புத்த காஞ்சியும் தமிழகத்தில் அழிக்கப்பட்ட பவுத்தமும்

227 views
Skip to first unread message

Suba

unread,
Jul 17, 2017, 5:30:23 AM7/17/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
இந்த இழையில் புத்த காஞ்சி, பவுத்தத்திற்கு எதிரான தாக்குதல் பற்றி உரையாடலாம்.

சுபா

---------- Forwarded message ----------
From: Suba <ksuba...@gmail.com>
Date: 2017-07-17 10:01 GMT+02:00
Subject: Re: [MinTamil] தஞ்சைப் பெருங்கோயிலுக்கு முன்மாதிரி உண்டா?
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: Subashini Kanagasundaram <ksuba...@gmail.com>




2017-07-17 7:31 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
வெளிநாட்டி இருந்த வந்தவர்கள் புத்த காஞ்சி என்று ஒரு இடம் இருந்ததாகவும் பல புத்த விகாரைகள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனரே
அவை எல்லாம் எங்கே போயின? அவைகளுக்கு என்ன நடந்தது?
சரடுநாதன்

​புத்த காஞ்சிஎன்பது இன்னமும் வழக்கில் உள்ளது.
காஞ்சி காமாட்சி அம்மன் ஒரு தாராதேவி கோயிலாக இருந்து பின் அதன் மேல் கட்டப்பட்டதே.
மதம் மாறிய பல்லவர்கள் பௌத்தத்தையே அதிகம் தாக்கி சுவடுகள் இல்லாமல் அழித்தனர். அதில் குறிப்பாக பாதிக்கப்பட்ட இடங்களாக அமைவது காஞ்சி, இன்றைய வடலூர், கடலூர் காரைக்கால்  அதன் தொடர்ச்சியாக வரும் ஊர்கள்.

சான்றுகள் - தொல்லியல் சான்றுகள் நிறைய இருக்கின்றன.
வாய்மொழிச் சான்றுகளும் உள்ளன.

அவற்றை தனி இழையில் தேடிப் பகிர்ந்து கொள்வோம்.


சுபா​


2017-07-17 10:51 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, July 16, 2017 at 10:08:07 PM UTC-7, சரடுநாதன் wrote:
இது இவரால் கட்டப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் எவை? அவற்றின் நம்பகத்தன்மை எப்படி?
சரடுநாதன்

அக்கோவில் கல்வெட்டுகளில் இருக்கலாம். 

அது தொல்லியல் துறையைச் சார்ந்தது.  மேலும்  கைலாசநாதர் கோவிலின் சிற்பிகளை அழைத்துச் சென்று பல்லவரை வேன்றத்ர்குச் சான்றாக சாளுக்கியர் அதுபோல கட்டிக் கொண்டார்கள் என்றும் வரலாற்றில் பதிவாகியுள்ளதல்லவா?

The military victories that Vikramaditya II achieved against the Pallava kingdom were remarkable. Legend has it that his queen consort Loka Mahadevi got the chief architect of Kailasanathar temple of Kanchipuram to build the Lokesvara Virupaksha temple on the bank of the river Malaprabha to commemorate his victory over the Pallavas. The Virupaksha temple is said to have become the model for the Kailasha temple of Ellora, although the former is in the Nagara style and the latter is Dravida vimana.

இரண்டாம் விக்ரமாதித்தன் காலமென்ன? Vikramaditya II (reigned 733 – 744 CE) 

கைலாசநாதர் கோவிலைப் பார்த்து  லோகமகாதேவி  நகலெடுத்த கோவிலின் காலமும் எட்டாம் நூற்றாண்டு.  அதையும் பின்னால்தள்ள வழியில்லை. 

இரண்டு கோவில்களின் கட்டமைப்பு, சிலைகள் அமைப்பு போன்றவற்றைக் கொண்டு வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருப்பார்கள். 

..... தேமொழி


 

2017-07-17 10:30 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டது இராஜசிம்மனால் என்றால் அவர் காலத்தை நாம் எப்படி பின்னால் தள்ளமுடியும் பேராசிரியரே !!!!

