Re: [MinTamil] பக்தியினாலே தெய்வ பக்தியினாலே

882 views
Skip to first unread message

Nagarajan Vadivel

unread,
Jun 8, 2015, 2:03:28 PM6/8/15
to மின்தமிழ்
இந்த பக்திதான் போதிதர்மர் விளக்கிச் சொன்ன தியானித்தல்.  பக்தி இவ்வுலக வாழ்வை வெறுப்பதும் பிறப்பறுப்பதும் அல்ல மாறாக இவ்வுலக வாழ்வைப் பொருள் பொதிந்ததாக மன-உடல் வளத்துக்கு வாய்ப்பளிப்பதாக முன்மொழிய ஒரு 20 ஆம் நூற்றாண்டுச் சித்தராகச் சோதனை ஒட்டம் நடத்தியதன் விளக்கம்
நவகேடி

2015-06-08 23:14 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பாரதியார் ‘பக்தி’ என்னும் தலைப்பில் ஒரு கீர்த்தனம் பாடுகிறார். அதில்

பக்தியினாலே - தெய்வ - பக்தியினாலே

பக்தியினாலே - இந்தப்
பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடீ
சித்தம் தெளியும் - இங்கு
செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும்
வித்தைகள் சேரும் - நல்ல
வீரர் உறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவம் உண்டாம் - நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்

என்று பாடுகிறார். பக்தி இருந்தால் எய்தும் மேன்மைகள் என்று சொல்லிவிட்டு சித்தம் தெளியும் என்று சொன்னால் சரி. செய்கை அனைத்திலும் செம்மை பிறக்கும் என்றால் எப்படி? நன்றாக வேலை செய்கிறவர்கள் கூட பக்தி ஏற்பட்டால் நிலை தடுமாறுவது என்றுதானே பார்க்கிறோம்? நெல்லை ஒழுங்காக அளந்தவர் அடுத்து அளக்காமல் தேரா தேரா என்று சொல்லிக் கொண்டே இருந்தார் என்று படிக்கிறோம். அப்பறம் வித்தைகள் சேரும் என்கிறார். பக்தி முத்தினால் படிப்பு கூட வேண்டாம் என்றுதானே ஆகிறார்கள். நல்ல வீரர் உறவு கிடைக்கும் என்றால் எப்படி? வீரர்களோ போர், அடி, கொலை என்று இருப்பவர்கள். எதற்கு இப்படிச் சொல்கிறார் என்று புரியவில்லை. தெரிந்தவர்கள் புரிந்தால் சொன்னால் உதவியாக இருக்கும்.

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Jun 8, 2015, 2:23:49 PM6/8/15
to மின்தமிழ்

2015-06-08 23:37 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
எனக்கும் இது என்ன என்று புரியலை

​குள்ளச் சாமியாரை வைத்து அவர் முன்னெடுத்த புதிய தத்துவச் சிந்தனைகள்.  அது இடையில் நின்றுபோனதும் எழுதியவர் சரியான விளக்கக்ம் கொடுக்காததும் குழப்பத்துக்குக் காரணம்​
​நவகேடி​

செல்வன்

unread,
Jun 8, 2015, 5:38:12 PM6/8/15
to mintamil

2015-06-08 12:44 GMT-05:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
செய்கை அனைத்திலும் செம்மை பிறக்கும் என்றால் எப்படி? நன்றாக வேலை செய்கிறவர்கள் கூட பக்தி ஏற்பட்டால் நிலை தடுமாறுவது என்றுதானே பார்க்கிறோம்? நெல்லை ஒழுங்காக அளந்தவர் அடுத்து அளக்காமல் தேரா தேரா என்று சொல்லிக் கொண்டே இருந்தார் என்று படிக்கிறோம். அப்பறம் வித்தைகள் சேரும் என்கிறார். பக்தி முத்தினால் படிப்பு கூட வேண்டாம் என்றுதானே ஆகிறார்கள். நல்ல வீரர் உறவு கிடைக்கும் என்றால் எப்படி? வீரர்களோ போர், அடி, கொலை என்று இருப்பவர்கள். எதற்கு இப்படிச் சொல்கிறார் என்று புரியவில்லை. தெரிந்தவர்கள் புரிந்தால் சொன்னால் உதவியாக இருக்கும்.


பாசம் அர்ஜுனன் மனதை அலைக்கழித்தது....பெரியப்பனுக்கு எதிராக போர் புரிவதா, தம்பிகளுக்கு எதிராக போர்புரிவதா என தடுமாறினான். "சர்வதர்மங்களையும் கைவிட்டு என்னை சரணடை. உன் வினைகளின் பலனிலிருந்து உன்னைக்காக்கிறேன்" என கண்ணன் கூறவும் பலனை அவனுக்கு கொடுத்துவிட்டு தன் கடமையை செய்தான். போரில் வெற்றி பெற்றான்.

இன்னொரு ஸ்தலபுராணமும் இது குறித்து உண்டு...திருகோயிலூர் வீராட்டேஸ்வரர் கோயிலில் புகழ்பெற்ற கணபதி சிலை உண்டு. அவ்வையார் இதற்கு பூஜை செய்துகொண்டிருக்கையில் இறப்புக்கு பின் முக்தி பெற்ற நிலையில் வெள்ளையானை மீதேறி கையிலாயம் சென்றுகொண்டிருந்த  சுந்தரரும், சேரமான் பெருமாளும் இறங்கி வந்து "உங்கள் ஆயுளும் முடிந்தது.நீங்களும் வாருங்கள். எங்களுடன் கயிலாயம் செல்லலாம்" என அழைத்தார்கள். அதற்கு அவ்வை "கணேச பூஜை முடிக்காமல் வரமாட்டேன். நீங்கள் செல்லுங்கள்" என வழியனுப்பி வைத்து பூஜையை தொடர்ந்தார்.

பூஜை முடிந்ததும் கணேசர் தன் துதிக்கையால் அவ்வையை தூக்கி அப்படியே கயிலாயத்தில் வைத்தார். அதன்பின்னரே அங்கே வந்து சேர்ந்த சுந்தரரும், சேரமான் பெருமாளும் அவ்வை தமக்குமுன் அங்கே இருந்ததைக்கண்டு வியப்பெய்தினார்கள்...

ஆக செய்யும் காரியத்தை பதறாமல் செய்யும் மனோதிடத்தை பக்தியே அளிக்கிறது...பற்றற்ற ஞானியர் சிலர் பக்தியை முன்நிறுத்தி உலக காரியங்களை துறப்பதும் உண்டு. அம்மாதிரி பக்தியை பாரதி இங்கே குறிப்பிடவில்லை. அது ஞானியரால் மட்டுமே முடியகூடிய உயர்பக்தி நிலை.

--

Seshadri Sridharan

unread,
Jun 9, 2015, 4:23:53 AM6/9/15
to mintamil
2015-06-08 23:14 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
செய்கை அனைத்திலும் செம்மை பிறக்கும் என்றால் எப்படி?
மனம் சிதறாமல் பணியாற்றினால் அது செம்மை தானே!
 
. அப்பறம் வித்தைகள் சேரும் என்கிறார்.
சித்துகளை சொல்கிறாரோ 
 
நல்ல வீரர் உறவு கிடைக்கும் என்றால் எப்படி? 

ஓகத்தில் வெற்றிபெற்றோர் திட நெஞ்சினர். அத்தகையோர் நட்பு கிட்டும் என்கிறார்.

எண்டிமீனன்   

தேமொழி

unread,
Jun 9, 2015, 4:25:57 AM6/9/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
செல்வன்...சேசாத்திரி ....வேண்டாம். சொல்வதைக் கேளுங்கள்.

எனக்கு ஒன்றுமே தெரியாது ஐயா...என்று சொல்லிவிட்டு அரங்கனாரிடம் திட்டு வாங்காமல்  இந்த இழையை விட்டு ஓடிப் போய்விடுங்கள்.

..... தேமொழி





தேமொழி

unread,
Jun 9, 2015, 4:35:48 AM6/9/15
to mint...@googlegroups.com, ranga...@gmail.com
நீங்கள் சிடுசிடுத்தவர்களைக் கண்டால் பாவமாக இருக்கிறதே.

வேண்டுமானால் "கணேசர் ஐயாவிடம் சில வினாக்கள்" என்று ஓடும்  ஓர்இழை போல, 

"அரங்கனாரிடம் சில கேள்விகள்"  என்று ஒரு இழை துவக்கி எங்களுக்கு தோன்றும் கருத்துகளையும், ஐயங்களையும் அங்கு பதிவு  செய்யலாமா என்றும் தோன்றியது.  

அசட்டு பிசட்டு கேள்விகளாகத் தோன்றினால் நீங்களும் அந்த இழையைப் புறக்கணித்து பதில் சொல்லாமல் போகலாம்,   

தேவையென்று நினைத்தால் விளக்கம் தரலாம் ;-))

..... தேமொழி



On Tuesday, June 9, 2015 at 1:28:16 AM UTC-7, Mohanarangan V Srirangam wrote:
இது ஏன் தேமொழி என் மேல் இவ்வளவு கோபம்?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Jun 9, 2015, 9:18:39 AM6/9/15
to mintamil

2015-06-09 3:14 GMT-05:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
தங்களுடையது புராண இதிகாசக் கதைகளின் ஊடாக பக்தியின் செயல்பாட்டைக் காட்டும் பார்வையாக உள்ளது. இவ்வண்ணமே நெடுக இதிகாச, புராணக் கதை நிகழ்வுகளைக் கொண்டு இந்தப் பாடல் முழுமைக்கும் விளக்கமாகத் தங்களால் எழுத முடிந்தால் அது ஒருவிதத்தில் நன்றாக இருக்கும். முடிந்தால் இந்த இழையிலேயே பதிந்தால் இன்னும் சிறப்பு.

கட்டாயம் எழுதுகிறேன்.

பூஜை அறையில் அமர்ந்து மாலவனை தியானிப்பதும், கணிணியில் அவன் மேலான அன்பின் சிறப்பையும் சொல்லுவதும் இரண்டும் ஒன்றே. அதனால் இதைவிட எனக்கு பிடித்த அஸைன்மெண்ட் எதுவும் இருக்கமுடியாது :-)


--

Dev Raj

unread,
Jun 9, 2015, 9:34:44 AM6/9/15
to mint...@googlegroups.com
On Tuesday, 9 June 2015 06:18:39 UTC-7, செல்வன் wrote:
கட்டாயம் எழுதுகிறேன்.
பூஜை அறையில் அமர்ந்து மாலவனை தியானிப்பதும், கணிணியில் அவன் மேலான அன்பின் சிறப்பையும் சொல்லுவதும் இரண்டும் ஒன்றே. அதனால் இதைவிட எனக்கு பிடித்த அஸைன்மெண்ட் எதுவும் இருக்கமுடியாது :-)
 

விண்ணுளாரிலும் சீரியர் இந்த செல்வனார்;   எழுத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்


தேவ்

செல்வன்

unread,
Jun 9, 2015, 10:06:00 AM6/9/15
to mintamil

2015-06-09 8:34 GMT-05:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
நன்றி செல்வன். என்னை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர் என்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. முழுப்பாடல் இருக்கிறதா? அன்றேல் இங்கு அதைப் பதியவா?

முழுப்பாடலும் இருந்தால் கொடுங்கள் அரங்கரே.


--

செல்வன்

unread,
Jun 9, 2015, 11:59:10 PM6/9/15
to mintamil, vallamai
முன்னுரை:


பக்தியின் பின்புலம், ஹிந்து சமயத்தில் அதன் முக்கியத்துவம் குறித்து இதில் ஆராய்வோம். அடுத்த பகுதியில் பாரதியார் பாட்டின் விளக்கத்தை புரிந்துகொள்ள அது உதவும்

பக்தி குறித்து பாரதியார் எழுதிய பாடலுக்கான உதாரணங்கள் நம் இதிகாசங்களில் நிறைந்து கிடப்பதைக்காண்கிறோம். நம் இதிகாசங்கள் மட்டுமல்ல, பக்தி மார்க்கமான கிறிஸ்துவ மதத்திலும் பக்தியால் உயர்ந்த பலரது உதாரணங்களை காணலாம்.

ஆனாலும் ஏனோ பக்தி என்பது பொதுவாக மூடத்தனமாக, அறிவியலுக்கு மாற்றானதாகவே தற்போது கருதபடுகிறது. ஆனால் கடவுளிடத்தில் பக்தி செலுத்தும் ஒரு சில நிமிடங்கள் தான் பலரும் தன்னைத்தானே சுயவிமர்சனமும், சுயகண்டனமும் செய்துகொள்ளும் நிமிடங்கள். அடர்ந்த கானகத்தில் பயணிக்கும் பிரயாணி தலையை நிமிர்த்திபார்க்கையில் வானளாவிய மரங்களுக்கு மத்தியில் ஒரு சில வினாடிகள் சூரியன் தென்படும். அதன்பின் மறைந்துவிடும். அதுபோல உலகியல் சிக்கல்களுக்கு மத்தியில் பக்தி செலுத்தும் ஒரு சில நிமிடங்களே நமக்கு உண்மையும், தெளிவும் காணக்கிடைக்கும்..மீண்டும் பொருளாதார, குடும்பகுழப்பங்களில் ஆழ்ந்துவிடுவோம்.

இந்தியாவில் தோன்றிய மார்க்கங்களில் பக்தி மார்க்கம் என்பது ஹிந்து மதம் ஒன்றே. சமணமும், பவுத்தமும் கர்மரீதியான மார்க்கங்கள். அந்த தாக்கத்தில் அன்றைய ஹிந்து சமூகத்தில் முக்திக்கு பல தருமங்கள் உபதேசிக்கபட்டன. அவை மிக, மிகக் கடுமையானவை. பெண்களுக்கு பதிவ்ரதா தருமம் உபதேசிக்கபட்டது. அன்னிய ஆடவனின் நிழலும் அவள் மேல் விழலாகாது எனக்கூறபட்டது. வருணாசிரம தருமம் ஜாதிரீதியாக மக்களை பிளவுபடுத்தியது. பிரம்மசாரிகளுக்கான தருமம், கணவனுக்கான தருமம், பிள்ளைக்கான தருமம், ஷத்திரிய தருமம் போன்ற பல தருமங்கள் மக்களுக்கு உபதேசிக்கபட்டன.

இந்த சூழலில் இவற்றால் மக்கள் மிக, மிக பாதிப்படைந்திருந்த நிலையில் இவற்றுக்கு மாற்றாக சைவம், வைணவம் முதலான பக்தி மார்க்கங்கள் தோன்றின. மகாபாரதத்தில் பக்தியும், தருமங்களும் மோதிக்கொள்ளும் பல இடங்களைக்காண்கிறோம். பொய் சொல்லகூடாது என்ற தருமத்தில் இருந்து யுதிச்டிரர் வழுவுகிறார். துரோணர் பிராமண ஆசாரங்களை கடைபிடிக்க முடியாது வழுவுகிறார். யுத்த தருமங்களை அனைவரும் மீறுகிறார்கள். வாழ்வின் யதார்த்தமே இதுதான்..எத்தனை பெரிய மகான்கள் ஆனாலும் மனிதர்கள் ஐடியலானவர்கள் அல்லர். குற்றம் குறைகள் நிரம்பியவர்கள்...குறைகள் உள்ள மனிதர்களால் தருமங்கள்/கர்மங்கள் மூலம் உயர்வடைய முடியாது.

