"பெருமாள் முருகனை ஆதரித்து"
கவிஞர்கள் ,கலைஞர்கள்,எழுத்தாளர்கள் ,ஓவியர்கள் பங்குபெறும்
கண்டனக் கூட்டம்
இடம் . தமிழர்திடல்,A -4A 100அடிசாலை,அசோக்நகர்,லக்ஷ்மண் ஸ்ருதி அருகில்.வடபழனி,சென்னை-83
நேரம்- 25-01-2015 மாலை நான்கு மணிமுதல்.
(
பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் : சகல சாதி,மத , மற்றும்
இந்துத்துவ அடிப்படைவாதிகளை எதிர்த்தும் கண்டித்தும் 2015 ஜனவரி - 25
ஞாயிற்றுக்கிழமை சென்னையில் குடியரசு தினத்திற்கு முந்தைய தினத்தில்
கவிஞர்கள் , கலைஞர்கள்,எழுத்தாளர்கள் ,ஓவியர்கள் பங்குபெறும்
மாபெரும் கண்டனக்கூட்டம் நடைபெற உள்ளது .
தனிப்பட்ட வேறுபாடுகளைக் கடந்து தமிழ்நாட்டின் எல்லாதரப்பு கவிஞர்களும் , கலைஞர்களும் ,எழுத்தாளர்களும் ,ஓவியர்களும் இந்நிகழ்வில் பங்குபெறுகிறார்கள் .ஒன்று திரள்கிறார்கள் . படைப்பாளிகள் இணைந்து எதிர் குரல் கொடுப்போம் வாருங்கள் .
இந்நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பும் படைப்பாளிகள் தொடர்புக்கு - லக்ஷ்மி மணிவண்ணன் ( ஆசிரியர் - சிலேட் சிற்றிதழ் ) தொலைபேசி-9362682373 அசதா-தொலைபேசி- 9952167291 கௌதம சென்னா- தொலைபேசி-9841208499 )
நிகழ்வுகள்
மணல் அகல் இயற்றுதல் ;
அகல் ஒன்று- கவிஞர். சுகிர்தராணி ,அகல் இரண்டு-ஓவியர். கிருஷ்ண ப்ரியா,அகல் மூன்று-ஓவியர். ரோகிணி மணி
டிஸ் ருடு ( ஆஸ்திரேலிய பழங்குடி இசை )-
கவிஞர். குமார் அம்பாயிரம்
நாடகக் கலைஞர்கள் வசியச்சடங்கு ;
மு.நடேஷ்,ச.முருகபூபதி ,கருணா பிரசாத்
தலைமை ; ஓவியர் .சந்ரு
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ;
கவிஞர். லக்ஷ்மி மணிவண்ணன் ( ஆசிரியர்- சிலேட் சிற்றிதழ் )
கண்டனம் எதற்காக ? அறிக்கை :எழுத்தாளர் .அசதா
வரவேற்புரை-கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
படைப்பாளிகள் வாலை வாக்கு :
சிற்பி .தட்சிணாமூர்த்தி,எழுத்தாளர்.சா.கந்தசாமி ,
எழுத்தாளர் .எஸ் . ராமகிருஷ்ணன் ,எழுத்தாளர்.ஜெயமோகன் , கவிஞர்.ஞானக்கூத்தன்,
எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன்,...
கவிஞர்கள் அனல் வாக்கு :
கண்டராதித்தன்,ஷங்கர் ராமசுப்ரமணியன்,ஸ்ரீநேசன்,என் .டி .ராஜ்குமார் , குட்டிரேவதி ,நக்கீரன்,இசை,வெய்யில்,நரன்,லிபி ஆரண்யா ,செல்மா பிரியதர்சன் , கரிகாலன் ,பா.தேவேந்திரபூபதி , கவிதா முரளிதரன்,கவின் மலர் ,மனுஷி பாரதி ,தமிழ்நதி ,யாழன் ஆதி,ஜி.எஸ்.தயாளன் , பாலைநிலவன் ...