..... தேமொழி



On Sunday, July 16, 2017 at 9:50:41 PM UTC-7, சரடுநாதன் wrote:
இப்புடி சீரியசான ஆய்வுக் கேள்விக்கு விக்கிப் பீடியாவைக் காட்டினால நான் அழுதுடுவேன்

விக்கியில் அங்கோர்வாட் பற்றிய செய்திகளையாவது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்
விக்கியின் கைலாசநாதர் கட்டுரையில் கட்டம் கட்டிச் சொல்லும் தகவல் என்ன? ஆதாரங்களும் உசாத்துணையும் இல்லை விரைவில் நீக்கப்படும் என்றல்லவா குறிப்பிடப்பட்டுள்ளது
ஆய்வுக் கட்டுரையில் விக்கியை மேற்கோள் காட்டினால் ஆய்வுலகம் ஏற்றுக்கொள்ளுமா?
கைலாசநாதர் கோவில் பற்றி இன்னும் ஆய்வு நடந்துகொண்டுள்ளது.  அதற்குள் தீர்மானமாக ஒரு முடிவை விக்கி மூலம் அறிவிப்பதால் என்ன பயன்?
சரடுநாதன்

2017-07-17 9:53 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அங்கோர்வாட் விக்கி தரும் தகவலின்படி பிற்காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது 
(எனப் படிக்கவும்)


On Sunday, July 16, 2017 at 9:22:02 PM UTC-7, தேமொழி wrote:


On Sunday, July 16, 2017 at 7:40:32 PM UTC-7, சரடுநாதன் wrote:
பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? 
ஆய்வுப்பூர்வமான தகவல் இன்னும் நிறுவப்படவில்லை
மாமல்லபுரம் பற்றிய தகவல் வாதாபியில் கிடைத்த தகவல் அடிப்படையில் தொகுக்கப்பட்டது  என்ற கருத்து நிலவுகிறது
மாமல்லபுரத்தின் பண்டை தமிழ் புத்தத் தொடர்புகள் போதி தர்மன் தொடர்பான தகவல் இன்னும் திரட்டப்படவில்லை


 
கைலாச நாதர் கோவிலில் தமிழ் புத்தத்தின் தாக்கம் கீழ்த்திசை நாடுகளில் உள்ள தமிழர் கோவிலின் சாயல் இருப்பதாக ஒரு அனுமானத்தை முன்வைத்தால் அதை ஆராய வேண்டும் ஆவண் அடிப்படையில் மறுக்க வேண்டும்


அங்கோர் வாட் இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. ref: https://ta.wikipedia.org/s/2omo

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் கி.பி 700 ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப் பட்டது னினும் இவனது மகனான மூன்றாம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை நிறைவேற்றி வைத்ததாகத் தெரிகிறது. 

 
அங்கோர்வாட் பட்டப்பட்டது, விக்கி தரும் தகவலின்படி. 


..... தேமொழி




மாறாகச் சொந்தக் கருத்துக்களை வைத்து அனுமானமே தவறென்று வாதாடுவது அதுவும் உண்மை முனைவர்கள் வாதிடுவது வியப்பாக உள்ளது
சரடுநாதன்

2017-07-17 7:21 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
அங்கோர்வாட் தமிழர் சிற்பக்கலை என்று பரவலாக மின்னுலகில் பேசப்படுகிறது. நான் அங்கோர்வாட் போய் பார்த்த போது பல்லவத் தொடர்பு கல்வெட்டில் தெரிந்தாலும் கோயில் ஒரிசா, கஜுரஹோ போல் தெரிந்தது. ஆயினும் முழுக்க, முழுக்க லெய்கோ ஸ்டைலில் கட்டிய மிக அற்புத சிருஷ்டி அங்கோர்வாட். இதற்கு முன் மாதிரி ஏதும் இந்தியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. மலேசிய இரட்டை கோபுரம் கூட அங்கோர்வாட் கோபுரங்களை நினைவூட்டுவனவே.

இது பற்றி நிச்சயம் இங்கு பேசப்பட்டிருக்கும்!