அப்புறம் எதன்மூலம் ஒரு மனிதன் உயர்வடைய முடியும்?

வள்ளுவர் அழகாக கூறுகிறார்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவன் அடிசேர்தல் மட்டுமே பிறவிக்கடலை நீந்திக்கடக்கும் வழியாகும்...வேறு எதுவும் அதற்கான வழி அல்ல.

ஞானம் மூலம் ஒருவன் உயர்வடைய முடியுமா?

அதையும் வள்ளுவர் நிராகரிக்கிறார்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

மாயவனின் பாதங்களை தொடாத தலையில் இருக்கும் ஞானம் என்பது வெறும் அகங்காரமே...அதில் உள்ள கண்,காது முதலான உறுப்புக்கள் பலனற்றவை. தெளிந்த ஞானமும், செழிவும் அளிப்பது இறைவன் பாதமலரடியே

கீதையில் கண்ணன் இன்னமும் அழகாக கூறுகிறான்

"சர்வ தருமங்களையும் விட்டுவிட்டு என்னை சரணடை. உன் வினைகளிலிருந்து உன்னை நான் காக்கிறேன்.."

பதிவிரதா தருமம் கணவனை கடவுள் ஸ்தானத்துக்கு உயர்த்தியது...ஆனால் பக்தி அவனை கீழே இறக்கியது. ஆணையும். பெண்ணையும் மாயவன் முன் சமம் ஆக்கியது. கண்ணன் முன் கணவனும், மனைவியும் சமமே...நாமெல்லாம் பெண்கள், அவன் ஒருவனே புருஷன், புருஷோத்தமன்..

வருணாசிரம தருமங்களின் கொடுமையிலிருந்தும் விடுதலை...தாழ்த்தப்பட்ட மக்கள், உயர்ந்தவன் என பக்தியில் ஏதுமில்லை...அனைவரும் ஒன்றே. திருப்பானாழ்வாரும், பெரியாழ்வாரும் கோராக்கும்பரும், சேனாநாவிதரும் வருணத்தால் வேறு. பக்தியால் ஒன்று...

ஆக பக்தி இப்படி ஒரு புரட்சிகரமான முற்போக்கு கருவியாக அன்றைய சமூகத்தில் பயன்பட்டது. பல சித்தாந்தங்களும், தத்துவங்களும் மக்களை அழிக்க முனைந்தன. பக்தியே இதிலிருந்து அவர்களைக்காத்தது. அறிவாளிகள் மட்டுமே வேதநூல்களை படித்தவர்கள் மட்டுமே ஞானியாகம்முடியும் என்ற நிபந்தனையை பக்தி ஒன்றே தகர்த்தது...பக்தி மூலம் நாவிதரும் ஞானி ஆகலாம், செருப்பு தைப்பவரும் ஆழ்வார் ஆகலாம். படிப்பு அவசியம் இல்லை, பதவியும், பட்டமும், குருவும், வேள்வியும், நியதிகளும் அவசியம் இல்லை.

பக்தி மனிதனுக்கு என்னென்ன நன்மைகளை செய்கிறது, எப்படிஉயர்வடைய வைக்கிறது என்பதற்கான பாரதியார் பாடலின் விளக்கங்களை அடுத்து காண்போம்.

Oru Arizonan

unread,
Jun 10, 2015, 12:30:38 AM6/10/15
to mintamil
2015-06-09 20:58 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
முன்னுரை:
பக்தியின் பின்புலம், ஹிந்து சமயத்தில் அதன் முக்கியத்துவம் குறித்து இதில் ஆராய்வோம். 
தெளிவான முன்னுரை, செல்வன் அவர்களே!
ஒரு அரிசோனன்  

Seshadri Sridharan

unread,
Jun 10, 2015, 12:46:50 AM6/10/15
to mintamil
2015-06-09 14:35 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஓகத்தில் வெற்றிபெற்றோர் திட நெஞ்சினர். அத்தகையோர் நட்பு கிட்டும் என்கிறார்..>
 
ஓகம் என்றால் யோகத்தைச் சொல்கின்றீர்களா? ஆம் 
 
நல்ல வீரர் என்பதற்கு யோகம் வல்லவர் என்ற பொருள் நன்றாக இருக்கிறது. 

நெஞ்சுரம் இல்லார்க்கு ஓகம் கைபடாது. புத்தர் மெய்ஞானம் பெறுவதற்கு முன் "நான் ஓகத்தில் உட்காருவது இதுவே கடைசி முறை ஆகவே எனக்கு ஓகம் கைபடாத வரை சித்திக்காத) எழுந்திருக்க மாட்டேன் இதனால் சாவுவரினும் வரட்டும் என்று அமர்ந்தார். அவரப் எண்ணியது கிட்டியது. அதள்ளல் தான் ஆனந்த் மூர்த்தி என்ற பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் ஒகிகலையே உண்மையான மறவர் என்கிறார்.    

 Teśáḿ jiṋána prakásháya viirabháva prakáshitah – “And when they feel, when they realize, when they understand, what to do and what not to do, what are the dos of life and what are the don'ts of life, then they become bold.” Why bold? They are to fight against all sorts of adversities, all sorts of troubles, all sorts of inimical attitudes. So they are certainly heroes; and a hero in Sanskrit is called a viira. So at that stage of humanity when this viirabháva develops, when a person becomes ready to fight against all opposite forces, he is a viira. In Tantra this is called viirabháva, and for him, the Supreme Entity is “Viireshvara”. The man becomes viira, and his Lord becomes Viireshvara – no longer Pashupati, but Viireshvara. One of the names of Parama Puruśa is Viireshvara.

When the person is fully established in viirabháva – that is, he is never to be frightened, never to be defeated, never to accept any defeat (you girls should remember that here “he” means “she” also) – then he is established in viirabhava. And that bháva is called divyabháva. And that man is no longer known as viira. He is a deva, or devatá. Krameńa devatá bhavet. “He becomes devatá, he becomes deva in human structure, deva in human framework.” That stage is divyabháva. Then that person's goal, his object of adoration, becomes “Mahádeva”, not Viireshvara but Mahádeva.

7 September 1978 Morning, Patna, Published in: Ánanda Vacanámrtam Part 1, chapter: From Animality to Divinity

Seshadri Sridharan

unread,
Jun 10, 2015, 12:54:57 AM6/10/15
to mintamil
On Wed, Jun 10, 2015 at 10:16 AM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
2015-06-09 14:35 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஓகத்தில் வெற்றிபெற்றோர் திட நெஞ்சினர். அத்தகையோர் நட்பு கிட்டும் என்கிறார்..>
 
ஓகம் என்றால் யோகத்தைச் சொல்கின்றீர்களா? ஆம் 
 
நல்ல வீரர் என்பதற்கு யோகம் வல்லவர் என்ற பொருள் நன்றாக இருக்கிறது. 

நெஞ்சுரம் இல்லார்க்கு ஓகம் கைபடாது. புத்தர் மெய்ஞானம் பெறுவதற்கு முன் "நான் ஓகத்தில் உட்காருவது இதுவே கடைசி முறை ஆகவே எனக்கு ஓகம் கைபடாத வரை சித்திக்காத) எழுந்திருக்க மாட்டேன் இதனால் சாவுவரினும் வரட்டும் என்று அமர்ந்தார். அவர்  எண்ணியது கிட்டியது. அதனால் தான் ஆனந்த் மூர்த்தி என்ற பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் ஓகிகளையே உண்மையான மறவர் என்கிறார்.    

Dev Raj

unread,
Jun 10, 2015, 12:55:27 AM6/10/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, 9 June 2015 20:59:10 UTC-7, செல்வன் wrote:
............ ஏனோ பக்தி என்பது பொதுவாக மூடத்தனமாக, அறிவியலுக்கு மாற்றானதாகவே தற்போது கருதபடுகிறது. ஆனால் கடவுளிடத்தில் பக்தி செலுத்தும் ஒரு சில நிமிடங்கள் தான் பலரும் தன்னைத்தானே சுயவிமர்சனமும், சுயகண்டனமும் செய்துகொள்ளும் நிமிடங்கள். அடர்ந்த கானகத்தில் பயணிக்கும் பிரயாணி தலையை நிமிர்த்திபார்க்கையில் வானளாவிய மரங்களுக்கு மத்தியில் ஒரு சில வினாடிகள் சூரியன் தென்படும். அதன்பின் மறைந்துவிடும். அதுபோல உலகியல் சிக்கல்களுக்கு மத்தியில் பக்தி செலுத்தும் ஒரு சில நிமிடங்களே நமக்கு உண்மையும், தெளிவும் காணக்கிடைக்கும்..மீண்டும் பொருளாதார, குடும்பகுழப்பங்களில் ஆழ்ந்துவிடுவோம்.

இந்தியாவில் தோன்றிய மார்க்கங்களில் பக்தி மார்க்கம் என்பது ஹிந்து மதம் ஒன்றே. சமணமும், பவுத்தமும் கர்மரீதியான மார்க்கங்கள். அந்த தாக்கத்தில் அன்றைய ஹிந்து சமூகத்தில் முக்திக்கு பல தருமங்கள் உபதேசிக்கபட்டன. அவை மிக, மிகக் கடுமையானவை. பெண்களுக்கு பதிவ்ரதா தருமம் உபதேசிக்கபட்டது. அன்னிய ஆடவனின் நிழலும் அவள் மேல் விழலாகாது எனக்கூறபட்டது. வருணாசிரம தருமம் ஜாதிரீதியாக மக்களை பிளவுபடுத்தியது. பிரம்மசாரிகளுக்கான தருமம், கணவனுக்கான தருமம், பிள்ளைக்கான தருமம், ஷத்திரிய தருமம் போன்ற பல தருமங்கள் மக்களுக்கு உபதேசிக்கபட்டன.

இந்த சூழலில் இவற்றால் மக்கள் மிக, மிக பாதிப்படைந்திருந்த நிலையில் இவற்றுக்கு மாற்றாக சைவம், வைணவம் முதலான பக்தி மார்க்கங்கள் தோன்றின. மகாபாரதத்தில் பக்தியும், தருமங்களும் மோதிக்கொள்ளும் பல இடங்களைக்காண்கிறோம். பொய் சொல்லகூடாது என்ற தருமத்தில் இருந்து யுதிச்டிரர் வழுவுகிறார். துரோணர் பிராமண ஆசாரங்களை கடைபிடிக்க முடியாது வழுவுகிறார். யுத்த தருமங்களை அனைவரும் மீறுகிறார்கள். வாழ்வின் யதார்த்தமே இதுதான்.......


அருமை !! சுவேத துவீபவாசியே , தொடர்க !


தேவ் 

செல்வன்

unread,
Jun 10, 2015, 1:09:05 AM6/10/15
to vallamai, mintamil
நன்றி அரிசோனரே, தேவ் ஜி

N. Kannan

unread,
Jun 10, 2015, 1:30:03 AM6/10/15
to மின்தமிழ்
//வள்ளுவர் அழகாக கூறுகிறார்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவன் அடிசேர்தல் மட்டுமே பிறவிக்கடலை நீந்திக்கடக்கும் வழியாகும்...வேறு எதுவும் அதற்கான வழி அல்ல.

ஞானம் மூலம் ஒருவன் உயர்வடைய முடியுமா?

அதையும் வள்ளுவர் நிராகரிக்கிறார்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

மாயவனின் பாதங்களை தொடாத தலையில் இருக்கும் ஞானம் என்பது வெறும் அகங்காரமே...அதில் உள்ள கண்,காது முதலான உறுப்புக்கள் பலனற்றவை. தெளிந்த ஞானமும், செழிவும் அளிப்பது இறைவன் பாதமலரடியே//

வள்ளுவரும் வைணவமும் என்று முன்பு இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன். நீங்களும் சரணாகதியுடன் வள்ளுவம் பொருந்துவதைக் காட்டுகிறீர்கள். ஆனால், வள்ளுவர் ஒரு ஜீனர் என்று பானுகுமாரும், நா.கணேசனும் சொல்கின்றனர். அவ்வாறெனில்...

//இந்தியாவில் தோன்றிய மார்க்கங்களில் பக்தி மார்க்கம் என்பது ஹிந்து மதம் ஒன்றே. சமணமும், பவுத்தமும் கர்மரீதியான மார்க்கங்கள். அந்த தாக்கத்தில் அன்றைய ஹிந்து சமூகத்தில் முக்திக்கு பல தருமங்கள் உபதேசிக்கபட்டன. அவை மிக, மிகக் கடுமையானவை. பெண்களுக்கு பதிவ்ரதா தருமம் உபதேசிக்கபட்டது.//

இது ஒரு முரண்பாடு இல்லையா? கரும மார்க்கமான சமணத்தில் எப்படி சரணாகதி வரும்?

வள்ளுவர் இங்கு வேறேதும் சொல்கிறார் என்பது விளக்கமாக வரும். அதையும் கேட்போம் ;-)

நா.கண்ணன்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jun 10, 2015, 1:54:03 AM6/10/15
to வல்லமை, மின்தமிழ்

மிக அற்புதமான முன்னுரை!...

///////பக்தி செலுத்தும் ஒரு சில நிமிடங்கள் தான் பலரும் தன்னைத்தானே சுயவிமர்சனமும், சுயகண்டனமும் செய்துகொள்ளும் நிமிடங்கள். அடர்ந்த கானகத்தில் பயணிக்கும் பிரயாணி தலையை நிமிர்த்திபார்க்கையில் வானளாவிய மரங்களுக்கு மத்தியில் ஒரு சில வினாடிகள் சூரியன் தென்படும். அதன்பின் மறைந்துவிடும். அதுபோல உலகியல் சிக்கல்களுக்கு மத்தியில் பக்தி செலுத்தும் ஒரு சில நிமிடங்களே நமக்கு உண்மையும், தெளிவும் காணக்கிடைக்கும்..மீண்டும் பொருளாதார, குடும்பகுழப்பங்களில் ஆழ்ந்துவிடுவோம்.//////....

மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...அடுத்த பகுதிக்காக பேராவலுடன்....

பார்வதி இராமச்சந்திரன் .

www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Malarvizhi Mangay

unread,
Jun 10, 2015, 2:05:18 AM6/10/15
to mint...@googlegroups.com

சாப்பாட்டுக்கடை (வீர அசைவம்) நடத்திய செல்வன் ஐயாவா
நம்மைப் பக்திமழையில் நனைப்பது!
என்னே! பரந்தாமனின் பக்திலீலை!
கண்ணனுக்கே குறிப்பறியும் ஆற்றலதிகம்.!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pasupathi Selvam

unread,
Jun 10, 2015, 3:14:00 AM6/10/15
to mint...@googlegroups.com

பாரதியின் நோக்கில் இப்படியிருந்தால்:

பாரதியின் நோக்கில் இப்படியிருந்தால்

சிறந்த வீரர் : எல்லா விதமான வீர்ர்ச்செயல்கள், அதுவும் போர்க்களத்தில் சிறப்பு எய்தவர் எனலாம்.

நல்ல வீரர் : நல்ல குறிக்கோள் கொண்ட எவ்விதமான போர்களிலும் வல்லுவர் எனக்கொள்ளலாம்

முதலானது போர்களத்தின் focus

இரண்டாவது போர் நோக்கத்தின் focus

என்னவோ எனக்குத்தோன்றியதே!