ந . பெரியசாமி,மனோ.மோகன்,பிர்தவ்ஸ் ராஜகுமாரன் , கலாப்ரியா , தேன்மொழி ,கே.என்.செந்தில்,ஜி. குப்புசாமி , அய்யப்ப மாதவன் , தூரன் குணா .ஜீவ . கரிகாலன்,இளங்கோ கிருஷ்ணன் , அபிலாஷ் சந்திரன் , நறுமுகை தேவி , ஸ்வாதி ச.முகில்,கதிர் பாரதி , சரோ லாமா,லீனா மணிமேகலை,வேல் கண்ணன்,ஸ்ரீ சங்கர் , ...
தக்கை வே.பாபு,பா.ராஜா ,சாஹிப் கிரான், அகச்சேரன், சாம்ராஜ் , ராக்காயி துணங்கை, ஜி.முருகன்,சபரிநாதன்,கே.ஸ்டாலின் , அகச்சேரன் ஜி.முருகன்,சபரிநாதன்,T . பரமேஸ்வரி...
ராணிதிலக்,ரோஸ் ஆன்றா...
காலபைரவன்,இமையம், ஆழி.செந்தில்நாதன்,மூ.அப்பணசாமி,ஜீவ சுந்தரி , ராமானுஜம் ,தளம் பாரதி ,பயணி,விஸ்வநாதன் கணேசன் ,ஜார்ஜ் . சாமுவேல் ,கார்த்திகைப் பாண்டியன் ,உமா மோகன் ,,ஏ.கே.டி . சாந்தமூர்த்தி ,கா.இராமசாமி ,பொன்ராஜ்,வே.ஜீவ கிரிதரன் ,அரியநாச்சி பால சுப்பிரமணியன் பொன்ராஜ் , க. இராமசாமி,இயற்கை சிவம், , ச.விஜய லட்சுமி ,அஜயன் பாலா ,ஸ்டாலின் ராஜாங்கம் ,A .A .H .K . கோரி ...
D.I.அரவிந்தன் ,தளவாய் சுந்தரம்,ஜோஸ் அன்ராயன் ,சந்திரா, மு.ஹரிகிருஷ்ணன்(ஆசிரியர் -மணல் வீடு) ,பொன்.வாசுதேவன்,வெளி.ரெங்கராஜன்.
ஓவியர்கள் :
விஸ்வம்,அபராஜிதன்,வெங்கட்,நரேந்திரன் , நட்ராஜ்,பெனிட்டா பெர்சியாள் , ப.மணிவண்ணன்,அதிவீரபாண்டியன்,திருநாவுகரசு,எழிரசன் ,ஸ்ரீதர் , தனசேகர்,புகழேந்தி
நாடகக் கலைஞர்கள் :
பாண்டிச்சேரி இன்டியநோசிரம்: குமரன் வளவன் மற்றும் ...
மணல் மகுடி நாடகக் குழு : ச.முருகபூபதி மற்றும்...
பாண்டிச்சேரி நாடகக் கலைஞர் கோபி மற்றும் ஸ்டெல்லா ...
நிகழ்வாக்கக் குறிப்புகள்:
எழுத்தாளர் .கோணங்கி ( ஆசிரியர்-கல்குதிரை-சிற்றிதழ் )
நன்றியுரை :
எழுத்தாளர்.கௌதம சென்னா
நிகழ்வு ஏற்பாடு : சிற்றிதழ் இயக்கம்
பெருமாள்முருகனுக்கு எதிராக கொரில்லா முறையில், ஆனால் முறையாக திட்டமிடப்பட்டு போராட்டம் நடந்தது. சாதி, மதம், பெண் என பலவிதங்களில் பிரச்சினைகளைத் திரித்து போராட்டம் நடத்தினர். கொங்கு வேளாளர் அமைப்பும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அமைப்பு, தருமபுரி சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகளுக் கான கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் ‘வேற்று சாதியினரை மணம்புரியமாட்டேன்’ என்று உறுதிமொழி வாங்க ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வடக்கு, தெற்குப் பகுதிகள் மட்டுமின்றி மேற்குப் பகுதியிலும் சாதிப் பிரச்சினை வேரூன்றியிருக்கிறது.
