே ஞாபகமிருக்கும் :-))
 
க.>

OAGAI NATARAJAN

unread,
Apr 3, 2010, 2:04:54 PM4/3/10
to mint...@googlegroups.com
ரேகா,
 
ஏரணம் என்றால் logic. இராமகி அவர்களால் நான் அறிந்துகொண்ட சொல். தர்கம் அல்லது தருக்கம் என்பது logic என்ற சொல்லின் பொருளை முழுமையாக விளக்கவில்லை என்பது என் கருத்து. illogical என்பதை ஏரணமற்ற என்று சொல்லலாம் ஆனால் தருக்கமற்ற என்று சொல்லமுடியுமா என்று தெரியவில்லை.
 
ஓகை நடராஜன்.

2010/4/3 karthi <karth...@gmail.com>
ஓகையாரே,
 
"ஏரணம்" என்றால் என்ன?
உண்மையிலேயே விளங்கவில்லை. க்ரியா தமிழகராதியிலும்
இந்தச் சொல் இல்லை.
 
விளக்கினால் நலம்.
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Saturday, April 03, 2010 12:50 AM
Subject: Re: [MinTamil] Re: மொழியும் ஒரு துறையே

இங்கே மொழியின் சிறப்பு குறைத்துக் கூறப்படுகிறதா அல்லது தமிழ் மொழி குறைத்துக் கூறப்படுகிறதா என்பது புரியவில்லை. ஆனால் ஆங்கிலம் சிலாகிக்கப் படுகிறதென்னவோ உண்மைதான். வாழ்வாதாரத்தின் இன்றைய முக்கிய கருவி என்ற விதத்தில் மொழி ஒரு கருவி என்ற கருத்தில் இருப்பவர்கள் அதை சிலாகிக்கிறார்களோ என்னவோ!
 
எந்த மொழியயையும் வேணமட்டும் போற்றலாம். தமிழென்றால் வேறு ஏரணங்கள் வந்துவிடும்! ஏரண மழை பொழியும்!!
 
சைகையும் சமிக்ஞையும் மொழில்கள் தானே! மொழியற்ற உலகில் கண்களும் மொழியுமோ?
 
கண்களும் காதுகளும் இல்லாதவர் மட்டும் வாழும் உலகில் சல்லாபம்தான் நிகழுமோ?
 
ஓகை நடராஜன்.
 
 
 

 
2010/4/2 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
நண்பர்களே நான் வாலிப வயதில் இருந்த போது ஒரு பெரியவர் வந்து
 
எனக்கு பெண் கொடுக்கவேண்டும்  என்று ஒரு பெண்மணி விருப்பப் படுகிறார்
 
 
அந்தப் பெண்மணிக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் உண்டு
 
அத்தனை சொத்துக்களும்  அவர்களின் ஒரே பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் எனக்கே வந்துவிடும் என்று சொன்னார்கள்
 
ஆனால் அவர்கள்  ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள்
 
திருமணம் ஆனதும்  அவர்கள் வீட்டுக்கு மாப்பிளையாக அவர்களுடனே இருக்கவேண்டுமென்று
 
அவர்களுக்கு நான் சொன்னேன்
 
உலகில் உள்ள அனைத்து தாய்மார்களையும் என்னால் அம்மா என்று அழைக்க முடியும்
 
ஆனால் என்னுடைய  தாயாரை அம்மாவென்றே அழைக்க முடியாதபடி செய்யும்  சொத்துக்களும் ,புதிய உறவு முறைகளும் எனக்கு வேண்டாம் என்று  அவர்களின் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மறுத்தேன்
 
உலகிலே அனைவரையும் தாயாக கருதலாம்
ஆனால் தாயை வணங்காமல் இருக்க முடியாது
 
இந்த நிகழ்ச்சியை ஏன் சொன்னேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்
 
உலகில் உள்ள அத்துணை மொழிகளையும்  மதிக்கலாம், கற்கலாம்,
ஆனால் தாய்மொழியை மறக்காமல் இருத்தல்  நலமன்றோ
 
மொழி என்பதே நம் கருத்தை மற்றவர்க்கு புரியவைக்கும் சாதனம்தான்
 
இதில்  எந்த மொழியால் புரியவைக்க முடியுமோ  அந்த மொழியால் புரியவைக்கலாம் தவறில்லை
 
ஆனாலும் தாய்மொழியும் ,தாய் என்னும் உணர்வும்  நம் உள்ளே இயற்கையாக இருப்பது (Inbuilt)
 
நீரில் அழுத்திய பந்துபோல் அவ்வப்போது வெளியே தானாய் வரும்
 
தடுக்க முடியாது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
2 ஏப்ரல், 2010 7:24 pm அன்று, Nakinam sivam <nak...@gmail.com> எழுதியது:

சர்வ தர்மா: அநித்ய:

நமது உடல் அநித்யமானதுதான்
நமது உடைமைகள் அநித்யமானதுதான்
நமது பணம் பதவி புகழ் அனைத்தும் அநித்யமானதுதான் 
நாம் கற்ற சந்தை படிப்பு  அநித்யமானதுதான்
நமது பிள்ளைகள்  அநித்யமானதுதான்
ஏன் இந்த உலகமே  அநித்யமானதுதான்
இருந்தாலும்
நாம் இந்த அநித்யங்களை எல்லாம் நித்யங்களாக
நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நித்ய அநித்திய  வஸ்து விவேகம் பெற்று இருந்தால்
நாம் உலகியல் சிந்தனை வயப்பட்டு இருக்க மாட்டோம்.

அன்புடன்
நக்கினம் சிவம்




2010/4/2 Nakinam sivam <nak...@gmail.com>

சில காலம் வாழ்ந்து மரணத்தை தழுவும் நாமே சாஸ்வதம் என்று நமது சந்ததியினருக்கு சொத்துக்களை சாஸ்வதம் என்று விட்டு செல்லும்போது சாஸ்வதமான மொழியினையும் விட்டு செல்லலாமே.
அன்புடன்
நக்கினம்


2010/4/2 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

//ஆனால் நான் மொழி அழிவுக்கு உட்பட்டுவிடக் கூடாது என்று
நினைக்கிறேன். //

சர்வ தர்மா: அநித்ய:

மொழி சாஸ்வதமானது என்று நீங்கள் நினைத்தால் நான் ஒன்றும்
சொல்வதிற்கில்லை....

