--என்று பாடுகிறார். பக்தி இருந்தால் எய்தும் மேன்மைகள் என்று சொல்லிவிட்டு சித்தம் தெளியும் என்று சொன்னால் சரி. செய்கை அனைத்திலும் செம்மை பிறக்கும் என்றால் எப்படி? நன்றாக வேலை செய்கிறவர்கள் கூட பக்தி ஏற்பட்டால் நிலை தடுமாறுவது என்றுதானே பார்க்கிறோம்? நெல்லை ஒழுங்காக அளந்தவர் அடுத்து அளக்காமல் தேரா தேரா என்று சொல்லிக் கொண்டே இருந்தார் என்று படிக்கிறோம். அப்பறம் வித்தைகள் சேரும் என்கிறார். பக்தி முத்தினால் படிப்பு கூட வேண்டாம் என்றுதானே ஆகிறார்கள். நல்ல வீரர் உறவு கிடைக்கும் என்றால் எப்படி? வீரர்களோ போர், அடி, கொலை என்று இருப்பவர்கள். எதற்கு இப்படிச் சொல்கிறார் என்று புரியவில்லை. தெரிந்தவர்கள் புரிந்தால் சொன்னால் உதவியாக இருக்கும்.சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்தத்துவம் உண்டாம் - நெஞ்சிற்வீரர் உறவு கிடைக்கும், மனத்திடைத்வித்தைகள் சேரும் - நல்லசெய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும்சித்தம் தெளியும் - இங்குபாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடீபக்தியினாலே - இந்தப்பாரதியார் ‘பக்தி’ என்னும் தலைப்பில் ஒரு கீர்த்தனம் பாடுகிறார். அதில்பக்தியினாலே - தெய்வ - பக்தியினாலே
***
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எனக்கும் இது என்ன என்று புரியலை
செய்கை அனைத்திலும் செம்மை பிறக்கும் என்றால் எப்படி? நன்றாக வேலை செய்கிறவர்கள் கூட பக்தி ஏற்பட்டால் நிலை தடுமாறுவது என்றுதானே பார்க்கிறோம்? நெல்லை ஒழுங்காக அளந்தவர் அடுத்து அளக்காமல் தேரா தேரா என்று சொல்லிக் கொண்டே இருந்தார் என்று படிக்கிறோம். அப்பறம் வித்தைகள் சேரும் என்கிறார். பக்தி முத்தினால் படிப்பு கூட வேண்டாம் என்றுதானே ஆகிறார்கள். நல்ல வீரர் உறவு கிடைக்கும் என்றால் எப்படி? வீரர்களோ போர், அடி, கொலை என்று இருப்பவர்கள். எதற்கு இப்படிச் சொல்கிறார் என்று புரியவில்லை. தெரிந்தவர்கள் புரிந்தால் சொன்னால் உதவியாக இருக்கும்.
செய்கை அனைத்திலும் செம்மை பிறக்கும் என்றால் எப்படி?
. அப்பறம் வித்தைகள் சேரும் என்கிறார்.
நல்ல வீரர் உறவு கிடைக்கும் என்றால் எப்படி?
இது ஏன் தேமொழி என் மேல் இவ்வளவு கோபம்?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தங்களுடையது புராண இதிகாசக் கதைகளின் ஊடாக பக்தியின் செயல்பாட்டைக் காட்டும் பார்வையாக உள்ளது. இவ்வண்ணமே நெடுக இதிகாச, புராணக் கதை நிகழ்வுகளைக் கொண்டு இந்தப் பாடல் முழுமைக்கும் விளக்கமாகத் தங்களால் எழுத முடிந்தால் அது ஒருவிதத்தில் நன்றாக இருக்கும். முடிந்தால் இந்த இழையிலேயே பதிந்தால் இன்னும் சிறப்பு.
கட்டாயம் எழுதுகிறேன்.பூஜை அறையில் அமர்ந்து மாலவனை தியானிப்பதும், கணிணியில் அவன் மேலான அன்பின் சிறப்பையும் சொல்லுவதும் இரண்டும் ஒன்றே. அதனால் இதைவிட எனக்கு பிடித்த அஸைன்மெண்ட் எதுவும் இருக்கமுடியாது :-)
நன்றி செல்வன். என்னை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர் என்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. முழுப்பாடல் இருக்கிறதா? அன்றேல் இங்கு அதைப் பதியவா?
