இனி எல்லாவீட்டிலும் பள்ளியிலக்கணநூல்களுமிருக்கட்டும்!

293 views
Skip to first unread message

dr.ponmudi

unread,
Apr 17, 2015, 2:18:55 AM4/17/15
to mint...@googlegroups.com

பள்ளியிலக்கணத்தில் புணர்ச்சியை எளிதாய்க்கற்போம்!

இலக்கணத்தில், எழுத்து சொல் பொருள் யாப்பு அணி எனப்படும் ஐந்துவகையுண்டு. இவை ஐந்தும் பெரும்பிரிவுகள்.

இவற்றுள் முதற்பிரிவாகிய எழுத்ததிகாரத்தில் எழுத்துகளின் எண்ணிக்கை, வகை, அவற்றின் தோற்றம்பற்றியெல்லாஞ்சொல்லப்படுவதுடன், புணர்ச்சியுஞ்சொல்லப்படுகிறது.

இலக்கணத்தை முழுவதுமாய்ப்பார்க்கும்போது, இந்த புணர்ச்சிபற்றிய நூற்பாக்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் குறைவானவையே.

ஆனால் இந்த புணர்ச்சியை அறிந்துகொள்வதற்கு, சொல்லிலக்கணம் தேவையாயிருக்கிறது.

ஏனென்றால், பெயர்ச்சொல் வினைச்சொல் பெயரெச்சம் வினையெச்சம் வினைமுற்று ஆகியவை எவ்வெவையென்பதை அறியாமல் புணர்ச்சியை அறிதுகொள்வது இயலாது. அதேநேரத்தில் இதெல்லாம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்தேயிருக்கும்.

உரைநடையெழுதுமளவிற்கெனச்சொன்னால், புணர்ச்சியை அறிந்துகொள்வதென்பது மிகவும் எளிதானவொன்றே! இன்னுஞ்சொல்லப்போனால், எட்டாம்வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்புக்குள்ளாக பள்ளிநூல்களில் புணர்ச்சிபற்றி என்னசொல்லப்படுகிறதோ, அதுவேபோதுமானது!

இவ்வளவிற்குக்கூட புணர்ச்சியை அறியாமலேதான் தமிழறிஞர்கள் அதை பயன்படுத்துவதில் இத்துணைச்சிக்கலையுண்டாக்கியுள்ளார்களென்பது உண்மையில் பெருவியப்புக்குரியது!

ஆனாலும், இலக்கணநூல்களில் புணர்ச்சிக்கும் பொருளுக்குமுள்ள தொடர்பானது விளக்கப்படவில்லையென்பதும் எண்ணிப்பார்க்கத்தக்கது. உரைநடையென்பது தொடங்கியகாலத்திலிருந்து இப்போது நான்கண்டுசொல்லும்வரையில் இந்த கருத்து எவராலும் உணர்ந்துகொள்ளப்பட்டதில்லை.

இலக்கணநூலெழுதிய நம் முன்னோர், பொருளுக்கும் புணர்ச்சிக்குமான தொடர்பென்பது சொல்லித்தெரியவேண்டியதன்றென்றெண்ணியே அதை சொல்லாமல்விட்டனர்போலும்! ஆனால் நாமோ அதைவிட்டு வெகுதூரத்துக்குவிலகிவந்துவிட்டோம்.

விட்டவிடத்தை எட்டிப்பிடிக்கும்வரை தமிழின் நிலை இப்போதுள்ளபடியேதானிருக்கும்.

ஆதலால், தமிழ்கற்றோர்மட்டுமல்லாமல் அனைவருமே இந்த புணர்ச்சியைப்பற்றிய அடிப்படையை அறிந்துகொண்டுவிட்டால் எவர்செய்யும்பிழையும் எல்லோருக்கும் தெரிந்துவிடும், தமிழும் சீர்பெறும்!

ஒவ்வொருவீட்டிலும் திருக்குறளிருக்கவேண்டுமென்பதுபோல், இனி எல்லாவீட்டிலும் பள்ளியிலக்கணநூல்களுமிருக்கட்டும்!


பழ. தமிழார்வன்

unread,
Apr 17, 2015, 2:40:52 AM4/17/15
to mint...@googlegroups.com
//
தமிழ்கற்றோர்மட்டுமல்லாமல் அனைவருமே இந்த புணர்ச்சியைப்பற்றிய அடிப்படையை அறிந்துகொண்டுவிட்டால் எவர்செய்யும்பிழையும் எல்லோருக்கும் தெரிந்துவிடும், தமிழும் சீர்பெறும்!
ஒவ்வொருவீட்டிலும் திருக்குறளிருக்கவேண்டுமென்பதுபோல், இனி எல்லாவீட்டிலும் பள்ளியிலக்கணநூல்களுமிருக்கட்டும்!
//

மிகச் சரியான வரிகள்....  நன்றி ஐயா....

இலக்கணத்தை கற்பிக்க எண்ணாயிரம் நூல்கள் வந்திருப்பினும் புத்தகத்தை படித்து மட்டும் இலக்கணத்தை கற்றுக்கொள்வதென்பது கடினம். இம் மின்தமிழ் குழுவில் கற்றறிந்த பல சான்றோர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே... எளிய முறையில் தமிழ் இலக்கணம் கற்பிக்க யாரேனும் முன் வருவார்களா? இம்முயற்சியை வினையாக்க வாருங்கள்.


பழ. தமிழார்வன்

ponmudivadivel Ponmudi

unread,
Apr 25, 2015, 8:46:56 AM4/25/15
to mint...@googlegroups.com
ஐயா, 

புணர்ச்சியிலக்கணம்பற்றி  அறிந்துகொள்வதற்கு இதிலுள்ள கட்டுரைகளை படித்துப்பாருங்கள். புணர்ச்சியென்பது என்னவென்பதும் அதன் பயனென்னவென்பதும் அதை பயன்படுத்துவதில் எப்படியானபிழைகள் இன்று செய்யப்படுகின்றனவென்பதும் பிழையின்றி அதை சரியாய்ச்செய்வது எப்படியென்பதும் அவற்றில் விளக்கப்பட்டுள்ளது.

ayaiponmudi.blogspot.com/

அன்புடன் பொன்முடி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ponmudivadivel Ponmudi

unread,
Apr 25, 2015, 8:50:53 AM4/25/15
to mint...@googlegroups.com
ஐயா, 

புணர்ச்சியிலக்கணம்பற்றி  அறிந்துகொள்வதற்கு இதிலுள்ள கட்டுரைகளை படித்துப்பாருங்கள். புணர்ச்சியென்பது என்னவென்பதும் அதன் பயனென்னவென்பதும் அதை பயன்படுத்துவதில் எப்படியானபிழைகள் இன்று செய்யப்படுகின்றனவென்பதும் பிழையின்றி அதை சரியாய்ச்செய்வது எப்படியென்பதும் அவற்றில் விளக்கப்பட்டுள்ளது.



அன்புடன் பொன்முடி.

--

Oru Arizonan

unread,
Apr 25, 2015, 11:42:08 AM4/25/15
to mintamil
//ஒவ்வொருவீட்டிலும் திருக்குறளிருக்கவேண்டுமென்பதுபோல், இனி எல்லாவீட்டிலும் பள்ளியிலக்கணநூல்களுமிருக்கட்டும்!//

மிகவும் பொருத்தமான கூற்று, பொன்முடி ஐயா அவர்கள்!

ஒரு அரிசோனன் 
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

dorai sundaram

unread,
Apr 26, 2015, 1:31:09 AM4/26/15
to mint...@googlegroups.com
பொன்முடி ஐயா அவர்களுக்கு,
புணர்ச்சியிலக்கணத்தை ஒரே மூச்சாகப் படித்துவருகிறேன்.
பயன்பெறுகிறேன். 
ஓர் ஐயம் (ஓரையம் என எழுதக்கூடாது எனக் கருதுகிறேன்) எழுந்தது. நூற்கள் என்னும் சொல்லைப் புழங்குகிறார்கள்.  நூல்+கள்(விகுதி)-> நூல்கள் என்றுதானே புணரும். கால்களைக் காற்கள் என நாம் சொல்லுவதில்லையே.
அன்புடன்,
சுந்தரம்.









காற்கள் என நாம் சொல்லுவதில்லையே.

N. Ganesan

unread,
Apr 27, 2015, 10:07:04 AM4/27/15
to mint...@googlegroups.com


On Saturday, April 25, 2015 at 10:31:09 PM UTC-7, dorai sundaram wrote:
பொன்முடி ஐயா அவர்களுக்கு,
புணர்ச்சியிலக்கணத்தை ஒரே மூச்சாகப் படித்துவருகிறேன்.
பயன்பெறுகிறேன். 
ஓர் ஐயம் (ஓரையம் என எழுதக்கூடாது எனக் கருதுகிறேன்) எழுந்தது. நூற்கள் என்னும் சொல்லைப் புழங்குகிறார்கள்.  நூல்+கள்(விகுதி)-> நூல்கள் என்றுதானே புணரும். கால்களைக் காற்கள் என நாம் சொல்லுவதில்லையே.
அன்புடன்,
சுந்தரம்.


hypercorrection என்பது இது ஐயா. பிழைதான். காற்கள் வேற்கள் என்றெல்லாம் எழுதுவதில்லையே.

கம்பன் போன்ற இலக்கியங்களில் நாட்கள் இல்லை. நாண்மலர் என்றால் புதிய மலர். அதுபோல், நாட்கள் என்றால் புதிய கள். இப்போது நாட்கள் ஏற்கப்பட்டுவிட்டது. ஆட்களும் தான்.

குறிலில் புணரலாம். கற்கள், சொற்கள், ...

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Apr 27, 2015, 10:16:52 AM4/27/15
to mintamil

2015-04-27 19:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
hypercorrection என்பது இது ஐயா. பிழைதான். காற்கள் வேற்கள் என்றெல்லாம் எழுதுவதில்லையே.

கம்பன் போன்ற இலக்கியங்களில் நாட்கள் இல்லை. நாண்மலர் என்றால் புதிய மலர். அதுபோல், நாட்கள் என்றால் புதிய கள். இப்போது நாட்கள் ஏற்கப்பட்டுவிட்டது. ஆட்களும் தான்.

இந்த மாதிரி கும்மாங்குத்து குத்தறீங்கன்னுதான் முற்றோதல் சமயத்தில் பாடல்களைக் குறித்து வைத்திருக்கிறேன்.

நாட்களில், நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,
வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்
பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே. 

கம்பராமாயணம், கிட்கிந்தா காண்டம், கார்காலப் படலம், பாடல் 5

எதுகைக்காக அமைத்தது என்று சொல்ல முடியாது.  பாடலின் முதல் அடியே நாட்கள் என்று தொடங்குவதால் இப்படி மாற்றவேண்டிய தேவையில்லை.

நாட்களில் என்பதற்கு, உரிய நாளில் என்று வைமுகோ பொருளெழுதுகிறார்.

எதெதெல்லாம் இல்லைன்னு சொல்லுங்க.  ஒண்ணொண்ணா எடுத்து வைக்கிறேன்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Apr 27, 2015, 10:59:42 AM4/27/15
to mint...@googlegroups.com


On Monday, April 27, 2015 at 7:16:52 AM UTC-7, Hari wrote:

2015-04-27 19:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
hypercorrection என்பது இது ஐயா. பிழைதான். காற்கள் வேற்கள் என்றெல்லாம் எழுதுவதில்லையே.

கம்பன் போன்ற இலக்கியங்களில் நாட்கள் இல்லை. நாண்மலர் என்றால் புதிய மலர். அதுபோல், நாட்கள் என்றால் புதிய கள். இப்போது நாட்கள் ஏற்கப்பட்டுவிட்டது. ஆட்களும் தான்.

இந்த மாதிரி கும்மாங்குத்து குத்தறீங்கன்னுதான் முற்றோதல் சமயத்தில் பாடல்களைக் குறித்து வைத்திருக்கிறேன்.

நாட்களில், நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,
வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்
பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே. 

கம்பராமாயணம், கிட்கிந்தா காண்டம், கார்காலப் படலம், பாடல் 5

எதுகைக்காக அமைத்தது என்று சொல்ல முடியாது.  பாடலின் முதல் அடியே நாட்கள் என்று தொடங்குவதால் இப்படி மாற்றவேண்டிய தேவையில்லை.

நாட்களில் என்பதற்கு, உரிய நாளில் என்று வைமுகோ பொருளெழுதுகிறார்.

வித்துவான் மு. சண்முகம்பிள்ளை கம்பன்கழகப் பதிப்பாசிரியர்களில் ஒருவர். அவர் பழைய பொருளில் இப்பாடலுக்கு  உரை சொல்லியுளார். அது பொருந்துமா? - எனப் பார்க்கணும்.

நாட்கள் ளுண்டு நாண்மாகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீதல்லே" (புறநா. 123:1-2)
கம்பன் பழைய பொருளிலும், புதிதாக ஏற்பட்டுவரும் பொருளிலும் பாடுகிறானா?

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Apr 27, 2015, 11:05:28 AM4/27/15
to mintamil

2015-04-27 20:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
வித்துவான் மு. சண்முகம்பிள்ளை கம்பன்கழகப் பதிப்பாசிரியர்களில் ஒருவர். அவர் பழைய பொருளில் இப்பாடலுக்கு  உரை சொல்லியுளார். அது பொருந்துமா? - எனப் பார்க்கணும்.

இந்தத் திருப்புகழுக்குமா?

குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
     குயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள்

குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
     குருவார்த்தை தன்னை ...... யுணராதே

இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
     இடர்கூட்ட இன்னல் ...... கொடுபோகி

இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
     னிருதாட்கள் தம்மை ...... யுணர்வேனோ

வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
     மயில்மேற்றி கழ்ந்த ...... குமரேசா

வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
     மலைகாத்த நல்ல ...... மணவாளா

அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
     யருள்போற்றும் வண்மை ...... தரும்வாழ்வே

அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.


இங்கே இடநாள்கள், அடிநாள்கள் என்று வரவே முடியாது.  இது வண்ணவிருத்தம்.  வர்ட்டிகலாக வல்லின, இடையின மெல்லின ஒற்றுகள்கூட ஒத்து வந்தே ஆகவேண்டும்.

நான் சொன்ன கம்பராமாயணப் பாடலில் நாட்கள் என்ற பயன்பாட்டுக்கு நாள்கள் (புதுக்கள்னா சிரிப்பாங்கோ.. கள் பழைய கள்ளா இருந்தாதான் வேலைக்கு ஆவும்) என்ற பொருள் வருகிறதா என்று பொருத்திக் காட்டுங்கள்.  வைமுகோவைவிட நீங்கள் பெரிய பண்டிதர், டாக்டர் என்பது நிறுவப்பட்டுவிடும்.

Hari Krishnan

unread,
Apr 27, 2015, 11:06:18 AM4/27/15
to mintamil

2015-04-27 20:35 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
இந்தத் திருப்புகழுக்குமா?

குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
     குயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள்

இதுக்கு மேல போனா அடுத்தடுத்து எடுத்துக் காட்டுகள் வரும்.

N. Ganesan

unread,
Apr 27, 2015, 11:12:39 AM4/27/15
to mint...@googlegroups.com


On Monday, April 27, 2015 at 8:05:28 AM UTC-7, Hari wrote:

2015-04-27 20:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
வித்துவான் மு. சண்முகம்பிள்ளை கம்பன்கழகப் பதிப்பாசிரியர்களில் ஒருவர். அவர் பழைய பொருளில் இப்பாடலுக்கு  உரை சொல்லியுளார். அது பொருந்துமா? - எனப் பார்க்கணும்.

இந்தத் திருப்புகழுக்குமா?

திருப்புகழ் மு. சண்முகம்பிள்ளையவர்கள் சொன்னாரா-னு பார்க்கணும்.
 



இங்கே இடநாள்கள், அடிநாள்கள் என்று வரவே முடியாது.  இது வண்ணவிருத்தம்.  வர்ட்டிகலாக வல்லின, இடையின மெல்லின ஒற்றுகள்கூட ஒத்து வந்தே ஆகவேண்டும்.

நான் சொன்ன கம்பராமாயணப் பாடலில் நாட்கள் என்ற பயன்பாட்டுக்கு நாள்கள் (புதுக்கள்னா சிரிப்பாங்கோ.. கள் பழைய கள்ளா இருந்தாதான் வேலைக்கு ஆவும்) என்ற பொருள் வருகிறதா என்று பொருத்திக் காட்டுங்கள்.  வைமுகோவைவிட நீங்கள் பெரிய பண்டிதர், டாக்டர் என்பது நிறுவப்பட்டுவிடும்.

நாட்கள் புதுக்கள் என்று பாடிய புறநானூற்றுப் புலவர்களைப் பார்த்து டாக்டர்கள் சிரிக்கிறார்களா?

நா. கணேசன்
 
--

N. Ganesan

unread,
Apr 27, 2015, 11:18:47 AM4/27/15
to mint...@googlegroups.com


On Monday, April 27, 2015 at 7:07:04 AM UTC-7, N. Ganesan wrote:


On Saturday, April 25, 2015 at 10:31:09 PM UTC-7, dorai sundaram wrote:
பொன்முடி ஐயா அவர்களுக்கு,
புணர்ச்சியிலக்கணத்தை ஒரே மூச்சாகப் படித்துவருகிறேன்.
பயன்பெறுகிறேன். 
ஓர் ஐயம் (ஓரையம் என எழுதக்கூடாது எனக் கருதுகிறேன்) எழுந்தது. நூற்கள் என்னும் சொல்லைப் புழங்குகிறார்கள்.  நூல்+கள்(விகுதி)-> நூல்கள் என்றுதானே புணரும். கால்களைக் காற்கள் என நாம் சொல்லுவதில்லையே.
அன்புடன்,
சுந்தரம்.


hypercorrection என்பது இது ஐயா. பிழைதான். காற்கள் வேற்கள் என்றெல்லாம் எழுதுவதில்லையே.

கம்பன் போன்ற இலக்கியங்களில் நாட்கள் இல்லை. நாண்மலர் என்றால் புதிய மலர். அதுபோல், நாட்கள் என்றால் புதிய கள். இப்போது நாட்கள் ஏற்கப்பட்டுவிட்டது. ஆட்களும் தான்.

குறிலில் புணரலாம். கற்கள், சொற்கள், ...

நா. கணேசன்
 

நாட்கள் ளுண்டு நாண்மாகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீதல்லே" (புறநா. 123:1-2)

4152.நாட் களின், நளிர் கடல் நாரம் நா உற

வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,
வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்
பூட்கைகள் நிறுத்த புண் திறப்ப போன்றவே.

     நாட் களின் - நாட்படு கள்ளைப் பருகுவது போல; நளிர் கடல்
நாரம்-
குளிர்ந்த கடலின் நீரை; நா உற - நாவினால் மிகுதியாக;
வேட்கையின்பருகிய மேகம் - விருப்பத்தோடு குடித்த மேகங்கள்;
மின்னுவ - மின்னுபவை; வாட் கைகள் மயங்கிய செருவின் - (வீரர்களின்)
வாள்படைகளை ஏந்திய கைகள் ஒன்றோடொன்று கலந்து செய்யும் போரில்;
வார்மதப் பூட்கைகள் - ஒழுகுகின்ற மத நீரையு டைய யானைகளன்
உடம்பில்; நிறத்த - (அவ்வாட்படைகளால் வெட்டப்பட்டுக்)

குருதியால் சிவந்த நிறத்தையுடைய; புண் திறப்ப போன்றவே -
புண்கள் வாய் திறப்பனவற்றைப் போன்றன.