V

On Apr 2, 6:15 pm, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு வினோத் ராஜன் அவர்களுக்கு,
>
> விதிவிலக்குகள் என்பவை ஒன்று இரண்டு மட்டுமே.
> ஆனால் விதி விளக்குகளே முழுமை அல்ல.
> நீங்கள் உங்கள் வீட்டில் மௌன மொழி அல்லது சைகையில்தான் தெரிவிக்கிரீர்களா ?
> மொழி என்பது மாற்றத்திற்கு உரியதுதான் ஆனால்
> அந்த மாற்றம் அந்த மொழியை அழிக்கும் காரணியாக அமையாமல் பார்த்துக்கொள்ள

> வேண்டும்.
> இல்லையென்றால் மொழி வழக்கொழிந்து அழிவதற்கு நாமே காரணமாக அமைந்து விடுவோம்.
> தாய் மொழியின் மீது அன்பு இல்லை என்றால்
> நமக்கு அந்த மொழியின் மீது ஈர்ப்பு குறைந்துவிடும்.
> பிறகு தாய் மொழியை விடுத்து வேறு மொழி பேசி தங்களின்
> தனித் தன்மையை இழந்து மொழியின் அழிவுக்கு காரணமாக அமைவதுடன் தங்களது மூலத்தை
> இழக்கின்றார்கள்.
> இன்றைக்கு எவ்வளவோ வெளி நாட்டு வாழ் தமிழை தாய் மொழியாக கொண்ட மனிதர்களின்
> மூதாதையர்கள்  தமிழை பேசாததனால் இன்றைக்கு இவர்கள் தமிழ் தெரியாத தமிழர்களாக
> வாழ்கிறார்கள்.
> மொழியும் அழிவுக்கு உட்பட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
> ஆனால் நான் மொழி அழிவுக்கு உட்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறேன்.

> அன்புடன்
> நக்கினம்
>
> 2010/4/2 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
>
>
>
> > //ஆனால் மொழி தெரியவில்லை என்றால் எப்படி ?//
>
> > வாய்பேசும் மற்றும் கேட்கும் திறனற்றவர்களின் தாய்மொழி என்ன ?
>
> > திரு. ஓம் சுப்பிரணமணியன் அவர்கள் மிக அழகான ஒரு சம்பவத்தை
> > எடுத்துக்காட்டினார். மொழியின் தேவையே இல்லாமல் நடைபெற்ற நிகழ்வது.
>
> > ///மொழி என்பதை ஒரு ஜடப் பொருளாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//
>
> > மொழியை மொழியாக நோக்கினால் எந்த குறைவும் இல்லை. அனைத்தையும் போல்
> > அதுவும் மாற்றத்திற்கும் அழிவுக்கும் உட்பட்டது தான்.  மொழியின் மீது
> > அதீத பற்றுக்கொள்ளும் போது நிதர்சனம் மறந்து அது பற்று என்பது வேறொன்றாக
> > உருமாறி விடுகிறது.
>
> > V
>
> > On Apr 2, 5:34 pm, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> > > அன்புள்ள நண்பர் பென்னேஸ்வரன் அவர்களுக்கு,
> > > முதலில் உங்களது தமிழ் தொண்டிற்கு எனது தலை தாழ்ந்த வணக்கம்.
> > > தயவு செய்து  என்னை மொழி வெறியனாக நினைக்காதீர்கள்.
> > > நான் எதோ உள்நோக்கத்தோடு இருப்பதாக எழுதி இருந்தீர்கள்.
> > > எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது.
> > > மொழியை பற்றி தவறான பதிவுகள் ஏற்படக்கூடாதே என்பதற்காக எழுதினேன்.
> > > மொழி என்பதை ஒரு ஜடப் பொருளாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம்முடன்
> > > எல்லா காலங்களிலும் உடனிருப்பது மொழி மட்டுமே.
> > > ஒருவருக்கு அறிவியல் தெரியாமல் இருக்கலாம் வரலாறு தெரியாமல் இருக்கலாம்,
> > நவீன
> > > மாயம் தெரியாமல் இருக்கலாம்,
> > > ஆனால் மொழி தெரியவில்லை என்றால் எப்படி ?
> > > உலகில் உள்ள அனைத்து மொழியும் அந்தந்த மொழி பேசும் மக்களின் சிந்தனையை,
> > > கருத்துக்களை  வெளிப்படுத்தும் சாதனமே.
> > > இங்கே நீங்கள் உங்களது தாய் மொழி கன்னடம் என்று சொன்னீர்கள்.
> > > இங்கே உங்களை அறியாமல் உங்களுக்கு உள்ளே மறைந்து இருக்கும் பற்று
> > > வெளிப்படுகிறது பாருங்கள் அதுதான் தாய் மொழியின் சிறப்பு.
> > > மற்றபடி தமிழ் மொழிக்காக பாடுபட்ட உங்களை போன்ற வேற்று மொழியை தாய் மொழியாக
> > > கொண்ட அனைவருக்கும்  கோடி வணக்கம்.
>
> > > மேலும் தமிழில் அதிகம் பரவலாக்கப் படாத சித்தர் இலக்கியங்களிலும்
> > > உலகின் பல நாடுகளில் இருந்தும் தமிழகம் வந்து தமிழ் பயின்று
> > > சித்தரானவர்கள் ஏராளம்.
> > > காரணம் சாகா கல்வி என்கின்ற ஒரு கல்வி தமிழ் சித்தர் மரபில் மட்டுமே
> > > கடைபிடிக்கப் படும் ஒரு நெறியாகும்.
> > > அதே போல் பக்தி இலக்கியங்களில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய பாடல்களை
> > > என்னதான் மொழி பெயர்த்தாலும், அவர்கள் பாடியபோது இருந்த அவர்களது உணர்வுகளை
> > > உணர்ந்தால் மட்டுமே மொழி பெயர்பாலரால் முழுமையான மொழி பெயர்ப்பாக தர
> > முடியும்
> > > ஆகவேதான் பாமரனாக இருந்தாலும் சரி படித்த அதி மேதாவியாக இருந்தாலும் சரி
> > மொழி
> > > என்பது அவர்களது வாழ்வோடு ஒன்றியது.
> > > மீண்டு உங்கள் மனம் புண்படும்படி எழுதி இருந்தால் மன்னிக்கவும்.