ஓகத்தில் வெற்றிபெற்றோர் திட நெஞ்சினர். அத்தகையோர் நட்பு கிட்டும் என்கிறார்..>
ஓகம் என்றால் யோகத்தைச் சொல்கின்றீர்களா? ஆம்
நல்ல வீரர் என்பதற்கு யோகம் வல்லவர் என்ற பொருள் நன்றாக இருக்கிறது.
2015-06-09 14:35 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:ஓகத்தில் வெற்றிபெற்றோர் திட நெஞ்சினர். அத்தகையோர் நட்பு கிட்டும் என்கிறார்..>ஓகம் என்றால் யோகத்தைச் சொல்கின்றீர்களா? ஆம்நல்ல வீரர் என்பதற்கு யோகம் வல்லவர் என்ற பொருள் நன்றாக இருக்கிறது.
நெஞ்சுரம் இல்லார்க்கு ஓகம் கைபடாது. புத்தர் மெய்ஞானம் பெறுவதற்கு முன் "நான் ஓகத்தில் உட்காருவது இதுவே கடைசி முறை ஆகவே எனக்கு ஓகம் கைபடாத வரை சித்திக்காத) எழுந்திருக்க மாட்டேன் இதனால் சாவுவரினும் வரட்டும் என்று அமர்ந்தார். அவர் எண்ணியது கிட்டியது. அதனால் தான் ஆனந்த் மூர்த்தி என்ற பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் ஓகிகளையே உண்மையான மறவர் என்கிறார்.
............ ஏனோ பக்தி என்பது பொதுவாக மூடத்தனமாக, அறிவியலுக்கு மாற்றானதாகவே தற்போது கருதபடுகிறது. ஆனால் கடவுளிடத்தில் பக்தி செலுத்தும் ஒரு சில நிமிடங்கள் தான் பலரும் தன்னைத்தானே சுயவிமர்சனமும், சுயகண்டனமும் செய்துகொள்ளும் நிமிடங்கள். அடர்ந்த கானகத்தில் பயணிக்கும் பிரயாணி தலையை நிமிர்த்திபார்க்கையில் வானளாவிய மரங்களுக்கு மத்தியில் ஒரு சில வினாடிகள் சூரியன் தென்படும். அதன்பின் மறைந்துவிடும். அதுபோல உலகியல் சிக்கல்களுக்கு மத்தியில் பக்தி செலுத்தும் ஒரு சில நிமிடங்களே நமக்கு உண்மையும், தெளிவும் காணக்கிடைக்கும்..மீண்டும் பொருளாதார, குடும்பகுழப்பங்களில் ஆழ்ந்துவிடுவோம்.
இந்தியாவில் தோன்றிய மார்க்கங்களில் பக்தி மார்க்கம் என்பது ஹிந்து மதம் ஒன்றே. சமணமும், பவுத்தமும் கர்மரீதியான மார்க்கங்கள். அந்த தாக்கத்தில் அன்றைய ஹிந்து சமூகத்தில் முக்திக்கு பல தருமங்கள் உபதேசிக்கபட்டன. அவை மிக, மிகக் கடுமையானவை. பெண்களுக்கு பதிவ்ரதா தருமம் உபதேசிக்கபட்டது. அன்னிய ஆடவனின் நிழலும் அவள் மேல் விழலாகாது எனக்கூறபட்டது. வருணாசிரம தருமம் ஜாதிரீதியாக மக்களை பிளவுபடுத்தியது. பிரம்மசாரிகளுக்கான தருமம், கணவனுக்கான தருமம், பிள்ளைக்கான தருமம், ஷத்திரிய தருமம் போன்ற பல தருமங்கள் மக்களுக்கு உபதேசிக்கபட்டன.