     கரிய மேகங்களிடையே தோன்றும் மின்னல்கள், கரிய யானையின்
உடம்பில் தோன்றும் வாளால் பட்ட புண்கள் போலக் காணப்பட்டன
என்பதாம். உவமை அணி.  நாட் கள் - நாள் பட்ட கள்; 'தேள் கடுப்பன்ன
நாட்படு தேறல்' (புறம் - 392) என நாட்பட்ட கள்ளின் கடுப்புக் கூறப்படுகிறது.
மேகம் கடல் நீரைப் பருகுவதாகக் கூறுவது கவி மரபு. ''நீறணிந்த கடவுள்
நிறத்த வான், ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து' (13) என்று முன்பே
கூறினமை காண்க.  உயிரினங்கள் நீரில் நாவைத் தோய்த்து விரும்பிப் பருகும்
இயல்பை மேகத்தின் மீதேற்றி 'நாவுற' வேட்கையின் பருகிய' என்றார்.
பூட்கை - புழைக்கை என்பது பூழ்க்கையாய்ப் பின் பூட்கை என மருவியது;
துளை பொருந்திய துதிக்கையையுடைய யானை என்பது பொருள். மேகம்
மின்னுவ - மின்னுவனவாகிய மேகங்கள் என்ப.                        5

Hari Krishnan

unread,
Apr 27, 2015, 11:20:15 AM4/27/15
to mintamil

2015-04-27 20:42 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நாட்கள் புதுக்கள் என்று பாடிய புறநானூற்றுப் புலவர்களைப் பார்த்து டாக்டர்கள் சிரிக்கிறார்களா?

கேள்விக்கு பதில் சொல்லாம புதுசு புதுசா கேள்வி எழுப்பும் சாமர்த்தியத்ததான் எல்லாருமே பாத்தாச்சே.  இனிமே வேற உத்தியதான் தேடணும் சாமி.

கம்பராமாயணம், திருப்புகழ் ரெண்டு கொடுத்திருக்கேன்.  இன்னும் சிலப்பதிகாரம், திருமந்திரம் எல்லாத்துலயும் உதாரணம் உண்டு.    இப்ப நான் கொடுத்திருக்கிற மூணு இடங்களிலும் நாள் இல்ல, புதுக்கள்தான்னு அர்த்தம் சொல்லுங்க பாப்போம்.

(இதுக்கும் மறுபடியும் டைவர்டாஸ்திரப் பிரயோகம்தான் செய்வீங்க.  தெரிஞ்சது, புளிச்சுப் போனதுதான்.)

Hari Krishnan

unread,
Apr 27, 2015, 11:24:52 AM4/27/15
to mintamil

2015-04-27 20:42 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

திருப்புகழ் மு. சண்முகம்பிள்ளையவர்கள் சொன்னாரா-னு பார்க்கணும்.
 

பாக்கணுங்காதீங்க.  பாத்து சொல்லுங்க.  பாக்கணும், கேக்கணும், செய்ணும், பண்ணணும்... எல்லாத்தயும் பாத்தாச்சு.

N. Ganesan

unread,
Apr 27, 2015, 11:28:51 AM4/27/15
to மின்தமிழ்
2015-04-27 8:24 GMT-07:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-04-27 20:42 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

திருப்புகழ் மு. சண்முகம்பிள்ளையவர்கள் சொன்னாரா-னு பார்க்கணும்.
 

பாக்கணுங்காதீங்க.  பாத்து சொல்லுங்க.  பாக்கணும், கேக்கணும், செய்ணும், பண்ணணும்... எல்லாத்தயும் பாத்தாச்சு.

நாட்கள் ளுண்டு நாண்மாகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீதல்லே" (புறநா. 123:1-2)

In my mail, I quoted Kampan where he sings with the old meaning. See the commentary with the old meaning. That's all.

You can discuss Tiruppukaz which may or may not be. I did not quote Tiruppukaz at all.

N. Ganesan
 



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--

Hari Krishnan

unread,
Apr 27, 2015, 11:32:01 AM4/27/15
to mintamil

2015-04-27 20:58 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நாட்கள் ளுண்டு நாண்மாகிழ் மகிழின், யார்க்கு மெளிதே தேரீதல்லே" (புறநா. 123:1-2)

இது வேற பாட்டு.  நான் சொன்ன பாட்டுக்குப் பொருள் எங்கே?

N. Ganesan

unread,
Apr 27, 2015, 11:33:13 AM4/27/15
to mint...@googlegroups.com


On Monday, April 27, 2015 at 8:24:52 AM UTC-7, Hari wrote:

2015-04-27 20:42 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

திருப்புகழ் மு. சண்முகம்பிள்ளையவர்கள் சொன்னாரா-னு பார்க்கணும்.
 

பாக்கணுங்காதீங்க.  பாத்து சொல்லுங்க.  பாக்கணும், கேக்கணும், செய்ணும், பண்ணணும்... எல்லாத்தயும் பாத்தாச்சு.

தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாவற்றையும் பார்த்தே எழுதியுள்ளனர். கம்பனின் நாட்கள் ஓர் உதாரணம்.

Hari Krishnan

unread,
Apr 27, 2015, 11:34:52 AM4/27/15
to mintamil

2015-04-27 21:03 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாவற்றையும் பார்த்தே எழுதியுள்ளனர். கம்பனின் நாட்கள் ஓர் உதாரணம்.
 

இந்த நாட்களுக்கு என்ன பதில்?


நாட்களில், நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,
வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்
பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே. 

கம்பராமாயணம், கிட்கிந்தா காண்டம், கார்காலப் படலம், பாடல் 5



Nagarajan Vadivel

unread,
Apr 27, 2015, 11:54:26 AM4/27/15
to மின்தமிழ்

2015-04-27 21:04 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாவற்றையும் பார்த்தே எழுதியுள்ளனர்.

​அப்படீன்னா கதை முடிந்து சுபம் மங்களம் பாடியாச்சுன்னு பொருள்
கல்யாணப்பரிசில் டனால் தங்கவேல் சொல்ற மாதிரி இங்க ஒரு உண்மையைச் சொல்ல விடமாட்டேங்குறாங்களே ​
வலைப்பித்தன்

Hari Krishnan

unread,
Apr 27, 2015, 11:57:40 AM4/27/15
to mintamil

2015-04-27 21:24 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
அப்படீன்னா கதை முடிந்து சுபம் மங்களம் பாடியாச்சுன்னு பொருள்
கல்யாணப்பரிசில் டனால் தங்கவேல் சொல்ற மாதிரி இங்க ஒரு உண்மையைச் சொல்ல விடமாட்டேங்குறாங்களே ​
வலைப்பித்தன்

ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி போராடி.  சலிச்சுப் போயி விட்டுடலாம்னு ஒதுங்கினா மறுபடியும் அதே பழைய பாட்டை பாடத் தொடங்கியாகுது.   மங்களம் பாடிட்டோமில்ல. :)

நீங்க சொல்லவேண்டிய உண்மைய சொல்லிக்கலாம்.  நான் குறுக்க வரமாட்டேன்.  

Nagarajan Vadivel

unread,
Apr 27, 2015, 12:08:24 PM4/27/15
to மின்தமிழ்

2015-04-27 21:27 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
நீங்க சொல்லவேண்டிய உண்மைய சொல்லிக்கலாம்.  நான் குறுக்க வரமாட்டேன்.  

​நான் சொன்னது அவர் ஒரு உண்மையைச் சொல்ல விடமாட்டேங்குறாங்களேன்னு சலிச்சுப்போவதை​
நானே இன்னும் அன்னப்பறவையில் தலையால் தண்ணிகுடிச்சிக்கிட்டிருக்கேன் 
நான் உங்களைப் பற்றிக் கூறவில்லை ஐயா
குழப்பத்துக்கு வருந்துகிறேன்

N. Ganesan

unread,
Apr 27, 2015, 12:33:42 PM4/27/15
to mint...@googlegroups.com


On Monday, April 27, 2015 at 8:34:52 AM UTC-7, Hari wrote:

2015-04-27 21:03 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாவற்றையும் பார்த்தே எழுதியுள்ளனர். கம்பனின் நாட்கள் ஓர் உதாரணம்.
 

இந்த நாட்களுக்கு என்ன பதில்?

 2015-04-27 21:03 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாவற்றையும் பார்த்தே எழுதியுள்ளனர். கம்பனின் நாட்கள் ஓர் உதாரணம்.
 


I've given what professors have written for this Kampan verse.

Suba.T.

unread,
Apr 27, 2015, 3:41:35 PM4/27/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-27 16:16 GMT+02:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-04-27 19:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
hypercorrection என்பது இது ஐயா. பிழைதான். காற்கள் வேற்கள் என்றெல்லாம் எழுதுவதில்லையே.

கம்பன் போன்ற இலக்கியங்களில் நாட்கள் இல்லை. நாண்மலர் என்றால் புதிய மலர். அதுபோல், நாட்கள் என்றால் புதிய கள். இப்போது நாட்கள் ஏற்கப்பட்டுவிட்டது. ஆட்களும் தான்.

இந்த மாதிரி கும்மாங்குத்து குத்தறீங்கன்னுதான் முற்றோதல் சமயத்தில் பாடல்களைக் குறித்து வைத்திருக்கிறேன்.

​வாசித்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.:-))

சுபா
 

dr.ponmudi

unread,
Apr 28, 2015, 9:40:59 PM4/28/15
to mint...@googlegroups.com
ஐயா N. Ganesan அவர்களுக்கு.

ஐயா, இதில் குறிலென்பதோ நெடிலென்பதோ கணக்கில்லை. 'பாற்கடல்' காற்படி' 'நூற்பா' என்பவற்றில் லகரம் றகரமாகியிருப்பதைப்பாருங்கள்.

லளவேற் றுமையிற் றடவும் அல்வழி 
அவற்றோ டுறழ்வும் வலிவரி நியல்பும்
ஆகும் இருவழி யானு மென்ப 
                                                      (நன்னூல் 227)
இதன்படி, வேற்றுமைப்பொருளில் லகரம் றகரமாகுமென்பது பெறப்படுவதாயிற்று.


குறில்செறி யாலள அல்வழி வந்த
... ... ...    ... ... ...    ... ,,, ,,,    வலிவரின்
இயல்புந் திரிபும் ஆவன வுளபிற
                                                           ( 229)
என்பதன்படி நெடிலையடுத்துவரும் லகரம் இயல்பாதலும் உண்டென்பதும்பெறப்படுவதாயிற்று.

எனவே, 'நூற்கள்' என்பதில் குற்றமில்லை. 'நூல்கள்' என்பதும் சரியே.

N. Ganesan

unread,
Apr 28, 2015, 9:57:30 PM4/28/15
to mint...@googlegroups.com, S. V. Shanmukam, மு இளங்கோவன், mozhitrust, vallamai, Dr. Krishnaswamy Nachimuthu


On Tuesday, April 28, 2015 at 6:40:59 PM UTC-7, dr.ponmudi wrote:
ஐயா N. Ganesan அவர்களுக்கு.

ஐயா, இதில் குறிலென்பதோ நெடிலென்பதோ கணக்கில்லை. 'பாற்கடல்' காற்படி' 'நூற்பா' என்பவற்றில் லகரம்


ஐயா ponmudi அவர்களுக்கு,

பாற்கடல், நூற்பா என்பதில் புணர்ச்சி கடல், பா என்பதன் பண்பைச் சொல்கிறது. பாலால் ஆகிய கடல் பாற்கடல். நூலுக்கு உரிய பா (சூத்திரம்) நூற்பா.

அதனால் தான், நூற்கள் என்றால் நூற்றுப்போன (நூல் நூல் ஆக திரிந்த கள்) என்ற பொருள் தருகிறது.

வேற்கள், காற்கள்,  நூற்கள், சேற்கள், சாற்கள், சீற்கள், வாற்கள், .... என்று எழுதுதல் பிழைபடும்.

வேல்கள், கால்கள்,  நூல்கள், சேல்கள், சால்கள், சீல்கள், வால்கள், .... என்று எழுதுதல் முறை.
அதையே பரிந்துரைக்கிறேன். புலவர்களிடம் கேட்டுப் பாருங்கள். எனக்கு வித்துவான் மு. சண்முகபிள்ளையவர்கள் 
தெரிவித்த இலக்கணம் இது. பேரா. கி. நாச்சிமுத்துவிடமும் தெளிவுபெற்றேன். அதனால் தான் நாட்களின் என்ற கம்பன் பாடலுக்கு
நாட் கள்ளின் என்று உரை தருகின்றனர். அப்பாடல் முழுதும் படித்தாலும் கள்ளைப் பருகுவது, மேகம்
கடலைப் பருகுதல் எல்லாம் இருப்பதும் அவ்வுரை சரி எனக் காட்டுகிறது.

நாட் களின், நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,
வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்
பூட்கைகள் நிறுத்த புண் திறப்ப போன்றவே. - கம்பர்

நாட் களின் - நாட்படு கள்ளைப் பருகுவது போல; நளிர் கடல்
நாரம்-
குளிர்ந்த கடலின் நீரை; நா உற - நாவினால் மிகுதியாக;
வேட்கையின்பருகிய மேகம் - விருப்பத்தோடு குடித்த மேகங்கள்;
மின்னுவ - மின்னுபவை; வாட் கைகள் மயங்கிய செருவின் - (வீரர்களின்)
வாள்படைகளை ஏந்திய கைகள் ஒன்றோடொன்று கலந்து செய்யும் போரில்;
வார்மதப் பூட்கைகள் - ஒழுகுகின்ற மத நீரையு டைய யானைகளன்
உடம்பில்; நிறத்த - (அவ்வாட்படைகளால் வெட்டப்பட்டுக்)

குருதியால் சிவந்த நிறத்தையுடைய; புண் திறப்ப போன்றவே -
புண்கள் வாய் திறப்பனவற்றைப் போன்றன.

கரிய மேகங்களிடையே தோன்றும் மின்னல்கள், கரிய யானையின்
உடம்பில் தோன்றும் வாளால் பட்ட புண்கள் போலக் காணப்பட்டன

என்பதாம். உவமை அணி. நாட் கள் - நாள் பட்ட கள்; 'தேள் கடுப்பன்ன


நாட்படு தேறல்' (புறம் - 392) என நாட்பட்ட கள்ளின் கடுப்புக் கூறப்படுகிறது.
மேகம் கடல் நீரைப் பருகுவதாகக் கூறுவது கவி மரபு. ''நீறணிந்த கடவுள்
நிறத்த வான், ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து' (13) என்று முன்பே

கூறினமை காண்க. உயிரினங்கள் நீரில் நாவைத் தோய்த்து விரும்பிப் பருகும்


இயல்பை மேகத்தின் மீதேற்றி 'நாவுற' வேட்கையின் பருகிய' என்றார்.
பூட்கை - புழைக்கை என்பது பூழ்க்கையாய்ப் பின் பூட்கை என மருவியது;
துளை பொருந்திய துதிக்கையையுடைய யானை என்பது பொருள். மேகம்
மின்னுவ - மின்னுவனவாகிய மேகங்கள் என்ப. 5


நா. கணேசன்

Hari Krishnan

unread,
Apr 28, 2015, 10:00:36 PM4/28/15
to mintamil, vallamai

2015-04-29 7:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நாட் களின், நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,
வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்
பூட்கைகள் நிறுத்த புண் திறப்ப போன்றவே. - கம்பர்


நாட்களில், நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,
வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்
பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே. 

கம்பராமாயணம், கிட்கிந்தா காண்டம், கார்காலப் படலம், பாடல் 5

எதுகைக்காக அமைத்தது என்று சொல்ல முடியாது.  பாடலின் முதல் அடியே நாட்கள் என்று தொடங்குவதால் இப்படி மாற்றவேண்டிய தேவையில்லை.

நாட்களில் என்பதற்கு, உரிய நாளில் என்று வைமுகோ பொருளெழுதுகிறார்.

தேமொழி

unread,
Apr 28, 2015, 11:54:30 PM4/28/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நாட் களின், நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம், மின்னுவ,
வாட் கைகள் மயங்கிய செருவின், வார் மதப்
பூட்கைகள் நிறுத்த புண் திறப்ப போன்றவே.

     நாட் களின் - நாட்படு கள்ளைப் பருகுவது போல; நளிர் கடல்
நாரம்- 
குளிர்ந்த கடலின் நீரை; நா உற - நாவினால் மிகுதியாக;


வேட்கையின்பருகிய மேகம் - விருப்பத்தோடு குடித்த மேகங்கள்;

மின்னுவ - மின்னுபவை; வாட் கைகள் மயங்கிய செருவின் - (வீரர்களின்)


வாள்படைகளை ஏந்திய கைகள் ஒன்றோடொன்று கலந்து செய்யும் போரில்;
வார்மதப் பூட்கைகள் - ஒழுகுகின்ற மத நீரையு டைய யானைகளன்
உடம்பில்; நிறத்த - (அவ்வாட்படைகளால் வெட்டப்பட்டுக்)

குருதியால் சிவந்த நிறத்தையுடைய; புண் திறப்ப போன்றவே - 


புண்கள் வாய் திறப்பனவற்றைப் போன்றன.

     கரிய மேகங்களிடையே தோன்றும் மின்னல்கள், கரிய யானையின்
உடம்பில் தோன்றும் வாளால் பட்ட புண்கள் போலக் காணப்பட்டன
என்பதாம். உவமை அணி.  நாட் கள் - நாள் பட்ட கள்; 'தேள் கடுப்பன்ன
நாட்படு தேறல்' (புறம் - 392) என நாட்பட்ட கள்ளின் கடுப்புக் கூறப்படுகிறது.
மேகம் கடல் நீரைப் பருகுவதாகக் கூறுவது கவி மரபு. ''நீறணிந்த கடவுள்
நிறத்த வான், ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து' (13) என்று முன்பே

கூறினமை காண்க.  உயிரினங்கள் நீரில் நாவைத் தோய்த்து விரும்பிப் பருகும்

N. Ganesan

unread,
Apr 29, 2015, 12:18:34 AM4/29/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Tuesday, April 28, 2015 at 8:54:30 PM UTC-7, தேமொழி wrote:

நாட் களின் என்றாலோ, நாட் களில் என்று பாடங்கொண்டாலோ பொருள் மாறுவதில்லை.
கள் = மது என்பது இப்பாடலுக்கு வெகுபொருத்தம். அதைத்தான் கொடுத்துள்ளனர்.

5 ஆண்டுகட்கு முன்னர் பேசினோம்:
> > *மொழிப் பயிற்சி - 15: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!*
>
> > கவிக்கோ ஞானச்செல்வன்
>
> > நாள்களா? நாட்களா?
> > நாள்+காட்டி= நாட்காட்டி, நாள்+குறிப்பேடு= நாட்குறிப்பேடு. இவை சரியானவை.
> > ஆனால் நாள்+கள்=நாட்கள்-பிழையுடையது. கள் என்பது இங்கே பன்மை விகுதி மட்டுமே.
> > சொல்லோடு சொல் சேர்ந்தால் புணர்ச்சி விதி வேண்டும். ஒரு சொல்லோடு "கள்' என்பது
> > சேரும்போது புணர்ச்சி விதி பொருந்தாது. "கள்' என்பது பெயர்ச் சொல்லாயின்
> > மயக்கம் தரும் ஒரு குடிவகைப் பெயர் என அறிவோம். கள் பழந்தமிழ்ப் பொருள்.
> > நாட்கள் எனில் நாள்பட்ட கள்- மிகப் பழைய கள் என்று பொருளாம். நாள் பட்ட கள்
> > "சுர்' என்று கடுப்புமிக்கதாய் இருக்கும் என்பர் பட்டறிவுடையோர். ஆகவே
> > நமக்கெதற்கு நாட்கள்? நாள்கள் என்று இயல்பாக எழுதுவோமே?
>


ஆழ்வார்கள் காலத்தில் எல்லாம் days = நாள்கள் தாம்.
விதிவிலக்கு என்று நாட்கள் & ஆட்கள் தற்கால பேச்சுத்தமிழ் எழுதலை ஏற்கலாம் என நினைக்கிறேன்.

ஆனால், நூற்கள் என்று தனியே ஒன்று மாத்திரம் -ல்கள் என்பதன் பிழையாக எழுதலை தவிர்க்கலாம்.
நூற்களை ஏற்றால் வேற்கள், காற்கள், ... என புணர்ச்சித்தவறுகள் வளர்ந்து பெருகும் என கருதுகிறேன்.

இனி எல்லா வீட்டிலும் பள்ளி இலக்கண நூல்களும் இருக்கட்டும்!