> > > அன்புடன்
> > > நக்கினம் சிவம்
>
> > > 2010/4/2 PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
>
> > > > நீங்கள் டிம்பக்டுவில் பிறந்து இருந்தால் டிம்பக்டு தான் உங்கள் தாய்
> > மொழி.
> > > > நீங்கள் தாய் மொழி என்று தமிழை மட்டுமே நினைக்காதீர்கள்.
> > > > டிம்பக்டுவை மனமார நேசியுங்கள்.
>
> > > > நண்பரே
>
> > > > நான் சொல்ல நினைத்ததை அருமையாக தெளிவாக சொல்லியிருககிறீர்கள்.
>
> > > > ஆனால், என்னுடைய கருத்தை பதிவு செய்தால் அதை காழ்ப்புணர்ச்சியாக மீண்டும்
> > > > மீண்டும் மாற்ற முயற்சி செய்கிறீர்களே.  திராவிட அரசியல்வாதிகளின் மீதுள்ள
> > > > காழ்ப்புணர்ச்சியால் தமிழைப் பற்றிப் பேச வருகிறேன் என்று சொல்கிறீர்கள்.
>
> > > > அது முற்றிலும்
>
> ...
>
> read more »


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.



--
Brotherly Athman
Nakinam Sivam



--
Brotherly Athman
Nakinam Sivam

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

OAGAI NATARAJAN

unread,
Apr 3, 2010, 2:09:50 PM4/3/10
to mint...@googlegroups.com
தேவ் அவர்களே,

//இவற்றுக்கிடையே தொன்மொழிகள் நீடிக்குமா? இதுவே நம்முன் நிற்கும் வினா.//

இப்படி ஒரு வினாவுக்கே இடமில்லை. இந்த வினாவின் மூலம் வரும் ஒரு நாளில் உலகம் முழுவதும் ஆங்கிலம் மட்டுமே பேசப்பட்டுக் கொண்டிருக்கும் என்கிற உங்கள் கற்பனை அதீதமானது. 

//குழுமத்தில் தமிழில் வெளுத்துக் கட்டுவோர்  தனிமடலில், சாட்டில்
தவறாமல் தமிழில் தட்டெழுதுகின்றனரா?//

இல்லை என்பது உண்மை.

// பேச்சிலோ, எழுத்திலோ ஒரு கருத்தை
விரைவாக  முன் வைப்பதற்குத் துணை நிற்பது ஆங்கிலமா, தமிழா?//

சிந்திக்கும் மொழியில்தான் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. பலநேரங்களில் சிந்தனையே ஆங்கிலத்தில் உருவாகி விடுவதால் ஆங்கிலத்தில் சொல்வதே எளிதும் விரைவும் என்ற நிலை இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் கூறியது போல நான் பேசும்போதும் பல நேரங்களில் ஆங்கிலம் இயல்பான உரையாடலாக இருந்துவிடுகிறது. கல்வி, தொழில் மற்றும் ஊடகங்களில் ஆங்கிலப் பயன்பாடு நம்மை இந்த நிலைக்கு நம்மை இட்டுச் சென்றுவிடுகிறது.

ஆனால் இதற்காக தமிழை விட்டுவிட நான் தயாராக இல்லை. தொழிற்துறையிலும் வணிகத்திலும் தமிழின் பயன்பாடு அதிகமாக்கப்பட்டு அதன் பயனை தமிழர்கள் சுவைக்க ஆரம்பித்துவிட்டால் நீங்கள் நினைப்பது அடியோடு தகர்ந்துவிடும். கணினி அதை நிச்சயம் செயல்படுத்தும். இதற்கான அறிகுறிகள் நன்றாகவே தென்படுகின்றன.


//பாசாங்கற்ற, ஒற்றைப்பரிமாணச் சார்பற்ற மீள்பரிசோதனை
நம் நிலையைத் தெளிவாக உணர்த்தும்//

நீங்கள் இவ்விதம் கூறுவதற்கான தேவை எப்படி ஏற்பட்டதென்று எனக்குப் புரியவில்லை.

ஓகை நடராஜன்

2010/4/2 devoo <rde...@gmail.com>
விரைந்து வளரும் அறிவியல், மிகுந்து வரும் கல்விச்சுமை, வணிகத்தின்
வீச்சு,
நேர நெருக்கடி – இவற்றுக்கிடையே தொன்மொழிகள் நீடிக்குமா?
இதுவே நம்முன் நிற்கும் வினா.

அடுத்த தலைமுறை இலக்கியத்தில் ஆர்வமுள்ளதாக இருக்குமளவே மொழி
நீடித்து நிற்கும்.  இன்று நிலவும் தமிழ் ஒருங்குறிப் பயன்பாடு
முழுவதும்
இலக்கியத்தை மையமாகக் கொண்டது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா ?
இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமே தமிழைப் பயன்படுத்துகின்றனரா ?

வெறும் கருத்துப் பரிமாற்றத்தோடு நின்று விடாமல் உண்மையில் மட்டற்ற
பாசத்தோடு மொழிக்காகக் களப்பணி செய்வோர் நம்மில் எத்தனை பேர் ?
விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கை கொண்ட அந்த ஒரு சிலருக்கும்
ஏதோ ஒரு விதத்தில் உதவியவர் நம்மில் எத்தனை பேர்?
இயக்க அளவிலும், தனிப்பட்ட அளவிலும் ஆக்க பூர்வமாக நடைபெற்ற
களப்பணிகள் யாவை ?

அறிவியல் சார்ந்த சொற்களைத் தமிழில் தருவதில் துறை வல்லுநர்களின்
பங்களிப்பு என்ன? ஒரு கலைச்சொல் தமிழரிடையே புழக்கத்துக்கு வர
எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் எவ்வளவு ?