இந்த சூழலில் இவற்றால் மக்கள் மிக, மிக பாதிப்படைந்திருந்த நிலையில் இவற்றுக்கு மாற்றாக சைவம், வைணவம் முதலான பக்தி மார்க்கங்கள் தோன்றின. மகாபாரதத்தில் பக்தியும், தருமங்களும் மோதிக்கொள்ளும் பல இடங்களைக்காண்கிறோம். பொய் சொல்லகூடாது என்ற தருமத்தில் இருந்து யுதிச்டிரர் வழுவுகிறார். துரோணர் பிராமண ஆசாரங்களை கடைபிடிக்க முடியாது வழுவுகிறார். யுத்த தருமங்களை அனைவரும் மீறுகிறார்கள். வாழ்வின் யதார்த்தமே இதுதான்.......
மிக அற்புதமான முன்னுரை!...
///////பக்தி செலுத்தும் ஒரு சில நிமிடங்கள் தான் பலரும் தன்னைத்தானே சுயவிமர்சனமும், சுயகண்டனமும் செய்துகொள்ளும் நிமிடங்கள். அடர்ந்த கானகத்தில் பயணிக்கும் பிரயாணி தலையை நிமிர்த்திபார்க்கையில் வானளாவிய மரங்களுக்கு மத்தியில் ஒரு சில வினாடிகள் சூரியன் தென்படும். அதன்பின் மறைந்துவிடும். அதுபோல உலகியல் சிக்கல்களுக்கு மத்தியில் பக்தி செலுத்தும் ஒரு சில நிமிடங்களே நமக்கு உண்மையும், தெளிவும் காணக்கிடைக்கும்..மீண்டும் பொருளாதார, குடும்பகுழப்பங்களில் ஆழ்ந்துவிடுவோம்.//////....
மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...அடுத்த பகுதிக்காக பேராவலுடன்....
பார்வதி இராமச்சந்திரன் .
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
சாப்பாட்டுக்கடை (வீர அசைவம்) நடத்திய செல்வன் ஐயாவா
நம்மைப் பக்திமழையில் நனைப்பது!
என்னே! பரந்தாமனின் பக்திலீலை!
கண்ணனுக்கே குறிப்பறியும் ஆற்றலதிகம்.!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
பாரதியின் நோக்கில் இப்படியிருந்தால்
சிறந்த வீரர் : எல்லா விதமான வீர்ர்ச்செயல்கள், அதுவும் போர்க்களத்தில் சிறப்பு எய்தவர் எனலாம்.
நல்ல வீரர் : நல்ல குறிக்கோள் கொண்ட எவ்விதமான போர்களிலும் வல்லுவர் எனக்கொள்ளலாம்
முதலானது போர்களத்தின் focus
இரண்டாவது போர் நோக்கத்தின் focus
என்னவோ எனக்குத்தோன்றியதே!
சாப்பாட்டுக்கடை (வீர அசைவம்) நடத்திய செல்வன் ஐயாவா
நம்மைப் பக்திமழையில் நனைப்பது!
என்னே! பரந்தாமனின் பக்திலீலை!
--
அதனால் தானோ பாரதி,
"கற்புநிலை என்று பேசவ.ந்தால் இரு
கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம் "
என உரைமுடிவு கண்ட துணிவுடன் உரைத்தானோ?
நட்பைக்கூடக் கற்பைப் போலஎண்ணுவோம் எனத் திரைப்படப்பாடல் ஒன்றுண்டு.ஏனோ பக்தியைக்கூட
அப்படித்தான் எண்ணியிருப்பர் போலும்.அதனால்தான்
"மறந்தும் புறந்தொழான் "என்பதில் வைணவம் உறுதியாக
உள்ளது போலும்.
On Jun 11, 2015 12:10 AM, "Malarvizhi
> "மறந்தும் புறந்தொழான் "என்பதில் வைணவம் உறுதியாக
> உள்ளது போலும்.
>
மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்! ஆண்டாள்.
புருஷோத்தமனைத் தவிர பிறதெய்வங்களை சம்சாரிகள் கூட்டத்தில் நிறுத்திவிட்டது வைணவம் ;-)
க.©
வள்ளுவரும் வைணவமும் என்று முன்பு இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன். நீங்களும் சரணாகதியுடன் வள்ளுவம் பொருந்துவதைக் காட்டுகிறீர்கள். ஆனால், வள்ளுவர் ஒரு ஜீனர் என்று பானுகுமாரும், நா.கணேசனும் சொல்கின்றனர்.
மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...அடுத்த பகுதிக்காக பேராவலுடன்....
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இன்னும் எவ்வளவு நாள் மேற்பார்வை வேலை? செல்வன் சக்கை போடு போடுகிறார். திருவரங்கப் பிரியாவும் வந்தால் நன்றாக இருக்குமே!
செல்வன் என்றால் தயக்கமின்றி கருத்து செல்லுமே! அதான்..
வேறுயாரென்றாலோ தயக்கம் என்ற குறிப்புள்ளதே :)
"நம் கடமைகளைக் குறைவறச் செய்வோம் "_
இதைத்தான் அன்றே நமக்குப் பக்திமார்க்கத்தின் வழி
பழகச்செய்தனரோ,
"என்கடன் பணிசெய்து கிடப்பதே "_என்றுரைக்குந்தோறும்,
உள்ளுந்தோறும் நான்தயார் என்ற உத்வேகம்தானே
தோன்றுகிறது.செல்வன்ஐயா! ரை.ரைட்.பாராட்டுகள்.!
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எத்தனை மாணவமாணவிகளை இம்போசீஷன் எழுத வச்சிருப்பீங்க/;0;0:)
2015-06-11 18:49 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:எத்தனை மாணவமாணவிகளை இம்போசீஷன் எழுத வச்சிருப்பீங்க/;0;0:)
நான் யாரையும் இம்ப்போசிஷன் எழுதச் சொல்வதில்லை. அதையும் திருத்தனுமே என்ற படா உஜாருடன் இருப்பதால். மாணவர்கள் தப்பா எழுதினா அதைச் சரியாக என்னால் புரிந்துகொள்ள முடிந்தால் மத்தவர்கள் மாதிரி தப்பைத் திருத்து என்று சொல்லாமல் தப்பைத் தப்பில்லாமல் புரிந்து மதிப்பெண் கொடுத்துவிடுவேன். >>ஆஹா திருச்சிபக்கம் வந்து வாத்தியார் வேலை பாத்திருக்கக்கூடாதா?!
எங்கிட்டப் படிச்சவங்க யாரையும் (எங்கிட்ட்ப் படிச்ச ஒரே ஞாரணத்தினால்) ஃபெயில் ஆக்குவதில்லை. சில மாணவர்கள் அவங்களுக்கு என்ன கட்டாயமோ அவய்ங்களே ஃபெயில் ஆகிவிடுகிறார்கள்இப்ப நீங்க தப்பக் கண்டுபிடிச்சீங்க சரியான பொருளைப் புரிஞ்சிக்கிட்டீங்க. அதுக்கப்புறம் என்னை மத்தவர்கள் முன்னால் நிறுத்தி இந்த ஆள் தப்பு செஞ்சிட்டான் இம்போசிஷன் எழுதனும் அப்புடீன்னு அச்சுறுத்துறீங்க. >>>
ஏன்னா நீங்களும் ஆசிரியையா இருந்ததனாலும்>>>
பாவம் தமிழை எப்படியாவது காப்பாத்தனும் என்ற பொறுப்புணர்வாலும் என்பது எனக்குத் தெரியுமேஎத்தனை தடவை இம்போசிச்ஙன் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுத் தப்பைச் செய்வதே என் சரியான வழி. என்ன செய்ய>>>
நவகேடி--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஷைலஜா.இனிமேலும் கேப்பீங்க.?கேப்பீங்க?ஒரு தரம்
சின்ன எழுத்துப்பிழையக் கண்டுபிடிச்சதுக்கே இப்பகாதுல
ரத்தம் வடியுது பாருங்கள்.