Dev Raj

unread,
Jun 10, 2015, 5:32:53 AM6/10/15
to mint...@googlegroups.com
On Tuesday, 9 June 2015 23:05:18 UTC-7, malarmangay64 wrote:

சாப்பாட்டுக்கடை (வீர அசைவம்) நடத்திய செல்வன் ஐயாவா
நம்மைப் பக்திமழையில் நனைப்பது!
என்னே! பரந்தாமனின் பக்திலீலை!



ஊனமர் வேல் கலிகன்றியான திருமங்கை ஆழ்வார் விவரிக்காத
பக்தியா ! ஊன் செகுத்து விற்ற தரும வியாதரை சத்சங்க முதல்வராகக் 
கண்ணபிரானே பாகவதத்தில் சொல்லியுள்ளார். பெருமானுக்கு ஊனை
அமுது செய்வித்த கண்ணப்ப நாயனாரின் பக்தியே சிவாநந்த லஹரியில்
சிறப்பிக்கப்படுகிறது. சித்த பரிபக்குவம் முக்கியம், வீர சைவமா , வீர 
அசைவமா என்பது முக்கியமில்லை


தேவ்

Dev Raj

unread,
Jun 10, 2015, 8:55:52 AM6/10/15
to mint...@googlegroups.com

மரபின் வேர் காண முடிகிறது, மரபு விக்கி மேலும் வளம் பெற்றது, 
வாழ்க !

தேவ்

Tthamizth Tthenee

unread,
Jun 10, 2015, 11:54:48 AM6/10/15
to mint...@googlegroups.com
பதிவிரதா தருமம் கணவனை கடவுள் ஸ்தானத்துக்கு உயர்த்தியது...ஆனால் பக்தி அவனை கீழே இறக்கியது. ஆணையும். பெண்ணையும் மாயவன் முன் சமம் ஆக்கியது


உண்மை  !  

அருமையான  விளக்கங்கள் செல்வன்

 தொடருங்கள்


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

Malarvizhi Mangay

unread,
Jun 10, 2015, 12:10:58 PM6/10/15
to mint...@googlegroups.com

அதனால் தானோ பாரதி,
"கற்புநிலை என்று பேசவ.ந்தால் இரு
கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம் "
என உரைமுடிவு கண்ட துணிவுடன் உரைத்தானோ?
நட்பைக்கூடக் கற்பைப் போலஎண்ணுவோம் எனத் திரைப்படப்பாடல் ஒன்றுண்டு.ஏனோ பக்தியைக்கூட
அப்படித்தான் எண்ணியிருப்பர் போலும்.அதனால்தான்
"மறந்தும் புறந்தொழான் "என்பதில் வைணவம் உறுதியாக
உள்ளது போலும்.

N. Kannan

unread,
Jun 10, 2015, 12:32:40 PM6/10/15
to mint...@googlegroups.com

On Jun 11, 2015 12:10 AM, "Malarvizhi


> "மறந்தும் புறந்தொழான் "என்பதில் வைணவம் உறுதியாக
> உள்ளது போலும்.
>

மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்! ஆண்டாள்.

புருஷோத்தமனைத் தவிர பிறதெய்வங்களை சம்சாரிகள் கூட்டத்தில் நிறுத்திவிட்டது வைணவம் ;-)

க.©

செல்வன்

unread,
Jun 10, 2015, 2:18:09 PM6/10/15
to mintamil

2015-06-10 0:30 GMT-05:00 N. Kannan <navan...@gmail.com>:
வள்ளுவரும் வைணவமும் என்று முன்பு இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன். நீங்களும் சரணாகதியுடன் வள்ளுவம் பொருந்துவதைக் காட்டுகிறீர்கள். ஆனால், வள்ளுவர் ஒரு ஜீனர் என்று பானுகுமாரும், நா.கணேசனும் சொல்கின்றனர்.

அது தவறான கருத்து ஐயா...வள்ளுவர் சமணர் அல்ல :-)


--

செல்வன்

unread,
Jun 10, 2015, 2:19:34 PM6/10/15
to vallamai, மின்தமிழ்

2015-06-10 0:54 GMT-05:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...அடுத்த பகுதிக்காக பேராவலுடன்....

நன்றி பார்வதி அம்மா..மலர்விழி மங்கை, தேனி அய்யா. எழுத வாய்ப்புகொடுத்த அரங்கருக்கும் நன்றி

வீர அசைவன் :-)



--

செல்வன்

unread,
Jun 10, 2015, 7:04:03 PM6/10/15
to vallamai, மின்தமிழ்
பக்தியி னாலே -- இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சித்தந் தெளியும், -- இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,


பக்தியால் சித்தம் தெளிவதும், செய்கையனைத்திலும் செம்மை பிறப்பதுவும் எப்படி?

வாலி மாவீரன். சிறந்த சிவபக்தன். அறம் எது, தருமம் எது என அறிந்தவன். ஆனால் அரசபோகமும், தன் வலிமை பற்றிய செருக்கும் அவனை அறத்தை மறக்கச்செய்தது.

ஆக செருக்கும், சுகபோகமும் ஒரு மனிதனின் இயல்பை மாற்றும் தன்மை உடையவை..வாலிக்குள் ஒளிந்திருந்த தெய்வபக்தியும், சுயவிமர்சனமும் வெளியே வந்து அவன் தன் தவறுகளை உணர அவன் மேல் இராமபாணம் பாயவேண்டியதாக இருந்தது.

தன் மேல் இராமபாணம் பாய்ந்தபின்னும் வாலி தன் தவறுகளை உணர்ந்தான் இல்லை. இராமனுடன் வாதிடுகிறான்...வாலியின் தவறுகள் ஒவ்வொன்றையும் இராமன் சுட்டிக்காட்டிக்கொண்டே வர வாலியின் மனம் தெளிகிறது..தவறுகளை உணரத் துவங்குகிறான்.

மனித இயல்பும் இதுபோல தன்னையும், தன் தவறுகளையும் நியாயப்படுத்தும் தன்மை கொண்டது. வாலியின் வாதத்திலும் அத்தகைய மனப்பான்மையையே காண்கிறோம். இறுதியில் தன் வாதம் அனைத்தும் தவிடுபொடியானபின் "சரி...நான் தம்பியை கொல்ல முயன்றேன். தம்பி மனைவியை அபகரித்தேன். ஆனால் நாங்கள் விலங்குகள். எங்களுக்கு அறம் என்பது கிடையாது" என்கிறான்

அதற்கு இராமன்

"தக்கது இது, தகாதது இது என உணரமுடியாதெனின் உயர்ந்த மனிதனும் விலங்கே ஆவான். நன்னெறியில் நடக்க முன்வந்தால் விலங்குகளும் தேவர்களுக்கு ஒப்பானவர்களே.." என்கிறான். ஆக வாலிக்கு அறம் எது, அறமற்றது எது என நன்கு தெரிந்திருந்தும் அதை அவன் மீறி நடந்தான். அதனாலேயே மனிதர்களைபோல தண்டனைக்கு ஆளாக்கபட்டான்.

கடைசியாக வாலி "சரி என் தவறுக்கு தண்டனை கொடுப்பதனால் நேருக்கு நேர் நின்று தண்டனை கொடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் மறைந்திருந்து தாக்கினாய்?" என்கிறான்

அதற்கு இலக்குவன் "உன்னை கொல்வதாக இராமன் வாக்களித்திருந்தான். ஆனால் போர்க்களத்தில் நீ இராமனை கண்டு "நான் உன் அடைக்கலம்" எனக்கூறியிருந்தால் அதன்பின் அவனால் உன்னை கொல்ல முடிந்திருக்காது. அதனாலேயே மறைந்திருந்து அம்பெய்தான் என்கிறான்....

வாலி அதன்பின் சுய உணர்வு பெறுகிறான்...தான் செய்த தவறுகளை எண்ணி வருந்துகிறான். வருந்தி "அறநூல்கள் உரைக்கும் நேர்வழியை நாயைப்போன்ற இழிகுணம் படைத்த என்னிடம் காண இயலுமா?அறியாமையால் நான் செய்த பிழைகளை பொறுத்தருள்க.." என வேண்டுகிறான்

"ஏவு கூர்வாளால் நாயைப்போன்ற அடியேயேனது ஆவிபோகும் சமயம் அறிவு தந்து அருளினாய்" என இராமனைப்பார்த்து கூறுகிறான்

தன் பிழைகளை உணர்ந்ததும் வாலிக்கு தன் மேல் பெரும்கோபம் மூள்கிறது. தன்னை நாயேன் என இகழ்ந்து கொள்கிறான்..தன் முன் நிற்பது ஆதி அந்தமில்லாத ஆதிபரம்பொருள் என உணர்கிறான்..

"எனக்குச் சிவன் கொடுத்த ஒப்பில்லாத வரங்கள், என் நிகரற்ற வலிமை அனைத்தையும் ஊடுருவிச்சாய்க்கும் வலிமை கொண்டது தருமம் ஒன்றுமட்டுமே. அத்தருமமே உன் அம்பின் வடிவாக வந்து என்னுயிரைக்குடித்து என்னை தண்டித்தது. உன்னைக்கண்களால் கண்டபின் எனக்கு இனிக்காண ஏதுமில்லை...நீ எனக்களித்த தண்டனையே எனக்கு வீடுபேறு அளிக்கும் நல்லறமாம்" என்கிறான்

"ஒருவன் அடைந்த பெருஞ்செல்வம், அடையதுடிக்கும் பெரும்செல்வம், இன்பங்கள் அனைத்தையும் விட உன் பெயரே யாவர்க்கும் நீங்காத செல்வம்" என்கிறான் வாலி.

இந்த ஞானம் வர அவன் இராமன் முன் நிற்கவேண்டி இருந்தது.....

சிவனிடம் வாலி பெரும் வலிமையை கேட்டானே ஒழிய இராமனிடத்தில் கேட்ட வீடுபேற்றைக்கேட்டானில்லை. செருக்குடன் கடவுளிடம் எதையாவது கேட்டால் அது கிடைக்கும். ஆனால் அது நிரந்தரமற்ற, பயனற்ற பொருள். அது அவன் உயிரைக்காக்க எவ்விதத்திலும் பயன்படவில்லை.

வாலிக்கு கிடைத்ததில் கோடியில் ஒரு பங்கு நமக்கு கிடைத்தாலே நம் மனதில் ஆணவமும், செருக்கும் குடிகொண்டுவிடுகிறது. வாலி செய்தது போல தவறுகளைச்செய்துகொண்டே போகிறோம். தன் பிழையை நாம் உணர்வதில்லை. வாலி செய்தது போல எளியோரை துன்புறுத்துகிறோம். இறுதியில் தருமமே வடிவெடுத்து வந்து நம்மை தண்டிக்கிறது..அந்த சூழலில் நம் செல்வமும், பெருமையும், எதுவும் நம்மைக்காப்பதில்லை.

"இராமன் முன் நின்று நீ அடைக்கலம் கேட்டிருந்தால் உன்னை அவனால் கொன்றிருக்க முடியாது" என இலக்குவன் உரைக்கிறான்.

ஆக எந்த பாபிஷ்டனும், எந்த சூழலிலும் தன் தவறை உணர்ந்து அடைக்கலம் வேண்டினால் அவனுக்கு அடைக்கலம் கிடைக்கும். கடவுளால மன்னிக்கவே முடியாத பாவத்தைச்செய்தவன் என எவனும் உலகில் இல்லை.

இராமநாமம் "தம்மையே தமக்கு நல்கும் தனிப்பெரும் பதம்" என்கிறான் கம்பன்..தான் யார் என்பதை தனக்கு அறியக்கொடுக்கும் தன்மை வாய்ந்ததே இராமநாமம். தன் ஆணவம், அகந்தை, செல்வம், அறிவு எல்லாவற்றையும் தாண்டி தன் சுயத்தை ஒருவன் தரிசிக்கும் வாய்ப்பை அவனுக்கு அளிக்கவல்லது அது.

அந்த சுயதரிசனம் பலருக்கும் காணவிருப்பமற்ற ஒன்று...உண்மை கசக்கும் தன்மை கொண்டது. தன்னை இந்திரன், சந்திரன் என மற்றவர் புகழ்வதைக்கேட்கையில் அது எத்தனை போலியானது, தவறானது என்பதை அறிந்தாலும் அதில் மகிழும் தன்மை கொண்டதே மனித மனம். அதில் இருந்து நம்மை மீட்டெடுத்து நம்மையே நமக்கு பரிசாக அளித்து மும்மை, எழுமை என எழுபிறவி நோய்க்கும் அருமருந்தாக விளங்கும் தன்மை கொண்டது இராமநாமம்.

வாலிக்கு கிடைத்த அரசபதவி என்பது தன் குடிகளுக்கு அவன் சேவை செய்ய இறைவன் அளித்த ஒரு வாய்ப்பு. அவனுக்கு சிவபெருமான் அளித்த வலிமை என்பது தன் நாட்டை காக்க அவனுக்கு சிவன் அளித்த ஒரு சக்தி. ஆக தன் நாட்டுக்கான கஸ்டோடியன் பொறுப்பே தன்னிடம் உள்ளது என்பதை அவன் மறந்து, வலிமை என்பது பலஹீனர்களை காக்க பலசாலிகளிடம் உள்ள கருவியே என்பதை மறந்து, தம்பியை கொல்ல முயன்று, அவன் மனைவியை அபகரித்தபோதே அவன் வீழ்ச்சிக்கான அஸ்திவாரம் இடப்பட்டுவிட்டது.

ஆக நம்மிடம் உள்ள பொறுப்புகளும், வலிமையும்...உலகிற்கு சேவை செய்ய இறைவன் நமக்களித்த வாய்ப்பே எனக்கருதி ஆணவமும், அகமும் இன்றி பணிசெய்து வருவோம்...அது சொந்த பிள்ளைகளை கரைசேர்க்கும் தகப்பனின் பொறூப்பாகினிலும், ஒரு நாட்டையே கட்டிகாக்கும் அரசனின் பொறுப்பாகினிலும் அது இறைவன் நமக்களித்த ஒரு வாய்ப்பு. அதை அவனது பிரதிநிதியாக நின்று நாம் உலகில் நம் கடமைகளை குறைவறச்செய்து வருவோம்



Oru Arizonan

unread,
Jun 10, 2015, 7:31:14 PM6/10/15
to mintamil
விந்தை உலகை எழுதிவரும் "செல்வரா" இவர்?  மிகவும் அருமையான கட்டுரை.  தெளிவாக, எளிமையாக, கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள்.

தொடர்க!