குழுமத்தில் தமிழில் வெளுத்துக் கட்டுவோர்  தனிமடலில், சாட்டில்
தவறாமல் தமிழில் தட்டெழுதுகின்றனரா? பேச்சிலோ, எழுத்திலோ ஒரு கருத்தை
விரைவாக  முன் வைப்பதற்குத் துணை நிற்பது ஆங்கிலமா, தமிழா?

பாசாங்கற்ற, ஒற்றைப்பரிமாணச் சார்பற்ற மீள்பரிசோதனை
நம் நிலையைத் தெளிவாக உணர்த்தும்


தேவ்

தாரகை

unread,
Apr 3, 2010, 2:17:32 PM4/3/10
to மின்தமிழ்
> ஏரணம் என்றால் logic. இராமகி அவர்களால் நான் அறிந்துகொண்ட சொல். தர்கம் அல்லது
> தருக்கம் என்பது logic என்ற சொல்லின் பொருளை முழுமையாக விளக்கவில்லை என்பது என்
> கருத்து.

தர்கம் அல்லது தருக்கம் = argumentative method (may be rhetoric).

OAGAI NATARAJAN

unread,
Apr 3, 2010, 2:19:03 PM4/3/10
to mint...@googlegroups.com
வினோத்ராஜன்,
 
எங்கள் தொழிலகத்தில் தொழிலாள்ர் மட்டத்தில் உள்மின்னஞ்சலில் ஆங்கிலம் பயன்படுத்த முடிவதில்லை. யருக்கும் புரிவதில்லை. தமிழ் மின்னஞ்சலை பயன்படுத்த இருக்கிறோம். NHM பயன்படுத்தி சில சோதனைகளை செய்து பார்த்திருக்கிறோம். இது மிக நல்ல வெற்றியைத் தரும். இம்முயற்சியை மற்ற தொழிலகங்களும் பின்பற்ற வாய்ப்பிருக்கிறது. மேலும் அரசுத்துறையில் தமிழின் பயன்பாட்டை மேலும் மேலும் பரவலாக்குகிறார்கள்.
 
நீங்கள் நகைச்சுவையாகக் கூறினாலும் உங்கள் அவநம்பிக்கை உணரப்படுகிறதென்னவோ உண்மைதான்.
 
ஓகை நடராஜன்.

2010/4/3 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
//குழுமத்தில் தமிழில் வெளுத்துக் கட்டுவோர்  தனிமடலில், சாட்டில்
தவறாமல் தமிழில் தட்டெழுதுகின்றனரா? பேச்சிலோ, எழுத்திலோ ஒரு கருத்தை
விரைவாக  முன் வைப்பதற்குத் துணை நிற்பது ஆங்கிலமா, தமிழா? //

இது ஒரு நல்ல கேள்வி :-))

என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் நானே போய் தமிழ் சாஃப்ட்வேர்
எல்லாத்தையும் இன்ஸ்டால் பண்ணி தந்தேன். எவனும் அதை யூஸ் பண்ண மாதிரி
தெரியல.

சரின்னு.. அவனுங்களோட தமிழ்ல சாட்’ஆவது டிரை பண்னேன்.. அவனுங்க நான்
எழுதுனத படிக்கிறதுக்குள்ள விடிஞ்சிடுச்சு.... ஏண்டா இப்படி தமிழ்ல சாட்
பண்ணி உயிர வாங்குறன்ன்னு கேட்காத குறை தான்... அதையும் விட்டுட்டு..
இப்ப்போதைக்கு “eppadi machi irukkannu"ன்னு தமிழ் - இங்கிலீஷ் கலந்து
ஒரு மகா கலப்படமான பாஷைல தான் எழுதறது.

என்னோட ஃப்ரெண்டு சாட்ல எழுதனது :

but athukku simcard maathi maathi podanum
in my motta maadii too good signal
but ippa veyil koluthuthu so iam in top floor

நிலைமை இப்படி இருக்க.. ஏதோ தனித்தமிழ் அது இதுன்னு பேசுறது To be Frank
ரொம்ப காமெடியன விஷயம்..  தமிழ் உருப்படியா யூஸ் பன்றது மிச்ச சொச்சம்
பேர், அத பாராட்டுறது விட்டுட்டு... அந்த மிச்ச சொச்சம் புழங்குற
தமிழ்லயும் அது சரியில்லை இங்க குத்தம் அங்க குத்தம்னா .. எங்க போய்
முட்டிக்கறதுன்னு தெரியல..

V

OAGAI NATARAJAN

unread,
Apr 3, 2010, 2:22:00 PM4/3/10
to mint...@googlegroups.com
2010/4/3 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
தர்க்கம் புழக்கத்தில் உள்ள ஒரு சொல்..
 
ஆமாம் தவறாகப் புழக்கத்திலிருக்கும் சொல்.
 
 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

விஜயராகவன்

unread,
Apr 3, 2010, 2:37:44 PM4/3/10
to மின்தமிழ்
அகராதியை பாருங்கள்: லெக்சிகான், க்ரியா தற்கால அகராதி.

இரண்டும் தருக்கம் = லாஜிக் என சொல்கிறன.

விஜயராகவன்

விஜயராகவன்

> > ஓகை நடராஜன்.- Hide quoted text -
>
> - Show quoted text -

வினோத் ராஜன்

unread,
Apr 3, 2010, 2:40:53 PM4/3/10
to மின்தமிழ்
தவறான புழக்கம் என்று ஏதுமில்லை.

சரியோ தவறோ ஒரு சொல் சில காலம் ஒரு பொருளை குறிக்க புழங்கினால், அந்த
சொல் அப்போருளை சுட்டுவதாகிறது.

அவ்வளவு தான்.

V

On Apr 3, 11:22 pm, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
> 2010/4/3 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like to


> > visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> > send email to minT...@googlegroups.com
> > >   To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > >   For more options, visit this group athttp://
> > groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com

தாரகை

unread,
Apr 3, 2010, 2:48:11 PM4/3/10
to மின்தமிழ்
> அகராதியை பாருங்கள்: லெக்சிகான், க்ரியா தற்கால அகராதி.
> இரண்டும் தருக்கம் = லாஜிக் என சொல்கிறன.