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
  தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
  ஒழிந்தன கழிந்அந் நாள்கள் (=days)
காமனார் தாதை நம்முடை யடிகள்
  தம்மடைந் தார்மனத் திருப்பார்
நாமம்நா னுய்ய நான் கண்டு கொண்டேன்
  நாராயணாவென்னும் நாமம் - ஆழ்வார் அருளிச்செயல்

கம்பன் பாடியது போல, புறநானூற்றுப் பாடல் ஒன்று தருகிறேன்:

நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கு மெளிதே தேரீ தல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி யுறையினும் பலவே.    (புறம் 123)

நாட் கள் உண்டு - நாளில் காலையில் பனையில் இருந்து
இறக்கும் புதுக் கள்ளை அருந்தி (இது இன்றும் நாட்டுப்புறத்தில்
நாள்தோறும் நடக்கும் நிகழ்வு); 
நாள் மகிழ் மகிழின் - நாளோலக்கத்து மகிழ்ச்சியை மகிழின்; தேர் 
ஈதல் யார்க்கும் எளிது - தேர் வழங்குதல் யாவர்க்கும் எளிது; 
தொலையா நல்லிசை விளங்கும் மலையன் - கெடாத நல்ல புகழ் 
விளங்கும் மலையன்; மகிழாது ஈத்த - மது நுகர்ந்து மகிழாது 
வழங்கிய; இழை யணி நெடுந்தேர் - பொற்படைகளால் 
அணியப்பட்ட உயர்ந்த தேர்; பயன் கெழு முள்ளூர் மீமிசைப் 
பட்ட - பயன் பொருந்திய முள்ளூர் மலையுச்சிக்கண் உண்டாகிய; 
மாரி உறையினும் பல - மழையினது துளியினும் பல எ-று.

தேமொழி

unread,
Apr 29, 2015, 2:00:48 AM4/29/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, April 28, 2015 at 9:18:34 PM UTC-7, N. Ganesan wrote:
நாட் களின் என்றாலோ, நாட் களில் என்று பாடங்கொண்டாலோ பொருள் மாறுவதில்லை.
கள் = மது என்பது இப்பாடலுக்கு வெகுபொருத்தம். அதைத்தான் கொடுத்துள்ளனர்.

5 ஆண்டுகட்கு முன்னர் பேசினோம்:
> > *மொழிப் பயிற்சி - 15: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!*



ஓகோ !!!

அப்படியானால் இந்த இழை 
"புதிய மொந்தையில் பழைய கள்"

..... தேமொழி 

dr.ponmudi

unread,
Apr 29, 2015, 4:25:28 AM4/29/15
to mint...@googlegroups.com, tamiz...@gmail.com, vall...@googlegroups.com, svs....@gmail.com, muela...@gmail.com, mozhi...@yahoo.com
ஐயா, N. Ganesan அவர்களுக்கு.

ஐயா, சரியாகச்சொன்னீர்கள்!

'கள்' என்னும் விகுதிபுணரும் அனைத்திடங்களிலுமே வலி மிகாதென்பதுதான் உண்மை!
இக்காலத்தில் 'வாழ்த்துக்கள்' என்றெழுதப்படுவதை நாம் காண்கிறோம். அது பிழை. 

'நூற்கள்' என்பது வேற்றுமைப்பொருளில்வருவதன்றென்பதை மறந்து அதை சரிதானென தவறாகச்சொல்லிவிட்டேன்! என் குற்றத்தை பொறுத்தருளவேண்டுகிறேன். 'நூல்கள்' என்பதே சரி. 


குறில்செறி யாலள அல்வழி வந்த
... ... ...    ... ... ...    ... ,,, ,,,    வலிவரின்
இயல்புந் திரிபும் ஆவன வுளபிற

என்பதில் "இயல்பும் திரிபும் ஆவன உள" என்பதனால், நூல் + கள் என்னுமிடத்தில் 'திரிபும்' என்பதன்படி 'நூற்கள்' என்பதும் சரியாயிருக்குமோவென்பதே என் எண்ணமாயிருந்தது. ஆனாலும் தங்கள்கூற்றுப்படி, 

வேற்கள், காற்கள்,  நூற்கள், சேற்கள், சாற்கள், சீற்கள், வாற்கள், .... என்று எழுதுதல் பிழைபடும்"

என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. 

"நூற்கள் என்றால் நூற்றுப்போன (நூல் நூல் ஆக திரிந்த கள்) என்ற பொருள் தருகிறது." எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். 'நூலாகத்திரிந்தகள்' என்பது வினையெச்சத்தொடர். வினையெச்சத்தொடர் தொகைநிலைப்படுவதில்லை. எனவே இதை 'நூற்கள்' எனச்சொல்வது பொருந்தாது. 'நூலைப்போல்மெலிந்தகள்' எனச்சொல்வதானால் பொருந்தும். இது தொகைநிலையுற்று 'நூற்கள்' என்றாகும். இது இரண்டாம்வேற்றுமைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. இது அல்வழிப்புணர்ச்சி. கள்ளில் நீர்பெருக்கினால் அது மெலிந்துவிடுமென்பதை இப்படி சொல்வதாயிருக்கலாம். நூலாகியகள்' என்னுமல்வழியிலும் 'நூற்கள்' எனவரும். இது இருபெயரொட்டுப்பண்புத்தொகை.

இறுதியாக, 'நூற்கள்' என்பதை மேற்கண்டவற்றைக்கொண்டு பிழையென்றும் 'நூல்கள்' என்பதே சரியென்றுங்கொள்வோம்!

"இயல்பும் திரிபும் ஆவன உள" என்பதை, 'கள்' என்னும் விகுதிக்குமட்டும் பொருந்தாதெனக்கொண்டு, சொற்களாகிய பிறவற்றுக்கே அதை கொள்ளவேண்டுமென்பதை எடுத்துக்கொள்வோம்.

அதாவது, 'கள்' என்பதை சொல்லாய்க்கொண்டால், வேற்றுமையிலும் அல்வழியிலும் லகரம் றகமாக திரியும், ஆனால் அதையே விகுதியாய்க்கொள்ளும்போது, திரியாது.

அறிவுறுத்தியமைக்கு தங்களுக்கு நன்றி!


அன்புடன் பொன்முடி.

dr.ponmudi

unread,
Apr 29, 2015, 4:39:25 AM4/29/15
to mint...@googlegroups.com
புணர்ச்சியைப்பற்றி இத்துணைத்தெளிவுடன் இங்கே பலரும் மடலாடுவதை பார்க்கும்போது என் உள்ளம் பூரிக்கிறது!

இலக்கியத்தை கற்றோராயிருக்கும் உங்கள்முன் இலக்கியமென்றால் என்னவென்றேயறியாத நான் புணர்ச்சிபற்றிமட்டும்பேசுவது எனக்கு குறைபாடுடையதாகவேதோன்றுகிறது.

இதுபோல் இன்றைய உரைநடையில் காணப்படும் புணர்ச்சிக்குற்றங்களையும் தாங்கள் உற்றுநோக்கினால், இன்றைய உரைநடையில் எத்துணைமாற்றம்வேண்டியிருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்கள். 

புணர்ச்சியென்பதில் சொற்கள் எவ்வாறுபுணருமென்பதுமட்டுந்தான் இலக்கணநூல்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால், எதற்காகப்புணரவேண்டுமென்பதோ புணர்வதால்விளையும் பயனென்னவென்பதோ எந்தநூலிலும் சொல்லப்படவில்லை.

புணர்ச்சியின் தேவையையும் பயனையும் விளக்குவதோடு, அதில் பிழைநேர்ந்தால் பொருளிலும்பிழைநேருமென்பதை விளக்குவதாயமைந்ததே "தமிழ்வெல்லத்தாழி" என்னும் என் நூல். இது விரைவில் வெளிவரவுள்ளதென்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

On Friday, April 17, 2015 at 11:48:55 AM UTC+5:30, dr.ponmudi wrote:

பள்ளியிலக்கணத்தில் புணர்ச்சியை எளிதாய்க்கற்போம்!

இலக்கணத்தில், எழுத்து சொல் பொருள் யாப்பு அணி எனப்படும் ஐந்துவகையுண்டு. இவை ஐந்தும் பெரும்பிரிவுகள்.

இவற்றுள் முதற்பிரிவாகிய எழுத்ததிகாரத்தில் எழுத்துகளின் எண்ணிக்கை, வகை, அவற்றின் தோற்றம்பற்றியெல்லாஞ்சொல்லப்படுவதுடன், புணர்ச்சியுஞ்சொல்லப்படுகிறது.

இலக்கணத்தை முழுவதுமாய்ப்பார்க்கும்போது, இந்த புணர்ச்சிபற்றிய நூற்பாக்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் குறைவானவையே.

ஆனால் இந்த புணர்ச்சியை அறிந்துகொள்வதற்கு, சொல்லிலக்கணம் தேவையாயிருக்கிறது.

ஏனென்றால், பெயர்ச்சொல் வினைச்சொல் பெயரெச்சம் வினையெச்சம் வினைமுற்று ஆகியவை எவ்வெவையென்பதை அறியாமல் புணர்ச்சியை அறிதுகொள்வது இயலாது. அதேநேரத்தில் இதெல்லாம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்தேயிருக்கும்.

உரைநடையெழுதுமளவிற்கெனச்சொன்னால், புணர்ச்சியை அறிந்துகொள்வதென்பது மிகவும் எளிதானவொன்றே! இன்னுஞ்சொல்லப்போனால், எட்டாம்வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்புக்குள்ளாக பள்ளிநூல்களில் புணர்ச்சிபற்றி என்னசொல்லப்படுகிறதோ, அதுவேபோதுமானது!

இவ்வளவிற்குக்கூட புணர்ச்சியை அறியாமலேதான் தமிழறிஞர்கள் அதை பயன்படுத்துவதில் இத்துணைச்சிக்கலையுண்டாக்கியுள்ளார்களென்பது உண்மையில் பெருவியப்புக்குரியது!

ஆனாலும், இலக்கணநூல்களில் புணர்ச்சிக்கும் பொருளுக்குமுள்ள தொடர்பானது விளக்கப்படவில்லையென்பதும் எண்ணிப்பார்க்கத்தக்கது. உரைநடையென்பது தொடங்கியகாலத்திலிருந்து இப்போது நான்கண்டுசொல்லும்வரையில் இந்த கருத்து எவராலும் உணர்ந்துகொள்ளப்பட்டதில்லை.

இலக்கணநூலெழுதிய நம் முன்னோர், பொருளுக்கும் புணர்ச்சிக்குமான தொடர்பென்பது சொல்லித்தெரியவேண்டியதன்றென்றெண்ணியே அதை சொல்லாமல்விட்டனர்போலும்! ஆனால் நாமோ அதைவிட்டு வெகுதூரத்துக்குவிலகிவந்துவிட்டோம்.

விட்டவிடத்தை எட்டிப்பிடிக்கும்வரை தமிழின் நிலை இப்போதுள்ளபடியேதானிருக்கும்.

ஆதலால், தமிழ்கற்றோர்மட்டுமல்லாமல் அனைவருமே இந்த புணர்ச்சியைப்பற்றிய அடிப்படையை அறிந்துகொண்டுவிட்டால் எவர்செய்யும்பிழையும் எல்லோருக்கும் தெரிந்துவிடும், தமிழும் சீர்பெறும்!

PRASATH

unread,
Apr 29, 2015, 4:48:06 AM4/29/15
to மின்தமிழ்
தங்கள் புத்தகம் நல்ல முறையில் பலரையும் சென்றடைய வாழ்த்துகள் ஐயா...

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
முன்னர்த் தயாரித்தல் மூலபலம்- சோம்பல் 
    மூழ்கியே விட்டிடில்  பேரவலம்
சின்னச்சவரம் தான் ஆயிடினும்  - கத்தி
     தீட்டியே வைப்பது மிக்க நலம் - இலந்தை ஐயா 

N Deiva Sundaram

unread,
Apr 29, 2015, 5:16:03 AM4/29/15
to mint...@googlegroups.com
 // இவ்வளவிற்குக்கூட புணர்ச்சியை அறியாமலேதான் தமிழறிஞர்கள் அதை பயன்படுத்துவதில் இத்துணைச்சிக்கலையுண்டாக்கியுள்ளார்களென்பது உண்மையில் பெருவியப்புக்குரியது! //

இதுபோன்று  தமிழறிஞர்களைப்பற்றி எழுதுவது சரியா என்பதைத் தாங்களே சிந்தித்து முடிவு செய்துகொள்ளுங்கள்.

இன்றைய எழுத்துத்தமிழ் இவ்வாறுதான் இருக்கவேண்டுமென்று தாங்கள் முன்வைக்கிற கோட்பாடு சரியென்றால் வரலாற்றில் அது நிலைத்துநிற்கும். 
கவலைப்படவேண்டாம். 

ஒரு மொழியின் வளர்ச்சியை அந்த மொழிபேசும் சமுதாயம் தனது தேவைக்கேற்பத்தான் வளர்த்தெடுக்கிறது. தனிமனிதர்கள் முன்வைக்கிற மொழிவளர்ச்சிக்கோட்பாடுகளும் தனக்கேற்றதாக இருந்தால்தான் அச்சமுதாயம் ஏற்றுக்கொள்ளும். 

இன்றைய தமிழின் பயன்பாட்டுக்கும் விரிவாக்கத்திற்கும் எவை பயன்படுமோ அவற்றைத் தமிழ்ச்சமுதாயமும் தமிழ்மொழியும் ஏற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். 

நான் பேராசிரியர் பொற்கோவின் மாணவன். அவரிடம் ஆய்வுமாணவனாகச் சேர்ந்தபின்னர்தான் புணர்ச்சிபற்றிக் கொஞ்சமாவது தெரிந்துகொண்டேன். எங்களுக்கு அவர் எடுத்த வகுப்புக்குறிப்புகள்தான் இன்று ' நீங்களும் தமிழில் தவறில்லாமல் எழுதலாம்' என்ற அவருடைய நூல். தமிழில் அனைவருக்கும் புரிகிற வகையில் , மிகத்தெளிவாக எழுதப்பட்ட நூல். அதையொட்டி, அவருடைய மாணவர் முனைவர் மருதூர் அரங்கராசன் அவர்களும் மாணவர்களுக்குப் பயன்படுகிற ஒரு நூலை எழுதியுள்ளார். அந்த நூலை ஆயிரக்கணக்கில் வாங்கி, நான் மாணவர்களுக்குக் கொடுத்துவருகிறேன். அதைப் பின்பற்றித்தான் தற்போது கணினித்தமிழிலும் மென்பொருளை உருவாக்கிவருகிறோம். அவருடைய கோட்பாட்டைத்தான் ஏற்றுக்கொண்டு , தமிழில் எழுதிவருகிறோம்.

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்


Date: Wed, 29 Apr 2015 01:39:25 -0700
From: dr.pon...@gmail.com
To: mint...@googlegroups.com
Subject: [MinTamil] Re: இனி எல்லாவீட்டிலும் பள்ளியிலக்கணநூல்களுமிருக்கட்டும்!

வேந்தன் அரசு

unread,
Apr 29, 2015, 6:39:23 AM4/29/15
to vallamai, மின்தமிழ்


29 ஏப்ரல், 2015 ’அன்று’ 12:18 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Tuesday, April 28, 2015 at 8:54:30 PM UTC-7, தேமொழி wrote:

நாட் களின் என்றாலோ, நாட் களில் என்று பாடங்கொண்டாலோ பொருள் மாறுவதில்லை.
கள் = மது என்பது இப்பாடலுக்கு வெகுபொருத்தம். அதைத்தான் கொடுத்துள்ளனர்.


 வேட்டது  தருகிற்கும் பெருமையன் நீங்கள்

 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Apr 29, 2015, 9:27:14 AM4/29/15
to mint...@googlegroups.com, svs....@gmail.com, mozhi...@yahoo.com, vall...@googlegroups.com, muela...@gmail.com, tamiz...@gmail.com


On Wednesday, April 29, 2015 at 1:25:28 AM UTC-7, dr.ponmudi wrote:
ஐயா, N. Ganesan அவர்களுக்கு.

மருத்துவர் Ponmudi அவர்களுக்கு,

என்னை நா. கணேசன் என்று எழுதினால் மகிழ்வேன்.

இளம் பிராயத்திலிருந்து பல புலவர்களோடு பழகியவன்
என்பதால் “நூற்கள்” என்பது சரி எனப் புணர்ச்சியை
மருத்துவர் நீங்கள் எழுத மறுமொழி எழுதலானேன்.
நூற்கள் என்பது hypercorrection.

தேமொழி அவர்கள் குறிப்பிட்டது போல, துழாவிகளில்
தேடும் வகையில் சொற்கள் அமைய வேண்டும். அதாவது,
இனி எல்லா வீட்டிலும் பள்ளி இலக்கண நூல்களும் இருக்கட்டும்!

இப்படி எழுதினால், (1) தமிழை விட்டு ஓடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்
படிக்க எளிது. (2) துழாவி எந்திரங்களில் தேடினால் சிக்கும்.

dr. நா. கணேசன்

dorai sundaram

unread,
Apr 29, 2015, 12:50:16 PM4/29/15
to mint...@googlegroups.com
நூல்கள் என்பதே சரி என்பதற்கு நான், இந்த ஐயத்தைத் தொடங்கும்போதே
“கள்” என்பது விகுதி; எனவே நூற்கள் என வராது என்னும் எண்ணம் கொண்டே
எழுதினேன். அதுபோலவேதான் ”நாள்கள்”. “கள்”ளை விகுதியாகக் கருதினால் மாற்றமில்லை. சொல்லாகக் கருதினால் மாற்றம் உண்டு எனபதை நா.கணேசனும்
நிறுவினார். தெரிந்துகொள்ளவும், திருத்திக்கொள்ளவும் அனைவர்க்குமே நல்ல
வாய்ப்பு. நன்றி.
சுந்தரம்.

--

N Deiva Sundaram

unread,
Apr 29, 2015, 9:34:30 PM4/29/15
to mint...@googlegroups.com
புணர்ச்சிபற்றிய நான் குறிப்பிட்ட இரண்டுநூல்களோடு கிரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ' தமிழ் நடைக்கையேடு ' என்பதையும் இணைத்துக்கொள்ளவும்.
நான் பேரா. பொற்கோவின்  ' நீங்களும் தமிழில் தவறில்லாமல் எழுதலாம் ' என்ற நூலை இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கொடுத்துள்ளேன். இப்போதும் நான் சந்திக்கிற மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கொடுத்துவருகிறேன். எப்போதும் இருப்பில் வைத்திருப்பேன்.
மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் புணர்ச்சியைக் கற்றுக்கொடுக்கிற ஒரு நூல் அது.

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்


From: ndsun...@hotmail.com
To: mint...@googlegroups.com
Subject: RE: [MinTamil] Re: இனி எல்லாவீட்டிலும் பள்ளியிலக்கணநூல்களுமிருக்கட்டும்!
Date: Wed, 29 Apr 2015 14:45:59 +0530

N Deiva Sundaram

unread,
Apr 29, 2015, 11:46:34 PM4/29/15
to mint...@googlegroups.com

புணர்ச்சி இலக்கணம்பற்றிய பேராசிரியர் இ. அண்ணாமலை அவர்களின் சில கருத்துகள் ( எனக்கு எழுதிய தனிமடல்களில் அடங்கியுள்ள கருத்துகள் அவருடைய அனுமதியுடன் இங்கு முன்வைக்கப்படுகிறது )

 

ஒரு சமூகத்தின் தேவையும் ஈடுபாடுமே ஒரு மொழியின் தன்மையையும் திறனையும் முடிவுசெய்யும் என்பது சரியான கருத்து. 

 

புணர்ச்சி இலக்கணமே தமிழ் இலக்கணத்தின் சாரம் என்பது போலவும், ஒற்றுப் பிழையே இலக்கணப் பிழை என்பது போலவும், இலக்கண அறிவைச் சோதிக்க புணர்ச்சி விதிகளின் அறிவை சோதிப்பதே என்றும் ஒரு தவறான எண்ணம் தமிழ் உலகில் பரவியிருக்கிறது. இந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்பப் புணர்ச்சி விதிகள் மாறியிருக்கின்றனவாக்கியத்தில் சொற்களுக்கு இடையே புணர்ச்சி தேவை இல்லை என்ற அளவுக்குத் தமிழின் தேவை மாறியிருக்கிறது. 