நா.கண்ணன்

2017-07-17 1:29 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
கைலாச நாதர் கோவில் என்று சொன்ன்தால் ஒரு சின்னச் சரடு.  கைலாசநாதர் கோவிலின் முன்மாதிரி மிழக்காசியாவில் பாலி அங்கோர்வாட் கோவில்கள் என்று கருதலாம்

கடல்வணிகத்துக்குக் கடல்பயணம் மேற்கொண்ட வணிகர்கள் மீண்டும் நாடு திரும்ப காற்றின் திசை மாறும்வரை காத்திருந்த நாட்களின் தங்கள் புத்த சைவ வைணவக் கடவுள்களுக்காகக் கட்டிய கோவில் முன்மாதிரியே பிற்காலச் சோழர்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம்

சரடுநாதன்



2017-07-16 22:35 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:


2017-07-16 14:29 GMT+02:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
இந்த விமானப்பகுதி பிற்கால அதாவது பல்லவர்களில் ராஜசிம்மனுக்கு பின் வந்தோர் அல்லது சோழர்கள் செய்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து.​
 
ராஜசிம்மன் ராஜராஜனுக்கு முற்பட்டவன்தானே. 

திருவதிகை திருக்கோவில் விமானம் ராஜராஜனுக்குப் பிறகு எழுப்பப் பட்டது என எண்ண இடமில்லை. ஆதலின் திருவதிகை விமானம் ராஜராஜனுக்கு ஒரு " மாதிரி" யாக இருந்திருக்கும் என எண்ணுவதில் தடையில்லை.

குடவரைக்     கோவில்களின் ஒருபடி வளர்ச்சிதான் கற்றளிகள் என்பதையும் ஏற்க்க இயலவில்லை. திருவதிகைப் பகுதியில் குன்றுகள் இருந்திருப்பின் இங்கேயும் குடைவரைக் கோவில்கள்  தோன்றி இருக்கலாம் .மல்லை குடைவரைக் கோவில்கள் ( புலிக் குகை), ஒருகல் கற்றளிகள்  ( அய்ந்து இரதங்கள் ) போன்றவை மகேந்திர வர்மருக்குப் பின் தோன்றியவையே . 

 

​திரு.சிங்காநெஞ்சன்

பல்லவன் ராஜசிம்மன் 7ம் நூற்றாண்டு. சோழன் ராஜராஜன் 10ம் நூற்றாண்டு.

ராஜசிம்மன் காலத்தில் அவன் கட்டத் தொடங்கியது காஞ்சி கைலாச நாதர் ஆலயம். இதுதான் என் அனுமானப்படி முதல் விமானத்துடன் கூடிய கோயில்.

இதற்கு காரணம் திருவதிகைக் கோயிலின் இன்றைய விமானம் சுதையால் செய்யப்பட்டது. தாங்கள் பார்த்திருப்பீர்கள்.

 மகேந்திரவர்மன் அதாவது ராஜசிம்மன் மகன் மகேந்திரவர்மன் திருவதிகைக் கோயிலைக் கட்டியபோது விமானத்தை சுதையுடன் செய்திருந்தால் இந்த 1400 ஆண்டுகள் அது தாங்கியிருக்குமா என்பதே என் ஐயம். கற்றளியாக கோயில் கீழ்ப்பகுதியை மட்டும் சதுர வடிவில் அமைத்து விட்டு விட்டிருக்க வேண்டும். பின்னர் அவன் வழியில் வந்த பல்லவர்கள் இதற்கு விமானம் ஏற்படுத்தி விரிவாக்கியிருக்க வேண்டும். பல்லவர்கள் காலத்திற்குப் பின்னர் சோழர்கள் இப்பகுதியைப் பிடித்த பின்னர் அவர்கள் இக்கோயிலை விரிவாக்கி இருக்க வேண்டும். 

ஏனென்றால் கருங்கல்லில் விமானத்தை செய்து விட்டு அதனை உடைத்து சுதையில் யாரும் செய்திருக்க மாட்டார்கள். இதற்குத் தேவையும் இருந்திருக்காது.