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,

Tthamizth Tthenee

unread,
Jun 10, 2015, 8:38:16 PM6/10/15
to mint...@googlegroups.com
ஆக நம்மிடம் உள்ள பொறுப்புகளும், வலிமையும்...உலகிற்கு சேவை செய்ய இறைவன் நமக்களித்த வாய்ப்பே எனக்கருதி ஆணவமும், அகமும் இன்றி பணிசெய்து வருவோம்...அது சொந்த பிள்ளைகளை கரைசேர்க்கும் தகப்பனின் பொறூப்பாகினிலும், ஒரு நாட்டையே கட்டிகாக்கும் அரசனின் பொறுப்பாகினிலும் அது இறைவன் நமக்களித்த ஒரு வாய்ப்பு. அதை அவனது பிரதிநிதியாக நின்று நாம் உலகில் நம் கடமைகளை குறைவறச்செய்து வருவோம்

 தற்கால அரசியல்வாதிகள்   மேற்கண்ட  வாசகங்களைக் கூர்ந்து  கவனித்து  உள்வாங்கி அதன் படி நடந்தாலே  உலகமே உருப்படும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




N. Kannan

unread,
Jun 10, 2015, 9:48:11 PM6/10/15
to மின்தமிழ்
2015-06-11 2:19 GMT+08:00 செல்வன் <hol...@gmail.com>:

வீர அசைவன் :-)

திருவாய்மொழி வாசியும். மாற்றம் நிகழும் ;-)

நா.கண்ணன் 

shylaja

unread,
Jun 11, 2015, 12:56:14 AM6/11/15
to mintamil
செல்வனின் எழுத்து  எல்லாமே  செல்வம் தான்!  ரசித்துப்படிக்கிறேன், செல்வன், தொடருங்கள்! 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா

/

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 11, 2015, 1:05:06 AM6/11/15
to vallamai, மின்தமிழ்
அருமை. தெளிந்த பார்வை. தேர்ந்த சொற்கள். சீரிய கருத்து. வாழ்த்துக்கள் திரு செல்வன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

shylaja

unread,
Jun 11, 2015, 5:23:02 AM6/11/15
to mintamil
வந்துகொண்டே இருக்கிறேன்!!!
2015-06-10 22:23 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
இன்னும் எவ்வளவு நாள் மேற்பார்வை வேலை? செல்வன் சக்கை போடு போடுகிறார். திருவரங்கப் பிரியாவும் வந்தால் நன்றாக இருக்குமே!

Nagarajan Vadivel

unread,
Jun 11, 2015, 5:26:35 AM6/11/15
to மின்தமிழ்
அப்ப வீர அசைவமும் மைபாவும் கலந்த அட்டகாசமான விருந்து காத்திருக்கு
நவகேடி

shylaja

unread,
Jun 11, 2015, 6:25:34 AM6/11/15
to mintamil
செல்வன்  என்றால்  தயக்கமின்றி கருத்து செல்லுமே! அதான்..

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 11, 2015, 8:07:11 AM6/11/15
to mintamil
2015-06-11 15:55 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
செல்வன்  என்றால்  தயக்கமின்றி கருத்து செல்லுமே! அதான்..

வேறுயாரென்றாலோ தயக்கம் என்ற குறிப்புள்ளதே :)

Nagarajan Vadivel

unread,
Jun 11, 2015, 8:45:09 AM6/11/15
to மின்தமிழ்

On Thu, Jun 11, 2015 at 5:37 PM, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:
வேறுயாரென்றாலோ தயக்கம் என்ற குறிப்புள்ளதே :)

​ஐயா வேணாங்கய்யா வேணாம்.  ​சும்மா அகைதிப் பூங்காவா இருக்குறவய்களக் கிளப்பிவிடாதீங்க.  இப்பவே பயமா இருக்கே எங்கே வேலி ஓடி ஒளிஞ்சுக்க
நவகேடி

Malarvizhi Mangay

unread,
Jun 11, 2015, 8:56:57 AM6/11/15
to mint...@googlegroups.com

"நம் கடமைகளைக் குறைவறச் செய்வோம் "_
இதைத்தான் அன்றே நமக்குப் பக்திமார்க்கத்தின் வழி
பழகச்செய்தனரோ,
"என்கடன் பணிசெய்து கிடப்பதே "_என்றுரைக்குந்தோறும்,
உள்ளுந்தோறும் நான்தயார் என்ற உத்வேகம்தானே
தோன்றுகிறது.செல்வன்ஐயா! ரை.ரைட்.பாராட்டுகள்.!

--

shylaja

unread,
Jun 11, 2015, 9:16:49 AM6/11/15
to mintamil
கண்டிப்ப்பா  உங்க  இழையில் தயக்கம் எனக்கில்லை திருவினைதீர்த்தான் ஐயா!  என்னவோ முன்போல  எல்லா(ர்) இழைகளிலும் உற்சாகமாய்  நுழையமுடியாமல்  தயக்கமாக இருப்பது உண்மைதான்  ...

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Jun 11, 2015, 9:19:31 AM6/11/15
to mintamil
அகைதிப்பூங்காவா?:) அமைதிப்பூங்கா      என்று   4தடவை எழுதுங்க  பேராசிரியரே:):)(எத்தனை மாணவமாணவிகளை இம்போசீஷன் எழுத வச்சிருப்பீங்க/;0;0:)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Jun 11, 2015, 9:30:16 AM6/11/15
to மின்தமிழ்

2015-06-11 18:49 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
எத்தனை மாணவமாணவிகளை இம்போசீஷன் எழுத வச்சிருப்பீங்க/;0;0:)

​​நான் யாரையும் இம்ப்போசிஷன் எழுதச் சொல்வதில்லை.  அதையும் திருத்தனுமே என்ற படா உஜாருடன் இருப்பதால்.  மாணவர்கள் தப்பா எழுதினா அதைச் சரியாக என்னால் புரிந்துகொள்ள முடிந்தால் மத்தவர்கள் மாதிரி தப்பைத் திருத்து என்று சொல்லாமல் தப்பைத் தப்பில்லாமல் புரிந்து மதிப்பெண் கொடுத்துவிடுவேன். 

எங்கிட்டப் படிச்சவங்க யாரையும் (எங்கிட்ட்ப் படிச்ச ஒரே ஞாரணத்தினால்) ஃபெயில் ஆக்குவதில்லை.  சில மாணவர்கள் அவங்களுக்கு என்ன கட்டாயமோ அவய்ங்களே ஃபெயில் ஆகிவிடுகிறார்கள்

இப்ப நீங்க தப்பக் கண்டுபிடிச்சீங்க சரியான பொருளைப் புரிஞ்சிக்கிட்டீங்க.  அதுக்கப்புறம் என்னை மத்தவர்கள் முன்னால் நிறுத்தி இந்த ஆள் தப்பு செஞ்சிட்டான் இம்போசிஷன் எழுதனும் அப்புடீன்னு அச்சுறுத்துறீங்க.  ஏன்னா நீங்களும் ஆசிரியையா இருந்ததனாலும் பாவம் தமிழை எப்படியாவது காப்பாத்தனும் என்ற பொறுப்புணர்வாலும் என்பது எனக்குத் தெரியுமே

எத்தனை தடவை இம்போசிச்ஙன் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுத் தப்பைச் செய்வதே என் சரியான வழி. என்ன செய்ய

நவகேடி

shylaja

unread,
Jun 11, 2015, 9:58:29 AM6/11/15
to mintamil
2015-06-11 6:30 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2015-06-11 18:49 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
எத்தனை மாணவமாணவிகளை இம்போசீஷன் எழுத வச்சிருப்பீங்க/;0;0:)

​​நான் யாரையும் இம்ப்போசிஷன் எழுதச் சொல்வதில்லை.  அதையும் திருத்தனுமே என்ற படா உஜாருடன் இருப்பதால்.  மாணவர்கள் தப்பா எழுதினா அதைச் சரியாக என்னால் புரிந்துகொள்ள முடிந்தால் மத்தவர்கள் மாதிரி தப்பைத் திருத்து என்று சொல்லாமல் தப்பைத் தப்பில்லாமல் புரிந்து மதிப்பெண் கொடுத்துவிடுவேன். >>ஆஹா  திருச்சிபக்கம் வந்து வாத்தியார் வேலை பாத்திருக்கக்கூடாதா?!

எங்கிட்டப் படிச்சவங்க யாரையும் (எங்கிட்ட்ப் படிச்ச ஒரே ஞாரணத்தினால்) ஃபெயில் ஆக்குவதில்லை.  சில மாணவர்கள் அவங்களுக்கு என்ன கட்டாயமோ அவய்ங்களே ஃபெயில் ஆகிவிடுகிறார்கள்

இப்ப நீங்க தப்பக் கண்டுபிடிச்சீங்க சரியான பொருளைப் புரிஞ்சிக்கிட்டீங்க.  அதுக்கப்புறம் என்னை மத்தவர்கள் முன்னால் நிறுத்தி இந்த ஆள் தப்பு செஞ்சிட்டான் இம்போசிஷன் எழுதனும் அப்புடீன்னு அச்சுறுத்துறீங்க. >>>

அச்சுறுத்துமா அமைதிப்பூங்கா?:)  சும்மா ரொம்பநாளாச்சேன்னு  சின்ன  வம்பு....:)  தப்புன்னா கண்டுக்காதீங்க. 
ஏன்னா நீங்களும் ஆசிரியையா இருந்ததனாலும்>>>

நான்  ஒரு சின்ன பள்ளிக்கூடத்துல  சின்னப்பசங்களுக்கு ஆசிரியையா தாற்காலிக பணி செய்தேன் எனக்குன்னு பெருமையா சொல்லிக்க ஒண்ணும்மில்ல பேராசிரியரே. 
பாவம் தமிழை எப்படியாவது காப்பாத்தனும் என்ற பொறுப்புணர்வாலும் என்பது எனக்குத் தெரியுமே

எத்தனை தடவை இம்போசிச்ஙன் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுத் தப்பைச் செய்வதே என் சரியான வழி. என்ன செய்ய>>>
தப்பு செய்யாம  தமிழில் நீங்க எழுதினா சந்தேகம் வருவதால் தப்பையே தப்பாமல் செய்க:):) just kidding
எதையும் சீரியசா நினைக்கவேண்டாம் ப்ளீஸ்!

நவகேடி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Malarvizhi Mangay

unread,
Jun 11, 2015, 12:21:04 PM6/11/15
to mint...@googlegroups.com

ஷைலஜா.இனிமேலும் கேப்பீங்க.?கேப்பீங்க?ஒரு தரம்
சின்ன எழுத்துப்பிழையக் கண்டுபிடிச்சதுக்கே இப்பகாதுல
ரத்தம் வடியுது பாருங்கள்.

Nagarajan Vadivel

unread,
Jun 11, 2015, 12:26:27 PM6/11/15
to மின்தமிழ்
அவங்க இதையெல்லாம் காதுல வாங்கமாட்டாங்க.  பத்தவச்சாத்தான் மைபான்னு இல்ல. கேட்டலே கொடுக்கும் இளகிய மனசு
நவகேடி

Oru Arizonan

unread,
Jun 11, 2015, 2:55:04 PM6/11/15
to mintamil
2015-06-11 2:22 GMT-07:00 shylaja <shyl...@gmail.com>:
வந்துகொண்டே இருக்கிறேன்!!!
வீடு வேலைகள் நிறைவேறிவிட்டனவா, பெசிமா?
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Jun 11, 2015, 2:55:34 PM6/11/15
to mintamil

2015-06-11 2:26 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
அப்ப வீர அசைவமும் மைபாவும் கலந்த அட்டகாசமான விருந்து காத்திருக்கு

 

Oru Arizonan

unread,
Jun 11, 2015, 3:01:49 PM6/11/15
to mintamil
2015-06-11 2:26 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
அப்ப வீர அசைவமும் மைபாவும் கலந்த அட்டகாசமான விருந்து காத்திருக்கு
நவகேடி

அமெரிக்காவில் இங்கு சில கம்பெனிகள் பிஸ்கெட்டுகளில் [இங்கு குக்கி என்று சொல்வார்கள்]மிருகக் கொழுப்பைக் [மாட்டுக் கொழுப்பு, பன்றிக்கொழுப்பு] கலந்து தயாரிப்பார்கள்.  அதுபோல, மைபாவில் ஆட்டுக்கொழுப்பு, மாட்டுக்கொழுப்பா...?

சிவ, சிவ!  
அரங்கநாதா!

இதுவும் உம்  திருவிளையாடலோ?

இழையை நான் வேண்டுமென்று திசை திருப்பவில்லை, அரங்கனாரே!   சித்தரையும்,பெசிமாவையும், செல்வரையும் ஒருங்கே பகடி செய்யும் வாய்ப்பை விட மனமில்லாது போய்விட்டது இச் சிறுவனுக்கு!

சிசி 

Oru Arizonan

unread,
Jun 11, 2015, 3:10:48 PM6/11/15
to mintamil
2015-06-11 9:21 GMT-07:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

ஷைலஜா.இனிமேலும் கேப்பீங்க.?கேப்பீங்க?ஒரு தரம்
சின்ன எழுத்துப்பிழையக் கண்டுபிடிச்சதுக்கே இப்பகாதுல
ரத்தம் வடியுது பாருங்கள்.

On 11-Jun-2015 7:28 pm, "shylaja" <shyl...@gmail.com> wrote:

எத்தனை தடவை இம்போசிச்ஙன் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுத் தப்பைச் செய்வதே என் சரியான வழி. என்ன செய்ய>>>
தப்பு செய்யாம  தமிழில் நீங்க எழுதினா சந்தேகம் வருவதால் தப்பையே தப்பாமல் செய்க:):) just kidding
எதையும் சீரியசா நினைக்கவேண்டாம் ப்ளீஸ்!

 சித்தர் சொல்லிவிட்டார் என்னிடம் -- தப்புத்தப்பா எழுதறது அவரோட 'டிரேட் மார்க்'காம்!  யாராவது அதைச் சரிசெய்தால் சபித்துவிடுவாராம்.

சித்தரின் சாபத்தை வாங்கவேண்டுமா, அம்மாமாருங்களே!  பார்த்து நடந்துக்குங்க!

ஒரு அரிசோனன் 

shylaja

unread,
Jun 11, 2015, 8:52:23 PM6/11/15
to mintamil
2015-06-11 9:21 GMT-07:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

ஷைலஜா.இனிமேலும் கேப்பீங்க.?கேப்பீங்க?ஒரு தரம்
சின்ன எழுத்துப்பிழையக் கண்டுபிடிச்சதுக்கே இப்பகாதுல

ரத்தம் வடியுது பாருங்கள்.>>>>:):)  அப்படி இல்ல மலர்விழி, பேராசிரியர் சீரியசா  சொன்னதா நினச்சாதானே ?:) வழக்கம்போல சிரிச்சிட்டே கடந்திடுவேன்:)

On 11-Jun-2015 7:28 pm, "shylaja" <shyl...@gmail.com> wrote:

2015-06-11 6:30 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2015-06-11 18:49 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
எத்தனை மாணவமாணவிகளை இம்போசீஷன் எழுத வச்சிருப்பீங்க/;0;0:)

​​நான் யாரையும் இம்ப்போசிஷன் எழுதச் சொல்வதில்லை.  அதையும் திருத்தனுமே என்ற படா உஜாருடன் இருப்பதால்.  மாணவர்கள் தப்பா எழுதினா அதைச் சரியாக என்னால் புரிந்துகொள்ள முடிந்தால் மத்தவர்கள் மாதிரி தப்பைத் திருத்து என்று சொல்லாமல் தப்பைத் தப்பில்லாமல் புரிந்து மதிப்பெண் கொடுத்துவிடுவேன். >>ஆஹா  திருச்சிபக்கம் வந்து வாத்தியார் வேலை பாத்திருக்கக்கூடாதா?!