I noted that Vijayaragahavan and hence initially enquired whether
would it suit with the meaning of logic. If the Sanskrit meaning can
be elucidated that would be worthwhile. Though the primary contextual
meaning is used for argumentative method.

வினோத் ராஜன்

unread,
Apr 3, 2010, 2:54:25 PM4/3/10
to மின்தமிழ்
From Monier Williams Dictionary:

(H2) tarka [p= 439,3] [L=83342] m. conjecture MBh. &c

reasoning , speculation , inquiry Kat2hUp. ii , 9 Pa1rGr2. ii , 6 ,
5 Gaut. Mn. xii , 106 MBh. &c
doubt W.
system or doctrine founded on speculation or reasoning ,
philosophical system (esp. the nyāya system , but applicable also to
any of the six darśana q.v.) BhP. ii , vii f. Prab. Vop. Caran2.
Madhus.
the number 6 Su1ryas. xii , 87
logic , confutation (esp. that kind of argument which consists in
reduction to absurdity) Tarkas. Sarvad. Madhus.
wish , desire L.
supplying an ellipsis L.
cause , motive L.
tarka n. a philosophical system Hcat. i , 7
tarkā f. reasoning , inquiry (" = kāṅkṣā " Sch.) MBh. iv , 892
tarka n. cf. a- , ku- , dus- , rūpa-.
tarka [p= 1328,1] (in comp.)

V

விஜயராகவன்

unread,
Apr 3, 2010, 2:54:33 PM4/3/10
to மின்தமிழ்
Looking at the sanskrit meaning is a waste of time. If you want to
know a meaning of a Tamil word, look in a. Tamil dictionaries b. how
Tamil writers - wellknown and ordinary - use the word.


Vijayaraghavan

தாரகை

unread,
Apr 3, 2010, 2:59:49 PM4/3/10
to மின்தமிழ்
> If you want to know a meaning of a Tamil word, look in a. Tamil dictionaries b. how
> Tamil writers - wellknown and ordinary - use the word.


For any word in Tamil it is better to know the orgin of whichever
language the word is derived from. Since,that is the basic tenet of
any conventional dictionary!

தாரகை

unread,
Apr 3, 2010, 3:01:08 PM4/3/10
to மின்தமிழ்
Thanks Vinod:-)

விஜயராகவன்

unread,
Apr 3, 2010, 3:07:35 PM4/3/10
to மின்தமிழ்
The first business of a dictionary is to give the meaning of a word as
it is used , and perhaps how it was used. "origin" of a word is
secondary. That is meant for etymological knowledge , if one is
interested. That is why there are special etymological dictionaries.

Knowing the meaning a word is more important than "it is better to
know the orgin "

If you are given an instrument in hand say a screwdriver, the most
important thing is how to use it rather than finding from which
countries the parts come from or in which countries the iron, copper
and other raw materials are mined, etc.

Vijayaraghavan

தாரகை

unread,
Apr 3, 2010, 3:17:27 PM4/3/10
to மின்தமிழ்
> The first business of a dictionary is to give the meaning of a word as
> it is used , and perhaps how it was used. "origin" of a word is
> secondary.

Those guidelines are getting clouded in this day & age
Vijayaraghavan,since abbreviation of the word,the orginal (language)
source & grammar (whether its a noun,verb et al) are the norm in many
of the International dictionaries like
Oxford,Cambridge,Collins,Merriam-Webster et al.


> If you are given an instrument in hand say a screwdriver, the most
> important thing is how to use it rather than finding from which
> countries the parts come from or in which countries the iron, copper
> and other raw materials are mined, etc.

There a variance between technical & language usage:-)

விஜயராகவன்

unread,
Apr 3, 2010, 3:34:22 PM4/3/10
to மின்தமிழ்
On Apr 3, 8:17 pm, தாரகை <thara...@gmail.com> wrote:
> > The first business of a dictionary is to give the meaning of a word as
> > it is used , and perhaps how it was used. "origin" of a word is
> > secondary.
>
> Those guidelines are getting clouded in this day & age
> Vijayaraghavan,since abbreviation of the word,the orginal (language)
> source & grammar (whether its a noun,verb et al) are the norm in many
> of the International dictionaries like
> Oxford,Cambridge,Collins,Merriam-Webster et al.

If you want the etymology, Lexicon gives. Only in larger editions of
say OED, you get etymology.

In any case, if you want the meaning of Tamil words, refer to tamil
dictionaries and not sanskrit dictionaries

Vijayaraghavan


விஜயராகவன்

unread,
Apr 3, 2010, 3:38:15 PM4/3/10
to மின்தமிழ்
From http://en.wikipedia.org/wiki/Dictionary

"Large 20th-century dictionaries such as the Oxford English Dictionary
(OED) and Webster's Third are descriptive, and attempt to describe the
actual use of words."

Vijayaraghavan

தாரகை

unread,
Apr 3, 2010, 3:42:14 PM4/3/10
to மின்தமிழ்
> In any case, if you want the meaning of Tamil words, refer to tamil
> dictionaries and not sanskrit dictionaries

Thanks Vijayaraghavan, primarily I wanted to clarify the Sanskrit
origin of the word and Vinod had assisted with the same.

I'm aware that there are few meanings for the word that we are
discussing. When the very word is from another language,knowing more
in the language of origin is a worthwhile exercise & this thread which
has been created by Thiru Dev illustrates that as "மொழியும் ஒரு
துறையே". So any language should be welcome in this thread to know the
origin of certain prevalent Tamil words.

தாரகை

unread,
Apr 3, 2010, 3:45:46 PM4/3/10
to மின்தமிழ்
> "Large 20th-century dictionaries such as the Oxford English Dictionary
> (OED) and Webster's Third are descriptive, and attempt to describe the
> actual use of words."