​ராஜராஜேச்சுவரத்தின் முன் மாதிரி திருவாலீஸ்வரம் என நான் குறிப்பிட்டதற்கு சில காரணங்கள்
-விமானம் சிறிதாக இருந்தாலும் அதன் மேல் செதுக்கப்பட்ட சிற்பங்கள்,  
-பாறையில் கோயில் வடிக்காமல் வேறு இடத்திலிருந்து பாறைகளைக் கருங்கற்களைக் கொண்டு வந்து வேலையாட்களையும் சிற்பிகளையும் வைத்து கோயில் அமைக்க வைத்தது.
-திருவிடைமருதூர், திருக்குடந்தை கோயில் போன்று ராஜராஜனின்  முன்னோராகிய பராந்தக சோழனும் சுந்தர சோழனும் அமைத்த விமானங்களுடன் கூடிய கருங்கல் கோயிற் அமைப்பு கலையைத் தொடங்கி விட்டனர் என்ற போதிலும் இக்கோயில் ராஜராஜன் அமைத்த முதற்கோயில். 
-இக்கோயில் சுவற்றின் எல்லா இடங்களிலும் ராஜராஜனின் பெயருடன் அமைக்கப்பட்ட கல்வெட்டுக்கள். 

​இன்னும் ஆராய்வோம்.

சுபா



 

2017-07-16 15:35 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:


2017-07-16 11:50 GMT+02:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
சுபா, 
திருவதிகையில் நீங்கள் குறிப்பிடுவது கோபுரத்தையா , விமானத்தையா,.

​விமானத்தை குறிப்பிட எண்ணி கோபுரம் என எழுதி விட்டேன்.
விமானம் தான்​

உயர்ந்த கோபுரமும் , உயர்ந்த விமானமும் உள்ள கோவில் திருவதிகை. வேறு எங்கும் இப்படி இருக்கிறதா எனத் தெரியவில்லை.
இந்த விமானப்பகுதி பிற்கால அதாவது பல்லவர்களில் ராஜசிம்மனுக்கு பின் வந்தோர் அல்லது சோழர்கள் செய்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து.​

​ 

குடைவரைக் கோவிலிற்கும் இதற்கும் என்ன தொடர்பு 
​ஏனென்றால், மகேந்திரவர்மன் தான் குடைவரை அமைப்பில் சைவ வைண ஆலயங்களை கட்டத் தொடங்குகின்றார் . அவரின் ஒரு படி நிலை வளர்ச்சியாக தன் காலத்திலேயே இந்தத் திருவதிகை கற்றளியைக் கட்டுகின்றார்.  அதனால் தான்.

சுபா

 





2017-07-16 15:10 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:


2017-07-16 4:43 GMT+02:00 Anbu Jaya <anbuja...@gmail.com>:
கண்ணன்,

பண்ருட்டி அருகிலுள்ள திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்தான் தஞ்சை பெரிய கோயில் மூலவர் விமானத்து உச்சியின் நிழல் தரையில் விழாமல் கட்டப்பட்டதற்கான முன்மாதிரி.  

இந்தக் கோயிலின் அமைப்பு பற்றி என்னுடைய ‘திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை’ நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.

தேவாரம் முன்முதலாகப் பாடப்பட்ட தலமும் இந்தத் திருவதிகைத் திருத்தலத்தில்தான்.

சில படங்கள் உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். 

Some problem with gmail attachment - so repeating the message Kannan without photos 


​மேலும் ஒரு கருத்து.
இந்த திருவதிகை திருவீரட்டானம் முன்னர் பவுத்த ஆலயம் இருந்த இடத்தில் மகேந்திர பல்லவன் அந்தக் கோயிலை தகர்த்து விட்டுக் கட்டிய சிவாலயம் என்று கருதுகின்றேன். இந்தக் கோயில் இருக்கும் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த புத்தர் சிலை இன்று கோயிலின் முன்புற வாசலில் வலப்பக்கம் வைக்கப்பட்டுள்ளது.