அப்ப வீர அசைவமும் மைபாவும் கலந்த அட்டகாசமான விருந்து காத்திருக்கு
அப்ப வீர அசைவமும் மைபாவும் கலந்த அட்டகாசமான விருந்து காத்திருக்குநவகேடி
ஷைலஜா.இனிமேலும் கேப்பீங்க.?கேப்பீங்க?ஒரு தரம்
சின்ன எழுத்துப்பிழையக் கண்டுபிடிச்சதுக்கே இப்பகாதுல
ரத்தம் வடியுது பாருங்கள்.On 11-Jun-2015 7:28 pm, "shylaja" <shyl...@gmail.com> wrote:எத்தனை தடவை இம்போசிச்ஙன் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுத் தப்பைச் செய்வதே என் சரியான வழி. என்ன செய்ய>>>தப்பு செய்யாம தமிழில் நீங்க எழுதினா சந்தேகம் வருவதால் தப்பையே தப்பாமல் செய்க:):) just kiddingஎதையும் சீரியசா நினைக்கவேண்டாம் ப்ளீஸ்!
ஷைலஜா.இனிமேலும் கேப்பீங்க.?கேப்பீங்க?ஒரு தரம்
சின்ன எழுத்துப்பிழையக் கண்டுபிடிச்சதுக்கே இப்பகாதுல
ரத்தம் வடியுது பாருங்கள்.>>>>:):) அப்படி இல்ல மலர்விழி, பேராசிரியர் சீரியசா சொன்னதா நினச்சாதானே ?:) வழக்கம்போல சிரிச்சிட்டே கடந்திடுவேன்:)
On 11-Jun-2015 7:28 pm, "shylaja" <shyl...@gmail.com> wrote:
2015-06-11 6:30 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:2015-06-11 18:49 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:எத்தனை மாணவமாணவிகளை இம்போசீஷன் எழுத வச்சிருப்பீங்க/;0;0:)நான் யாரையும் இம்ப்போசிஷன் எழுதச் சொல்வதில்லை. அதையும் திருத்தனுமே என்ற படா உஜாருடன் இருப்பதால். மாணவர்கள் தப்பா எழுதினா அதைச் சரியாக என்னால் புரிந்துகொள்ள முடிந்தால் மத்தவர்கள் மாதிரி தப்பைத் திருத்து என்று சொல்லாமல் தப்பைத் தப்பில்லாமல் புரிந்து மதிப்பெண் கொடுத்துவிடுவேன். >>ஆஹா திருச்சிபக்கம் வந்து வாத்தியார் வேலை பாத்திருக்கக்கூடாதா?!எங்கிட்டப் படிச்சவங்க யாரையும் (எங்கிட்ட்ப் படிச்ச ஒரே ஞாரணத்தினால்) ஃபெயில் ஆக்குவதில்லை. சில மாணவர்கள் அவங்களுக்கு என்ன கட்டாயமோ அவய்ங்களே ஃபெயில் ஆகிவிடுகிறார்கள்இப்ப நீங்க தப்பக் கண்டுபிடிச்சீங்க சரியான பொருளைப் புரிஞ்சிக்கிட்டீங்க. அதுக்கப்புறம் என்னை மத்தவர்கள் முன்னால் நிறுத்தி இந்த ஆள் தப்பு செஞ்சிட்டான் இம்போசிஷன் எழுதனும் அப்புடீன்னு அச்சுறுத்துறீங்க. >>>அச்சுறுத்துமா அமைதிப்பூங்கா?:) சும்மா ரொம்பநாளாச்சேன்னு சின்ன வம்பு....:) தப்புன்னா கண்டுக்காதீங்க.ஏன்னா நீங்களும் ஆசிரியையா இருந்ததனாலும்>>>நான் ஒரு சின்ன பள்ளிக்கூடத்துல சின்னப்பசங்களுக்கு ஆசிரியையா தாற்காலிக பணி செய்தேன் எனக்குன்னு பெருமையா சொல்லிக்க ஒண்ணும்மில்ல பேராசிரியரே.பாவம் தமிழை எப்படியாவது காப்பாத்தனும் என்ற பொறுப்புணர்வாலும் என்பது எனக்குத் தெரியுமேஎத்தனை தடவை இம்போசிச்ஙன் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுத் தப்பைச் செய்வதே என் சரியான வழி. என்ன செய்ய>>>தப்பு செய்யாம தமிழில் நீங்க எழுதினா சந்தேகம் வருவதால் தப்பையே தப்பாமல் செய்க:):) just kiddingஎதையும் சீரியசா நினைக்கவேண்டாம் ப்ளீஸ்!நவகேடி--