எங்கிட்டப் படிச்சவங்க யாரையும் (எங்கிட்ட்ப் படிச்ச ஒரே ஞாரணத்தினால்) ஃபெயில் ஆக்குவதில்லை.  சில மாணவர்கள் அவங்களுக்கு என்ன கட்டாயமோ அவய்ங்களே ஃபெயில் ஆகிவிடுகிறார்கள்

இப்ப நீங்க தப்பக் கண்டுபிடிச்சீங்க சரியான பொருளைப் புரிஞ்சிக்கிட்டீங்க.  அதுக்கப்புறம் என்னை மத்தவர்கள் முன்னால் நிறுத்தி இந்த ஆள் தப்பு செஞ்சிட்டான் இம்போசிஷன் எழுதனும் அப்புடீன்னு அச்சுறுத்துறீங்க. >>>

அச்சுறுத்துமா அமைதிப்பூங்கா?:)  சும்மா ரொம்பநாளாச்சேன்னு  சின்ன  வம்பு....:)  தப்புன்னா கண்டுக்காதீங்க. 
ஏன்னா நீங்களும் ஆசிரியையா இருந்ததனாலும்>>>

நான்  ஒரு சின்ன பள்ளிக்கூடத்துல  சின்னப்பசங்களுக்கு ஆசிரியையா தாற்காலிக பணி செய்தேன் எனக்குன்னு பெருமையா சொல்லிக்க ஒண்ணும்மில்ல பேராசிரியரே. 
பாவம் தமிழை எப்படியாவது காப்பாத்தனும் என்ற பொறுப்புணர்வாலும் என்பது எனக்குத் தெரியுமே

எத்தனை தடவை இம்போசிச்ஙன் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுத் தப்பைச் செய்வதே என் சரியான வழி. என்ன செய்ய>>>
தப்பு செய்யாம  தமிழில் நீங்க எழுதினா சந்தேகம் வருவதால் தப்பையே தப்பாமல் செய்க:):) just kidding
எதையும் சீரியசா நினைக்கவேண்டாம் ப்ளீஸ்!

நவகேடி

--
-- 
--

shylaja

unread,
Jun 11, 2015, 8:54:33 PM6/11/15
to mintamil
ஒருவழியாக முடிந்துவிட்டன சிசி... வீட்டை ரிப்பேர் பண்ணிப்பார் என்று ஒரு கட்டுரை எழுதலாம் அவ்வளோ அனுபவம்:) 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Tthamizth Tthenee

unread,
Jun 11, 2015, 9:05:39 PM6/11/15
to mint...@googlegroups.com
ஓ  வீட்டை   ரிப்பேர் பண்றதுக்கே இவ்ளோ நாள் ஆச்சா

அப்போ எப்போ   சரி பண்ணுவீங்க

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




shylaja

unread,
Jun 11, 2015, 9:09:56 PM6/11/15
to mintamil
சரி  பண்ணினாலும்  அதை  ரிப்பேர் பண்ணியாச்சு என  பேச்சுவழக்கில் சொன்னேன்  தேனி சார்:)

Tthamizth Tthenee

unread,
Jun 11, 2015, 9:12:30 PM6/11/15
to mint...@googlegroups.com
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ

சரி சரி


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




shylaja

unread,
Jun 11, 2015, 9:15:31 PM6/11/15
to mintamil
பக்தி இழை  என் வருகையில்  தடம்  புரண்டுவிடுமுன்  மன்னிப்பு கேட்டு  இனி பக்தி சம்பந்தமாக  எழுதவருகிறேன் என கூறிக்கொள்கிறேன்.

Tthamizth Tthenee

unread,
Jun 11, 2015, 9:35:03 PM6/11/15
to mint...@googlegroups.com
மன்னிக்கவும்   நானும்  மீண்டும்  பக்தி இழைக்கே  வருகிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




Nagarajan Vadivel

unread,
Jun 11, 2015, 9:42:46 PM6/11/15
to மின்தமிழ்
ஒருகாலத்த்ல் நீங்கள் (நீங்கள் என்றால் நீங்கள் மட்டுமா சப்தமிடும் சப்த கன்னிகளையும் சேர்த்துத்தான்) பக்தி ரதம் ஓட்டினபோது எனக்கு ரதத்துக்கு முன்னால் தீவட்டித் தடியனாக (தடி ஏந்தியதால்) முன்னால் போகும் ஒரு பதவி கொடுத்திருந்தார்கள்.  இப்போதும் அந்தப்பதவி காலியாக உள்ளதா.  சொன்னால் கொஞ்சம் பீமபுஷ்டி அல்வாவைச் சாப்பிட்டுத் தயாராக்கிக் கொள்ளுவேன் இது உங்களின் தனி ஆவர்த்தனம் என்றால் கடைசி பெஞ்ச்சில் (அடடா என்னங்ணா எனக்குமுன்னாலியே இடம்புடிச்சுவச்சீட்டிங்களா)
நவகேடி

shylaja

unread,
Jun 11, 2015, 10:00:30 PM6/11/15
to mintamil
2015-06-11 18:42 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஒருகாலத்த்ல் நீங்கள் (நீங்கள் என்றால் நீங்கள் மட்டுமா சப்தமிடும் சப்த கன்னிகளையும் சேர்த்துத்தான்) பக்தி ரதம் ஓட்டினபோது எனக்கு ரதத்துக்கு முன்னால் தீவட்டித் தடியனாக (தடி ஏந்தியதால்) முன்னால் போகும் ஒரு பதவி கொடுத்திருந்தார்கள்.>>>

ரதம்  ஓட்டிய காலங்கள்  வசந்தகாலங்கள்! அப்போதெல்லாம்  உற்சாக நயாகரா! தீவட்டித்தடியர் என்றெல்லாம்  நீங்களாக ஏதாவது கற்பனை செய்துகொண்டால் நாங்க(அதாவது நீங்க குறிப்பிட்ட சப்த கன்னியர் அல்லது திருமதியர்)  என்ன செய்வது?! உங்கள்மீதான் மதிப்பும் மரியாதையும் எங்களுக்கு என்றும் மாறாது!
 இப்போதும் அந்தப்பதவி காலியாக உள்ளதா.  சொன்னால் கொஞ்சம் பீமபுஷ்டி அல்வாவைச் சாப்பிட்டுத் தயாராக்கிக் கொள்ளுவேன் இது உங்களின் தனி ஆவர்த்தனம் என்றால்>>

ஹலோ  புரபசர்ஜீ இழை என்னுது இல்ல..அப்புறம் எங்கதனி ஆவர்த்தனம்?:) இல்லேன்னாலும் என் இழைல என்னிக்குமே  தனி ஆவர்த்தனம் கிடையாது அது கோஷ்டிகான இழையாகத்தானே இருக்கும் என உங்களுக்கும் தெரியும் ஆனாலும் இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டு சிக்கலில் மாட்டிவிடுவதெ உங்க வேலை:)  பக்திசாரர்களாய்  அனைவரும்  பக்தியைக்கொண்டாடுவோமே!

Nagarajan Vadivel

unread,
Jun 11, 2015, 10:09:10 PM6/11/15
to மின்தமிழ்
மிகச் சரியாகத் தெளிவுபடுத்தினீர்கள்.  உங்கள் யுக்தி அதான் அப்படியே தாண்டிப்போயிடுவேன் என்றது எவ்வளவு உயர்வானது.  அத்வைத சாரத்தை மனதில் வைத்துப் பார்த்தால் பாம்பென்று தாண்டுவதா அல்லது பழுதென்று மிதிப்பதா என்று திகைக்கத் தோன்றும் அம்பூட்டுத்தானெ ரைட் பாம்பென்ன பழுதென்ன அப்படியே தாண்டிடுவேன் என்று சொன்னதே பெரும் அத்வைத சாரம்.  நீங்கபாட்டுக்கு எழுதிக்கிட்டே இருங்க.  நான்பாட்டுக்கு ஊர்ந்துகொண்டே இருக்கிறேன்
நவகேடி

N. Kannan

unread,
Jun 11, 2015, 10:21:17 PM6/11/15
to மின்தமிழ்
அடடா! என்ன அழகு! பாரதி என்றால் பாரதிதான்.

“பற்று மிகுந்து வரப்பார்க்கிறேன் கண்ணனால்
பெற்றுவரும் நன்மைதனைப் பேசி முடியாது”

நெகிழ வைக்கும் சத்ய வரிகள். பாரதி நம் குலத்தோன்றல் என்பதே தமிழுக்குப் பெருமை!

சரி, கண் தெரியாதவனுக்குத் தெரியுது! கண்ணிருந்தும் குருடராய் ஏன் இருக்கின்றார். பாரதியே சொல்கிறான்:

ஒரு பேயினை வேதம் உணர்த்தல் போல் 
கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார்? 

நாம் பேசுவது பேய்ப் பேச்சு போல் அவர்களுக்கு இருக்கலாம் ;-)))))

நா.கண்ணன்

2015-06-12 2:30 GMT+08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஆதிப் பரம்பொருள் நாரணன்
தெளிவாகிய பாற்கடல் மீதிலே
நல்ல சோதிப் பணாமுடி ஆயிரம் கொண்ட
தொல் அறிவு என்னுமோர் பாம்பின் மேல்
ஒரு போதத் துயில்கொள்ளும் நாயகன்
கலை போந்து புவிமிசைத் தோன்றினான்
இந்தச் சீதக் குவளை விழியினான் - என்று
செப்புவர் உண்மை தெளிந்தவர்.

நான் எனும் ஆணவம் தள்ளலும்
இந்த ஞாலத்தைத் தான் எனக் கொள்ளலும்
பரமோன நிலையின் நடத்தலும்
ஒரு மூவகைக் காலம் கடத்தலும்
நடுவான  கருமங்கள் செய்தலும்
உயிர் யாவிற்கும் நல்லருள் பெய்தலும்
பிறர் ஊனைச் சிதைத்திடும் போதினும்
தனது உள்ளம் அருளின் நெகுதலும்

ஆயிரம் கால முயற்சியால்
பெறலாவர் இப்பேறுகள் ஞானியர்
இவை தாயின் வயிற்றில் பிறந்தன்றே
தமைச் சார்ந்து விளங்கப் பெறுவரேல்
இந்த மாயிரு ஞாலம் அவர்தமைத்
தெய்வ மாண்புடையார் என்று போற்றுங்காண்!
ஒரு பேயினை வேதம் உணர்த்தல் போல்
கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார்?

(பாரதியார்)

திருதராஷ்ட்ரனுக்குக் கூட கண் தெரியுது. நமக்குத் தெரிய மாட்டேங்குதெ!


***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Malarvizhi Mangay

unread,
Jun 11, 2015, 10:30:48 PM6/11/15
to mint...@googlegroups.com

ஷைலஜா எனக்கு நனைச்சு சுமப்பவள் என்று பெயர்.
கருத்துச்சொல்வேன்.நீதானே சொன்னாய் அப்ப நீயே
செய் என்றாகிவிடும்.அப்பறம் இழுத்துப்போட்டுகிட்டு
செஞ்சுமுடிப்பேன்.பாராட்டுவார்கள் என்றுநினைக்கிறீர்கள்.?
அந்தம்மாதானே ஏத்துக்கிட்டாசெம்மையாச்செய்யும்னுட்டு
போயிருவாங்க.தாண்டிப்போற யுத்தி தெரியமாட்டேங்குதும்மா.

shylaja

unread,
Jun 11, 2015, 11:42:28 PM6/11/15
to mintamil
சரி  கண்டிப்பாக...பக்தித்தூளாய் கிளப்பிடலாம்!!

2015-06-11 20:36 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
தடம் புரள்வது பற்ரியெல்லாம் கவலையே படாதீங்க.... ராஜம் அக்கா உபதேசத்துக்கு அப்புறம் நானே திருந்திட்டேன். தூள் கிளப்புங்க, :-)

2015-06-12 6:45 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

shylaja

unread,
Jun 11, 2015, 11:44:34 PM6/11/15
to mintamil
தாண்டிப்போறதா நான் சொல்லல மலர்விழி... கடந்துபோவேன் என்றே  குறிப்பிட்டேன்..அதுவும் நாம் புரிந்துகொண்டவர்கள்  சொல்வதை அதிகம் பெரிதுபடுத்தாமல் கடந்துபோய்விடுவது வழக்கம்தானே! 

Dev Raj

unread,
Jun 11, 2015, 11:47:12 PM6/11/15
to mint...@googlegroups.com
On Thursday, 11 June 2015 18:15:31 UTC-7, shylaja wrote:
பக்தி இழை  என் வருகையில்  தடம்  புரண்டுவிடுமுன்  மன்னிப்பு கேட்டு  இனி பக்தி சம்பந்தமாக  எழுதவருகிறேன் என கூறிக்கொள்கிறேன்.

On Thursday, 11 June 2015 18:35:03 UTC-7, தமிழ்த்தேனீ wrote:
மன்னிக்கவும்   நானும்  மீண்டும்  பக்தி இழைக்கே  வருகிறேன்<<<


ம்ம், அந்த பயம் எப்பவும் இருக்கோணும் !


தேவ்

Hari Krishnan

unread,
Jun 11, 2015, 11:48:45 PM6/11/15
to mintamil

2015-06-12 9:06 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
தடம் புரள்வது பற்ரியெல்லாம் கவலையே படாதீங்க.... ராஜம் அக்கா உபதேசத்துக்கு அப்புறம் நானே திருந்திட்டேன். தூள் கிளப்புங்க, :-)


எல்லாம் இருக்கட்டுங்ணா.  இதுவும் பாரதி பாட்டுதானே?

கடமை புரிவார் இன்புறுவார்
     என்னும் பண்டைக் கதை பேணோம்!
கடமை அறியோம்! தொழில் அறியோம்!
     கட்டென்பதனை வெட்டென்போம்!
மடமை, சிறுமை, துன்பம், பொய்,
     வருத்தம், நோவு மற்றிவை போல்,
கடமை நினைவும் தொலைத்திங்கு
     களியுற்றென்றும் வாழ்குவமே.

அதாவது பக்தியைச் செய், கடமையை மறன்னு சொல்றாரா?  
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Tthamizth Tthenee

unread,
Jun 12, 2015, 12:21:15 AM6/12/15
to mint...@googlegroups.com
பயம் இருந்தாதானுங்களே  பக்தி வரும்   பய பக்தி!



அதுக்குதான் !  இந்தப் பய         பக்திக்கு வரேன்னு சொன்னேனுங்கோ





அன்புடன்
தமிழ்த்தேனீ
அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ

--

Nagarajan Vadivel

unread,
Jun 12, 2015, 12:24:41 AM6/12/15
to மின்தமிழ்
பக்தியில் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
சாமி கண்ணக் குத்தீடும் என்பது பயபக்தி
சிவன்மீது கண்ணில் காலை அழுத்திவைத்து நிற்பதும் ஒரு பய(லோட) பக்திதானுங்களே
நவகேடி

Malarvizhi Mangay

unread,
Jun 12, 2015, 1:13:19 AM6/12/15
to mint...@googlegroups.com

நா.வ ஐயா "பய புள்ள " என்ற. பதப்பிரயோகம் இருக்கே
என நினைத்தேன்.நீங்க பிரயோகம் பண்ணிவிட்டீர்கள்.

On 12-Jun-2015 9:56 am, "Mohanarangan V Srirangam" <ranga...@gmail.com> wrote:
பயனுண்டு பக்தியினாலே என்கிறார் பாரதியார். :-)

2015-06-12 9:50 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Dev Raj

unread,
Jun 12, 2015, 1:53:29 AM6/12/15
to mint...@googlegroups.com
On Thursday, 11 June 2015 20:52:28 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
கடமை நினைவும் தொலைத்திங்கு
     களியுற்றென்றும் வாழ்குவமே.>.>

சூப்பரான வரி இது. தேவ் சார்தான் இதுக்கு விளக்கம் சொல்லணும். 
 