மகேந்திரப் பல்லவன் சமண பவுத்த ஈடுபாட்டிலிருந்து மாறி தீவிர சைவனாக மாறியது அப்பர் துனையுடன். அந்த நேரத்தில் வடலூர் கடலூர் பகுதிகளில் இருந்த ஏராளமான பவுத்த ஆல்யங்கள் சிதைக்கப்பட்டனவென்றும் பல பவுத்தர்கள் தாக்கி அழிக்கப்பட்டனர் என்றும் அக்காலத்தில் இலங்கைக்கு தப்பித்துச் சென்ற தமிழர்களே இலங்கையில் பவுத்தம் வளர்க்கப் பாடுபட்டனர் என்றும், அவர்கள் மகேந்திரவர்மன் காலத்தில் அனுபவித்த கோபமே இலங்கையில் தீவிர சைவ எதிர்ப்பிற்கு வித்திட்ட முதன்மைக்காரணம் என்றும் சில கருத்துக்கள் உண்டு.

இழை திசை திரும்பாமல் இருக்க இதனைப்பற்றி மற்றொரு இழையில் நாம் கலந்துரையாடலாம்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


<div

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

தேனீ

unread,
Jul 17, 2017, 11:08:20 PM7/17/17
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
புத்தத்திற்கு 'எதிரான தாக்குதல்' என்பது தவறான சொல் உபயோகமாகும்.

ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு அயலார் மத கொள்கைகள் தென்னகத்தே பரவி வந்துள்ளன.

அவ்வகையில் ஒரு மதத்தின் தத்துவத்துறை மற்றொன்றை வெற்றிக் கொண்ட பொழுது மக்கள் வெற்றி கொண்ட மதத்தைப் பின்பற்றுவார்.
 
அவ்வாறு பெருவாரியான மக்கள் பின்பற்றும் பொழுது அதற்கு முன்பு இருந்த மதமும் அதனைச் சார்ந்த இடமும் கால ஒட்டத்தில் அழிவது தவிர்க்க இயலாதது. இதனை 'எதிரான தாக்குதல்' என்று மின் தமிழார் கொள்வாரானால் அது அறிவுடைமையாகாது.

இவ்வாறு கால ஓட்டத்தில் தமிழரிடையே தோன்றி அழிந்த மதங்கள் பற்பல. அதில் புத்தமும் சமணமும் அடங்கும். 

சமய நெறிகளை அறிந்து அதனதன் மேன்மையையும், குறையையும் பேச முன் வரும் மின் தமிழ் அறிஞர் பெருமக்கள் முதலில் அவரவர் சமய நெறியில் நிற்க வேண்டியவராகின்றனர்.

எமக்குச் சமயம் முக்கியமல்ல ஆனால் தமிழ் மட்டுமே முக்கியம் என்று பேசத் தொடங்கினால் தமிழும் சமயமும் என்றும் பிரியாதது என்ற கருத்து தோன்றிய காரணம் என்ன? எ.க. சைவமும் தமிழும் இணைப்பிரியாதது.

தமிழரின் சமயத்தை வரலாற்றுப் பின்னணியில் காண்கிறோம் என்று கூறுவாருக்கு ஒரு கேள்வி. தென்னாட்டின் வரலாறு முழுமையாகக் கிடைக்காத பொழுது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஊகங்களின் வழியாக மேலும் ஊகங்களைக் கொண்டு புனையும் எவ்வொரு கருத்தும் மறுக்க முடியாத உண்மையாகுமா? 

அதனால் தவறான சொல்லாடலைக் கொண்டு மின் தமிழில் ஒரு சொற்போர் தேவையில்லை என்பது எமது கருத்து?

அன்புடன் கமலநாதன் 


சுபா​



 





To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


<div

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Suba

unread,
Jul 18, 2017, 4:01:50 AM7/18/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-07-18 5:08 GMT+02:00 தேனீ <ipohs...@gmail.com>:
புத்தத்திற்கு
​​
'எதிரான தாக்குதல்' என்பது தவறான சொல் உபயோகமாகும்.

ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு அயலார் மத கொள்கைகள் தென்னகத்தே பரவி வந்துள்ளன.

