--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
கட்டுரை மிக நன்றாக வருகிறது. நிறைய விஷயங்களைத் தருகிறீர்கள். சாக்தம் இதிலிருந்து எழுந்ததா? அல்லது சாக்தத்திலிருந்து சமணம் இவற்றை உள்வாங்கிக் கொண்டதா? இந்த விஷயங்களைப்பற்றிய தெளிவுகளையும் தந்தால் உதவியாக இருக்கும்.
கட்டுரை மிக நன்றாக வருகிறது.
நிறைய விஷயங்களைத் தருகிறீர்கள். சாக்தம் இதிலிருந்து எழுந்ததா? அல்லது சாக்தத்திலிருந்து சமணம் இவற்றை உள்வாங்கிக் கொண்டதா? இந்த விஷயங்களைப்பற்றிய தெளிவுகளையும் தந்தால் உதவியாக இருக்கும்.
On Friday, December 12, 2014 1:29:52 PM UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:கட்டுரை மிக நன்றாக வருகிறது. நிறைய விஷயங்களைத் தருகிறீர்கள். சாக்தம் இதிலிருந்து எழுந்ததா? அல்லது சாக்தத்திலிருந்து சமணம் இவற்றை உள்வாங்கிக் கொண்டதா? இந்த விஷயங்களைப்பற்றிய தெளிவுகளையும் தந்தால் உதவியாக இருக்கும்.
>>>>>>>>>>>> அன்பின் சுபாஷிணி அம்மை.
அருமையான பதிவு. மீண்டும் ஹிந்துஸ்தானம் வந்தால் கர்நாடகத்தில் உள்ள ச்ரவணபெளகொலா, மூட் பிட்ரே போன்ற ஸ்தலங்களில் உள்ள ஜிநாலயங்களுக்கும் செல்லத் திட்டமிடவும்.
சென்னையிலிருந்து திண்டுக்கல் சென்று சற்று தூரத்தில் ப்ரகாஷையும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டோம்.
...
2014-12-18 13:13 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:சென்னையிலிருந்து திண்டுக்கல் சென்று சற்று தூரத்தில் ப்ரகாஷையும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டோம்.பட்டுக்கோட்டைக்கு வழியா கொட்டைப்பாக்குக் கதையாதிண்டுக்கல் எங்கே வந்தது
ராமர் அணிலைத் தடவுக்குடுத்ததுபோல் நெனக்காம போற இடம் எங்கேன்னு தெரியாம ஒரு பூனைகிட்ட உதவி கேட்டது
மறந்துபோச்சோ
ரு.பூனை--
நல்ல பகிர்வு, நான் தமிழகத்திலேயே வாழ்ந்திருந்தாலும்....எனக்கு நான் வாழும் சமகாலத்தில் சமணர்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று தெரியாமலேதான் வாழ்ந்திருந்தேன்.
அவர்களெல்லாம் வரலாற்று நூல்களில் வரும் அக்கால மக்கள், இப்பொழுதேல்லாம் வட இந்தியாவில் மட்டும்தான் சமணர்கள் வாழ்கிறார்கள் என்ற அறியாமைதான் இருந்தது.உங்கள் கட்டுரை படித்த பிறகுதான், அமைதியாக சமணர்கள் ஆரவாரமில்லாது (தமிழகத்தின் மத சாதி சண்டைகளுக்கு அப்பாற்பட்டு) தங்கள் மரபில் வாழ்வதும், தொண்டுகள் செய்வதும் தெரிகிறது.
சுபா மேல்சித்தாமூர் தொடங்கி கரந்தை வரை ஜினாலயங்களுக்குத் தாங்கள்
சென்ற பயணங்களும் பங்களிப்பு களும் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன.நான் அறிந்தவரையில் சமணரல்லாத சமணம் பற்றி எழுதிய பெண் எழுத்தாளர்கள் நாமாகத்தான் இருப்போம் என்று எண்ணுகிறேன்.
அந்தவகையில் நாம் இருவருமே
கொடுப்பினையாளர்களே.
--
சுபா மேல்சித்தாமூர் தொடங்கி கரந்தை வரை ஜினாலயங்களுக்குத் தாங்கள்
சென்ற பயணங்களும் பங்களிப்பு களும் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன.நான் அறிந்தவரையில் சமணரல்லாத சமணம் பற்றி எழுதிய பெண் எழுத்தாளர்கள் நாமாகத்தான் இருப்போம் என்று எண்ணுகிறேன்.
ஆஹா.இவ்வளவு பெண்மக்கள் உள்ளனரா?என்னை என் அறியாமை.ஏன் சுபா நாம் ஏன் சமணத்தமிழ்க்கொடை என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கிற்குப் பரிந்துரை செய்யக் கூடாது.
"Tamil in Digital Media...
ஆஹா.இவ்வளவு பெண்மக்கள் உள்ளனரா?என்னை என் அறியாமை.ஏன் சுபா நாம் ஏன் சமணத்தமிழ்க்கொடை என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கிற்குப் பரிந்துரை செய்யக் கூடாது.