 

இக்கால உரைநடையை உருவாக்கியவராகக் கருதப்படும் பெஸ்கி அவருடைய லுத்தேரினத்தியல்பு என்ற நூலில் பயன்படுத்தியுள்ள புணர்ச்சி விதிகள் இன்றைய உரைநடை விட்டுவிட்டவை. இப்படி எழுத வேண்டும் இன்று தமிழ்ப் புலவர் யாரும் சொல்ல மாட்டார்கள். இந்த நூலிலிருந்து ஒரு பக்கத்தை இணைத்திருக்கிறேன்.


புணர்ச்சி விதிகள் ஒரு தலைமுறைக்கு முன்னால் வழங்கிய விதிகளிலிருந்து எவ்வளவு மாற வேண்டும் என்பதை நாம் பார்க்க வேண்டும். இக்காலத் தமிழின் புணர்ச்சி விதிகள் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ள நூல்களோடு (நூற்களோடு அல்ல!) மொழி வெளியீடான தமிழ் நடைக் கையேடு என்ற நூலையும் சேர்க்கலாம்,


எல்லார் வீடுகளிலும் செய்திப் பத்திரிக்கைகள் (செய்தி பத்திரிகைகள் அல்ல!) இருக்கின்றன. இலக்கண நூல் இருந்தாலும், எதன் செல்வாக்கு தமிழ் (செல்வாக்கு தமிழ் அல்ல!) எழுதுபவர்களிடம் இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.

 

………………………………………………………………………………………………………………

 

 

 

சந்தி பொருள் மயக்கத்தைச் சில இடங்களில் நீக்கும்; சந்தி இருந்தாலும் பொருள்மயக்கம் இருக்கலாம். சந்தி பொருள் தெளிவிற்காக ஏற்பட்டது அல்ல. 

 

இக்காலத்தில் சொற்களைத் தனித்தும் பிற சொற்களோடு சேர்த்தும் வாக்கியத்திலும் ஒரே மாதிரி அடையாளம் காண்பது படிப்பதைப் புரிவதற்கு உதவும் என்பது சந்திக் குறைப்பின் காரணங்களில் ஒன்று. படிப்பதை எளிமையாக்குவது இன்றைய எழுத்தாளர்களின் ஒரு நோக்கம்.  மற்றொன்று, உச்சரிப்பைப் பிரதிபலிக்கும் குறிகள் வந்தது (punctuation marks). முற்றுப்புள்ளி வரும் இடத்தில் சந்தி வருவது எப்போதோ போய்விட்டது. இப்போது காற்புள்ளி, முக்காற்புள்ளி வருமிடங்களில், அடைப்புக்குறிகள் வருமிடங்களில் சந்தி போய்க்கொண்டிருக்கிறது. 

 

மொழியியலாளர்கள் அறியாமையால் புதிய சந்தி விதிகள் கூறுவதில்லை.


இ. அண்ணாமலை

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


புணர்ச்சி இலக்கணம் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு ;


1. தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம்  ( டாக்டர் பொற்கோ) 

2. தவறின்றித் தமிழ் எழுத ( மருதூர் அரங்கராசன்)

3. தமிழ் நடைக்கையேடு ( மொழி அறக்கட்டளை)

4. புதிய புணர்ச்சிவிதிகள் ( செ. சீனிநைனாமுகமது, மலேசியா)

5. இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் ( சிங்கப்பூர் சித்தார்த்தன்)


மேற்கூறிய நூல்களில் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். அது வேறு.

சில முடிவாகச் சொல்லமுடியாத புணர்ச்சிகளும் இருக்கலாம். 

ஆனால் நல்லமுறையில் புணர்ச்சி இலக்கணத்தை விளக்க முற்படும் நூல்களாகும். 


மேற்கூறிய நூல்களின் அடிப்படையில் - குறிப்பாக, டாக்டர் பொற்கோ அவர்களின் நூலின் அடிப்படையில் - எங்களது ( NDS Lingsoft Solutions) குழுவின்  'மென்தமிழ் - சந்தித்துணைவன் ' மென்பொருள் விரைவில் வெளிவரவுள்ளது. மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


ந. தெய்வ சுந்தரம்



From: ndsun...@hotmail.com
To: mint...@googlegroups.com
Subject: RE: [MinTamil] Re: இனி எல்லாவீட்டிலும் பள்ளியிலக்கணநூல்களுமிருக்கட்டும்!
Date: Thu, 30 Apr 2015 07:04:27 +0530
P1170002.JPG

Suba.T.

unread,
Apr 30, 2015, 2:43:53 AM4/30/15
to மின்தமிழ்
அருமையான பகிர்வு.
நன்றி
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

N Deiva Sundaram

unread,
Apr 30, 2015, 5:18:20 AM4/30/15
to mint...@googlegroups.com
எங்களுக்குப்  பேரா. பொற்கோ கற்றுக்கொடுத்தது:

1) தொகைச்சொற்களைப் பிரித்து எழுதக்கூடாது.  அது எந்தத் தொகையாக இருந்தாலும் சரி.
      'அரும்பணி' ' பசும்புல்' கரும்பலகை'  ' வெண்பனி' 'செந்தாமரை' 'பூந்தோட்டம்' ' வெண்கலம்' 'மட்குடம்'

2) பெயர்ச்சொல்லுக்கு வேற்றுமை, பன்மை போன்ற இலக்கணப் பண்புகளைச் சேர்க்கும் ( inflectional properties)  இலக்கண  விகுதிகளை  ( grammatical suffixes) அப்பெயர்ச்சொல்லிருந்து பிரித்து எழுதக்கூடாது. ' ஆசிரியருடன்' என்று எழுதுவதற்குப்பதிலாக ' ஆசிரியர்  உடன் ' என்று பிரித்து எழுதக்கூடாது. 'உடன்' என்பது ( வேற்றுமைப்பொருளைத் தரும் இலக்கணச் சொல்லாக இருப்பதோடு)  ' உடனே, அப்போதே' என்ற தனிப்பொருளைக் கொடுக்கக்கூடிய தனி அகராதிச் சொல்லாகவும் ( வினையடை) இருக்கிறது என்பதை மனதில் கொள்ளவேண்டும். அது வேற்றுமைப்பொருளைத் தரும்போது அது இணையும் பெயர்ச்சொல்லோடு இணைத்துத்தான் எழுதவேண்டும். 

3) வினைச்சொல்லுக்கும் இது பொருந்தும். 'வந்திருக்கிறேன்' என்பதில் 'இரு' என்பது ஒரு இலக்கணப்பொருளை ( aspectual  - வினைக்கூறு) வினைச்சொல்லுக்கு ஏற்றுகிறது. எனவே இதைப் பிரித்து எழுதக்கூடாது. அவ்வாறு எழுதினால் , வா என்பதும் இரு என்பதும் இரண்டு முதன்மை வினைச்சொற்களாக ( main verbs) அமைந்து பொருளைத் தரும். 'செய்துபார்த்தேன்' வேறு - 'செய்து  பார்த்தேன்' வேறு. 

4) ஒரு சொல் இலக்கணச்சொல்லா இல்லையா என்பதைச் சோதித்துப்பார்க்க, இடையில் வேறு ஒரு சொல்லைச் சேர்க்கமுடிகிறதா என்று பார்க்கவேண்டும்.  " வந்திருக்கிறேன்' என்பதில் வந்து , இரு ஆகியவற்றிற்கிடையில்  வேறு ஒன்றைச் சேர்க்கமுடியாது. அவ்வாறு சேர்க்கமுடிந்தால், இரண்டும் தனி முதன்மை வினைகளாகிவிடும் ( 'நான் வந்து இங்கு இருக்கிறேன்') 

5) பொருள் மயக்கத்தைத் தவிர்க்கப் பல்வேறு உத்திகள் மொழியில் உண்டு. சந்தி, சாரியைகளும் சில இடங்களில் இதற்கு உதவுகின்றன. 

6) தொகையல்லாத சொற்கள் அடுத்தடுத்து வரும்போது, அவற்றைச் சேர்த்து எழுதத் தேவையில்லை ( சொல் எளிமையாக இருந்தது - சொல்லெளிமையாகயிருந்தது   ; பல் அழகாக இருந்தது - பல்லழகாகயிருந்தது) ) . ஆனால் அகராதிச்சொல்லிருந்து அதில் இணையும் இலக்கணவிகுதிகளைப் பிரித்து எழுதக்கூடாது. 

புணர்ச்சிபற்றிய பாடமாக இதை நான் முன்வைக்கவில்லை. தங்கள் பொறுமைக்கு நன்றி.

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்



 


From: ndsun...@hotmail.com
To: mint...@googlegroups.com
Subject: RE: [MinTamil] Re: இனி எல்லாவீட்டிலும் பள்ளியிலக்கணநூல்களுமிருக்கட்டும்!
Date: Thu, 30 Apr 2015 09:16:17 +0530

dr.ponmudi

unread,
Apr 30, 2015, 11:33:35 AM4/30/15
to mint...@googlegroups.com
ஐயா, வேணுகோபால் பிரசாத்

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 30, 2015, 12:52:31 PM4/30/15
to mint...@googlegroups.com

Ellaveetilum enpathai EllaveedukaLium EnRu ezuthavendumallava?                       

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 30, 2015, 12:55:08 PM4/30/15
to mint...@googlegroups.com

Ellaveedukalilum (sorry for English)

Megala Ramamourty

unread,
Apr 30, 2015, 1:00:47 PM4/30/15
to மின்தமிழ்
I would like to translate Vinaitheerthan Ayya's query in Tamil:

எல்லாவீட்டிலும்’ என்று எழுதுவது சரியா? இல்லை ’எல்லாவீடுகளிலும்’ என்று எழுதவேண்டுமா? என்று வினவுகிறார் வினைதீர்த்தான் ஐயா. (வினா இழையின் தலைப்பு குறித்தது).  

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 30, 2015, 1:30:48 PM4/30/15
to mint...@googlegroups.com

நன்றி திருமிகு மேகலா. (செல்லினம் உள்ளீடு மாறியிருந்தது. தற்போது கண்டுகொண்டு திருத்தினேன்!)

dr.ponmudi

unread,
Apr 30, 2015, 9:34:11 PM4/30/15
to mint...@googlegroups.com, ndsun...@hotmail.com

ஐயா ந. தெய்வசுந்தரமவர்களுக்கு.

'
இவ்வளவிற்குக்கூட  புணர்ச்சியை அறியாமலேதான்' என்பது தங்களை மிகவும் துன்புறுத்தியிருந்தால் என்னை பொறுத்தருளவேண்டுகிறேன். 'தமிழ்மொழி' என்பதை 'தமிழ் மொழி' என்றும், 'தமிழன்னை' என்பதை 'தமிழ் அன்னை' என்றும், 'தமிழிலக்கணம்' என்பதை 

'தமிழ் இலக்கணம்' என்றும் பாடநூல்களில் எழுதப்பட்டிருப்பதை பார்க்கும்போது இவ்வாறு ஒருவருக்கு தோன்றுவதில் வியப்பேது?

'
சங்க இலக்கியம்' என்பதை சரியெனக்கொள்ளமுடியுமா? ஆனால் கல்லூரிநூல்களிலேயே இப்படி இருக்கிறதென்பதை தாங்களும் அறிவீர்கள். 'கலைக் கல்லூரி' என கல்லூரிகளில் எழுதப்பட்டிருப்பதை தாங்கள் பார்த்ததில்லையா?

 

இளங்கலைத்தமிழ்ப்பாடநூலில் சில தொடர்மொழிகள் எவ்வாறெழுதப்பட்டுள்ளனவென்பதை இங்கே பாருங்கள்:

//இன்ப துன்ப உணர்ச்சி, உலக இலக்கிய நூல்கள், உணர்ச்சி பெற வைக்கும், மூன்று கால வாழ்க்கை, பெற்று வருகிறது, பண்டைக் காலம், கடந்த காலம், அன்பு வாழ்க்கை, கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்கை, பதிவு செய்கிறது, இலக்கிய வடிவம், சமூகச் சிந்தனை, சங்க இலக்கியம், பழங்கால வரலாறு, சமூகச் சிந்தனை, இலக்கியக் கலை, வீறு கொள்ளவைத்து//

 

தமிழ் இப்படித்தானிருக்குமாவென்பதை எண்ணிப்பாருங்கள். இதையெல்லாம் பார்க்கும்போது புணர்ச்சியிலக்கணம் இன்று கைவிடப்பட்டுவிட்டதென்பதை எப்படி மறுக்கமுடியும்? தமிழறிஞர்கள் இவற்றையெல்லாம் சரியெனச்சொல்வார்களா? சொல்லமாட்டார்களென்றால், நூல்களில் இவ்வாறெல்லாம் எழுதப்பட்டிருப்பதைப்பற்றி அவர்கள் ஏன் எதுவும் சொல்வதில்லை?

தமிழின்மீதுள்ள பற்றினாலும் அது அழிந்துபோவதை கண்டு மனம் கலக்கமுறுவதாலுந்தான் நான் அவ்வாறு எழுதநேர்ந்ததென்பதை உங்கள்முன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழை குற்றமில்லாமலும் இலக்கணத்தை மீறாமலுமெழுதவேண்டுமென்பதில் அக்கறைகொள்வதாலும் தமிழறிஞர்கள் புணர்ச்சியை கைவிடலாகாதென்பதை வலியுறுத்தவேண்டுமென்பதாலுந்தான் அப்படியெல்லாம் எழுதநேர்ந்தது.


சொல்லும் பொருளை சரியாகவும் குழப்பமின்றியும்வெளிப்படுத்துவதற்கு மிகவும் அடிப்படையானதாகிய புணர்ச்சியின் பயன்பாட்டை மீட்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டென்றேகருதுகிறேன்.


அன்புடன் பொன்முடி

dr.ponmudi

unread,
Apr 30, 2015, 9:39:55 PM4/30/15
to mint...@googlegroups.com
ஐயா, 'எல்லாவீடுகளிலும்' என்பதுதான் சரியென்றாலும், 'எல்லாவீட்டிலும்' என்பதிலும் குற்றமில்லையென்றேகருதுகிறேன். பன்மையை ஒருமையிற்சொல்லும்வழக்கம் நம்மிடம் உள்ளதுதான்!

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு

என  திருவள்ளுவரேயெழுதியிருக்கிறாரன்றோ?

N. Ganesan

unread,
Apr 30, 2015, 9:46:08 PM4/30/15
to mint...@googlegroups.com


On Thursday, April 30, 2015 at 10:30:48 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:

நன்றி திருமிகு மேகலா. (செல்லினம் உள்ளீடு மாறியிருந்தது. தற்போது கண்டுகொண்டு திருத்தினேன்!)

On Apr 30, 2015 10:30 PM, "Megala Ramamourty" <megala.r...@gmail.com> wrote:
I would like to translate Vinaitheerthan Ayya's query in Tamil:

எல்லாவீட்டிலும்’ என்று எழுதுவது சரியா? இல்லை ’எல்லாவீடுகளிலும்’ என்று எழுதவேண்டுமா? என்று வினவுகிறார் வினைதீர்த்தான் ஐயா. (வினா இழையின் தலைப்பு குறித்தது).  


இரண்டு விதமாகவும் எழுதலாம். இப்பொழுதெல்லாம் ஆங்கில பன்மை விகுதி -s என்பதன் தாக்கத்தால் எல்லா இடத்திலும்
-கள் சேர்த்துகிறோம். தேவையில்லை. பழைய தமிழில் அஃறிணை ஒற்றையில் சொன்னாலே பன்மை தான்.

நூற்றுக்கணக்கான கலித்துறை பாடல்கள் இருக்கும்போது தலைப்பு கலித்துறை என்றுதான் இருக்கும். கலித்துறைகள் தேவையில்லை.
மாடு மேய்க்கப் போனான் என்றாலே, மாடுகள் மேய்க்கப்போனான் என்றுதானே பொருள்?

------------

அதே போலத்தான், ஒரு ஓர் வேற்றுமையும். பழைய பாட்டுகளைப் பாருங்கள். ஓர் = unique என்ற பொருளுக்கு
மெய்யில் தொடங்கும் சொற்களுக்கும் இடலாம். ஓர் தவலை நாலு என்ற பாரதிதாசன் பாட்டு. 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 30, 2015, 9:48:02 PM4/30/15
to mint...@googlegroups.com


On Thursday, April 30, 2015 at 6:46:08 PM UTC-7, N. Ganesan wrote:


On Thursday, April 30, 2015 at 10:30:48 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:

நன்றி திருமிகு மேகலா. (செல்லினம் உள்ளீடு மாறியிருந்தது. தற்போது கண்டுகொண்டு திருத்தினேன்!)

On Apr 30, 2015 10:30 PM, "Megala Ramamourty" <megala.r...@gmail.com> wrote:
I would like to translate Vinaitheerthan Ayya's query in Tamil:

எல்லாவீட்டிலும்’ என்று எழுதுவது சரியா? இல்லை ’எல்லாவீடுகளிலும்’ என்று எழுதவேண்டுமா? என்று வினவுகிறார் வினைதீர்த்தான் ஐயா. (வினா இழையின் தலைப்பு குறித்தது).  


இரண்டு விதமாகவும் எழுதலாம். இப்பொழுதெல்லாம் ஆங்கில பன்மை விகுதி -s என்பதன் தாக்கத்தால் எல்லா இடத்திலும்
-கள் சேர்த்துகிறோம். தேவையில்லை. பழைய தமிழில் அஃறிணை ஒற்றையில் சொன்னாலே பன்மை தான்.

நூற்றுக்கணக்கான கலித்துறை பாடல்கள் இருக்கும்போது தலைப்பு கலித்துறை என்றுதான் இருக்கும். கலித்துறைகள் தேவையில்லை.
மாடு மேய்க்கப் போனான் என்றாலே, மாடுகள் மேய்க்கப்போனான் என்றுதானே பொருள்?

------------

அதே போலத்தான், ஒரு ஓர் வேற்றுமையும். பழைய பாட்டுகளைப் பாருங்கள். ஓர் = unique என்ற பொருளுக்கு
மெய்யில் தொடங்கும் சொற்களுக்கும் இடலாம். ஓர் தவலை நாலு என்ற பாரதிதாசன் பாட்டு. 
இங்கிலீஷில் a, an பார்த்து ஒரு, ஓர் என்ற விதி சமைக்கிறோம் இப்போது. 

N Deiva Sundaram

unread,
Apr 30, 2015, 10:04:41 PM4/30/15
to mint...@googlegroups.com
அன்புள்ள ஐயா பொன்முடி அவர்களுக்கு,
இன்றைய எழுத்துத்தமிழ் இவ்வாறுதான் இருக்கவேண்டுமென்று தாங்கள் கொண்டுள்ள கோட்பாட்டை முன்வையுங்கள்.
தவறில்லை. அது  தங்களது கருத்துப்புலப்படுத்தச்  செயல்பாட்டுக்குப்  பயனுள்ளது என்று  தமிழ் மக்கள்  கருதினால், நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால் தங்களது  கோட்பாட்டைப் பின்பற்றாதவர்களை அல்லது ஏற்றுக்கொள்ளாதவர்களைத் தேவையில்லாமல் விமர்சனம் செய்யவேண்டாம்.
தமிழறிஞர்களுக்குப் புணர்ச்சியிலக்கணம் தெரியவில்லையா என்றெல்லாம் கேள்வி கேட்கவேண்டாம். நானும் தொடர்ந்து தங்களது மடல்களைப் படித்துவருகிறேன். தனிக்கோப்பே அமைத்து, தங்கள் மடல்களைச் சேகரித்துவருகிறேன். இதுவரை ஒருபோதும் தங்களை விமர்சித்து நான் மின்னஞ்சல் எழுதியது கிடையாது. ஆனால் தமிழறிஞர்களின்மீது தாங்கள் வைத்த விமர்சனம் தேவையில்லாத ஒன்று நான் கருதியதால்தான், விளக்கமான பதிலை நான் எழுதவேண்டிவந்தது. 