அவ்வகையில் ஒரு மதத்தின் தத்துவத்துறை மற்றொன்றை வெற்றிக் கொண்ட பொழுது மக்கள் வெற்றி கொண்ட மதத்தைப் பின்பற்றுவார்.
 
அவ்வாறு பெருவாரியான மக்கள் பின்பற்றும் பொழுது அதற்கு முன்பு இருந்த மதமும் அதனைச் சார்ந்த இடமும் கால ஒட்டத்தில் அழிவது தவிர்க்க இயலாதது. இதனை 'எதிரான தாக்குதல்' என்று மின் தமிழார் கொள்வாரானால் அது அறிவுடைமையாகாது.

இவ்வாறு கால ஓட்டத்தில் தமிழரிடையே தோன்றி அழிந்த மதங்கள் பற்பல. அதில் புத்தமும் சமணமும் அடங்கும். 

​மிகத் தவறான் அபுரிதல். தானாக ஒரு மதம் வழக்கிழந்து போகாது. அரசியல் தாக்கம் தான் அதற்கு முழு வீச்சினைக் கொடுக்கும்.

இந்து நாடாக இருந்த சுவர்ணபூமி எப்படி இஸ்லாமிய நாடாக மாறியது. மக்களே பிடிக்காமல் ஒதுங்கிக் கொண்டார்களா?

உலகின் மிகப்பெரிய இந்து நாடாக இருந்த இந்தோனீசியா எப்படி இஸ்லாமிய நாடாக மாறியது. இங்கும் மக்களே மாறிக் கொண்டார்களா?

'எதிரான தாக்குதல்'  என்பதில் தவறு இல்லை. உண்மையை உண்மையாகப் பார்க்க வேண்டும். .

உதாரணமாக மலேசியாவில் சாலையோர இந்துக் கோயில்களை மலேசிய அரசு ஏதேதோ காரணம் காட்டி உடைத்த நிகழ்வுகள் ..
பாபர் மசூதியை இந்து தீவிரவாதிகள் உடைத்த நிகழ்வு
ஆப்கானிஸ்தான் புத்தர் சிலையை தாலிபான் உடைத்தவை
...
உலகம் முழுதும் மதக்காழ்ப்புணர்ச்சியினால் பல சேதங்கள் இவ்வ்வாறு நிகழ்ந்துள்ளன. ஆயிரக்கணக்கில்.

மகேந்திரவர்மப்பல்லவன் காலத்தில் பவுத்தத்தை தீவிரப் போக்குடன் அழித்த முயற்சிகள் நடந்தன. மூக்குடைந்த, தலையுடைந்த உடல் சிதைந்த புத்தர் சிலைகள் காஞ்சிபுரம் பகுதி அகழ்வாய்வுகளிலும் கடலூர், வடலூர் பகுதிகளிலும் கிடைத்துள்ளன.

எதிரான தாக்குதலை எதிரான தாக்குதல் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு அச்சம் ஏன்?​

​சுபா​

Thenee MK

unread,
Jul 18, 2017, 4:26:08 AM7/18/17
to mintamil
இது தவறான புரிதல் அல்ல மாறாக தெளிவாகக் கூறிய கருத்து.

காஞ்சி நகர் தொன்றுத்தொட்டு கற்றோர் மிகுந்த நகரம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அங்கே தற்குரித்தனமான பேச்சுக்கு ஆன்றோர் முன்னிலையில் இடமில்லை.

அவ்வகையில் சமயக் கல்வியும் அதன் தத்துவத்துறையைச் சார்ந்து நின்றது.

புத்த மதம் அதன் மெய்யியலில் உண்மை காணாது போனதால் அதற்கு அரசனிடமும் மதிப்பில்லை. மக்களிடமும் மதிப்பில்லை.

அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் என்றாகியது இயல்பு. 

ஆதலால் மின் தமிழ் குழுமத்தைக் கொண்டு தமிழர் பின்பற்றி வாழும் சமயத்திற்கு எதிராக போர்கொடி தூக்குவது இக்குழுமத்திற்குச் சிறப்பைச் சேர்க்காது என்பதை நினைவுருத்த விரும்புகின்றேன்.