--
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஒருகாலத்த்ல் நீங்கள் (நீங்கள் என்றால் நீங்கள் மட்டுமா சப்தமிடும் சப்த கன்னிகளையும் சேர்த்துத்தான்) பக்தி ரதம் ஓட்டினபோது எனக்கு ரதத்துக்கு முன்னால் தீவட்டித் தடியனாக (தடி ஏந்தியதால்) முன்னால் போகும் ஒரு பதவி கொடுத்திருந்தார்கள்.>>>
இப்போதும் அந்தப்பதவி காலியாக உள்ளதா. சொன்னால் கொஞ்சம் பீமபுஷ்டி அல்வாவைச் சாப்பிட்டுத் தயாராக்கிக் கொள்ளுவேன் இது உங்களின் தனி ஆவர்த்தனம் என்றால்>>
ஆதிப் பரம்பொருள் நாரணன்தெளிவாகிய பாற்கடல் மீதிலேநல்ல சோதிப் பணாமுடி ஆயிரம் கொண்டதொல் அறிவு என்னுமோர் பாம்பின் மேல்ஒரு போதத் துயில்கொள்ளும் நாயகன்கலை போந்து புவிமிசைத் தோன்றினான்இந்தச் சீதக் குவளை விழியினான் - என்றுசெப்புவர் உண்மை தெளிந்தவர்.நான் எனும் ஆணவம் தள்ளலும்இந்த ஞாலத்தைத் தான் எனக் கொள்ளலும்பரமோன நிலையின் நடத்தலும்ஒரு மூவகைக் காலம் கடத்தலும்நடுவான கருமங்கள் செய்தலும்உயிர் யாவிற்கும் நல்லருள் பெய்தலும்பிறர் ஊனைச் சிதைத்திடும் போதினும்தனது உள்ளம் அருளின் நெகுதலும்ஆயிரம் கால முயற்சியால்பெறலாவர் இப்பேறுகள் ஞானியர்இவை தாயின் வயிற்றில் பிறந்தன்றேதமைச் சார்ந்து விளங்கப் பெறுவரேல்இந்த மாயிரு ஞாலம் அவர்தமைத்தெய்வ மாண்புடையார் என்று போற்றுங்காண்!ஒரு பேயினை வேதம் உணர்த்தல் போல்கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார்?(பாரதியார்)திருதராஷ்ட்ரனுக்குக் கூட கண் தெரியுது. நமக்குத் தெரிய மாட்டேங்குதெ!
***
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஷைலஜா எனக்கு நனைச்சு சுமப்பவள் என்று பெயர்.
கருத்துச்சொல்வேன்.நீதானே சொன்னாய் அப்ப நீயே
செய் என்றாகிவிடும்.அப்பறம் இழுத்துப்போட்டுகிட்டு
செஞ்சுமுடிப்பேன்.பாராட்டுவார்கள் என்றுநினைக்கிறீர்கள்.?
அந்தம்மாதானே ஏத்துக்கிட்டாசெம்மையாச்செய்யும்னுட்டு
போயிருவாங்க.தாண்டிப்போற யுத்தி தெரியமாட்டேங்குதும்மா.
தடம் புரள்வது பற்ரியெல்லாம் கவலையே படாதீங்க.... ராஜம் அக்கா உபதேசத்துக்கு அப்புறம் நானே திருந்திட்டேன். தூள் கிளப்புங்க, :-)
2015-06-12 6:45 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
பக்தி இழை என் வருகையில் தடம் புரண்டுவிடுமுன் மன்னிப்பு கேட்டு இனி பக்தி சம்பந்தமாக எழுதவருகிறேன் என கூறிக்கொள்கிறேன்.
தடம் புரள்வது பற்ரியெல்லாம் கவலையே படாதீங்க.... ராஜம் அக்கா உபதேசத்துக்கு அப்புறம் நானே திருந்திட்டேன். தூள் கிளப்புங்க, :-)
--
நா.வ ஐயா "பய புள்ள " என்ற. பதப்பிரயோகம் இருக்கே
என நினைத்தேன்.நீங்க பிரயோகம் பண்ணிவிட்டீர்கள்.