பொதுவாக ஒரு தவறான கருத்து சிலரால் பரப்பப்படுகிறது -  தமிழாசிரியர்களுக்குத் தமிழும் தெரியாது.- ஆங்கிலமும் தெரியாது.- அறிவியலும் தெரியாது -  நாலு திருக்குறளை மனப்பாடம் செய்து மேடையில் முழங்கத்தெரியும்-  பட்டிமன்றத்தில் பேசத்தெரியும். 
இதுபோன்ற தவறான கருத்தை எதிர்த்துப் போராடவேண்டிய சூழலில், தமிழறிஞர்களுக்குத் தமிழிலக்கணமே தெரியவில்லையா என்று கேட்டால் அவர்களுக்கு எப்படியிருக்கும்?  

மொழியியலில் மாறுபட்ட பல கோட்பாடுகள் நிலவுகின்றன. ஆனால் ஒரு கோட்பாட்டை முன்வைப்பவர் மற்றொரு கோட்பாட்டை முன்வைப்பவரை அறிவில்லாதவர் என்று கூறுவது கிடையாது.  பிற அறிவியல்துறைகளுக்கும் இது பொருந்தும்.

முரண்பாடுகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான போராட்டங்களுமே வளர்ச்சிக்கு ( முன்நோக்கிய, பின்திரும்பமுடியாத மாற்றத்திற்கு) அடிப்படை. 
முரண்பாடுகளும் நிரந்தரம். போராட்டங்களும் நிரந்தரம். 

நூறு பூக்கள் மலரட்டும்!
நூறு சிந்தனைகள் மோதட்டும்!!

மேதின வாழ்த்துகள்.

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்


Date: Thu, 30 Apr 2015 18:34:11 -0700
From: dr.pon...@gmail.com
To: mint...@googlegroups.com
CC: ndsun...@hotmail.com
Subject: Re: [MinTamil] Re: இனி எல்லாவீட்டிலும் பள்ளியிலக்கணநூல்களுமிருக்கட்டும்!

Madhurabharati

unread,
Apr 30, 2015, 11:43:56 PM4/30/15
to MinTamil

2015-05-01 7:04 GMT+05:30 dr.ponmudi <dr.pon...@gmail.com>:
தமிழ் இப்படித்தானிருக்குமாவென்பதை எண்ணிப்பாருங்கள். இதையெல்லாம் பார்க்கும்போது புணர்ச்சியிலக்கணம் இன்று கைவிடப்பட்டுவிட்டதென்பதை எப்படி மறுக்கமுடியும்? தமிழறிஞர்கள் இவற்றையெல்லாம் சரியெனச்சொல்வார்களா? சொல்லமாட்டார்களென்றால், நூல்களில் இவ்வாறெல்லாம் எழுதப்பட்டிருப்பதைப்பற்றி அவர்கள் ஏன் எதுவும் சொல்வதில்லை?

​​பொன்முடி ஐயா,

சரியான காலத்தில் இதனைக் கையிலெடுத்திருக்கிறீர்கள். ஒரு பத்திரிகையாசிரியன் என்கிற முறையில் நான் படிக்கநேரும் எண்ணற்றோரின் எழுத்துக்கள் எனக்குக் கவலைதருவனவாக இருக்கின்றன. அதிலும், உங்கள் எடுத்துக்காட்டில் குறிப்பிட்டிருப்பதுபோல, எல்லாவற்றையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தெழுதும் இன்றையவழக்கம் மிகுந்தகவலை தருவதாகவுள்ளது.

செல்ப்பேசி, நேர்க்காணல், நடைப்பெறும் என்பனபோல தேவையற்றவிடங்களில் வலிமிகுதலும், தேவையானவிடங்களில் புணர்ச்சியே இல்லாதுபோதலும் செவியைத் துன்புறுத்துகின்றன. நான் இலக்கணபண்டிதனல்லன். ஆயினும் எனது இளமைக்காலத்தில் நான் வாசித்த நூல்களை ஆக்கியோர் (Author என்பதற்கான இந்தத் தமிழ்ச்சொல்லைத் தற்காலத்தில் அரிதாகவே காண்கிறேன்) தமிழைச் செம்மையாகக் கையாளத்தெரிந்தோராக இருந்தனர். நான் வாசித்த நூல்களின் தமிழ் சரிதான் என்பதை நானே இலக்கணநூல்களைப் பயில்கையில் அறியமுடிந்தது.

இன்று அவ்வாறில்லை. எண்மயக்கமும், பால்மயக்கமும் எனப் பல்வேறு குழப்பங்களோடு எழுதுகிறார்கள் என்பதை எங்கெங்கிலும் பார்க்கமுடிகிறது. பாடநூல்களைக் கேட்கவேவேண்டாம்.

அதுமட்டுமல்ல, இந்தியா, எகிப்து என்று எழுதினால் போதுமானதாகவிருக்குமிடங்களில் இந்திய நாடு, எகிப்து நாடு (நாடு என்பதைத் தனியாக வேறு!) என்று தேவையில்லாதவிடத்திலும் அதிகச் சொற்களைப் பெய்கிறார்கள். தமிழ் மொழி, ஆங்கில மொழி என்பனபோன்றவிடங்களிலும் அவ்வாறே. தேவையிருந்தாலொழிய, தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் என்று எழுதினாலே போதுமே.

காலப்போக்கில், இப்படிப்பட்டவற்றை வாசித்து, நாமும் அவ்வாறே எழுதத் தொடங்கிவிடுகிறோம். பழக்கத்தின்காரணமாக நமக்கு இத்தவறுகள் புலப்படாமலேபோய்விடுகின்றன. அல்லது, எவ்வளவுதான் திருத்துவது என்று அலுத்துப்போய்விடுகிறது.

ஆனால், நமதினியதமிழின் அழகைக் குலைத்துவிடாதிருக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஐயமில்லை.

குறைந்த அளவு, எது சரியென்பதையாவது அறிந்துவைத்துக்கொள்வோம். பின்னர் நம்மை சரிப்படுத்திக்கொள்ளமுயல்வோம்.

சிலவிடங்களில், ‘பள்ளியிலக்கணநூல்களுமிருக்கட்டும்’ என்பதுபோல மிகநீண்டுவிடுவதும் கவலைக்குரியதே. இளந்தலைமுறையினர் இதனைப் பண்டிதத்தமிழென்று ஒதுக்கிவிடும் வாய்ப்புள்ளது. வடமொழிசூத்திரங்கள் படிக்கக் கடினமாக இருக்கக் காரணமே அவற்றில் ஒருவாக்கியத்தையே ஒரே சொல்போல எழுதுகிற வழக்கந்தான். தமிழும் அவ்வாறாகிவிடக்கூடாது. நாம் மீண்டும் 18ம் நூற்றாண்டுத் தமிழ்நடைக்கும் போகமுடியாது. அதுதான் கயிற்றின்மேல் நடத்தல்.

உங்கள் உழைப்பும், பங்களிப்பும், சொல்லத்துணிந்த பாங்கும் மிகமுக்கியமானவை. சொல்லுங்கள், கேட்கிறேன். நன்றியோடு.

அன்புடன்
மதுரபாரதி

dr.ponmudi

unread,
May 1, 2015, 5:25:02 AM5/1/15
to mint...@googlegroups.com, ndsun...@hotmail.com
அன்புள்ள ஐயா ந தெய்வசுந்தரமவர்களுக்கு.

ஐயா,

புணர்ச்சியிலக்கணமென்பது தொல்காப்பியர்காலத்துக்கும் முற்பட்டதென்பதை அறிவீர்கள். அதன்வழி இன்றும் அந்த தொல்காப்பியமும் நன்னூலும் கற்பிக்கப்பட்டுவருகின்றனவென்பதும் தாங்கள் அறிந்ததே.

எழுத்தைப்பொருத்தவரை பாடல்களில்மட்டுமேயிருந்துவந்தகாலத்தில் அவ்வப்போதெழுதப்பட்ட உரைநடையென்பது எல்லாச்சொற்களையும் இடைவெளியின்றி ஒன்றன்பின்னொன்றாக அடுக்கியெழுதப்பட்டுவந்ததாக சொல்லக்கேட்டிருக்கிறேன். அவ்வாறு எல்லாச்சொற்களையும் புணர்த்தியெழுதியதும் குற்றமேயென்பதை சொல்லத்தேவையில்லை.

நம் மொழியானது இன்றையவுரைநடைக்குவந்தது அண்மைக்காலத்திலேதான். இந்தவுரைநடை தொடங்கியகாலத்திலிருந்தே இந்த புணர்ச்சியானது சரியாயிருந்திருக்கவில்லையென்பது நாம் இதுவரை அறிந்திராதவொன்று! எல்லாவிடங்களிலும்புணர்த்தியதை மாற்றி, புள்ளிகள்வைத்ததும் பிரித்தெழுதியதும் அப்போதுதான்வந்தது.

அவ்வாறு பிரிக்கத்தொடங்கியபின்னும் பற்பலசொற்கள் புணர்த்தியேயெழுதப்பட்டன. அவ்வாறானநடையிலிருந்து எல்லாச்சொற்களையும் தனித்தனியாயெழுதும்நிலைக்கு இன்று வந்துள்ளோம். இந்தநிலையில், எல்லாச்சொற்களையும் தனித்தனியாயெழுதுவதென்றால், நாம் கற்றுவரும் புணர்ச்சியிலக்கணம் என்னசொல்கிறதோ அதை நாம் கைவிட்டுவிட்டோமென்பதுதான் பொருள்.

ஐயா பொற்கோவவர்களை இதுதொடர்பாக நான் சந்தித்து என் கருத்துகளை எடுத்துரைத்தேன். எல்லாவற்றையும் கேட்டபின், ஒரு கலந்துரையாடலை ஏற்பாடுசெய்யுமாறும் அதற்கு அவர்சொல்லிய அறிஞர்களை அழைக்குமாறும் எனக்கு அறிவுறுத்தினார். நானும் அவ்வாறு செய்தேன்.

அந்த கலந்துரையாடலில் என் சிலகருத்துகள் ஏற்கப்பட்டன, சில விவாதிக்கப்பட்டன. முடிவாக, என் நூலை வெளியிடுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது. இதெல்லாம் நடந்தது 2011இல். இன்றுவரை என் நூல் வெளியிடப்படவில்லை. இன்னும் ஓரிருமாதங்களில் வெளிவரக்கூடியதாக இப்போது அமைந்திருக்கிறது.

தமிழறிஞர்களுடைய ஆதரவில்லாமல் என் நூலை வெளியிடுவதென்பது வீணானசெயலென்பதை நான் அறிவேன். ஆதலால், நூலை வெளியிடுமுன் தமிழறிஞர்களுக்கிடையே என் கருத்துகளை வெளியிடவேண்டுமென்னும் அவாவினாலேயே முகநூலில் “தமிழில் ‘புணர்ச்சி என்னும் இலக்கணம் என்னும் ஒரு குழுவை தொடங்கி, அதில் பல தமிழறிஞர்களை உறுப்பினர்களாக்கி என் கருத்துகளை அதில் எழுதிவந்தேன்.

ஆனால் என்னநடந்ததென்றால், அந்த அறிஞர்களுள் ஒருவர்கூட, என் கருத்துகளைப்பற்றி கருத்திடவில்லை! சிலரை தனிப்பட்டவகையில் (inbox) தொடர்புகொண்டு, அவர்களதெழுத்தையே எடுத்துக்காட்டி, அதில் காணப்பட்ட புணர்ச்சிக்குற்றங்களை சுட்டிக்காட்டியபோது அவர்கள் என் கருத்துகளை ஏற்பது நடைமுறைக்கு ஒத்துவராதென்பதைமட்டுஞ்சொல்லி ஒதுங்கிக்கொண்டனர். நான் காட்டிய இலக்கணத்தைப்பற்றி அவர்கள் எதுவுமேசொல்லவில்லை.  எனினும், ஒருசிலர் என் கருத்தை ஏற்றுக்கொண்டார்களென்பதையும் இங்கே சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.

பொற்கோவவர்களை எனக்கு காட்டி அவரிடம் என்னை போகச்செய்தவர், என் நூலுக்கு மதிப்புரைநல்கியவரும் மயிலாடுதுறை ஏவிசிகல்லூரியின் தற்போதைய தமிழ்த்துறைத்தலைவராயிருப்பவருமான ஐயா துரை குணசேகரனவர்கள்.

ஐயா துரை குணசேகரனவர்கள் என் நூலை ஒன்பதுமாதங்களாக கருத்தூன்றிப்படித்து அதில் அவருக்கு தோன்றிய ஐயங்களை என்னிடம் அவ்வப்போது கேட்டு முழுமையாக தெளிவுற்றபிறகே தனது மதிப்புரையை நல்கினார்கள். என் கருத்துகளைப்பற்றி இப்போது பலரும்வினவும் எல்லாவினாக்களையும் ஐயா என்னிடம் வினவிவிட்டார்களென்றேசொல்லவேண்டும்.

அவருடைய மதிப்புரையில்,

//புணர்ச்சிபற்றிய அக்கறையின்மையே இதற்கெல்லாம் காரணம். இந்த நூல் வெளிவந்தபிறகாவது அவர்களுடைய எழுத்தில் மாற்றமேற்படுமென்று நம்புவோம்.

வல்லின்மெய்யீற்றில் சொற்களை நிறுத்துவதும், மகரத்தை கெடுத்தபின்னர் அதனை தனியேநிறுத்துவதும், அதுமட்டுமன்றி, அதனுடன் புணர்ந்திருக்கவேண்டிய உடம்படுமெய்யை தவிர்த்துவிட்டு, வருமொழியாயிருக்கும் உயிர்முதன்மொழியினை எந்தமாற்றமுமின்றி உயிர்முதல்வருமொழியாகநிறுத்துவதும், பிரிக்கவேண்டியவிடத்தில் சேர்ப்பதும், சேர்க்கவேண்டியவிடத்தில் பிரித்தெழுதுவதும் இதுபோன்ற இன்னபிறகுறைபாடுகளும் எல்லாநூல்களிலும் காணப்படுகிறதேயென்பதுபற்றி சிலரிடம் வினவினால், அவர்கள் வேடிக்கையாக,  ‘பழக்கதோசம்என்கிறார்கள்!

தவறானபழக்கமென்பது, மொழிக்கானாலும் நமக்கானாலும் ஆகாததோசமாகத்தானிருக்கும். அது மாற்றப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த நூலை படித்தபிறகாவது என்னைப்போன்றவர்களும் மற்றவர்களும் தம்முடைய எழுத்தில் இதுபோன்ற பிழைகள் நேராவண்ணம் திருத்திக்கொள்ளுதல் தேவையானதே. ஏனெனில், நம்முடைய அறியாமை வெளிப்படுமுன்  உண்மையை நாமேயறிந்து,  அதற்கேற்ப பிழையின்றி முறையாயெழுதிவிடுவது நலமன்றோ?//

எனக்குறிப்பிட்டுள்ளார்.

புணர்ச்சியைப்பற்றி இப்போது நான் சொல்லிவரும் கருத்துகள் இதற்குமுன் எவராலும் சொல்லப்பட்டதல்லவென்பதே அறிஞர்பலரும் அவற்றை ஏற்காமைக்கு முதற்காரணமாயுள்ளதென்றால் அது தவறன்று. அவர்கள் காலங்காலமாக கற்றுவந்த நூல்களும் அவர்களே எழுதிவந்த எழுத்தும் எப்படியிருந்தனவோ அப்படியிருந்ததில் குற்றமிருப்பதாக அவர்கள் எண்ணியதேயில்லை. அப்படியிருக்க, அவையெல்லாம் குற்றமுடையவையென திடீரென்று ஒருவர் சொல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் உண்மையென்னவென்றால் புணர்ச்சியைப்பொருத்தவரை எல்லாநூல்களும் குற்றமுடையனவாகவேயுள்ளனவென்பதுதான்.

இன்றிருக்கும் மேனிலைத்தமிழ்ப்பாடநூலில் ஆறாம்பாடத்துக்கான தலைப்பு, ‘நீதி நூல்களில் இலக்கிய நயம் என்பதாகும். இது, ‘நீதிநூல்களில் இலக்கியநயம் என்றிருக்கவேண்டுமென்பதை தாங்கள் அறிவீர்கள். தொகைநிலைத்தொடர்களை பிரித்தெழுதலாகாதென்பதை ஐயா பொற்கோவவர்களேசொல்லியிருப்பதாக தாங்கள் எழுதியுள்ளீர்கள்.

இந்த பாடத்திலுள்ள இரண்டாவதுபத்தியில், பதினெட்டுவரிகளுள்ளன. அந்த பதினெட்டுவரிகளுக்குள்ளிருக்கும் புணர்ச்சிப்பிழைகளோ அறுபது!

ஆனால் அவையெல்லாம் குற்றமென்பதை எவரும் கண்டதுமில்லை, சொன்னதுமில்லை. ஏனென்றால், அவையெல்லாம் குற்றமென்பதை இதுவரை எவரும் எண்ணிப்பார்த்ததுமில்லையென்பதை சொல்லத்தேவையில்லை.

நான் சொல்லும் புதியகருத்துகளைவிடுங்கள், நன்னூலிலும் தொல்காப்பியத்திலும் புணர்ச்சிபற்றி சொல்லப்பட்டிருக்கின்றவற்றை அறிஞர்கள் கடைபிடிக்கிறார்களாவெனப்பார்த்தாலே இல்லையென்றுதான்சொல்லமுடியும்.. இரண்டாம்வேற்றுமைக்கு வருமொழியாயிருந்து புணரக்கூடியது ஒரு வினையாய்மட்டுமேயிருக்கமுடியுமென்பதை நன்னூல் சொல்லியுள்ளது.

எல்லை யின்னும் அதுவும் பெயர்கொளும்

ஏனை வினைகொளும் நாலேழ் இருமையும்

புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர்.

                                நன்னூல் 319)

ஆனால் பெயரையும்புணர்த்துவதை அறிஞர்கள் இன்று வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள். அதுபோல், வினையெச்சமும் வினையுடன்மட்டுமேபுணரும். ஆனால் இன்று பெயரையும்புணர்த்துகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் ஏன் ஒருவரும் இன்றுவரை ஒன்றுமேசொல்லவில்லையென்பதை எண்ணிப்பாருங்கள்.

 

//இதுபோன்று  தமிழறிஞர்களைப்பற்றி எழுதுவது சரியா என்பதைத் தாங்களே சிந்தித்து முடிவு செய்துகொள்ளுங்கள்.//

 

இது தாங்களெழுதியது. இதில், ‘என்பதைத்தாங்கள் என்னுமிடத்தில் ஐயுருபின்முன்வந்த பெயரை தாங்களேபுணர்த்தியுள்ளீர்கள். ‘முடிவுசெய்துகொள்ளுங்கள் என்னும் இரண்டாம்வேற்றுமைத்தொகையை பிரித்தெழுதியுள்ளீர்கள்.

// எவை பயன்படுமோ அவற்றைத் தமிழ்ச்சமுதாயமும் தமிழ்மொழியும் ஏற்றுக்கொண்டு//

இதுவும் தாங்களெழுதியதே. இதில் ‘அவற்றைத்தமிழ் என்பது ஐமுன்வந்த பெயரை புணர்த்தியது. அன்றோ?

இதோ, தாங்கள் வினையெச்சத்தையும் பெயரையுபுணர்த்தியது:

// புணர்ச்சிபற்றிக் கொஞ்சமாவது தெரிந்துகொண்டேன். //

இதில் ‘பற்றி என்பது வினையெச்சம். ‘கொஞ்சம் என்பது பெயர். அன்றோ? .

எனவே, தமிழறிஞர்களைப்பற்றி அவர்கள் புணர்ச்சியிலக்கணத்தை அறிந்திருக்கவில்லையெனச்சொன்னதை தாங்கள் குற்றமாய்க்கருதாமல், தமிழ் இப்போது எவ்வாறிருக்கிறதென்பதையும் அவ்வாறு அது சிதைந்திருந்தும் அறிஞர்கள் அதைப்பற்றி அறியாமலேயிருக்கிறார்களென்பதையும் எண்ணிப்பார்த்தால் என்மீது குற்றஞ்சொல்வதற்கு தங்களுக்கு எதுவுமேயிருக்காது.

தங்களுக்கும் என் மேதினவாழ்த்துகள் உரித்தாகட்டும்.

அன்புடன் பொன்முடி.  