டிசம்பர்-2014ல் திருச்செங்கோட்டை பூர்வீகமாகக் கொண்டவர் வெளிநாட்டில் இந்நாவலின் மூன்றாம் பதிப்பான(நவம்பர்-2012) தற்போதுள்ள புத்தகத்தை படித்துவிட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனது உறவினரை படிக்க சொல்லுகிறார். அவரும் படித்தபிறகு கொதித்துப்போய் இதை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகம்-நாகர்கோவிலுக்கு தொடர்புகொண்டு மேலும் இரு புத்தகங்களை வரவைத்து ஆன்மிக சங்கங்களுக்கு கொடுத்து படிக்க சொல்லுகிறார், அவர்களும் படித்துவிட்டு தங்கள் ஊருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எழுதிய பெருமாள்முருகன் மீதும், அதை தெரிந்தே வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தார் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்த்தநாரீஸ்வரர் கிரிவல நலச்சங்கம் மற்றும்அனைத்து ஆன்மிக சங்கங்களும் இணைந்து முடிவு செய்தனர்.
26-12-2014 அன்று திருச்செங்கோடு நகர காவல்நிலையத்தில் புகார்கொடுப்பதற்காக காலையில் கைலாசநாதர் ஆலயத்தில் ஒன்றுசேர்ந்தனர். அங்கிருந்து வெளியே வரும்போதே திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் வந்து கூட்டமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வரக்கூடாது என தடுத்து நிறுத்தினர்.
அங்கேயே நான்கு புகார் மனுக்களையும் வாங்கிக்கொண்டனர். பிறகு ரசீது வாங்குவதற்காக நாங்கள் காவல்நிலையத்திற்குள்ளே சென்றிந்தோம். அப்போது, காவல் நிலையத்துக்கு வெளியே இருந்த சிலர், கடவுளையும் பெண்களையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு மோசமாக எழுதியதைப் பொறுக்காமல் கோபம் கொண்டு நாவலை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இங்கு நடைபெற்ற அறப்போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட ஆன்மிக அமைப்புகள் இணைந்து பங்கேற்றன. இதில் ஆரம்பத்தில் இருந்தே அனைத்து சமுதாய, ஆன்மிக அமைப்புகளை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதில் அதிமுக, திமுக, பிஜேபி , காங்கிரஸ், மதிமுக, பாமக, தேமுதிக, கம்யுனிஸ்டு, ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி, சிறுவணிகர்கள், தொழிலாளர்கள், ஏழைமக்கள், பாட்டாளிகள், ஊர்பொதுமக்கள் என அனைவரும் தாமாகவே முன்வந்து கலந்து கொண்டனர்.
தங்களது ஊரைப்பற்றி, கடவுளைப்பற்றி, தேர்த்திருவிழாவைப்பற்றி, பெண்களைப்பற்றி, சாதியைப்பற்றி படுகேவலமாக, ஆதாரமின்றி எழுதிய பெருமாள்முருகனையும், அவரது நாவலையும் கண்டித்து நடைபெற்ற அகிம்சை போராட்டத்தில் மக்கள் பெரும்திரளாக பங்கேற்றனர். பொதுமக்களில் ஒருவனாக நானும் கலந்து கொண்டேன்.
உடனே The Hindu ஆங்கில நாளிதழில் வேண்டுமென்று திட்டமிட்டு சங்பரிவார் அமைப்புகள் இப்போராட்டத்தை நடத்துவதாக பச்சைப் பொய் வதந்தியை எழுதியது (27-12-2014 coimbatore edition). உடனே திருமாவளவன், Evks இளங்கோவன், சசிதரூர், ஜெயமோகன், முற்போக்கு எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் இந்நாவலை முழுமையாகப் படிக்காமலும் திருச்செங்கோடு பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரியாமலும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் குதிக்க ஆரம்பித்தது விட்டனர்.