பயனுண்டு பக்தியினாலே என்கிறார் பாரதியார். :-)
2015-06-12 9:50 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
கடமை நினைவும் தொலைத்திங்கு
களியுற்றென்றும் வாழ்குவமே.>.>சூப்பரான வரி இது. தேவ் சார்தான் இதுக்கு விளக்கம் சொல்லணும்.
கடமை நினைவும் தொலைத்திங்குகளியுற்றென்றும் வாழ்குவமே.அதாவது பக்தியைச் செய், கடமையை மறன்னு சொல்றாரா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்.ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;என் மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றே?வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்வரம்புகட் டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்பாரதியார் பாட்டு ஒன்று - இது இங்கே உதவியா பாருங்கள் -மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
***2015-06-12 13:56 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:சபாஷ்...சரியான போட்டி... பக்தியா கடமையா?....
இரண்டும் இல்லாத என் போன்றோர் பார்வையாளர்கள் மட்டுமே...;-)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்.ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;என் மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றே?வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்வரம்புகட் டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்பாரதியார் பாட்டு ஒன்று - இது இங்கே உதவியா பாருங்கள் -மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
***2015-06-12 13:56 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:சபாஷ்...சரியான போட்டி... பக்தியா கடமையா?....
இரண்டும் இல்லாத என் போன்றோர் பார்வையாளர்கள் மட்டுமே...;-)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பாண்டுரங்கா!!! பண்டரிநாதா!!!பக்தி என்றால் கடமையைக் கைவிடுவார்களாமே ...இவர்கள் சொல்வது சரியா? செய்வது சரியா?“பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா ஹர ஹர விட்டல பாண்டுரங்கா பாண்டுரங்கா பண்டரிநாதா, ஜய ஜய விட்டல பாண்டுரங்கா!”
செய்திடவே அருளுக நீ.என்றும் உன் குற்றேவல்ஒழிந்தவனாய் எனை ஆக்கிபுன்பயன் கருதிய செயலும்பழித்த செயலும்உத்தம நல் ஒரே பயனாய்உன்னை அடைவதுவேஉன் அடிமைத் திறத்தில்திறம்பா மன உறுதி
தாயாரும் தன் மேல் வெறிகொண்டு அலைபவர்கள் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. அவர்களில் பலர் நிராசையால் துன்புறுகிறார்கள். அல்லது பணம் சேர்த்து அதனால் தமக்கும், பிறருக்கும் பலனின்றி மரணம் அடைகிறார்கள். திருமகளை அடைய ஒரே வழி அவளை தன் மார்பில் தாங்கிய ஆழிமழைக்கண்ணனை நம் மனதில் நிறுத்துவதே.
தளர்விலா தம்சரண வரிப்பால் ................................................நின்னடி இணைகளில் விடுத்ததம்முயிர்க்காப்பு பற்றியென்றும்தாம் முனைந்தியற்றுமோர் முயற்சிதவறியும் கொள்ளார் விடுவரேதிருவரங்கேசா என்னுடை முதலே!
பக்தி என்பது உணர்ச்சியா? மனக்கருத்தா? உள்ள உறுதியா?
அல்லது உன்மத்தம் போன்றதொரு உணர்வு நிலையா?
பக்தி என்பது உணர்ச்சியா? ஆம் உணர்ச்சிப் பெருக்கோட்டமே
மனக்கருத்தா? கருத்து தொடக்கத்தில் வருவது ஆனால் அது உணர்ச்சிப் பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டதும் காணாமல் போகிறது
உள்ள உறுதியா? அல்ல அல்ல பிடிப்பு
--
பெண்கள் பிறர் இச்சிக்காதவாறு வாழணும்ஆண்கள் பிறர் இச்சிக்கும்படி வாழணும்.
பக்தி என்பது உணர்ச்சியா? மனக்கருத்தா? உள்ள உறுதியா?
அல்லது உன்மத்தம் போன்றதொரு உணர்வு நிலையா?