N Deiva Sundaram

unread,
May 1, 2015, 6:00:21 AM5/1/15
to mint...@googlegroups.com
அன்புள்ள  மருத்துவர் ஐயா அவர்களுக்கு,
வணக்கம்.  தங்களுடைய  புலமையும் ஊக்கமும் எதிர்பார்ப்பும் பாராட்டுக்குரியவை. 
பேரா. பொற்கோ அவர்கள்  தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தங்களது கருத்துரைகளின்மீது அவர் வழங்கிய அறிவுரைகளைத் தயவுசெய்து இந்த மடலாடல் குழுவில் முன்வைத்தால், மேலும் நாம் கலந்துரையாட நன்றாகயிருக்கும்.

சொற்சந்தி, தொகைச்சந்தி, தொடர்ச்சந்தி ஆகியவற்றிற்கான அவர் முன்வைக்கிற விதிகளிலிருந்து , தாங்கள் எங்கே வேறுபடுகிறீர்கள் என்பதைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் தொகுத்தும் அளித்தால் மிக நல்லது. 

என்னுடைய கருத்துகள் இரண்டுதான்.
1. எழுத்துத்தமிழைப் பயிலுகின்ற மாணவர்கள் எளிதாகவும் தெளிவாகவும் தமிழில் எழுதுவதற்கு உதவும்வகையில் இன்றைய எழுத்துத்தமிழ் அமையவேண்டும். 
2.  தமிழுக்குத் தேவையான மென்பொருள்களை - சொற்பிழைதிருத்தியிலிருந்து இயந்திரமொழிபெயர்ப்புவரை - உருவாக்குவதற்கு ஏற்றவகையில்  இன்றைய எழுத்துத்தமிழ் அமைப்பு அமையவேண்டும். 

மேற்குறிப்பிட்ட இரண்டுக்குமே  தற்போதைய தங்களுடைய  தமிழ்நடை சிரமமே அளிக்கும். மாணவன் மூளைக்கும் கணினியின் மூளைக்கும் ஏற்ற, சிக்கலற்ற தமிழ்நடையே  இன்று  தமிழுக்குத் தேவை என்பதே எனது கருத்து. சில காலமாக நானும் எனது குழுவினரும் கணினியுடன் தமிழுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம்.  பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு (  தமிழ் மாணவர்கள், தமிழரல்லாத மாணவர்கள்)  தமிழைக் கற்றுக்கொடுத்தபோது ஏற்பட்ட அனுபவத்திலும் சொல்கிறேன். 

பழந்தமிழ் இலக்கணநூல்களில் கூறப்பட்ட அல்லது பின்பற்ற இலக்கணவிதிகளை இன்றும் அப்படியே பின்பற்றவேண்டும் என்பதே நமது நோக்கமாக அமையக்கூடாது. தமிழும் தொடர்ந்து தனது வரலாற்றில் மாற்றமடைந்து, வளர்ச்சியடைந்து வந்துள்ளது. அதன் அமைப்பும் இலக்கணமும் மாறிவந்துள்ளது.  மாறினாலும் அன்றைய தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் அடிப்படையான தளம் மாறவில்லை. எனவேதான், தமிழ் வெறும் தொன்மையான மொழியாக மட்டுமல்லாமல், தொடர்ச்சி அறுந்துபோகாமல் நீடித்துவருகிற ஒரு மொழியாகவும் இருக்கிறது. 

தமிழுக்குத் தொன்மை, தொடர்ச்சி, வளர்ச்சி என்ற மூன்று பண்புகளும் இருக்கின்றன என்பதில்தான் நாம் பெருமைகொள்ளவேண்டும்.

இத்துடன் எனது கருத்தளிப்பை நிறுத்திக்கொள்கிறேன்.  வேறு பணிகள் காரணம். தேவையேற்பட்டால் பின்னர் வருகிறேன்.
தங்கள் தொடர்ந்த, உண்மையான , தளராத முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்



Date: Fri, 1 May 2015 02:25:02 -0700

N. Ganesan

unread,
May 1, 2015, 5:58:32 PM5/1/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vallamai


On Wednesday, April 29, 2015 at 9:50:16 AM UTC-7, dorai sundaram wrote:
நூல்கள் என்பதே சரி என்பதற்கு நான், இந்த ஐயத்தைத் தொடங்கும்போதே
“கள்” என்பது விகுதி; எனவே நூற்கள் என வராது என்னும் எண்ணம் கொண்டே
எழுதினேன். அதுபோலவேதான் ”நாள்கள்”. “கள்”ளை விகுதியாகக் கருதினால் மாற்றமில்லை. சொல்லாகக் கருதினால் மாற்றம் உண்டு எனபதை நா.கணேசனும்
நிறுவினார். தெரிந்துகொள்ளவும், திருத்திக்கொள்ளவும் அனைவர்க்குமே நல்ல
வாய்ப்பு. நன்றி.
சுந்தரம்.

நன்றி, திரு. துரை சுந்தரம் ஐயா. 

”நூற்கள்” என்ற பிழையுடன் இந்த வலைப்பதிவில் பன்முறை வருகிறது.
அதனைக் களைந்தால் தமிழ் சிறக்கும்.
8. புது நூற்கள் யாத்தற்கு இயைபு உடைமை
14. பல்கலை நூற்களை உடைமை.

-----------------------------------------

பழைய நூல்களில் நாள்கள் என்றிருக்கும். ஏடுகள் அடிக்கடி
ஓலைநசிவால் பிரித்தெழுதும்போது நாட்கள் எனவும் திருத்தியிருப்பார்கள்.
அதனையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

குறுந்தொகை
176.   
ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்  
    
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்

ஒருநாள், இருநாள் (இருநாள்கள் எனத் தேவையில்ல்லை), பன்னாள், சின்னாள் (சிலநாள்) என்றாலே போதும்

வள்ளலார் திருவருட்பா:
இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ 

பழமொழி நானூறு
கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும்
ஒன்றும் சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்
ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு. 

---------------------------------

இப்பொழுது ஆங்கிலத்தில் -s எனும் பன்மைவிகுதியைப் பார்த்து எல்லாவற்றுக்கும் -கள் சேர்த்துகிறோம்.
அது தேவையில்லை.

கவிஞர் முடியரசன் விளக்குகிறார் (அவர் மாணவர் அரிசோனன் இங்கேயுள்ளார்):

நூல்களா? நூற்களா?

இனி உன் மடலில் நூற்கள் எனக் குறிப்பிட்டிருந்தாய். நூல்+கள் = நூல்கள் என வரவேண்டுமே தவிர நூற்கள் என வருதல் தவறாகும். வேல்கள், கால்கள், எனக் குறிப்பிடுவரே தவிர, வேற்கள், காற்கள் என எவரும் குறிப்பிடுவதில்லை.

நாள்களா? நாட்களா?

நாட்கள் என்று குறிப்பிடுவது தவறு. நாள்கள் என்றே குறிப் பிடுதல் வேண்டும். தோள்கள் என்பதை தோட்கள் என்றோ, வாள்கள் என்பதை வாட்கள் என்றோ நாம் குறிப்பிடுவதில்லை. நாள்கள் என்றால் பல நாள் என்று பொருள். நாட்கள் என்றால் புதிய கள் என்று பொருள்படும்; நாண்மலர் என்பது போல. ஆகவே நாளின் பன்மை குறிப்பதானால் நாள்கள் என்றே வருதல் வேண்டும். தனிக்குறிலை அடுத்து வரும் லகர, ளகரங்கள் தாம் றகர, டகரங் களாகத் திரியும்; கற்கள், முட்கள் புட்கள் என்பன போல.

நூல், நாள் என்பன பால் பகா அஃறிணைப் பெயர்கள் எனப்படும். அஃதாவது ஒன்றன்பாலா பலவின் பாலா என்று பகுக்க இயலாது. அவை ஒன்றையும் குறிக்கும்; பலவற்றையும் குறிக்கும். ஒரு நூல் பல நூல் என்றும் ஒருநாள் பல நாள் என்றும் கூறுவர். "ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும்" என்ற அவ்வையார் பாடலில் ஒருநாள் என்றும் பலநாள் என்றும் ஒருமையிலும் பன்மை யிலும் வந்துளது. சிலப்பதிகாரம் என்னும் நூல் முத்தமிழ்க் காப்பியம் எனப்படும் என்றவிடத்து, நூல் என்னுஞ்சொல் ஒருமையில் வந்தது. நூல் நிலையம் திறக்கப்பட்டன என்ற விடத்து நூல் என்பது பன்மை பொருளில் வந்தது. பன்மையைக் குறிக்கப் பிற்காலத்தே 'கள்' என்பதைச் சேர்த்தனர். கள் புகுந்தபின்புதான் இந்தக் குழப்பம்.

அ. கி. பரந்தாமனார், நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

மாடுகள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன என்பது தவறு.
மாடுகள் புல்லை மேய்ந்து கொண்டிருந்தன என்க.

பல ஆறுகளின் நீர்களைக் குடித்தேன் என்பது தவறு.

பல ஆறுகளின் நீரைக் குடித்தேன் என்க.

பலருடைய தாகங்களைத் தண்ணீர் கொடுத்து நீக்கினான்
என்பது தவறு. தாகத்தை என்க.

நாட்டு மக்களுடைய வறுமைகளை ஒழிக்க என்பது தவறு.
வறுமையை என்க.

புல், நீர், தாகம், வறுமை ஆகியவற்றிற்குப் பன்மை கிடையாது.

கால்கள் என்பதைக் காற்கள் என்று எழுதுகிறோமா? இல்லையே.
ஆகையால், நூற்கள் என்றும் தொழிற்கள் என்றும் எழுதாமல் நூல்கள்
என்றும் தொழில்கள் என்றும் எழுதுக. தோள்கள் என்பதைத் தோட்கள்
என்று சொல்வதில்லையே; தோள்கள் என்றே சொல்கிறோம். அது
போலவே நாள்கள் என்பதை நாட்கள் என்று எழுதாமல் நாள்கள்
என்றே எழுதுக. நாட்கள் என்பது புதிய கள் என்றே பொருள் தரும்.

நா. கணேசன்
 
2015-04-29 18:57 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

சொ. வினைதீர்த்தான்

unread,
May 4, 2015, 1:23:38 AM5/4/15
to mintamil, ponmudivadivel Ponmudi
2015-05-01 7:09 GMT+05:30 dr.ponmudi <>:
ஐயா, 'எல்லாவீடுகளிலும்' என்பதுதான் சரியென்றாலும், 'எல்லாவீட்டிலும்' என்பதிலும் குற்றமில்லையென்றேகருதுகிறேன். பன்மையை ஒருமையிற்சொல்லும்வழக்கம் நம்மிடம் உள்ளதுதான்!

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு

என  திருவள்ளுவரேயெழுதியிருக்கிறாரன்றோ?

 
“எல்லா வீடுகளிலும்” என்று எழுதுவதுதான் சரியென்றதற்கு நன்றி.

அன்புடன்

Innamburan S.Soundararajan

unread,
May 4, 2015, 6:52:08 AM5/4/15
to mintamil, ponmudivadivel Ponmudi
வினை தீர்ந்தது.

--

dr.ponmudi

unread,
May 4, 2015, 10:58:51 AM5/4/15
to mint...@googlegroups.com, ndsun...@hotmail.com
//4) ஒரு சொல் இலக்கணச்சொல்லா இல்லையா என்பதைச் சோதித்துப்பார்க்க, இடையில் வேறு ஒரு சொல்லைச் சேர்க்கமுடிகிறதா என்று பார்க்கவேண்டும்.  " வந்திருக்கிறேன்' என்பதில் வந்து , இரு ஆகியவற்றிற்கிடையில்  வேறு ஒன்றைச் சேர்க்கமுடியாது. அவ்வாறு சேர்க்கமுடிந்தால், இரண்டும் தனி முதன்மை வினைகளாகிவிடும்//

' வந்து + சேர்ந்து + இருக்கிறேன் = வந்துசேர்ந்திருக்கிறேன்

இவ்வாறு 'சேர்ந்து' என்னும் சொல்லை சேர்க்கமுடியும். அன்றோ?

இலக்கணச்சொல்' என்பதன் பொருள் இதில் விளங்கவில்லை! இலக்கணமல்லாதசொல்லெது, இலக்கணச்சொல்லென்பதெது? எதைக்குறித்து ஒரு சொல்லை இலக்கணச்சொல்லெனச்சொல்லமுடியுமென்பதை விளக்கினால் நன்றாயிருக்கும். பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் என அடிப்படையில் அனைத்துச்சொற்களும் இலக்கணச்சொற்களே. அன்றோ?

N Deiva Sundaram

unread,
May 4, 2015, 11:41:08 AM5/4/15
to mint...@googlegroups.com
வந்துசேர் என்பது  ஒரு கூட்டுவினைச்சொல் ( கண்டுபிடி) . இதை முதன்மைவினையாகக்கொள்ளவேண்டும். இந்த முதன்மைவினையின் செய்து வாய்பாட்டு வடிவத்தோடு இரு என்ற வினைக்கூறு ( இலக்கணப் பொருள் தரக்கூடியது)  இணைகிறது. வந்துசேர் என்பதைப் பிரித்துப்பார்க்கக்கூடாது. 

எனவே முதன்மைவினையாகிய வந்துசேர் என்பதற்கும் இரு என்ற  வினைக்கூறுச்சொல்லுக்கும் இடையில் எதையும் சேர்க்கமுடியாது. 

வந்துசேர்ந்திருக்கிறேன் என்பதிலுள்ள இரு என்ற இலக்கணச்சொல்லுக்கும்  வந்துசேர்ந்து  அறையில் இருக்கிறேன் என்பதிலுள்ள இரு என்ற முதன்மைவினைக்கும் வேறுபாட்டைத் தெளிவாகப் பார்க்கலாம். 

சில இடங்களில் சில பிரச்சினைகள் உள்ளன. வந்துகொண்டிருக்கிறான் என்பதில் வந்துகொண்டேயிருக்கிறான் என்று இடையில் ஏகார விகுதி சேர்க்கமுடிகிறது.  நம்பமுடிகிறது என்பதில் நம்பத்தான் முடிகிறது என்று தான் என்ற இலக்கணச்சொல்லைச் சேர்க்கமுடிகிறது. இதுபோன்ற சில எடுத்துக்காட்டுகளில் உள்ள பிரச்சினைகளுக்கு விடைதேடிவருகிறோம் ( பேரா. பொற்கோ உட்பட) .

அகராதிச்சொல் அகராதிப்பொருளைத்  ( lexical meaning ) தரும்.  அதோடு பால், எண் , வேற்றுமை, காலம், வினைக்கூறு, வினைப்பாங்கு போன்ற இலக்கணப் பொருள்களைத் ( grammatical meaning) தருவதை இங்கு இலக்கணச்சொல் என்கிறோம். இலக்கணப்பொருளைத் தருவது ஒரு தனிச்சொல்போலவும் இருக்கலாம் ( உடன், பற்றி , குறித்து போன்றவை ); விகுதிகளாகவும் இருக்கலாம் ( வேற்றுமை விகுதி, கால இடைநிலை, வினைக்கூறு , வினைப்பாங்கு போன்றவை) .

தாங்கள் தயவுசெய்து பேரா. பொற்கோவின் இக்காலத் தமிழிலக்கணம் புத்தகத்தைப் புரட்டிப்பார்க்கலாம். 
பேரா. பொற்கோ, பேரா. அகத்தியலிங்கம், பேரா. கு. பரமசிவம், பேரா.  நுஃமான்  ஆகியோரின் இலக்கணநூல்களைத் தாங்கள் புரட்டலாம்.

இதற்குமேல் மின்னாடல் குழுவில் இதுபற்றி எழுதுவது சரியாக இருக்காது. 

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்




Date: Mon, 4 May 2015 07:58:51 -0700
From: dr.pon...@gmail.com
To: mint...@googlegroups.com
CC: ndsun...@hotmail.com
Subject: Re: [MinTamil] Re: இனி எல்லாவீட்டிலும் பள்ளியிலக்கணநூல்களுமிருக்கட்டும்!

dr.ponmudi

unread,
May 4, 2015, 12:22:33 PM5/4/15
to mint...@googlegroups.com, ndsun...@hotmail.com

//பேரா. பொற்கோ அவர்கள்  தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தங்களது கருத்துரைகளின்மீது அவர் வழங்கிய அறிவுரைகளைத் தயவுசெய்து இந்த மடலாடல் குழுவில் முன்வைத்தால், மேலும் நாம் கலந்துரையாட நன்றாகயிருக்கும்.

 

சொற்சந்தி, தொகைச்சந்தி, தொடர்ச்சந்தி ஆகியவற்றிற்கான அவர் முன்வைக்கிற விதிகளிலிருந்து , தாங்கள் எங்கே வேறுபடுகிறீர்கள் என்பதைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் தொகுத்தும் அளித்தால் மிக நல்லது. 

 

என்னுடைய கருத்துகள் இரண்டுதான்.

1. எழுத்துத்தமிழைப் பயிலுகின்ற மாணவர்கள் எளிதாகவும் தெளிவாகவும் தமிழில் எழுதுவதற்கு உதவும்வகையில் இன்றைய எழுத்துத்தமிழ் அமையவேண்டும். 

2.  தமிழுக்குத் தேவையான மென்பொருள்களை - சொற்பிழைதிருத்தியிலிருந்து இயந்திரமொழிபெயர்ப்புவரை - உருவாக்குவதற்கு ஏற்றவகையில்  இன்றைய எழுத்துத்தமிழ் அமைப்பு அமையவேண்டும். 

 

மேற்குறிப்பிட்ட இரண்டுக்குமே  தற்போதைய தங்களுடைய  தமிழ்நடை சிரமமே அளிக்கும். மாணவன் மூளைக்கும் கணினியின் மூளைக்கும் ஏற்ற, சிக்கலற்ற தமிழ்நடையே  இன்று  தமிழுக்குத் தேவை என்பதே எனது கருத்து. சில காலமாக நானும் எனது குழுவினரும் கணினியுடன் தமிழுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். //

 

ந. தெய்வசுந்தரமவர்களுக்கு.

 

ஐயா,

 

தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம் என்னும் ஐயாவின் நூலை அவர் அப்போதே என்னிடம் தந்தார். (2011இல்) அதை நான் அப்போதே படித்துப்பார்த்தேன். அது நன்னூலை நேரடியாக கற்று உணரவியலாதவர்களுக்காக ஓர் எளியவழியைக்காட்டும் நூல். அதிலும் எங்கே வலி மிகுமென்பதைப்பற்றியேசொல்லப்பட்டிருக்கிறது.

 

வலிமிகுவதைப்பற்றியகருத்துகளில் நான் மாறுபடவில்லை. ஆனால் எந்தவோரிடத்திலும் நிலைமொழியும் வருமொழியும் புணர்ந்துவரவேண்டுமா அல்லது புணராதுவரவேண்டுமாவென்பதிலேயே நான் சொல்லவரும் கருத்து அமைந்திருக்கிறது.

 

இரண்டாம்வேற்றுமையின்முன்னும் நான்காம்வேற்றுமையின்முன்னும் வல்லினம்வந்தால் வலிமிகுமென்பதை பொதுவிதியாய்க்கொண்டு, அவ்வாறான அனைத்திடங்களிலும் வலியை மிகுத்துவிடுகிறார்கள். ஆனால் அனைத்திடங்களிலும் புணர்ந்துதன்வரவேண்டுமென்பதில்லை. புணராமலும்வருவதுண்டு. இந்த அடிப்படையைத்தான் நான் வலியுறுத்துகிறேன். அதுபற்றியே எழுதியும்வருகிறேன்.

 

தொகைநிலைத்தொடர்மொழிகளை பிரிக்க்க்கூடாதென்பதை ஐயா சொல்லியிருக்கிறார்கள். நானும் அதையேதான்சொல்கிறேன். ஆனால் பெரும்பாலும் தொகைநிலைத்தொடர்மொழிகள் பிரித்தெழுதப்படுகின்றன. தாங்களேகூட,

 

// மேற்குறிப்பிட்ட இரண்டுக்குமே  தற்போதைய தங்களுடைய  தமிழ்நடை சிரமமே அளிக்கும்.//

 

என்பதைப்பாருங்கள். இதில், ‘சிரமமே அளிக்கும் என்பதை ‘சிரமத்தையேயளிக்கும் என்றெழுதினால் அதில் ஐயுருபானது வெளிப்படும். அதை மறைத்தால், (தொகைநிலைப்படுத்தினால்) அதில் ஏகாரம் இடையில்வரமுடியாது. ‘சிரமமளிக்குமே? என வினாப்பொருளில்மட்டுமே ஏகாரத்தை வைக்கமுடியும்.