முன்னொரு காலத்திலே ஸ்கூல் ஹோம் வர்க் செய்யாமெ டபாய்ச்ச 
பாவத்துக்கு  இப்ப தண்டனை!
முற்பகல் செய்யின்....


தேவ்

Dev Raj

unread,
Jun 12, 2015, 2:05:12 AM6/12/15
to mint...@googlegroups.com
On Thursday, 11 June 2015 20:48:45 UTC-7, Hari wrote:
கடமை நினைவும் தொலைத்திங்கு
     களியுற்றென்றும் வாழ்குவமே.
அதாவது பக்தியைச் செய், கடமையை மறன்னு சொல்றாரா?  

மேம்பட்ட பக்தியில் கடமையாற்றும் நினைவும் தானே கழன்று 
போய் விடுகிறது என்பதையே பாரதியார் சுட்டுகிறார். மஹா பக்த
விஜய நிகழ்வுகளை மனத்தில் கொண்டு அவர் பாடியுள்ளார்.
பல பக்தர்கள் கடமையை மறந்து பக்தி செய்ததையும் பரமன்
தாமே அவர்களது உருவத்தில் சென்று அவர்கள் செய்த கடமையை
நிறைவேற்றியதையும் மஹா பக்த விஜயம் சொல்கிறது. 

ஸேனா நாயி எனும் நாவித பக்தரின் உருவம் தாங்கிய
பகவான் உரிய தருணத்தில் சென்று அவரது எஜமானருக்கு 
முகமழித்துவிட்டதாக பக்த விஜயம் சொல்கிறது.


தேவ்

தேமொழி

unread,
Jun 12, 2015, 4:03:34 AM6/12/15
to mint...@googlegroups.com, rde...@gmail.com

பாண்டுரங்கா!!! பண்டரிநாதா!!!

பக்தி என்றால் கடமையைக் கைவிடுவார்களாமே ...இவர்கள் சொல்வது சரியா? செய்வது சரியா? 


 “பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா  ஹர ஹர விட்டல பாண்டுரங்கா பாண்டுரங்கா பண்டரிநாதா, ஜய ஜய விட்டல பாண்டுரங்கா!”


..... தேமொழி

shylaja

unread,
Jun 12, 2015, 4:20:45 AM6/12/15
to mintamil
செய்க தவம் செய்கதவம் நெஞ்சே என்றபாரதி அன்பிற் சிறந்த தவமில்லை என்றதுபோல  பக்தி செய்வதே  கடமையாகிறதோ என்னவோ இது தவிர  கடமை என  வேற எதையும் நினைக்கவில்லை  என  என் சிற்றறிவுக்குத்தோன்றுகிறது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Jun 12, 2015, 4:47:13 AM6/12/15
to mintamil
நினைத்துக்கொண்டிருந்த பாட்டுதான்,,தொழிலே  அன்பு செய்தலாம்!  கடமையே பக்தி செலுத்துதல்  என்றாவதுஅதனால்தானோ!!

2015-06-12 1:43 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பாரதியார் பாட்டு ஒன்று - இது இங்கே உதவியா பாருங்கள் -

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட் டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றே?
யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என் மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்.

***




2015-06-12 13:56 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
சபாஷ்...சரியான போட்டி... பக்தியா கடமையா?....
இரண்டும் இல்லாத என் போன்றோர் பார்வையாளர்கள் மட்டுமே...;-)



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Kannan

unread,
Jun 12, 2015, 4:49:40 AM6/12/15
to மின்தமிழ்
//உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர். //

சத்யமான வார்த்தை. சநாதன தர்மத்தின் சாரைப் பிழிந்து கொடுத்துவிட்டான். அந்த நூற்றாண்டில் ‘தனிப்பெரும் கருணை’ பற்றிப் பேசியது வள்ளலார். பிறகு நம்மாளு வேலை வெட்டியை விட்டுப்புட்டு உயிர்களிடத்தில் அன்பு செய் என்கிறான். அந்தணன் எல்லா உயிர்க்கும் செந்தண்மை பூணத்தக்கவன் என்பதால் எல்லோரையும் அந்தணன் ஆக்க முயன்றான். வாழ்க பாரதி கீர்த்தி.

நா.கண்ணன்

2015-06-12 16:43 GMT+08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பாரதியார் பாட்டு ஒன்று - இது இங்கே உதவியா பாருங்கள் -

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட் டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றே?
யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என் மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்.

***




2015-06-12 13:56 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
சபாஷ்...சரியான போட்டி... பக்தியா கடமையா?....
இரண்டும் இல்லாத என் போன்றோர் பார்வையாளர்கள் மட்டுமே...;-)



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

shylaja

unread,
Jun 12, 2015, 5:01:25 AM6/12/15
to mintamil


அறிவே தெய்வம்,  உண்மையே தெய்வம், அன்பே தெய்வம் என்னும் கொள்கையை ‘ஆரியதரிசனம்’ என்னும் பாடலில் விளக்குகிறார் பாரதி.
உலத்து உயிர்களின்துன்பம் கண்டு ஆற்றாது, செல்வ வாழ்க்கையையும் மனைவியையும் அருமைக்குழந்தையையும் நீங்கிச்சென்று விடுதலைபெற்று வையக மக்களை வாழ்விக்கவந்த புதிய தேவனை அவர் தரிசித்த காட்சியை விளக்கும்பொழுது அன்புத்தத்துவத்தை கூறுகிறார்.
பாரதி கண் துயிலாது நன்வில் கண்ட அக்கனவுக்காட்சி இது.
.அடர்ந்த கானகம்..உச்சிவானத்தில் வட்ட மதியின் ஒளி. சுனைகளும் பொய்கையும் சுற்றி இருக்கும் ஒரு பொற்குன்றம். அக்குன்றத்தின் மீது நெடிதுயர்ந்த ஓர் ஆலமரம்.ஆலமரத்தின் கீழே புத்ததேவன் காட்சிதருகிறான்.உலகத்துயர்களை வென்று,’நான்’என்னும் ஆணவத்தை அழித்து, உபசாந்தியில்மூழ்கிக்கிடக்கும் புத்தனின் தோற்றம் பாரதியின் உள்ளத்தில் பரவசத்தை தோற்றுவிக்கிறது. புத்தனின் முகத்தில் காட்சி அளிக்கும் ஞானச்சுடரொளியும், பேரமைதியும் அவர் உள்ளத்தில் புத்த தத்துவமாகிய அன்பு தத்துவத்தை நிலை நிறுத்துகின்றன. எல்லா சமயங்களுக்கும் பொதுவான அன்புத்தத்துவத்தை
 பாரதி பிறிதோரிடத்தில் பாடுகிறார்.

அன்பு சிவம் உலக்த்துயர் யாவையும்
அன்பினிற் போகுமென்றே=இங்கு
முன்பு மொழிந்துலகாண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி!


அறிவு முழு உண்மையை உணரும்போது இங்குள்ள எல்லாப்பொருட்களும் அந்த உண்மையின் பலவேறு வண்ணங்கள் என்பது தெளிவாகிறது.

அறிவும் உண்மையும்  அன்பும் ஆகிய முழுமையே தெய்வமாம்




உயிர்களெலாம் தெய்வமன்றிப்பிறவொன்றில்லை
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலும் உயிர்வகை மட்டுமின்றி இங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்!

(பக்தி என்றதும் தெய்வம் வந்துவிட்டது இழையில்... திசைமா(ற்)றி
 இருந்தால் தெய்வமே காரணம்:)

Nagarajan Vadivel

unread,
Jun 12, 2015, 5:13:01 AM6/12/15
to மின்தமிழ்
பாரதியும் அரவிந்தரும் பாண்டிச்சேரியில் பகவத்கீதையைச் சுதந்திரப் போராட்டத்துக்கு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று புது விளக்கம் சொன்னார்களே அது பக்தியா கடமையா என்று பிரிக்காமல் இரண்டையும் இணைத்ததே
நவகேடி

Dev Raj

unread,
Jun 12, 2015, 5:56:49 AM6/12/15
to mint...@googlegroups.com
On Friday, 12 June 2015 01:03:34 UTC-7, தேமொழி wrote:
பாண்டுரங்கா!!! பண்டரிநாதா!!!
பக்தி என்றால் கடமையைக் கைவிடுவார்களாமே ...இவர்கள் சொல்வது சரியா? செய்வது சரியா? 
 “பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா  ஹர ஹர விட்டல பாண்டுரங்கா பாண்டுரங்கா பண்டரிநாதா, ஜய ஜய விட்டல பாண்டுரங்கா!”


ஹர நாமமும் ஹரி நாமமுமாகத் தேமொழி அம்மை செய்யும் நாம கீர்த்தநம் 
இன்றைய ஏகாதசிப் பொழுதை மேலும் சுககரமாக்குகிறது. 

கடமையைக் கைவிடமாட்டார்கள்; அது தானாகவே கைநழுவிப் போகிறது
என்றே முன்பு சொல்லப்பட்டது.கடமை தவறுதல், பொறுப்பைக் கழித்தல் 
என்று பொருளில்லை. ஸேனா நாயி முடி திருத்தம் செய்யச் செல்லாவிட்டால்
சோற்றில் மண் விழும். யாரும் அந்த நிலையை வலிந்து தேட மாட்டார்கள்.

வளர்சிதை மாற்றத்தில் கூட்டுப்புழு வண்ணச் சிறகு பெறுங்கால்
கூடு கழன்று, குடம்பை தனித்தொழிவதுபோல் கடமையானது
உயர்ந்த பக்தனிடமிருந்து தானே கழன்று விடுகிறது.
உலகம் தூசுக்குச் சமமாகிறது. ’உலக மரியாதையை
விட்டொழித்தேன்’ . ‘பலர் காணச் சிங்காரித்து, சலங்கை
அணிந்து ஆடினேன்’ எனப் பல பதாவளிகளில் பாடியுள்ளார், 
கட்டுப்பெட்டியான ராஜபுத்ர குலத்தில் பிறந்த மீரா பாயி -

லோக லாஜ் குலரா மர்ஜாதா ஜக் மா ணேக் நா ராக்யா ரீ !
ஸாஜ் ஸிங்கார் பக் குங்கரூ லோக லாஜ் தஜி நாசீ ரீ !
லோக லாஜ் கீ காண் ந மாநூ !


தேவ்

Dev Raj

unread,
Jun 13, 2015, 12:45:45 PM6/13/15
to mint...@googlegroups.com
On Saturday, 13 June 2015 09:30:33 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
உன் அடிமைத் திறத்தில்
திறம்பா மன உறுதி
உன்னை அடைவதுவே
உத்தம நல் ஒரே பயனாய்
பழித்த செயலும்
புன்பயன் கருதிய செயலும்
ஒழிந்தவனாய் எனை ஆக்கி
என்றும் உன் குற்றேவல்
செய்திடவே அருளுக நீ. 


ஐயா , சினம் கொள்ளற்க;
ஓர் ஐயம்.

ஸ்வரூப ஜ்ஞாந ஸித்தி பெற்ற ஒருவனுக்கு
இத்தகைய பிரார்த்தனைக்குத் தேவை என்ன ? 

அதில்லாத ஒருவன் இத்தகைய பிரார்த்தனையை
உபாயமாகக் கைகொள்வதில் தடை / தவறு என்ன  ?

ஸ்வாமி தேசிகன் எந்த நிலையில் இருந்துகொண்டு
இதை அருளிச் செய்கிறார் ?


தேவ்
 

செல்வன்

unread,
Jun 14, 2015, 12:50:15 AM6/14/15
to vallamai, min tamil
(பக்தியி னாலே) 1
காமப் பிசாசைக்-குதி
கால்கொண் டடித்து விழுத்திட லாகும்; இத்
தாமசப் பேயைக் -- கண்டு
தாக்கி மடித்திட லாகும்

பக்தியும் காமமும்

பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்தார்கள்.அதிலிருந்து மகாலஷ்மி வந்ததும் அனைவரும் வேலையை நிறுத்திவிட்டார்கள்.அதுவரை அம்மாதிரி ஒரு அழகை யாரும் பார்த்ததே இல்லை. அமுதத்தை எடுக்கத்தான் இருவரும் கூடி வேலை செய்தார்கள்.இப்போது அமுதத்தை மறந்துவிட்டு மகாலக்ஷ்மிக்காக சண்டை போடத்துவங்கி விட்டனர்.பிரும்மா சமாதானம் செய்தார்.மகாலஷ்மிக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களையே அவர் கல்யாணம் செய்துகொள்வது என தீர்மானமானது.

மகாலஷ்மி ஒரே ஒரு நிபந்தனை தான் போட்டார்."என் மேல் யார் ஆசைப்படவில்லையோ அவர்களைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்" என்று சொன்னார்.மாலையை எடுத்துக்கொண்டு சுயம்வரத்தில் வந்தார். அவர் மேல் ஆசைப்படாமல் இருக்க வேண்டும் என்று தேவர்களும் அசுரர்களும் எவ்வளவோ முயன்றனர்.முடியவில்லை.அன்னையின் பேரழகை பார்த்ததும் மெய்மறந்து நின்றனர்.அவர்கள் கண்ணில் தெரிந்த ஆசையை பார்த்து மகாலஷ்மி பயந்தே போய்விட்டார். சில புத்திசாலி தேவர்கள் ஆசைப்படாமல் இருப்பது போல் நடிக்கலாம் என நினைத்தனர்.ஆனால் தாயார் அருகில் வந்ததும் அவர்களால் அப்படி நடிக்க கூட முடியவில்லை.

இவர்கள் யாரும் வேண்டாம் என்று பிரம்மலோகம் போனார் தாயார்."தாயே" என்று கைகூப்பி பிரம்மர் வணங்கினார்.சிவலோகம் போனார்."தங்கையே" என்று பாசமாக சிவன் அழைத்தார். சரி என்று கடைசியாக வைகுந்தம் போனபோது அங்கு நீலவண்ணன் படுத்துக்கிடந்தான்.அவர் அருகில் போய் அவர் கண்ணை மகாலஷ்மி உற்றுப்பார்த்தார். ஏன் அவர் கண்ணைப் பார்த்தார்?அதில் ஆசை தெரிகிறதா என்று பார்த்தார்.அதில் ஆசை தெரியவில்லை.அளவில்லாத காருண்யமும் வாத்சல்யமும் தான் தெரிந்தன.

"என் மேல் உங்களுக்கு ஆசை வரவில்லையா?" என்று கேட்டார். "யாரம்மா நீ?உன் மேல் எனக்கு ஏன் ஆசை வரவேண்டும்?என் மேல் ஆசைப்படாதவர்கள் மீது நான் ஆசைப்படுவதில்லை" என்றான் மாயன். அடுத்த நிமிடம் மாலையை அவன் கழுத்தில் போட்டுவிட்டு அவனிடம் சரணடைந்தார் தாயார்.சரணடைந்தவர்களை கைவிட்டு பழக்கமில்லாத நாராயணன் அவரை தன் இதயத்தில் தூக்கி வைத்துக்கொண்டான். 