தெய்வம் இல்லாத பக்தி என்று இருக்கிறதா?பக்தி என்கிறார். பின்பு தெய்வ பக்தி என்கிறார்.பக்தி என்றாலே தெய்வ பக்திதானே?
தெய்வம் இல்லாத பக்தி என்று இருக்கிறதா?பக்தி என்றாலே தெய்வ பக்திதானே?பக்தி என்பது உணர்ச்சியா? மனக்கருத்தா? உள்ள உறுதியா?பக்தி என்கிறார். பின்பு தெய்வ பக்தி என்கிறார்.
அல்லது உன்மத்தம் போன்றதொரு உணர்வு நிலையா?
***
செல்வன் சரியான வழியில் சிந்திக்கிறார் என்று தோன்றுகிறது.
2015-06-16 4:37 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
குற்றம், குறைகள் உள்ளவர்கள் மனிதர்கள். மாதா, பிதா, குரு, பதி அனைவருமே மனிதர்கள், தவறிழைக்கும் தன்மைக்கு உள்ளானவர்கள். அதனால் அவர்கள் மேல் நாம் செலுத்தவேண்டியது அன்பும், மரியாதையுமே ஒழிய பக்தி அல்ல.
செல்வன் சரியான வழியில் சிந்திக்கிறார் என்று தோன்றுகிறது. எனிஹௌ, மற்றவர்கள் சொன்னதெல்லாம் தவறான வழியா என்று கேட்காதீர்கள். ;-)
***
2015-06-16 4:37 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
குற்றம், குறைகள் உள்ளவர்கள் மனிதர்கள். மாதா, பிதா, குரு, பதி அனைவருமே மனிதர்கள், தவறிழைக்கும் தன்மைக்கு உள்ளானவர்கள். அதனால் அவர்கள் மேல் நாம் செலுத்தவேண்டியது அன்பும், மரியாதையுமே ஒழிய பக்தி அல்ல.
செல்வன் சரியான வழியில் சிந்திக்கிறார் என்று தோன்றுகிறது. எனிஹௌ, மற்றவர்கள் சொன்னதெல்லாம் தவறான வழியா என்று கேட்காதீர்கள். ;-)
***
--
அப்படியே "தெய்வம் தொழாள் ...." என்பதை எடுத்துக் கொண்டுபதிபக்தி என்பது என்ன ஒரு பிற்போக்கான கருத்து என்பதையும் செல்வன் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லியிருக்கலாம்;-))
தெய்வமல்லாத பிறவற்றிற்கும் நன்றாகப் பொருந்தக்கூடிய இந்தப் ’பக்தி’யை நாம்தான் தேவையில்லாமல் ’படமாடும் தெய்வங்களுக்கு மட்டுமானது’ என்று குறுக்குகிறோம். இவை நடமாடும் தெய்வங்களுக்கும் பொருந்தக்கூடியது தானுங்ணா. :-))
அப்படியே "தெய்வம் தொழாள் ...." என்பதை எடுத்துக் கொண்டுபதிபக்தி என்பது என்ன ஒரு பிற்போக்கான கருத்து என்பதையும் செல்வன் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லியிருக்கலாம்;-))..... தேமொழி
தங்களது கோணத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.
ஆனால் கடவுளை நினைத்து மற்றவற்றை மறந்தால் மட்டும் பாராட்டுகிறார்கள்.
--
//திரு அரிசோனன் அதை நான் செல்வனை சீண்டும்/ஓட்டும்/வாரிவிடும் நோக்கில் எழுதினேன்.நையாண்டி ...கிண்டல் ....விளையாட்டு என்பதெல்லாம் உங்கள் அகராதியில் இல்லை என்பது புரிய எனக்குக் கொஞ்ச நாள் பிடித்தது.//
தாங்களும் அப்படி ஒரு சைகைக் குறிப்பை உங்கள் பதிவில் இட்டால் நானும் நகைச்சுவையைப் புரிந்துகொள்ளவும், தேவை இல்லாத சீரியசான கருத்துப் பரிமாற்றத்தைத் தவிர்த்து, நகைத்து மகிழவும் வழிவகுத்துக் கொடுக்கும்.