 

இரண்டாம்வேற்றுமைத்தொகையில் சொற்களை பிரித்தால், பெயரானது எழுவாயாகும், வினையானது அந்த எழுவாய்க்கு பயனிலையாகும். ‘சிரமமே அளிக்கும் என்பதில் அவ்வாறிருப்பதை பாருங்கள். மேலும், “தங்களுடைய  தமிழ்நடை சிரமமே என்பதைப்பார்த்தீர்களானால், இது ஒரு முற்றுப்பெற்ற வாக்கியமாயிருப்பதை அறிந்துகொள்ளலாம் ‘தமிழ்நடை சிரமமே என்பதில் இரண்டுபெயர்ச்சொற்களுள்ளன. இவ்வாறு இரண்டுபெயர்ச்சொற்கள் அடுத்தடுத்துநின்றால், முதற்பெயருக்கு அடுத்தபெயர் பயனிலையாகிவிடும். இதையெல்லாம் அறிந்திருந்தால் இவ்வாறு எழுதுவதை தவிர்க்கமுடியும். அன்றோ?


//எழுத்துத்தமிழைப் பயிலுகின்ற மாணவர்கள் எளிதாகவும் தெளிவாகவும் தமிழில் எழுதுவதற்கு உதவும்வகையில் இன்றைய எழுத்துத்தமிழ் அமையவேண்டும். //


என்கிறீர்கள். உண்மைதான். ஆனால் சொல்லும் பொருளும் குற்றமில்லாமலிருக்கவேண்டும். ஆதலால் நாம் அதையுந்தானே அவர்களுக்கு கற்பித்தாகவேண்டும்?


// தமிழுக்குத் தேவையான மென்பொருள்களை - சொற்பிழைதிருத்தியிலிருந்து இயந்திரமொழிபெயர்ப்புவரை - உருவாக்குவதற்கு ஏற்றவகையில்  இன்றைய எழுத்துத்தமிழ் அமைப்பு அமையவேண்டும். //


எனச்சொல்கிறீர்கள். தமிழுக்கு தேவையான மென்பொருள்களை - சொற்பிழைதிருத்தியிலிருந்து இயந்திரமொழிபெயர்ப்புவரை - உருவாக்குவதற்கு திரு. வேல்முருகன் சுப்பிரமணியனென்பார் நான்சொல்லிவரும் புணர்ச்சிபற்றிய அனைத்துக்கோட்பாடுகளுடனும் முயன்றுவருகிறார். புணர்ச்சி பிழையானால் பொருளும்பிழையாகுமென்னும் கருத்தை அவர் முழுமையாயேற்கிறார்.


அவர் 'தமிழ் மன்றம்' என்னும் நம் குழுவில் சில மடல்களை எழுதியுள்ளார். முடிந்தால் தாங்கள் அவற்றை பாருங்கள்.


https://groups.google.com/forum/#!topic/tamilmanram/Uv-wJK3ZEMs

https://groups.google.com/forum/#!topic/tamilmanram/lD_2oN4w_1U

https://groups.google.com/forum/#!topic/tamilmanram/8nTymgaAVSQ

https://groups.google.com/forum/#!topic/tamilmanram/soytlZ6R5Ik

 

ஐயா பொற்கோவவர்கள் என்னுடைய கருத்துகளைப்பற்றி என்னசொன்னார்களென்பதை கேட்டுள்ளீர்கள். அதை விரைவில் தெரிவிக்கிறேன்.



அன்புடன் பொன்முடி.

...

dr.ponmudi

unread,
May 4, 2015, 10:09:36 PM5/4/15
to mint...@googlegroups.com, ndsun...@hotmail.com
//வந்துசேர் என்பது  ஒரு கூட்டுவினைச்சொல் ( கண்டுபிடி) . இதை முதன்மைவினையாகக்கொள்ளவேண்டும். //

ஐயா, இது முதன்மைவினைசொல்லன்று. இதில் 'வந்து' என்பது வினையெச்சம், 'சேர்' என்பது ஏவல்வினைமுற்று. 'கூட்டுவினைச்சொல்' என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதாயிருக்கிறது. இது ஒரு வினையெச்சத்தொடர். அவ்வளவுதான். இதற்கு 'கூட்டுவினைச்சொல்' என்னும் புதியபெயரை எப்போதுவைத்தார்களென்பது தெரியவில்லை!

//சில இடங்களில் சில பிரச்சினைகள் உள்ளன. வந்துகொண்டிருக்கிறான் என்பதில் வந்துகொண்டேயிருக்கிறான் என்று இடையில் ஏகார விகுதி சேர்க்கமுடிகிறது.  நம்பமுடிகிறது என்பதில் நம்பத்தான் முடிகிறது என்று தான் என்ற இலக்கணச்சொல்லைச் சேர்க்கமுடிகிறது. இதுபோன்ற சில எடுத்துக்காட்டுகளில் உள்ள பிரச்சினைகளுக்கு விடைதேடிவருகிறோம்//

'வந்துகொண்டுதானிருக்கிறான்' என இதிலும் 'தான்' என்பதை சேர்க்கமுடியும். 'நம்பவேமுடியவில்லை' என்பதில் ஏகாரவிடைச்சொல்லை சேர்க்கமுடிகிறது. 

'நம்பத்தான்முடிகிறது' எனவருவதுபோல் 'நம்பவேமுடிகிறது' என்றும் வரலாமே? ஏன் ஏகாரவிடைச்சொல் வராதென்கிறீர்கள்? 'நம்பவேயில்லை' 'நம்பவேமாட்டேன்' 'நம்பவேகூடாது'  என எதிர்மறையிலும், 'நம்பவேவேண்டும்' 'நம்பவேசொல்கிறேன்' 'நம்பவேகொடுத்தேன்' என உடன்பாட்டிலும் ஏகாரம் வரும். இதில் என்னசிக்கலிருக்கிறதென்பதும் என்னவிடையை எல்லோரும் தேடுகிறீர்களென்பதும் எனக்கு உண்மையில் புரியவேயில்லை!

தொகையை பிரிக்கக்கூடாதென ஐயா பொற்கோ சொல்லியிருப்பதாக தாங்கள் எழுதியுள்ளீர்கள். ஆனால், அவரது 'தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம்' என்னும் நூலில் 'ஆசிரியரைப்பறி' என்பதன் முதற்பத்தியைப்பாருங்கள். அதில், 'மரபு வழியில்' 
'இல்லோர் புரவலராய்' 'எளியோர் செம்மலாய்' 'அருமை மகனாய்' 'வேளாண்மை செய்யும்' 'உழவர் குடியில்' என்பவற்றைக்க்காணலாம். இவை யாவும் தொகைநிலைத்தொடர்மொழிகளேயென்பதை சொல்லத்தேவையில்லை!

ஒருபக்கத்தில் இலக்கணத்தை கற்பித்தாலும் கற்றாலும், நாம் எழுதும்போது எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோமென்பதற்கு இதைக்காட்டிலும் எதுவும் சொல்லவேண்டியதில்லை. தொகையை பிரிக்கக்கூடாதென்பதே உண்மை. அன்றோ? ஆனால் இந்த ஆறுவரிகளுக்குள் ஆறிடங்களில் தொகைநிலைத்தொடர்மொழிகள் பிரித்தெழுதப்பட்டுள்ளமையை என்னென்பது?

இவ்வாறானவற்றை இன்று எல்லாநூல்களிலுங்காணமுடிகிறது. இதேபத்தியின் முதல்வரியில், 'ஆதரித்துப் புலவர்களால்' என்றிருப்பதைப்பாருங்கள். அடுத்தவரியில், 'பணியாற்றிக் கல்விமானாய்' என்றிருப்பதையும்பாருங்கள். இவற்றில் வினையெச்சமும் பெயரும் புணர்ந்திருப்பதைப்பாருங்கள். வலிமிகுதலென்பது புணர்ச்சியால்விளைவதுதானே?. வினையெச்சமும் பெயரும் புணரா. இந்தக்குற்றமும் எல்லாநூல்களிலும் காணப்படுவதே.

பேராசிரியர் நுஃமானவர்களது இலக்கணநூலை நான் படித்துள்ளேன். அதுபற்றி ஒரு கட்டுரையை எழுதியுமுள்ளேன். தாங்கள் விரும்பினால் அதை பார்க்கத்தருகிறேன்.

இப்படிப்பட்டகுற்றங்களைப்பற்றித்தான் நான் சொல்லிவருகிறேன். தாங்கள் இதுபற்றி மேலுமறியவேண்டுமானால்,


என்னும் என் தளத்தில் பாருங்கள்.

அன்புடன் பொன்முடி

N Deiva Sundaram

unread,
May 4, 2015, 10:59:31 PM5/4/15
to mint...@googlegroups.com
அன்புள்ள மருத்துவர் ஐயா,
மிக்க நன்றி.  இத்துடன்  இதுபற்றிய எனது  மடலாடலை நிறுத்திக்கொள்கிறேன்.
வணக்கம்.

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்


Date: Mon, 4 May 2015 19:09:35 -0700

N. Ganesan

unread,
May 4, 2015, 11:19:35 PM5/4/15
to mint...@googlegroups.com, மு இளங்கோவன், ndsun...@hotmail.com


On Monday, May 4, 2015 at 7:59:31 PM UTC-7, N Deiva Sundaram wrote:
அன்புள்ள மருத்துவர் ஐயா,
மிக்க நன்றி.  இத்துடன்  இதுபற்றிய எனது  மடலாடலை நிறுத்திக்கொள்கிறேன்.
வணக்கம்.

பேரா. தெய்வசுந்தரம் அவர்களுக்கு,

மரு. பொன்முடி ஐயா சொல்வதுபோல் எல்லோரும் எழுத ஆரம்பித்தால் தமிழ் என்ன ஆகும்? - என யோசிக்கவேண்டியுளது.
நீங்கள் சொல்லும் புத்தகங்களை விசயராகவன், ப. அர. நக்கீரன், ... சொல்லி பிடிஎப் ஆக வலையேற்ற முயற்சி
எடுக்க வேண்டுகிறேன். நனிநன்றி.

பேரா. பொற்கோ மரு. பொன்முடி ஐயாவுடன் நிகழ்த்திய நிகழ்ச்சியை
தமிழ்ப் புலவர் மு. இளங்கோவன் எழுதியுள்ளார்.



வல்லமை விருதுக்கு வாழ்த்துக்கள்!
நா. கணேசன்

N Deiva Sundaram

unread,
May 4, 2015, 11:46:54 PM5/4/15
to mint...@googlegroups.com, Elangovan Pondi
நன்றி முனைவர் கணேசன் அவர்களே !

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்

dr.ponmudi

unread,
May 5, 2015, 12:18:49 AM5/5/15
to mint...@googlegroups.com, ndsun...@hotmail.com, muela...@gmail.com
ஒரு திருத்தம்:

ஐயா மு. இளங்கோவனவர்கள் கீழ்க்கண்டவாறெழுதியுள்ளார்:

//தமிழ் இலக்கணத்தில் இரண்டாம் வேற்றுமை மிகும் இடம் நான்காம் வேற்றுமை மிகும் இடம் இவற்றில் ஒற்று மிகுக்க வேண்டியதில்லை என்று தம் மாறுபட்ட கருத்தை முன்வைத்தார்//

இதன்று நான் சொன்னதென்பதை இங்கே தெரிவித்துக்கொள்ளவிரும்புகிறேன். நான்சொன்னதென்னவென்றால், புணர்ச்சி வேண்டப்படுமிடங்களில் சொற்கள் புணரும், அங்கே வலி மிகும். ஆனால், இரண்டாம்வேற்றுமையின்முன்னும் நான்காம்வேற்றுமையின்முன்னும் வல்லினமட்டுந்தான்புணருமா? பிறமுதன்மொழிச்சொற்களை ஏன் புணர்த்துவதில்லை? 

வல்லினமா அல்லவாவென்பதல்லாமல் எல்லாச்சொற்களும் புணர்ச்சி தேவையாயிருந்தால் (அதாவது அங்கே சொல்லவரும் பொருளுக்கு புணர்த்திச்சொல்வதுதான் சரியாயிருக்குமென்றால்) சொற்களை புணர்த்தியும், தேவையில்லையென்றால் புணர்த்தாமலுமெழுதவேண்டுமென்பதுதான் நான் முன்வைத்த கருத்து.

இதன்படி, புணர்த்தவேண்டிய தேவை இல்லாதவிடங்களில் புணர்த்தாதபோது வல்லினமுதன்மொழிவந்தால் வலி மிகாதென்பதை சொல்லவும்வேண்டுமோ? ஆனால் இதை புரிந்துகொள்ளாமல் அடிப்படைக்கருத்தையே மாற்றியெழுதிவிட்டாராகையால் இந்த விளக்கத்தை அளிக்கநேர்ந்தது.

ஐயா பொற்கோவவர்களது 'தமிழில் நாமும் தவறின்றி எழுதலாம்' என்னும் நூலில், 'ஆறுவரிகளுக்குள் ஆறிடங்களில் தொகைநிலைத்தொடர்மொழிகள் பிரித்தெழுதப்பட்டுள்ளமையை என்னென்பது?' என நான் வினவியவுடன், 'இத்துடன்  இதுபற்றிய எனது  மடலாடலை நிறுத்திக்கொள்கிறேன்.' எனச்சொல்லி, ஐயா ந. தெய்வசுந்தரமவர்கள் விலகிவிட்டார். உண்மையை சொல்வதில் குற்றமென்னவென்பது எனக்கு தெரியவில்லை.

ஒருவர் சுமத்தும் குற்றத்தை ஒப்புக்கொண்டுதானாகவேண்டுமென்பதில்லை. குற்றமில்லையென்றால் அது எவ்வாறென்பதை நிறுவலாம், குற்றந்தானென்றால் ஏற்றுக்கொள்ளலாம். இரண்டும் செய்யக்கூடியதே.

அன்புடன் பொன்முடி.
...

N. Ganesan

unread,
May 5, 2015, 12:23:03 AM5/5/15
to mint...@googlegroups.com, muela...@gmail.com


On Monday, May 4, 2015 at 9:18:49 PM UTC-7, dr.ponmudi wrote:
ஒரு திருத்தம்:

ஐயா மு. இளங்கோவனவர்கள் கீழ்க்கண்டவாறெழுதியுள்ளார்:

//தமிழ் இலக்கணத்தில் இரண்டாம் வேற்றுமை மிகும் இடம் நான்காம் வேற்றுமை மிகும் இடம் இவற்றில் ஒற்று மிகுக்க வேண்டியதில்லை என்று தம் மாறுபட்ட கருத்தை முன்வைத்தார்//

இதன்று நான் சொன்னதென்பதை இங்கே தெரிவித்துக்கொள்ளவிரும்புகிறேன். நான்சொன்னதென்னவென்றால், புணர்ச்சி வேண்டப்படுமிடங்களில் சொற்கள் புணரும், அங்கே வலி மிகும். ஆனால், இரண்டாம்வேற்றுமையின்முன்னும் நான்காம்வேற்றுமையின்முன்னும் வல்லினமட்டுந்தான்புணருமா? பிறமுதன்மொழிச்சொற்களை ஏன் புணர்த்துவதில்லை? 

வல்லினமா அல்லவாவென்பதல்லாமல் எல்லாச்சொற்களும் புணர்ச்சி தேவையாயிருந்தால் (அதாவது அங்கே சொல்லவரும் பொருளுக்கு புணர்த்திச்சொல்வதுதான் சரியாயிருக்குமென்றால்) சொற்களை புணர்த்தியும், தேவையில்லையென்றால் புணர்த்தாமலுமெழுதவேண்டுமென்பதுதான் நான் முன்வைத்த கருத்து.

இதன்படி, புணர்த்தவேண்டிய தேவை இல்லாதவிடங்களில் புணர்த்தாதபோது வல்லினமுதன்மொழிவந்தால் வலி மிகாதென்பதை சொல்லவும்வேண்டுமோ? ஆனால் இதை புரிந்துகொள்ளாமல் அடிப்படைக்கருத்தையே மாற்றியெழுதிவிட்டாராகையால் இந்த விளக்கத்தை அளிக்கநேர்ந்தது.

ஐயா பொற்கோவவர்களது 'தமிழில் நாமும் தவறின்றி எழுதலாம்' என்னும் நூலில், 'ஆறுவரிகளுக்குள் ஆறிடங்களில் தொகைநிலைத்தொடர்மொழிகள் பிரித்தெழுதப்பட்டுள்ளமையை என்னென்பது?' என நான் வினவியவுடன், 'இத்துடன்  இதுபற்றிய எனது  மடலாடலை நிறுத்திக்கொள்கிறேன்.' எனச்சொல்லி, ஐயா ந. தெய்வசுந்தரமவர்கள் விலகிவிட்டார். உண்மையை சொல்வதில் குற்றமென்னவென்பது எனக்கு தெரியவில்லை.

ஒருவர் சுமத்தும் குற்றத்தை ஒப்புக்கொண்டுதானாகவேண்டுமென்பதில்லை. குற்றமில்லையென்றால் அது எவ்வாறென்பதை நிறுவலாம், குற்றந்தானென்றால் ஏற்றுக்கொள்ளலாம். இரண்டும் செய்யக்கூடியதே.

நல்ல கருத்து. நிறைய எழுதுங்கள்.

அன்புடன்
நா. கணேசன்
 
...

N Deiva Sundaram

unread,
May 5, 2015, 12:34:52 AM5/5/15
to mint...@googlegroups.com, Elangovan Pondi
// ஐயா பொற்கோவவர்களது 'தமிழில் நாமும் தவறின்றி எழுதலாம்' என்னும் நூலில், 'ஆறுவரிகளுக்குள் ஆறிடங்களில் தொகைநிலைத்தொடர்மொழிகள் பிரித்தெழுதப்பட்டுள்ளமையை என்னென்பது?' என நான் வினவியவுடன், 'இத்துடன்  இதுபற்றிய எனது  மடலாடலை நிறுத்திக்கொள்கிறேன்.' எனச்சொல்லி, ஐயா ந. தெய்வசுந்தரமவர்கள் விலகிவிட்டார். உண்மையை சொல்வதில் குற்றமென்னவென்பது எனக்கு தெரியவில்லை.

ஒருவர் சுமத்தும் குற்றத்தை ஒப்புக்கொண்டுதானாகவேண்டுமென்பதில்லை. குற்றமில்லையென்றால் அது எவ்வாறென்பதை நிறுவலாம், குற்றந்தானென்றால் ஏற்றுக்கொள்ளலாம். இரண்டும் செய்யக்கூடியதே.//


ஆய்வுலகில்  குற்றம் போன்ற  தொடர்களையெல்லாம் தவிர்ப்பது நல்லது.

நான் அதற்காக மடலாடலை நிறுத்தவில்லை மருத்துவர் ஐயா அவர்களே!
பொற்கோ அவர்களின் இலக்கண , இலக்கிய அறிவுபற்றி எனக்கு மட்டுமல்ல, தமிழாய்வுலகில் அனைவருக்கும் தெரியும், தாங்கள் அவரது  " குற்றத்தை ச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள் "  என்பதற்காக நான் தங்களுடன் மடலாடலை நிறுத்தவில்லை.
அவ்வாறு தாங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. 

தங்களது கோட்பாடுகளைத் தாங்கள் முன்னெடுத்துச் செல்லுங்கள்.
வாழ்த்துகள் ! பாராட்டுகள்!

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்




dr.ponmudi

unread,
May 5, 2015, 12:55:00 AM5/5/15
to mint...@googlegroups.com, ndsun...@hotmail.com, muela...@gmail.com
ஐயா, அப்படியானால் சரி!