அவ்வாறு இவ்விழை தொடருமானால் அதனை மறுத்து எழுதும் கருத்துக்களும் காரசாரமாக இருந்தால் மற்றவர் குறை சொல்லக் கூடாது.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SScTEp886kc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Jul 18, 2017, 6:44:59 AM7/18/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-07-18 10:26 GMT+02:00 Thenee MK <ipohs...@gmail.com>:
இது தவறான புரிதல் அல்ல மாறாக தெளிவாகக் கூறிய கருத்து.

காஞ்சி நகர் தொன்றுத்தொட்டு கற்றோர் மிகுந்த நகரம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அங்கே தற்குரித்தனமான பேச்சுக்கு ஆன்றோர் முன்னிலையில் இடமில்லை.
​காஞ்சி நகர் மட்டுமல்ல. நெல்லை, மதுரை , திருச்சி, போன்ற நகரங்களும் தான்.
 

அவ்வகையில் சமயக் கல்வியும் அதன் தத்துவத்துறையைச் சார்ந்து நின்றது.

புத்த மதம் அதன் மெய்யியலில் உண்மை காணாது போனதால் அதற்கு அரசனிடமும் மதிப்பில்லை. மக்களிடமும் மதிப்பில்லை.


காஞ்சியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில்  சிதைக்கப்பட்ட மற்றும் நல்ல நிலையிலான புத்தர் சிலைகள் தோண்டியெடுக்கப்பட்டன.  மத்தவிலாசம் எழுதியவர் மகேந்திரவர்மப் பல்லவன். பவுத்தத்திற்கு எதிரான அவரது வெறுப்பு அந்த நூலில் நன்கு வெளிப்படும் ஒன்று.

அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் என்றாகியது இயல்பு. 

ஆதலால் மின் தமிழ் குழுமத்தைக் கொண்டு தமிழர் பின்பற்றி வாழும் சமயத்திற்கு எதிராக போர்கொடி தூக்குவது இக்குழுமத்திற்குச் சிறப்பைச் சேர்க்காது என்பதை நினைவுருத்த விரும்புகின்றேன்.

​மின் தமிழ் குழுமம், ஒரு தனிப்பட்ட மதத்தின் மேல் பற்று கொண்டு ஒரு மதத்தை உயர்த்தியும் மற்ற மதத்தை தாழ்த்தியும் பேசுவதை எப்போதுமே ஆதரித்ததில்லை. 

ஆக தொல்லியல் அகழ்வாய்வுகளின் சான்றுகளின் அடிப்படையிலும், இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும் வரலாற்றுச் செய்திகளைத் தொடர்ந்து ஆராய்வோம்.


அவ்வாறு இவ்விழை தொடருமானால் அதனை மறுத்து எழுதும் கருத்துக்களும் காரசாரமாக இருந்தால் மற்றவர் குறை சொல்லக் கூடாது.

​சொல்லக் கூடிய எதனையுமே கருத்துப் பரிமாற்றம் என்ற அளவிலேயே தக்க மேற்கோள்களோடு பகிர்ந்து கொள்வது   கருத்துப் பரிமாற்றத்திற்கான வரையறை. அதனை பின்பற்றி கருத்துரையாடலை தாங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளலாம்.

சுபா
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

ராம் காமேஸ்வரன்

unread,
Jul 18, 2017, 11:34:44 AM7/18/17
to மின்தமிழ், ksuba...@gmail.com
பௌத்த சுவடுகளைத்தேடி : களப்பணி
முனைவர் பா.ஜம்புலிங்கம்

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SScTEp886kc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

ராம் காமேஸ்வரன்

unread,
Jul 18, 2017, 11:39:46 AM7/18/17
to மின்தமிழ்

பௌத்தர்களின் தாராதேவி கோயிலே காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயில்!
புத்தம் ஓர் அறிமுகம் 

மயிலை சீனி.வெங்கடசாமி

புத்தகுடி
இதுவும் சோழநாட்டில் நாகைப்பட்டினத்துக்கு அருகில் இருந்த ஒரு ஊர். இவ்வூர் ‘செயங்கொண்ட சோழவளநாட்டுக் குறும்பூர்’ நாட்டில் இருந்ததாகக் குலோத்துங்க சோழனது செப்புப் பட்டயம் (Leiden Grant) கூறுகின்றது. இவ்வூரின் பெயரே இது பௌத்தர் குடியிருந்த ஊர் என்பதைத் தெரிவிக்கின்றது.