ஆக இந்த தெய்வீக தம்பதிகள் அன்று முதல் பிரிக்க முடியாதவர்கள் ஆகிவிட்டார்கள். இவர்களில் ஒருவரை நேசித்து, இன்னொருவரை வெறுத்த சூர்ப்பனகை, இராவணன் போன்றோரது பொருந்தாக்காமம் அதனாலேயே பலனற்றுபோனது. தாயாரும் தன் மேல் வெறிகொண்டு அலைபவர்கள் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. அவர்களில் பலர் நிராசையால் துன்புறுகிறார்கள். அல்லது பணம் சேர்த்து அதனால் தமக்கும், பிறருக்கும் பலனின்றி மரணம் அடைகிறார்கள். திருமகளை அடைய ஒரே வழி அவளை தன் மார்பில் தாங்கிய ஆழிமழைக்கண்ணனை நம் மனதில் நிறுத்துவதே. 

காமம் என்பது பொருந்தாத எவ்வகை பேராசையையும் குறிக்கும். "என்னிடம் பொன்னை கேட்பவருக்கு பொன்னை கொடுப்பேன், பொருளை கேட்பவருக்க் பொருளை கொடுப்பேன். எந்த மூர்த்தியிடம், எந்த பூஜைகளை செய்து அதை எல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கு அந்த மூர்த்தியின் வடிவிலேயே அதைக்கொடுப்பேன். ஆனால் அதலாலெல்லாம் அவர்களுக்கு எந்த வித அமைதியும் கிடைக்காது. யோகிகள் என்னையன்றி வேறு எதையும் என்னிடம் கேட்பதில்லை" என்கிறான் கண்ணன்.

வாழ்க்கையில் பணம், காமம் எல்லாம் முக்கியமே. ஆனால் ஒரு அளவுக்கு தான் முக்கியம். உணவு முக்கியம் தான். ஆனால் அதிகமாக சாப்பிட்டால், சாப்பாட்டு பைத்தியம் பிடித்து அலைந்தால் அதுவே பலவியாதிகளுக்கும் காரணமாகிவிடும். அதேபோல காமம், பணத்தாசை எல்லாம் ஒரு எல்லையை கடக்கையில் வியாதிகளாக மாறிவிடுகின்றன.

காமேஸ்வரன், காமராஜன் என சிவனை அழைப்பார்கள். அதன் பொருள் என்ன? காமத்தை வென்று அடக்கிய சச்சிதானந்த பிரம்மம் அவன். தன்னை வீழ்த்த கரும்புவில்லில் மலரம்புகளை தொடுத்த காமனை சுட்டு எரித்தவன். அதனாலேயே அவன் காமேஸ்வரன், காமராஜன். 

இப்படிப்பட்ட காமேஸவரனை வணங்கி பெரும் வரங்கள் பெற்றும் பலனின்றி காமத்தால் அழிந்த கதையே இராவணனின் கதை. வள்ளுவர் சும்மாவா சொன்னார்?

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைபட்டவர்க்கு

தவம் (ஐம்புலன்களை அடக்கும் ஆற்றல்) கொண்டார்க்கு எமனையே வெல்லும் ஆற்றல் கைகூடும் என்கிறார் அய்யன்.

இந்திரியங்களின் அடிமை ஆனால் "அகல் விசும்புளர் கோமான் இந்திரனுக்கு நிகழ்ந்ததே நமக்கும் நிகழும்" எனவும் கூறுகிறார்.

அதனால் ஆசையை வென்று அடக்கிய இவ்விரு தெய்வங்களையும் வேண்டிப்பணிந்தால் நமக்கும் அவ்வாற்றல் கிட்டும்.


Tthamizth Tthenee

unread,
Jun 14, 2015, 12:58:18 AM6/14/15
to vall...@googlegroups.com, min tamil

2015-06-13 21:49 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
தாயாரும் தன் மேல் வெறிகொண்டு அலைபவர்கள் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. அவர்களில் பலர் நிராசையால் துன்புறுகிறார்கள். அல்லது பணம் சேர்த்து அதனால் தமக்கும், பிறருக்கும் பலனின்றி மரணம் அடைகிறார்கள். திருமகளை அடைய ஒரே வழி அவளை தன் மார்பில் தாங்கிய ஆழிமழைக்கண்ணனை நம் மனதில் நிறுத்துவதே. 

​அருமை  !

வேந்தன் அரசு

unread,
Jun 14, 2015, 7:10:26 AM6/14/15
to vallamai, min tamil
என் மேல் உங்களுக்கு ஆசை வரவில்லையா?" என்று கேட்டார். "யாரம்மா நீ?உன் மேல் எனக்கு ஏன் ஆசை வரவேண்டும்?என் மேல் ஆசைப்படாதவர்கள் மீது நான் ஆசைப்படுவதில்லை" என்றான் மாயன்.>

பெண்கள் பிறர்  இச்சிக்காதவாறு வாழணும்
ஆண்கள் பிறர் இச்சிக்கும்படி வாழணும்.

குட் மாரல்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Dev Raj

unread,
Jun 14, 2015, 9:43:04 AM6/14/15
to mint...@googlegroups.com
On Sunday, 14 June 2015 05:25:24 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
தளர்விலா தம்சரண வரிப்பால்  ................................................
நின்னடி இணைகளில் விடுத்த
தம்முயிர்க்காப்பு பற்றியென்றும்
தாம் முனைந்தியற்றுமோர் முயற்சி
தவறியும் கொள்ளார் விடுவரே
திருவரங்கேசா என்னுடை முதலே! 


த்ராதாரம்  த்வாமபே₄த்₃யாச்சரண வரணதோ 
                                                     நாத₂ நிர்விக்₄நயந்த:
த்வந்நிக்ஷிப்த ஆத்மரக்ஷாம்ப்ரதி ரப₄ஸ ஜுஷ:  
                                           ஸ்வப்ரவ்ருத்திம் த்யஜந்தி ||


சரண வரணம் பண்ணுகை ஸ்வப்ரவ்ருத்தி;
ஆத்ம நிக்ஷேபம் முடிந்தபின் அதைக் 
கைவிடுகை  [ஸ்வப்ரவ்ருத்திம் த்யஜந்தி ]
ப்ரபந்ந க்ருத்யம்.  ரப₄ஸ முக்கியமான சொல்.
பேறு விலை மதிப்பற்றது, அதை அடைந்தாக
வேணும் எனும் த்வரையால் ஆத்ம ரக்ஷா பர ஸமர்ப்பணம் 
முடிந்தபின்  முனைந்தியற்றும்வேறொரு முயற்சியில் 
கண் வைக்கலாகாது. அவ்வாறு செய்தால் அயன் அத்திரத்தின் 
மேல் கயிறு போல் பிரபத்தி பயனற்று விடும் !

[முனிந்தருள் செய்யேல்; பெரியோர் வாய்மொழியாகக்
கேட்டது]


தேவ்
 

Dev Raj

unread,
Jun 15, 2015, 7:40:59 AM6/15/15
to mint...@googlegroups.com
On Monday, 15 June 2015 01:38:58 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
பக்தி என்பது உணர்ச்சியா? மனக்கருத்தா? உள்ள உறுதியா?
அல்லது உன்மத்தம் போன்றதொரு உணர்வு நிலையா? 

தஸ்ய க்ருபா ஸ்மரணம் பக்தி:
[பரமன் செய்த கருணையின் நினைவே
பக்தி] என்பது பரனூர்ப் பெரியவர் தந்த விளக்கம். 
அதுவே பரவசத்தையும் , உந்மத்த நிலையையும்
தருவதாகலாம்


தேவ்

Seshadri Sridharan

unread,
Jun 15, 2015, 11:18:31 AM6/15/15
to mintamil
2015-06-15 14:08 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பக்தி என்பது உணர்ச்சியா? ஆம் உணர்ச்சிப் பெருக்கோட்டமே  
 
மனக்கருத்தா? கருத்து தொடக்கத்தில் வருவது ஆனால் அது உணர்ச்சிப் பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டதும் காணாமல் போகிறது 
 
உள்ள உறுதியா? அல்ல அல்ல பிடிப்பு 
 
எண்டிமீனன் 

Tthamizth Tthenee

unread,
Jun 15, 2015, 12:40:31 PM6/15/15
to mint...@googlegroups.com

தெய்வம் இல்லாத  பக்திகளும் உண்டு

முதலாளியின் மேல் வரும் பக்தி

நம்மைக் காப்பவரின் மேல் வரும் பக்தி  போன்றவை





பெண்ணின் மேல் வந்தால்  காதல், அல்லது காமம்
பொருளின்மேல் வந்தால்  ஆசை அல்லது பேராசை
மதுவின் மேல் வந்தால்   சுகம் அல்லது போதை
மண்ணின் மேல் வந்தால்  வீரம் அல்லது கொடுங்கோன்மை
இறைவன் மேல் வந்தால்  பக்தி   அல்லது   போதை


ஆனால்   எதன் மேல் வருகிறது   என்பது முக்கியமல்ல

அளவு அதிகரிக்கும் போது   இறைவன் மேல் வரும் பக்தியும்   போதையாக ,வெறியாகத்தான் மாறுகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ



அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

செல்வன்

unread,
Jun 15, 2015, 5:43:47 PM6/15/15
to vallamai, min tamil

2015-06-14 6:10 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
பெண்கள் பிறர்  இச்சிக்காதவாறு வாழணும்
ஆண்கள் பிறர் இச்சிக்கும்படி வாழணும்.

மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்பது நம் கண்ட்ரோலில் இல்லை அல்லவா?

அதனால் நம் விருப்பபடி வாழலாம்.


--

செல்வன்

unread,
Jun 15, 2015, 5:45:35 PM6/15/15
to mintamil
2015-06-15 3:38 GMT-05:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பக்தி என்பது உணர்ச்சியா? மனக்கருத்தா? உள்ள உறுதியா?
அல்லது உன்மத்தம் போன்றதொரு உணர்வு நிலையா?
பக்தி என்கிறார். பின்பு தெய்வ பக்தி என்கிறார்.
பக்தி என்றாலே தெய்வ பக்திதானே?
தெய்வம் இல்லாத பக்தி என்று இருக்கிறதா?


தேசபக்தி, பதிபக்தி, பணம், பெண், மண் மேல் வைக்கும் பக்தியும் இருக்கிறது


தேமொழி

unread,
Jun 15, 2015, 6:45:57 PM6/15/15
to mint...@googlegroups.com, ranga...@gmail.com
குரு பக்தி? 

பக்தி நிலையில் என்னென்ன  செய்வார்கள் என்பதை வரையறுத்தால் பக்தி என்ன என்று தெரிந்துவிடாதா?

mind is Preoccupied by certain thoughts

சிந்தையில் ஒரே குறிக்கோளாய் நடப்புலகில் கவனமின்றி போதல் 

கீழுள்ளதில் காட்டப்படும் யாவையும் பக்தி உள்ளவர்கள் நிலையாகக் கூறப்படுவதுண்டு 


noun: preoccupation; noun: pre-occupation
the state or condition of being preoccupied or engrossed with something.
"his preoccupation with politics"
synonyms: pensiveness, concentration, engrossment, absorption, self-absorption, musing, thinking, deep thought, brown study, brooding; abstraction, absentmindedness, distraction, forgetfulness, inattentiveness, woolgathering, daydreaming
"an air of preoccupation"


a subject or matter that engrosses someone.
plural noun: preoccupations; plural noun: pre-occupations
"their main preoccupation was how to feed their families"
synonyms: obsession, concern; passion, enthusiasm, hobbyhorse
"their main preoccupation was feeding their family"


இறைபக்தி என்ற நிலை பாராட்டப்படுவது போல பிறவற்றில் காட்டும் கவனம் பாராட்டப்படுவதில்லை 






On Monday, June 15, 2015 at 1:38:58 AM UTC-7, Mohanarangan V Srirangam wrote:
பக்தி என்பது உணர்ச்சியா? மனக்கருத்தா? உள்ள உறுதியா?
அல்லது உன்மத்தம் போன்றதொரு உணர்வு நிலையா?
பக்தி என்கிறார். பின்பு தெய்வ பக்தி என்கிறார்.
பக்தி என்றாலே தெய்வ பக்திதானே?
தெய்வம் இல்லாத பக்தி என்று இருக்கிறதா?

***

செல்வன்

unread,
Jun 15, 2015, 7:07:40 PM6/15/15
to mintamil
மாதா, பிதா, குரு மூவர் உள்ளிட்ட உலகம் முழுவதையும் படைத்து, காத்து, இரட்சித்து வரும் ஆதிபகவனை வணங்கினாலேயே அது பிறர் அனைவரையும் வணங்கியது போல.

குற்றம், குறைகள் உள்ளவர்கள் மனிதர்கள். மாதா, பிதா, குரு, பதி அனைவருமே மனிதர்கள், தவறிழைக்கும் தன்மைக்கு உள்ளானவர்கள். அதனால் அவர்கள் மேல் நாம் செலுத்தவேண்டியது அன்பும், மரியாதையுமே ஒழிய பக்தி அல்ல.

தேமொழி

unread,
Jun 15, 2015, 11:23:29 PM6/15/15
to mint...@googlegroups.com, ranga...@gmail.com
On Monday, June 15, 2015 at 8:00:27 PM UTC-7, Mohanarangan V Srirangam wrote:

செல்வன் சரியான வழியில் சிந்திக்கிறார் என்று தோன்றுகிறது. 

 

அப்படியே "தெய்வம் தொழாள் ...." என்பதை எடுத்துக் கொண்டு 

பதிபக்தி என்பது என்ன ஒரு பிற்போக்கான கருத்து என்பதையும் செல்வன் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லியிருக்கலாம் 

;-))

..... தேமொழி 





On Monday, June 15, 2015 at 8:00:27 PM UTC-7, Mohanarangan V Srirangam wrote:


2015-06-16 4:37 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

குற்றம், குறைகள் உள்ளவர்கள் மனிதர்கள். மாதா, பிதா, குரு, பதி அனைவருமே மனிதர்கள், தவறிழைக்கும் தன்மைக்கு உள்ளானவர்கள். அதனால் அவர்கள் மேல் நாம் செலுத்தவேண்டியது அன்பும், மரியாதையுமே ஒழிய பக்தி அல்ல.

செல்வன் சரியான வழியில் சிந்திக்கிறார் என்று தோன்றுகிறது. எனிஹௌ, மற்றவர்கள் சொன்னதெல்லாம் தவறான வழியா என்று கேட்காதீர்கள். ;-)

***

Megala Ramamourty

unread,
Jun 15, 2015, 11:28:18 PM6/15/15
to மின்தமிழ்
//இறைபக்தி என்ற நிலை பாராட்டப்படுவது போல பிறவற்றில் காட்டும் கவனம் பாராட்டப்படுவதில்லை //

தேமொழியின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடே! சிலவற்றிற்கு நாம் தேவையில்லாமல் அதிக முக்கியத்துவம் தருகிறோம்.  தேவையான பிறவற்றை இருட்டடிப்பு செய்கிறோம். :-)

பக்தி என்பது ஒன்றின்மீது/ஒருவர்மீது நாம் காட்டும் அளவற்ற பற்று அல்லது அன்பு. இந்த பற்றும், அன்பும் எதிராளி குற்றமற்றவரா என்றெல்லாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை.  ஆராய்ச்சி என்று இறங்கிவிட்டாலே அங்கே அன்பு/பக்தி முதலியவை அடிபட்டுப் போய்விடுகின்றன.  :-)

தெய்வ பக்தி, குருபக்தி முதலியவற்றை ஒத்த மற்றொன்று உண்டு...அதன் பெயர் தொழில் பக்தி. அதனால்தான் ’செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழி ஏற்பட்டிருக்கின்றது. இதைத்தான் ஆங்கிலத்தில் Duty is our deity என்றார்கள்.