ஆய்வுலகில் குற்றமெனுஞ்சொல்லை தவிர்க்கவேண்டுமென்கிறீர்கள். சரி. தவிர்த்துவிடுகிறேன். ஆனால், 
தொகைநிலைத்தொடர்களை பிரித்தெழுதக்கூடாதென்பது தாங்களே ஐயா பொற்கோசொல்லியிருப்பதாக காட்டியுள்ளீர்கள். ஆனால் ஐயாவே அவ்வாறு பிரித்தெழுதியிருக்கிறார்களென்பதைத்தான் சுட்டிக்காட்டவந்தேன்.

அதை குற்றமெனச்சொல்லவேண்டாமென்றால் இனி சொல்லாமலெழுதுகிறேன். தாங்கள் இதில் மடலாடாமல் நின்றுகொண்டால் வேறுயாரும் இதைப்பற்றி பேசுவார்கலாவென்பது தெரியவில்லை. இருந்தாலும் தாங்கள் என் தளத்தில் நான் எழுதியுள்ளவற்றை பார்க்கவேண்டுமென்பதை என் விருப்பமாக முன்வைக்கிறேன். தங்கள் கருத்துகளை அங்கே தெரிவித்தால் மகிழ்வேன். இதுவரை அங்கே ஒருவரும் கருத்திட்டதில்லை!

அன்புடன் பொன்முடி.

...

N Deiva Sundaram

unread,
May 5, 2015, 1:06:03 AM5/5/15
to mint...@googlegroups.com, Elangovan Pondi
'வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது 
நினையுங்கால் காலமொடு தோன்றும்'

மகர இறுதிடைய பெயர்ச்சொல் , தன்னையடுத்து வேற்றுமை உருபு வரும்போது, அத்து சாரியையை எடுக்குமே!
தொல்காப்பியர் குற்றம் செய்துவிட்டாரா?


'அளவொடு பெற்று வளமொடு வாழுங்கள் ' - அத்துச் சாரியையைச் சேர்க்காமல் எழுதிவிட்டார்களே!

இன்று ' குடும்பத்தார்' 'மன்றத்தார்' என்று வேற்றுமை உருபுகள் வாரதவிடத்தும் அத்துச் சாரியை வருகிறதே! ஏன்?

எனவே  இவற்றையெல்லாம் குற்றம் என்று சொல்லக்கூடாது. 

ஏன் என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டு, ஆராயவேண்டும் என்பதே எனது கருத்து.


அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்



Date: Mon, 4 May 2015 21:54:59 -0700

dr.ponmudi

unread,
May 5, 2015, 1:12:37 AM5/5/15
to mint...@googlegroups.com, muela...@gmail.com
ஐயா, தங்கள் ஆதரவுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இவ்வாறெல்லாம் எழுதிக்கொண்டேயிருப்பதென்பது ஏதோ
நான் ஒன்றை கண்டுபிடித்துவிட்டேனென்பதற்காகவும் அதை வெளிக்காட்டுவதால் என் மேன்மை உணரப்படுமென்பதற்காகவுமல்ல. உண்மையில் தமிழ் எழுத்தில் பொருட்குற்றமில்லாமலிருக்கவேண்டுமென்னும் ஒரேநோக்கந்தான் எனக்கு இருக்கிறது. அதற்காகவே என் நேரத்தை செலவிடுகிறேன்.

எல்லாநூல்களையும் குற்றமெனச்சொல்வதில் எனக்கு பெருமையொன்றுமில்லை. என் மொழியில் நூல்கள் குற்றமுடையவையாயிருப்பதை காணும்போது உண்மையில் மனம் நோகிறது. இந்த நிலை மாறவேண்டும். குறிப்பாக பாடநூல்களும் இலக்கணநூல்களும் குற்றமற்றவையாயிருக்கவேண்டும். இதுதான் என் அவா. அதுபோல் புணர்ச்சிபற்றிய உண்மைநிலை எல்லாரும் அறியத்தக்கதாயிருக்கவேண்டுமென்பதும் பேராசிரியர்கள் அதில் தெளிவுற்று மாணவர்களுக்கு அதை எடுத்துரைத்து அவர்களை வழிநடத்தவேண்டுமென்பதும் இனி படிப்படியாய் நடக்கவேண்டும்.

இதிலுள்ள ஒரேசிக்கல், தொடர்மொழிகள் பெரிதானால் அவற்றை படிப்பதே கடினமாகிவிடுமென்பதுதான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் என்னசெய்வது, நம் மொழியின் இயல்பு அவ்வாறானதாயுள்ளது. எனவே தொடர்மொழிகளை படிப்பதில் நாம் தேர்ச்சிபெறுவதைத்தவிர இதற்கு வேறு வழியில்லை.

சிறுவர்களுக்கும் தமிழை புதிதாய்க்கற்போருக்கும் நீண்டதொடர்மொழிகளை தவிர்த்து சிறியவற்றைமட்டுமேயெழுதிக்காட்டலாம். அவர்கள் நன்றாக வளர்ந்தநிலையில் எல்லாவற்றையும் அறிந்துகொள்வதற்கு அவர்களே தங்களை மாற்றிக்கொள்வார்கள்.

அதைவிடுத்து எல்லாநிலையிலும் ஒரேமாதிரித்தானெழுதுவோமென்பது சரியன்று. தமிழைப்பொருத்தவரை, தொடக்கக்கல்வியும் முதுநிலைக்கல்வியும் ஒன்றாகவேயிருக்கவேண்டுமென்பது சரியில்லைதானே?

நன்றி.

அன்புடன் பொன்முடி 

dr.ponmudi

unread,
May 5, 2015, 8:46:12 PM5/5/15
to mint...@googlegroups.com, muela...@gmail.com, ndsun...@hotmail.com
//ஏன் என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டு, ஆராயவேண்டும் என்பதே எனது கருத்து.//

ஐயா, 'காலமொடு' என்பதில் அத்துச்சாரியை இல்லையென்பதை குற்றமெனச்சொல்லாமல் அவ்வாறிருப்பதற்கு காரணமுண்டோவென ஆராய்தல் நன்று. தொல்காப்பியத்தில் இதற்கான விடை என் கண்ணில் படவில்லை. இருக்குமோவென்பதை அறிந்தோர் சொல்லட்டும். ஆனால் நன்னூலில் ஒரு விடை உள்ளது.

வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும்

அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள

-  220

இதன்படி, அல்வழிப்புணர்ச்சியில் உயிர்வரின் இயல்பாவதும் உண்டென்பது அறியத்தக்கது. உருபுபுணர்ச்சியென்பது இடைச்சொற்புணர்ச்சி. இடைச்சொற்புணர்ச்சியென்பது அல்வழிப்புணர்ச்சியேயென்பதை சொல்லத்தேவையில்லை.

இது இவ்வாறிருக்க, தொகைநிலைத்தொடரை பிரித்தெழுதுவதற்கும் ஒரு காரணமுண்டோவென்றால் இல்லையென்பதே உண்மை. ஏனென்றல், தொகைச்சொல்லை பிரித்தால் பொருளே மாறிவிடும். ஆகவே தொகைச்சொல்லை பிரித்தெழுதுவது குற்றமேயென்பதை சொல்லத்தேவையில்லை.

'தமிழ்மொழி' என்பதும் 'தமிழ் மொழி' என்பதும் ஒரேபொருளுடையவாகா. ஆனால் இன்றைய தமிழ்ப்பாடநூல்களில் 

'தமிழ் மொழி' என பிரித்தெழுதப்பட்டிருப்பதை காணலாம். இதை குற்றமெனச்சொல்லாமல் எப்படிச்சொல்வது?

'தமிழ்மொழியைக்கற்றான்' என்பதும் 'தமிழ் மொழியைக்கற்றான்' என்பதும் ஒரேபொருளையாதரும்?

அதுபோல், 'தமிழ் இலக்கணம்' என்றுமிருப்பதைக்காண்கிறோம். இதுவும் குற்றந்தானே?

'தமிழிலக்கணங்கற்றான்' என்பதும் 'தமிழ் இலக்கணங்கற்றான்' என்பதும் ஒரேபொருளைத்தருமா?

எனவே, தொகைநிலைத்த்தொடரை பிரித்தெழுதுவதென்பது குற்றமே!

...

சொ. வினைதீர்த்தான்

unread,
May 6, 2015, 11:10:21 PM5/6/15
to mintamil
2015-05-05 10:42 GMT+05:30 dr.ponmudi <dr.pon...@gmail.com>:
ஐயா, தங்கள் ஆதரவுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இவ்வாறெல்லாம் எழுதிக்கொண்டேயிருப்பதென்பது ஏதோ
நான் ஒன்றை கண்டுபிடித்துவிட்டேனென்பதற்காகவும் அதை வெளிக்காட்டுவதால் என் மேன்மை உணரப்படுமென்பதற்காகவுமல்ல. உண்மையில் தமிழ் எழுத்தில் பொருட்குற்றமில்லாமலிருக்கவேண்டுமென்னும் ஒரேநோக்கந்தான் எனக்கு இருக்கிறது. அதற்காகவே என் நேரத்தை செலவிடுகிறேன்.

எல்லாநூல்களையும் குற்றமெனச்சொல்வதில் எனக்கு பெருமையொன்றுமில்லை. என் மொழியில் நூல்கள் குற்றமுடையவையாயிருப்பதை காணும்போது உண்மையில் மனம் நோகிறது. இந்த நிலை மாறவேண்டும். குறிப்பாக பாடநூல்களும் இலக்கணநூல்களும் குற்றமற்றவையாயிருக்கவேண்டும். இதுதான் என் அவா. அதுபோல் புணர்ச்சிபற்றிய உண்மைநிலை எல்லாரும் அறியத்தக்கதாயிருக்கவேண்டுமென்பதும் பேராசிரியர்கள் அதில் தெளிவுற்று மாணவர்களுக்கு அதை எடுத்துரைத்து அவர்களை வழிநடத்தவேண்டுமென்பதும் இனி படிப்படியாய் நடக்கவேண்டும்.

நண்பருக்கு வணக்கம். நான் வண்ணமிட்டுக்காட்டியுள்ள இடங்களில் ஒற்றுமிகாமல் இருப்பதற்கும் புணர்த்தியெழுதாமலிருப்பதற்குமுள்ள காரணங்களை அறியத்தரவேண்டுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

dr.ponmudi

unread,
May 7, 2015, 8:47:23 AM5/7/15
to mint...@googlegroups.com

ஐயா சொ. வினைதீர்த்தானவர்களுக்கு வணக்கம்.


ஐயா தாங்கள் இப்படி வினவியது எனக்கு மகிழ்ச்சியையுண்டாக்குகிறது! தங்கள் வினாக்களுக்கு விடைசொல்கிறேன். அதற்குமுன் இவ்வாறான வினாக்களை வினவியமைக்கு தங்களுக்கு நன்றிகூறிக்கொள்கிறேன்.

உண்மையில் தங்கள் வினாவானது புணர்ச்சிபற்றி விளக்குவதற்கு தாங்கள் எனக்கு தந்த ஒரு வாய்ப்பாகவேகருதுகிறேன். புணர்ச்சியென்பது எல்லாச்சொற்களையும் புணர்த்திவிடுவதன்று. ஒவ்வொருபுணர்ச்சியும் புணர்ச்சியிலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ள தொடர்மொழியாயிருக்கவேண்டும். தொடர்மொழிகள் இருபத்தாறுவகையானவை. இவற்றுக்குள் அடங்காமல் தொடர்மொழியேதும் அமையாது. அமையாதவை தொடர்மொழியாகா. இதை ஏன்சொல்கிறேனென்றால், வினையெச்சத்தையும் அதன்முன்வரும் பெயரையும் புணர்த்துவதற்கு அடையாளமாய் அங்கே வலிமிகுத்துவிடுவதை இன்று பார்க்கமுடிகிறது. அதுபோல், இரண்டாம்வேற்றுமையின்முன்னும் பெயர்வரும்போது வலிமிகுத்துவிடுவதை காண்கிறோம். புணர்ச்சியிலக்கணத்தில் இவற்றுடன் பெயர்புணர்ந்ததாக தொடர்மொழிகள் சொல்லப்படவில்லையென்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன். நிற்க.

1 உண்மையில் தமிழ் எழுத்தில் பொருட்குற்றமில்லாமலிருக்கவேண்டுமென்னும் ஒரேநோக்கந்தான் எனக்கு இருக்கிறது.

இதில் ‘தமிழ் எழுத்தில் என்றில்லாமல், ‘தமிழெழுத்தில் என்றிருந்தால், அது தமிழெழுத்தைப்பற்றிச்சொன்னதாயாகும். ஆனால் இங்கே நான் தமிழைப்பற்றியேசொல்லவருகிறேன். அதாவது, தமிழானது எழுத்தில் குற்றமில்லாமலிருக்கவேண்டுமென்பதே இதன் பொருள். இதையே, ‘எழுத்தில் தமிழ் குற்றமில்லாமலிருக்கவேண்டும் என்றெழுதினாலும் பொருள் அதாகவேயிருக்கும்.

‘தமிழ் எழுத்தில் என நான் தனிச்சொற்களாயெழுதியிருப்பதை தாங்கள் படிக்கும்போது ‘தமிழெழுத்தில் என புணர்த்திப்படித்துக்கொண்டதனாலேயே தங்களுக்கு இந்த ஐயம் உண்டாகியிருக்கவேண்டுமென்னும் எண்ணம் எனக்கு உண்டாயிற்று. அது உண்மையாகவுமிருக்கலாம். உண்மையில், நாம் படிக்கும்போது பலவிடங்களில் தனிச்சொற்களை அங்கே வரும் பொருளுக்கேற்றவாறு சேர்த்துப்படித்துக்கொள்கிறோம். அவ்வாறு சேர்த்துப்படிக்குமிடங்களை கவனித்தால் அவை யாவுமே புணர்ச்சிக்குரியவிடங்களாயிருப்பதை அறிந்துகொள்ளமுடியும்.

தொடர்மொழிகளைமட்டுமே தொடர்ந்துபடிக்கவேண்டும், தனிமொழிகளை தனித்தனியாகத்தான்படிக்கவேண்டும். புணர்த்தவேண்டியவிடங்களில் புணர்த்தியெழுதியிருந்தால் நாமாகப்புணர்த்திக்கொள்ளவேண்டிய தேவை வந்திருக்காது. ஆனால் இக்காலத்தில் எல்லாச்சொற்களையும் தனித்தனியாகவேயெழுதுவதால் அப்படி நாமாகச்சேர்த்துக்கொள்வது அனைவருக்குமே வழக்கமாகிவிட்டது. இதிலிருந்து நாம் விடுபடவேண்டுமானால், தொடர்மொழிகளை தொடர்மொழிகளாகவேயெழுதுவதைத்தவிர வேறு வழியேதும் இல்லை. வலிமிகுமிடங்களிலாவது சொற்கள் பிரித்தெழுதப்பட்டிருந்தாலும் அவை புணர்ந்துள்ளனவென்பதை அறிந்துகொள்ளமுடியும். ஆனால் இயல்பாய்ப்புணருஞ்சொற்கள் புணர்ந்துள்ளனவாவென்பதை எப்படியறியமுடியும்?

2 அதற்காகவே என் நேரத்தை செலவிடுகிறேன்

இதில் ‘நேரத்தை என்பது இரண்டாம்வேற்றுமை. ‘செலவு என்பது பெயர். இவை புணரா.

3 என் மொழியில் நூல்கள் குற்றமுடையவையாயிருப்பதை காணும்போது

‘என் மொழியில் என்பது ‘மொழியில் என்பதைப்பற்றியது. ‘என்மொழியில் என்பது என்மொழியென்பதைப்பற்றியது. அதாவது, ‘என்மொழியில் நூல்கள் குற்றமுடையவையாயிருப்பதைப்பார்க்கும்போது, பிறர்மொழியில் நூல்கள் குற்ற்மில்லாதிருப்பதைப்பற்றிய எண்ணம் எனக்கு வராமலில்லை எனச்சொல்வதானால், அங்கே ‘என்மொழியில் எனச்சொல்வது பொருந்தும். ‘என்மொழி என்பது ‘என்னுடையமொழி என்னும்பொருளையுடையது. இது ஆறாம்வேற்றுமைத்தொடர். இதில் உருபு வெளிப்படவில்லையானாலும் இது தொகைநிலைத்தொடரன்று. ஏனெனில், ‘நான் என்னும் தன்மைப்பெயரானது ஆறாம்வேற்றுமையுருபை ஏற்றதனால் ‘என் என திரிந்தது. ‘உருபேற்கும்போது திரியும் பெயர்கள் என்னும் தலைப்பில் பள்ளிநூல்களில் இது விளக்கப்பட்டுள்ளது.

வேற்றுமையுருபைப்பற்றி ஏன் இவ்வளவுவிளக்கினேனென்றால், ஒரு வேற்றுமைத்தொடரைப்பொருத்தவரை அதை தொடராய்ச்சொல்வதற்கும் தொடராயல்லாமல் தனிச்சொற்களாயெழுதுவதற்கும் பொருள்வேறுபாடுண்டு. தொடராயெழுதினால் நிலைமொழியைச்சிறப்பித்துச்சொன்னதாயாகும், தனிச்சொற்களாயெழுதினாலோ வருமொழியைச்சிறப்பித்ததாயாகும். எடுத்துக்காட்டாக,

‘கண்ணனுடையதோட்டத்தைவாங்கவேண்டாம், கந்தனுடையதோட்டத்தைவாங்கலாம் என்பதற்கும்,

‘கண்ணனுடைய தோட்டத்தைவாங்கவேண்டாம், அவனுடைய வீட்டைவாங்கலாம்

என்பதற்குமான பொருள்வேறுபாட்டை எண்ணிப்பாருங்கள். வேற்றுமைவந்தவிடத்தில் புணர்த்திச்சொன்னது நிலைமொழியைச்சிறப்பித்ததென்பதையும் புணர்த்தாமற்சொன்னது வருமொழியைச்சிறப்பித்ததென்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறதன்றோ?

அதுபோல், ‘என்மொழி என்பதையும் ‘என் மொழி என்பதையும் எண்ணிப்பார்த்தால், நான் எழுதியிருப்பது சரியானபொருளைத்தான் அங்கே தருகிறதென்பதை ஏற்றுக்கொள்வீர்களென்றெண்ணுகிறேன்.

4 காணும்போது உண்மையில் மனம் நோகிறது.

‘மனம்நோகிறது என்பது எழுவாய்த்தொடர். எழுவாய்த்தொடரென்பது அந்த எழுவாயை சிறப்பித்துச்சொல்வதாகும். ‘கண்ணன்வந்தான் என்பது வந்தவன் யாரென்பதைச்சொல்வது. ‘கண்ணன் வந்தான் என்பதோ கண்ணனென்பவன் என்னசெய்தானென்பதைச்சொல்வது. இவற்றுள் எந்தப்பொருளைச்சொல்லவேண்டுமோ அந்தப்பொருளுக்கேற்றவாறேயெழுதவேண்டும். இதன்படி, எதுநோகிறதென்பதைக்குறிப்பிட்டுச்சொல்வதைக்காட்டிலும் நோகிறதென்பதையே இங்கு குறிப்பிட்டுச்சொல்லவேண்டியிருப்பதால் இங்கே புணர்த்தாமலெழுதியுள்ளேனென்பதை இப்போது தாங்கள் அறிந்துகொள்ளமுடியும்.

‘மனம்நோகிறது என்பது நோவது எதுவென்பதைப்பற்றிச்சொல்வதாயிருக்கிறது, ‘மனம் நோகிறது என்பதோ மனமானது என்னசெய்கிறதென்பதென்பதைச்சொல்வதாயிருக்கிறது. அன்றோ?

5 குறிப்பாக பாடநூல்களும் இலக்கணநூல்களும் குற்றமற்றவையாயிருக்கவேண்டும்.

‘குறிப்பாக என்பது வினையெச்சம், ‘பாடம் என்பது பெயர். இவை புணராவென்பதை சொல்லத்தேவையில்லை.

ஐயா, தங்கள் வினாக்களுக்கான விடைகளை என்னால் இயன்றவரை சொல்லியிருக்கிறேன். இதற்குமேலும் தங்களுக்கு ஐயமிருந்தால் இன்னும் கேளுங்கள் விளக்கமுயல்கிறேன்.

நன்றி!

அன்புடன் பொன்முடி

Reply all
Reply to author
Forward
0 new messages