Thats exactly what I had mentioned that the guidelines are getting
clouded in this day & age in dictionaries like
Oxford,Cambridge,Collins & Merriam-Webster hard copy text
dictionaries,which you are reiterating now.

ananda rasa thiruma

unread,
Apr 3, 2010, 8:08:09 PM4/3/10
to mint...@googlegroups.com
பேச்சு வழக்கில் ‘லாஜிக்‘ என்பதைப் பயன்படுத்துகிறபோது ‘கருத்தொற்றுமை‘ என்னும் பொருளில் பேசுகின்றனர். அதுவே தத்துவத்தில் பயன்படுத்துகிறபோது தர்க்கம் என்றும் தமிழில் அளவை (காண்க - மணிமேகலை) என்றும் பயன்படுத்துகின்றனர். நியாய வைசேடிகர் என்னும் தத்துவப் பிரிவினர் தர்க்கத்தில் தலைசிறந்தவர். அவர்கள் பெயரால் இதனை நியாய முறை என்று வழங்கும் வழக்கம் ஏற்பட்டது.

அன்புடன்
ஆராதி

2010/4/3 karthi <karth...@gmail.com>
நன்றி. தெரிந்து கொண்டேன்.
புதிதாக ஆக்கிய சொல் போலும்!
(விக்கிபீடியாவும் சென்று பார்த்தேன்.)
 
Logic  என்ற சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் கிடைக்காத்தால்
இதுவரை "நியதி" அல்லது "நியாயம்" என்றே நான் பயன்படுத்தி வந்தேன்.
இனி ஏரணமும் பயன் படுத்துவேன்.
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Saturday, April 03, 2010 12:49 PM
Subject: Re: [MinTamil] Re: மொழியும் ஒரு துறையே

ஏரணம் - logic

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D


அன்புடன்
சிறீதரன்

On 3/04/2010 12:10 PM, karthi wrote:
ஓகையாரே,
 
"ஏரணம்" என்றால் என்ன?
உண்மையிலேயே விளங்கவில்லை. க்ரியா தமிழகராதியிலும்
இந்தச் சொல் இல்லை.
 
விளக்கினால் நலம்.
 
ரெ.கா.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

karthi

unread,
Apr 3, 2010, 10:16:58 PM4/3/10
to mint...@googlegroups.com
ஆம், ஏரணம் இனி இடமறிந்து பயன்படுத்துவேன். ஆனால் அதற்காக
தருக்கம், நியதி, நியாயம் ஆகியவற்றை விட்டுவிட வேண்டியதில்லை.
இவற்றில் ஏதேனும் ஒரு சொல் நான் நினைப்பதை வருணிக்கிறது எனப்பட்டால்
அவற்றையும் பயன் படுத்துவேன். இதெல்லாம் ஒத்து வரவில்லையென்றால்
loogicஉம் பயன் படுத்துவேன்.
 
Inclusive ஆக இருப்பதுதான் நல்லது.

karthi

unread,
Apr 3, 2010, 10:40:36 PM4/3/10
to mint...@googlegroups.com
கமலா,
 
இந்தப் படத்தையொட்டிய நிகழ்வில் இன்னொரு வரலாற்றுச்
சிறப்பு உண்டே! உங்களை நான் முதன் முதலில் சந்தித்து
அறிந்து கொண்டது இந்த நிகழ்வில்தான்.
 
ரெ.க.
nathan++.JPG

Kamala Devi

unread,
Apr 4, 2010, 12:50:48 AM4/4/10
to mint...@googlegroups.com
அடடா, இந்த நிகழ்வில் தானா?
ஆனால் வரலாற்றுச் சிறப்பு  தானே?
ஆழ்வாருடன் பேசிக்கொண்டிருந்த நிங்ஙளை , இவர்தான் மலேசியாவின் ரெ.கா,
தெரியுமா கமலம், என்று முனைவர் கண்ணன் கேட்க, ஆ, சுழல்பந்து சாரா? என்று ஞான் கேட்க,
கமலத்தின் பார்வையில் எந்த கதையும் தப்பாதே? என்று ஆழ்வார் சர்ட்டிபிகேட் கொடுக்க, ------
சார், அன்றைய படம் தானா இது?, ஞான் பத்திரமாய் சேகரிக்கிறேன்.
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: karthi <karth...@gmail.com>

--


Importing contacts has never been easier..
Bring your friends over to Yahoo! Mail today!
nathan++.JPG

Hari Krishnan

unread,
Apr 4, 2010, 1:07:09 AM4/4/10
to mint...@googlegroups.com


2010/4/3 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

ரேகா,
 
ஏரணம் என்றால் logic. இராமகி அவர்களால் நான் அறிந்துகொண்ட சொல். தர்கம் அல்லது தருக்கம் என்பது logic என்ற சொல்லின் பொருளை முழுமையாக விளக்கவில்லை என்பது என் கருத்து. illogical என்பதை ஏரணமற்ற என்று சொல்லலாம் ஆனால் தருக்கமற்ற என்று சொல்லமுடியுமா என்று தெரியவில்லை.


கு³ ku

part. Prefix added to words in Sanskrit, as in குதர்க்கம், signifying badness, evil, unfairness; பெயர்க்கு முன்வந்து தீமைப் பொருள் குறிக்கும் ஒரு வடசொல்.

 குதர்க்கம் kutarkkam
, n. < ku-tarka. 1. Fallacious, captious argument, sophistry; விதண்டா வாதம். கோதுறுங் குதர்க்கமென்ற கோரவீர வாளி (பிரபோத. 34,

குவாதம்² kuvātam
, n. < ku-vāda. Captious argument, perverse talk; குதர்க்கம்.

குவாது kuvātu
, n. < id. See குவாதம்². அசடு மாதர் குவாதுசொல் கேடிகள்

(மேற்படி அசடுமாதர் குவாதுசொல் கேடிகள் என்பது திருப்புகழில வரும் அடி.  அமுதமூறும் சொலாள் ஒரு பாதியாய் என்று தொடங்கும் திருப்புகழ்)

விதர்க்கம் என்றால் உரையாடல் என்று பொருள்.  உங்களுக்கு குதர்க்கமும் குவாதும் போதவில்லை என்றால் அதர்க்கத்தை எடுத்துக் கொள்ளுங்களேன்!  எதிர்மறை முன்னொட்டுகளைத் தமிழில் ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.  