பெருமாள்முருகன் தனது நாவல் கருத்துகள் (1940-திருச்செங்கோட்டில் நடந்ததாக) களஆய்வு மூலமாக தெரிந்துகொண்டதாக படுமோசமான வார்த்தைகளைக் கொண்டு புரட்டை எழுதியுள்ளார். எதிர்ப்பு வந்த முதலில் வாய்மொழி ஆதாரம் உள்ளதாக கூறியவர் எதிர்ப்பு அதிகமான போது அது கற்பனை, புனைவு என அந்தர்பல்டி அடித்தார். தனது மார்க்கஸிய, தமுஎச, மகஇக, திக நண்பர்களை ஊர்ஊராக சென்று தூண்டிவிட்டு போராட்டம், பேட்டி என வரவைத்தனர்.
பதிலடியாக திருச்செங்கோடு இளைஞர்கள் "திருச்செங்கோடு மானம் காப்போம்" என்ற வாசகத்தை உருவாக்கி முகநூல் பக்கம், நோட்டீஸ், போஸ்டர், விளம்பர பிளக்ஸ் போன்றவற்றில் பயன்படுத்தி பொதுமக்களிடையே எழுச்சியை உருவாக்கினர்.
பொதுமக்கள் புகார் கொடுத்து 15 நாட்களாகியும் காவல்துறை FIR பதிவு செய்யவில்லை.
எனவே பெருமாள்முருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 09-01-2015 அன்று 100% முழுகடையடைப்பு நடத்தப்பட்டது. அனைத்து விசைத்தறிகூடங்கள், சைசிங் நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து வேலைநிறுத்தம் செய்தனர் . அனைத்து தியேட்டர்களின் காட்சிகள் ரத்து செய்தனர், வக்கில்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். திருச்செங்கோடு வரலாற்றிலேயே இப்படி ஒரு பந்த் நடந்ததில்லை என அனைவரும் வியக்கும் வகையில் நடந்தது.
இதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் பிரச்சனையைத் தீர்க்க முன்வந்தது. 12-01-2015-அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரால் (DRO) நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பெருமாள் முருகன் திருச்செங்கோடு சம்பந்தமாக எழுதியவை எல்லாம் கற்பனையானவை. இவை திருச்செங்கோடு மக்களை புண்படுத்தியிருப்பதால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுவரை வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தையும் திரும்பப்பெற்றுக் கொள்கிறேன். அடுத்த பதிப்பில் திருச்செங்கோடு சம்பந்தமான எந்த தகவலும் வராமல் பதிப்பிக்கிறேன் இனிமேல் இதுசம்பந்தமாக எங்கும் பேட்டி கொடுக்கமாட்டேன் என்று ஒத்துக்கொண்டார். இது DRO முன்னிலையில் ஆவணமாக்கப்பட்டு, அனைத்து பத்திரிகைகளிலும் டிவிகளிலும் செய்தியாக வெளியிடப்பட்டது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அவரது நிலையை முன்னிறுத்தி மற்றபிற எழுத்தாளர்கள் தங்கள் கருத்துரிமையை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
தேமொழியாருக்கு:
மாதொருபாகன் வாசிக்க https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf
வினா: பொன்னா தான் கருவுற என்ன என்ன சடங்குகளை மேற்கொண்டாள்?
1. பாவாத்தா கோவிலில் கோழி அறுத்து பூசை செய்தாள்
2. பூப்பின் மூன்றாள் நாள் கிழக்கு பார்த்தபடி நின்று வெற்று வயிற்றில் அரைத்துக்கொடுத்த பல்வேறு இலைதழைகளை குடித்தாள்
3. வறடிகல் எனும் இடுக்கண் மிக்க மலை இடுக்கில் உள்ள கல்லை ஒரு முறௌ சுற்றி வந்தாள். (அதற்கு மேல் காளி வேண்டாம் என தடுத்ததால்)