தெய்வமல்லாத பிறவற்றிற்கும் நன்றாகப் பொருந்தக்கூடிய இந்தப் ’பக்தி’யை  நாம்தான் தேவையில்லாமல் ’படமாடும் தெய்வங்களுக்கு மட்டுமானது’ என்று குறுக்குகிறோம். இவை நடமாடும் தெய்வங்களுக்கும் பொருந்தக்கூடியது தானுங்ணா.   :-))



2015-06-15 23:00 GMT-04:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
2015-06-16 4:37 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

குற்றம், குறைகள் உள்ளவர்கள் மனிதர்கள். மாதா, பிதா, குரு, பதி அனைவருமே மனிதர்கள், தவறிழைக்கும் தன்மைக்கு உள்ளானவர்கள். அதனால் அவர்கள் மேல் நாம் செலுத்தவேண்டியது அன்பும், மரியாதையுமே ஒழிய பக்தி அல்ல.

செல்வன் சரியான வழியில் சிந்திக்கிறார் என்று தோன்றுகிறது. எனிஹௌ, மற்றவர்கள் சொன்னதெல்லாம் தவறான வழியா என்று கேட்காதீர்கள். ;-)

***

--

செல்வன்

unread,
Jun 15, 2015, 11:33:33 PM6/15/15
to mintamil

2015-06-15 22:23 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அப்படியே "தெய்வம் தொழாள் ...." என்பதை எடுத்துக் கொண்டு 

பதிபக்தி என்பது என்ன ஒரு பிற்போக்கான கருத்து என்பதையும் செல்வன் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லியிருக்கலாம் 

;-))

இழையின் துவக்கத்திலேயே பதிபக்தி அவசியமற்ற கான்செப்ட் எனச்சொல்லியிருக்கிறேன் :-)


--

செல்வன்

unread,
Jun 15, 2015, 11:37:38 PM6/15/15
to mintamil

2015-06-15 22:28 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
தெய்வமல்லாத பிறவற்றிற்கும் நன்றாகப் பொருந்தக்கூடிய இந்தப் ’பக்தி’யை  நாம்தான் தேவையில்லாமல் ’படமாடும் தெய்வங்களுக்கு மட்டுமானது’ என்று குறுக்குகிறோம். இவை நடமாடும் தெய்வங்களுக்கும் பொருந்தக்கூடியது தானுங்ணா.   :-))

நான் தந்தை
பதி
குரு

ஆனால் தெய்வம் அல்ல....குற்றம் குறையுள்ள மனிதனே. என் குழந்தைகளும், மனைவியும், மாணவர்களும் என் காலில் விழுந்து போற்றி வணங்கும் அளவு உயர்ந்த மனிதனாக நான் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை :-). யோசிக்க, யோசிக்க என் குறைகள், பிழைகளின் பட்டியல் ஏராளமாக கண்ணில் தெரிகிறது

இங்கே இருக்கும் தந்தைகள், தாய்மார்கள், பதிகள், ஆசிரியர்கள் முதலானவர்களில் யாராவது "அவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்களாக" என கருதுகிறார்களா என அறிய ஆவல் :-)



--

Oru Arizonan

unread,
Jun 15, 2015, 11:38:22 PM6/15/15
to mintamil
2015-06-15 20:23 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அப்படியே "தெய்வம் தொழாள் ...." என்பதை எடுத்துக் கொண்டு 
பதிபக்தி என்பது என்ன ஒரு பிற்போக்கான கருத்து என்பதையும் செல்வன் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லியிருக்கலாம் 

;-))

..... தேமொழி 

உயர்திரு தேமொழி அவர்களே,
தங்களது கேள்விக்கு நான் முன்னமேயே விரிவான விளக்கம் எழுதி இருக்கிறேன்.  திரும்பவும் அதே கேள்வியை செல்வன் முன் வைக்கிறீர்களே!  நான் எழுதியதற்கு நடிகர் வடிவேலு அவர்களின் ஒரு Youtube கூடப் போட்டிருந்தீர்களே! 
தாங்கள் உங்கள் கருத்திலேயே இருக்கப்போகிறீர்கள் என்பது உறுதியானால், செல்வன் உங்கள் கேள்விக்குப் அதில் அளிக்கவும் வேண்டுமா?  மனைவிமீது இராமகிருஷ்ண பரமஹம்சர் பக்திவைத்து, சாரதா தேவியாரை ஒரு கடவுளாகவே வழிபட்டார்.  ஆக மனைவி பக்தி இருக்கும்போது, பதிபக்தி இருப்பதும் என்ன தவறு?

corollary:  பதிபக்தி ஒரு பிற்போக்கான கருத்து என்றால் மனைவிபக்தியும் ஒரு பிற்போக்கான கருத்துத்தானே!  பக்தி என்பது தனிப்பட்ட ஒரு அனுபவம்தானே!  அது யார்மீது வைத்தாலும், எதன்மீது வைத்தாலும், அந்த அனுபவம் அவரவருக்கு ஒரு பரமானந்தமான  நிலைதானே! 

இதை நான் வெறும் மாற்றுக்கோணமாகவோ, வாதத்திற்காகவோ எழுதவில்லை.  நாம் ஒரு கருத்தில் உறுதியாக இருக்கும்போது, மற்றவர்கள் மாறான கருத்துக்கொண்டிருந்தால், அவர்களது  கருத்து விளக்கத்தை ஏன் கேட்கவேண்டும்?

தங்களது கோணத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.

ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Jun 15, 2015, 11:52:49 PM6/15/15
to mintamil
பதி பக்தி, மனைவி பக்தி,யாகம், வேள்வி, தவம் அனைத்தும் கலியுகத்தில் வழக்கொழிந்துவிட்டன.அவை யாரையும் காப்பாற்றாது.யாகம், வேள்வி, மாதா, பிதா...எதை செய்தாலும், வணங்கினாலும் அதற்கான பலனை கொடுக்கும் சக்தி ஈசுவரனுக்கே உண்டு. அவனே உலகின் ஆதாரம்....மற்றோரெல்லாம் சாதாரண மானுடரே

தேவ விரதிகள் தேவரை எய்துவார்;
பிதிர்க்களை நோற்பார் பிதிர்க்களை யடைவார்;
பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்;
என்னை வேட்போர் என்னை எய்துவார்

மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய் (கீதை)

தேமொழி

unread,
Jun 16, 2015, 12:05:45 AM6/16/15
to mint...@googlegroups.com, oruar...@gmail.com

On Monday, June 15, 2015 at 8:38:22 PM UTC-7, oruarizonan wrote:

தங்களது கோணத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.


 

திரு அரிசோனன் அதை நான் செல்வனை சீண்டும்/ஓட்டும்/வாரிவிடும் நோக்கில் எழுதினேன்.

செல்வனும் நானும் ஒருவரை ஒருவர் வாரிவிட்டுக் கொள்வது வழக்கம் ...அது சீரியசான கேள்வியல்ல.  செல்வனை ஓட்டுவது மட்டுமே என் நோக்கம்.  

இது போல உங்களிடம் செய்து வம்பில் மாட்டினேன்.  பிறகு ஒருமுறை நீங்கள் உங்களை உங்கள்  நண்பர்கள் "mr spock" என்பார்கள் என்று குறிப்பிட்ட பின்னரே எனக்குப் புரிந்தது.  எல்லாவற்றையுமே சீரியஸாக எடுத்துக் கொள்வது உங்கள் வழக்கம் என்பதை நான் பலமுறை பார்த்துவிட்டேன்.

நையாண்டி ...கிண்டல் ....விளையாட்டு என்பதெல்லாம் உங்கள் அகராதியில் இல்லை என்பது புரிய எனக்குக்  கொஞ்ச நாள் பிடித்தது.

என்னைப் பொறுத்தவரை obsession என்பதை யாரும் எதன்  மீதும் ... யார் மீதும் வைக்கலாம்.

அறிவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வின் மீது வைத்தால் அதைப் பாராட்டாமல் mad scientist  என்று கிண்டலடிப்பார்கள் 
ஒரு பேராசிரியர் தனது கருத்தைப்  பற்றி ஆழ்ந்த யோசனையில் இருந்து மற்ற எல்லாவற்றையும் மறந்தால் ஆப்சென்ட் மைன்டெட் ஊர்சுத்தி என்பார்கள்.

ஆனால் கடவுளை நினைத்து மற்றவற்றை மறந்தால் மட்டும் பாராட்டுகிறார்கள். அதுதான் உலக வழக்கம். 


..... தேமொழி 

Dev Raj

unread,
Jun 16, 2015, 12:17:30 AM6/16/15
to mint...@googlegroups.com
On Monday, 15 June 2015 21:05:45 UTC-7, தேமொழி wrote:
ஆனால் கடவுளை நினைத்து மற்றவற்றை மறந்தால் மட்டும் பாராட்டுகிறார்கள். 

அதில் தவறில்லை; நித்தியமான பொருளையே நினைத்திருக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அணிந்த ஆடைகள் தற்போது நம்மிடம் இரா.
சூழலும், மாந்தரும் , பொருள்களும் நிலைப்பதில்லை. முக்கியத்துவம் இல்லாதவற்றுக்கு
நாம் முதன்மை பாராட்டுவதை எல்லாருமே ஒரு தளத்தில் புரிந்துகொள்ள இயலும்.
அதுதான் உண்மையான பகுத்தறிவு


தேவ்

Tthamizth Tthenee

unread,
Jun 16, 2015, 12:25:36 AM6/16/15
to mint...@googlegroups.com
கடவுளை  நினைத்தால்  யாரும் பாராட்டுவதில்லை

மற்றவர்களை மறந்தால்   சாடவும் மறப்பதில்லை

கடவுள் நாம் நினைத்தாலும்  நினைக்காவிட்டாலும்  கவலைப்படுவதில்லை


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

தேமொழி

unread,
Jun 16, 2015, 12:25:57 AM6/16/15
to mint...@googlegroups.com, rde...@gmail.com
தனது குறிக்கோளில் தீவிரமாக இருக்க வேண்டும்....

அந்தக்  குறிக்கோளும்  பிறர் நலன் கருதி என்றால் அவர்களது முயற்சி பெரிதும் பாராட்டப்படும்.

பிறர் நலனுக்காக 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

என இருந்தவர்கள் என்றும் உலகில் நித்தியமாக இருப்பார்கள்

கருமமே கண்ணாயினார் குணநலன்கள் பக்தி முத்தியவர் பண்புகளுடன்  ஒத்திருக்கிறது 


..... தேமொழி 

Oru Arizonan

unread,
Jun 16, 2015, 12:30:23 AM6/16/15
to mintamil
2015-06-15 21:05 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

//திரு அரிசோனன் அதை நான் செல்வனை சீண்டும்/ஓட்டும்/வாரிவிடும் நோக்கில் எழுதினேன்.

நையாண்டி ...கிண்டல் ....விளையாட்டு என்பதெல்லாம் உங்கள் அகராதியில் இல்லை என்பது புரிய எனக்குக்  கொஞ்ச நாள் பிடித்தது.//
 
உயர்திரு தேமொழி அவர்களே,

தங்கள் குறிப்பிட்டிருப்பது -- என் நகைச்சுவை உணர்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது -- பெரும்பாலும் உண்மையே.  என்னுடன் Mr.Spockகுடன் சேர்த்து இன்னொருவரையும் குறிப்பிடலாம்.  முன்னாள் துணைத் தலைவர் அல் கோர் அவர்களும்தான். [முடிந்தால் சிரிக்கவும்].  

இருப்பினும் //நையாண்டி ...கிண்டல் ....விளையாட்டு என்பதெல்லாம் உங்கள் அகராதியில் இல்லை// என்பது முழுவதும் சரியில்லை.

எப்படியோ, என்னால் சித்தரையும், பெசிமா[ஷைலஜா]வையும் உங்கள் சொல்படி ஓட்ட இயலுகிறது.  அதுமட்டும் எப்படி என்று தெரியவில்லை.

ஒருவேளை அவர்கள் இருவரும் என்னை ஓட்டுவதை என்னால் புரிந்துகொள்ள இயலுகிறதோ என்னவோ!  இது என் குறையே தவிர வேறொன்றுமில்லை.

என் அலுவலகத்தில், எனது பாஸ் உள்பட -- நான் அவர்கள் நகைச்சுவையை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு சங்கேத முறையைக் கையாண்டார்கள் -- அது நான் செய்யச் சொன்னதால்.

அது என்ன என்கிறீர்களா?

இரண்டு ஆள்காட்டி விரல்களாலும் வாயின் இரண்டு பக்கத்தையும் இழுத்து, நாக்கை நீட்டுவது.  அது மிகவும் நல்ல சைகை என்பதால் அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்.  எங்கள் சைகையை அறியாத மற்றவர்களுக்கு குழப்பத்தை விளைவித்தாலும், எங்கள் அனைவருக்கும், அவர்கள் குழம்புவதே மிகவும் நகைச்சுவையை அளித்தது. எனக்கும் மற்றவர்கள் ஜோக்தான் அடிக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடிந்தது.  துரை அவர்கள் எங்கள் சங்கேதக் குறியைக் குறிக்கும் ஒரு படம் போட்டால் அனைவரும் நகைத்து மகிழலாம்!

 தாங்களும்  அப்படி ஒரு சைகைக் குறிப்பை உங்கள் பதிவில் இட்டால் நானும் நகைச்சுவையைப் புரிந்துகொள்ளவும், தேவை இல்லாத சீரியசான கருத்துப் பரிமாற்றத்தைத் தவிர்த்து, நகைத்து மகிழவும் வழிவகுத்துக் கொடுக்கும்.

தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தேமொழி

unread,
Jun 16, 2015, 12:45:06 AM6/16/15
to mint...@googlegroups.com, oruar...@gmail.com


On Monday, June 15, 2015 at 9:30:23 PM UTC-7, oruarizonan wrote:

 தாங்களும்  அப்படி ஒரு சைகைக் குறிப்பை உங்கள் பதிவில் இட்டால் நானும் நகைச்சுவையைப் புரிந்துகொள்ளவும், தேவை இல்லாத சீரியசான கருத்துப் பரிமாற்றத்தைத் தவிர்த்து, நகைத்து மகிழவும் வழிவகுத்துக் கொடுக்கும்.

இந்த நோக்கில்தான் ஸ்மைலி, கண்சிமிட்டல் போன்ற எமொட்டிகான் களை எழுதும் பொழுது சேர்த்து போட்டுவிடுகிறோம் 

செல்வனுக்கு நான் அளித்த பதிலில் பாருங்கள் கண்சிமிட்டல், சிரிப்பு எல்லாம் போட்டிருக்கிறேன்.  
;-))

வார்த்தைகளை தவறாமல் புரிந்து கொண்டுவிடாமல் இருக்கவே எமொட்டிகான் உதவுகிறது.


..... தேமொழி

It is loading more messages.
0 new messages