--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Apr 4, 2010, 1:11:11 AM4/4/10
to mint...@googlegroups.com
, n. < id. See குவாதம்². அசடு மாதர் குவாதுசொல் கேடிகள்

(மேற்படி அசடுமாதர் குவாதுசொல் கேடிகள் என்பது திருப்புகழில வரும் அடி.  அமுதமூறும் சொலாள் ஒரு பாதியாய் என்று தொடங்கும் திருப்புகழ்)


மன்னிக்கவும்.  லெக்சிகனில் பாடல் குறிக்கப்படவில்லை.  நினைவிலிருந்து சொல்லிவிட்டேன்.  நான் மனத்தில் நினைத்த பாடல்தான் என்றாலும், பாடலின் முதலடியைத் தவறாகக் குறித்துவிட்டேன்: 

அமுத மூறுசோ லாகிய தோகையர்
     பொருளு ளாரையெ னாணையு னாணையெ
          னருகு வீடிது தானதில் வாருமெ ...... னுரைகூறும் 


அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்
     தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
          அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி ...... னருள்தாராய் 
 
http://www.kaumaram.com/thiru_uni/tpun0384.html

வினோத் ராஜன்

unread,
Apr 4, 2010, 1:12:52 AM4/4/10
to மின்தமிழ்
குதர்க்கமும் புழக்கத்தில் இருப்பது தானே ?

V

On Apr 4, 10:07 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/4/3 OAGAI NATARAJAN <engee...@gmail.com>


>
> > ரேகா,
>
> > ஏரணம் என்றால் logic. இராமகி அவர்களால் நான் அறிந்துகொண்ட சொல். தர்கம் அல்லது
> > தருக்கம் என்பது logic என்ற சொல்லின் பொருளை முழுமையாக விளக்கவில்லை என்பது என்
> > கருத்து. illogical என்பதை ஏரணமற்ற என்று சொல்லலாம் ஆனால் தருக்கமற்ற என்று
> > சொல்லமுடியுமா என்று தெரியவில்லை.
>
> கு³ ku
>

> , *part*. *Prefix added to words in Sanskrit, as in குதர்க்கம்*, signifying

Hari Krishnan

unread,
Apr 4, 2010, 1:18:04 AM4/4/10
to mint...@googlegroups.com


2010/4/4 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

குதர்க்கமும் புழக்கத்தில் இருப்பது தானே ?

V

கேடமரான் என்பது தமிழ்ச்சொல் என்றால் தர்க்கம்.

நான் மேற்கோள் காட்டியுள்ள திருப்புகழில் குவாதுசொல் கேடிகள் என்று வருகிறதே, அதுதான் ஆங்கிலத்திலும் கேடி என்றானது என்று சொன்னால் அது குதர்க்கம்.

இப்ப நடப்பது விதர்க்கம்.

நான் ஜூட் உட்டுக்கறேன் எதற்கும்.......

srirangammohanarangan v

unread,
Apr 4, 2010, 1:30:05 AM4/4/10
to mint...@googlegroups.com
திருப்புகழ் கேட்க ஸூப்பர்   லிங்க் திரு ஹரிகி.   நன்றி.

Innamburan Innamburan

unread,
Apr 4, 2010, 7:16:27 AM4/4/10
to mint...@googlegroups.com
சினம் கொள்ள மாட்டீர்களே, திரு.ரெ.கா. 'லூஜிக்'  பொருத்தம் [கழுகுப்பார்வையில்] பார்த்து சிரித்துவிட்டேன்.
இன்னம்பூரான்

2010/4/4 srirangammohanarangan v <ranga...@gmail.com>

OAGAI NATARAJAN

unread,
Apr 4, 2010, 11:08:05 AM4/4/10
to mint...@googlegroups.com


2010/4/4 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

தவறான புழக்கம் என்று ஏதுமில்லை.

சரியோ தவறோ ஒரு சொல் சில காலம் ஒரு பொருளை குறிக்க புழங்கினால், அந்த
சொல் அப்போருளை சுட்டுவதாகிறது.

அவ்வளவு தான்.

//illogical என்பதை ஏரணமற்ற என்று சொல்லலாம் ஆனால் தருக்கமற்ற என்று சொல்லமுடியுமா என்று தெரியவில்லை.//
 
இதற்கு விளக்கம் சொல்லாமல் எப்படி அவ்வளவுதான் சொல்ல முடிகிறது? அவ்வளவுதானா?
 
 
 

OAGAI NATARAJAN

unread,
Apr 4, 2010, 11:19:40 AM4/4/10
to mint...@googlegroups.com
அண்ணா,
 
தர்க்கத்துக்கு என்ன எதிர்மறை என்பதல்ல என் கேள்வி. illogical என்பதை தர்க்கமற்ற என்றோ குதர்க்கமாந்து என்றோ அதர்க்கமானது என்றோ பயன்படுத்தினால் சரியான பொருள் வருகிறதா என்பதுதான்.
 
this theory is illogical என்பது இந்தத் தேற்றம் குதர்க்கமானது என்றாகுமா?
there is no logic in what he is saying என்பது அவன் சொல்வதில் தர்க்கம் இல்லை என்றாகுமா?
 
மேலும் logical brain, business logic, unlogical, logical decision போன்ற பயன்பாடுகளில் தர்க்கம் என்ற சொல் சரியான பொருளைத் தருமா?
 
ஓகை நடராஜன். 
 
 
 

 
2010/4/4 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Nakinam sivam

unread,
Apr 4, 2010, 11:28:35 AM4/4/10
to mint...@googlegroups.com
கட்டுப்பாடற்ற - illogical என்பது பொருள் தரும்.
கட்டுப்பட்ட - logical


2010/4/4 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 4, 2010, 1:11:49 PM4/4/10
to mint...@googlegroups.com

கண்ணன்

வினோத்-நமச்சிவாயனார் மோதல் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

இப்போதைக்கு மீண்டும் என் இழைக்கு -

 பரத நாட்டிய உடை அணிந்து நாட்டியம் ஆடும் நாற்பதுக்கு வயதுக்கு மேல் வயதுடைய அம்மணிகளைப் பற்றி சுப்புடு என்னிடம் நேரில் சொன்ன விஷயத்தை என்றாவது நாம் நேரில் சந்திக்கும்போது அல்லது தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது உங்களுக்கு சொல்கிறேன்.

இங்கே எழுதினால் நீங்கள் கண்டிப்பாக மட்டுறுத்துவீர்கள்.  இந்தக் குழுவின் மற்ற அம்மணிகள் துடைப்பக்கட்டை எடுத்துக் கொண்டு வந்து என்னை பட்டை கிளப்பி விடுவார்கள். 

சுப்புடு பாட்டுக்கு இருந்தபோது இப்படி எதையாவது குண்டக்க மண்டக்க சொல்லி வைத்து விட்டு இப்போது சில்க் ஸ்மிதாவுடன் சொர்க்கத்தில் கடலை போட்டுக் கொண்டு இருப்பார். 
 
அதை யதார்த்தமாகச் இங்கே அடி வாங்குவது நான்தானே.

பென்னேஸ்வரன்

2010/4/4 Nakinam sivam <nak...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

Innamburan Innamburan

unread,
Apr 4, 2010, 4:56:45 PM4/4/10
to mint...@googlegroups.com
'இங்கே'க்கு முன் 'ச்' சங்கேதமா?


2010/4/4 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

karthi

unread,
Apr 4, 2010, 8:39:30 PM4/4/10
to mint...@googlegroups.com
பென்னேஸ்வரன்,
 
நீங்கள் பத்மா சுப்ரமணியம் பற்றித்தான் இப்படி மறைமுகமாக
எழுதுகிறீர்கள். அதை நான் வன்மையாக மறுக்கிறேன்.
 
பத்மா சுப்ரமணியத்தின் உருவமும் அபினயங்களும் அற்புதமாகப்
பொருந்தி வரும் இடங்கள் பல உண்டு. எடுத்துக்காட்டாக:
 
-பிள்ளையார்
-கண்ணன் உயிரைக் குடிக்க வந்த பூதகி
-விஸ்வாமித்திரரின் வேள்வியைக் கெடுக்க வந்த அசுரர்கள்
 
இதையெல்லாம் ஷோபனா, ஊர்மிளா போன்ற இளசுகள்
தத்ரூபமாகச் செய்ய முடியுமா?
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Monday, April 05, 2010 1:11 AM
Subject: Re: [MinTamil] Re: மொழியும் ஒரு துறையே

Kamala Devi

unread,
Apr 4, 2010, 8:54:21 PM4/4/10
to mint...@googlegroups.com
சுழல் பந்து சார்
ஞானும் மிக வன்மையாக கண்டிக்கிறேன்
[கணினிக்கு முன்னால் அமர்ந்து இப்படி சிரிப்பதைப்பார்த்து கணவர் திட்டுகிறார்.
 என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை]
சார் , டெல்லியிலும் ,மலேசியாவிலும் அணுகுண்டு வெடிக்காமல் இருந்தால் சரி.
கமலம்
http://www.kamalagaanam.blogspot.com
பி.கு--ஒரு நிமிஷம் பூதகி, அசுர கனம் , இரண்டையும் கற்பனை செய்து பார்த்தேன்.

Sent: Monday, 5 April 2010 08:39:30


Search. browse and book your hotels and flights through Yahoo! Travel

PENNESWARAN KRISHNA RAO

unread,
Apr 4, 2010, 9:35:01 PM4/4/10
to mint...@googlegroups.com

சங்கேதம் எல்லாம் கிடையாது இ சார்.  அது வழக்கமான சொதப்பல்.  எதற்கு வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறீர்கள்.

ரெ.கா. சார் என்ன அற்புதமாகப் பரிந்து வருகிறீர்கள்.  உங்களைப் போன்ற ரசிகர்கள் ஓரிவர் - வேண்டாம் - நீர் ஒருவர் போதும்.  யார் எப்படி வேண்டுமானாலும் ஆடலாம்.

ஆனால் நான் பத்மா அவர்களை மட்டும் மனதி்ல் வைத்துச் சொல்லவில்லை.  இன்னொன்று என் கருத்து எதுவும் சொல்லவில்லை.   சுப்புடு சார் சொன்னதாகச் சொன்ன ஒரு நகைச்சுவையை நேரில் சொல்வதாகச் சொன்னேன்.  அவ்வளவுதான்.

மீ்ண்டும் சொல்கிறேன்.  நான் பத்மா அம்மையாரை மனதில் வைத்துச் சொல்லவில்லை.  அவரை தூக்கிச் சாப்பிடுவது போல இங்கே (அதாவது எங்கள் ஊரில்) ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட அம்மணிகள் பரதநாட்டிய உடை அணிந்து மேடையில் நிகழ்ச்சிகள் வழங்கி நிறைய அகால துர்மரணங்களுக் காரணமாகி விடுகிறார்கள்.  அதையும் சேர்த்துத்தான் சொன்னேன். 

அதைப் பற்றி சுப்புடு சொன்னதாகச் சொன்னதைச் சொல்வதாகத்தான் சொன்னேன்.

உங்களுக்கு வேண்டும் என்றால் சொர்க்கத்துக்குப் போகும்போது சுப்புடு எங்காவது கடலை போடாமல் தனியாக உட்கார்ந்து இருந்தால் அவரையே கேட்டுக்  கொள்ளுங்கள். 

ஏனென்றால் நான் அவரை அங்கே சந்தித்து உறுதி செய்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டாது.  எனக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இடம் வேறு.

அன்புடன்

பென்னேஸ்வரன் 

2010/4/5 Kamala Devi <saahi...@yahoo.com.sg>



--
http://www.vadakkuvaasal.com/

srirangammohanarangan v

unread,
Apr 4, 2010, 9:35:54 PM4/4/10
to mint...@googlegroups.com
>>>யதார்த்தமாகச் இங்கே <<<<
 
எங்க  தலைவர் கைலயே  தப்பு கண்டு புடிக்கிறீங்களா?
அப்பறம் புர்ச்சி வெடிக்கும் ஆமா:--)))

 
It is loading more messages.
0 new messages