உறையூர்
இது சோழர்களின் தலைநகரமாக இருந்தது. இந்த ஊரை வடமொழியில் ‘உரகபுரம்’ என்பர். பேர் பெற்ற பௌத்த ஆசாரியரும் பௌத்த நூல்களுக்குப் பாளிமொழியில் பல உரைகளை இயற்றியவருமான புத்த தத்ததேரர் (கி. பி. நாலாம் நூற்றாண்டு) இந்த நகரத்தில் பிறந்தார். இவ்வூரில் பௌத்தர் அதிகமாக இருந்ததாகவும் தெரிகின்றது.
இனி, தொண்டை நாட்டில் சிறப்புற்றிருந்த பௌத்த ஊர்களைப்பற்றி ஆராய்வோம்.

காஞ்சீபுரம்
இந்த ஊர் தொன்றுதொட்டு சைவ, வைணவ, ஜைன, பௌத்த மதத்தவர்களுக்கு நிலைக்களமாக இருந்துவந்தது. பௌத்தர்கள் பண்டைக்காலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில், கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பௌத்த தூபி இருந்ததாக கி. பி. ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீனயாத்திரிகர் எழுதியிருக்கின்றார். ஆனால், அசோகர் கட்டிய தூபியைப்பற்றி மணிமேகலையில் கூறப்படவில்லை. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு தொண்டைநாட்டை அரசாண்ட காலத்தில், ‘பைம்பூம்போதிப் பகவற்கு’ ஒரு சேதியம் அமைத்தான் என்று மணிமேகலையினால் அறிகின்றோம். இந்தச் சேதியத்தைத்தான் பிற்காலத்தவராகிய யுவாங் சுவாங் என்னும் சீனர் அசோகர் கட்டியதாகக் கூறினார் போலும். இளங்கிள்ளி அரசாண்ட கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலே, காஞ்சீபுரத்துக்குத் தென்மேற்குத் திசையில், ‘தருமத வனம்’ என்னும் ஒரு பூந்தோட்டம் இருந்ததென்றும், அதில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலையினால் அறிகின்றோம்.
காவிரிப் பூம்பட்டினத்தில் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்த அறவண அடிகள் பிற்காலத்தில் காஞ்சீபுரத்தில் வந்து தங்கிப் பௌத்த மதத்தைப் போதித்து வந்தார் என்பதும் மணிமேகலையினால் பெறப்படுகின்றது. இன்றைக்கும், காஞ்சீபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டென்றும், அது ‘அறவணஞ்சேரி’ என்பதன் மரூஉவென்றும், அறவண அடிகள் தங்கியிருந்த தெரு (சேரி=தெரு) ஆதலின், அத்தெரு இப்பெயர் வாய்ந்ததென்றும் கூறுவர் வித்துவான் ராவ்பகதூர் மு. இராகவ அய்யங்கார் அவர்கள். அன்றியும், ‘புத்தேரித் தெரு’ என்னும் பெயருடன் ஒரு தெரு காஞ்சீபுரத்தில் இருக்கின்றதென்றும், அது ‘புத்தர் தெரு’ என்பதன் மரூஉவென்றும் மேற்படி அய்யங்கார் அவர்களே கூறுவர். மாதவி மகள் மணிமேகலை பௌத்த தருமங்கேட்டுத் துறவு பூண்டபின், காஞ்சீபுரத்திலே கடைநாள் வரையில் இருந்ததாக மணிமேகலை கூறுகின்றது. இப்பொழுதும் காஞ்சீபுரத்துக்கருகில் ‘மணிமேகலை அம்மன்’ என்னும் பெயருடன் ஒரு அம்மன் கோயில் இருக்கின்றதாகச் சொல்லப்படுகின்றது. பௌத்த பிக்குணியாகிய மணிமேகலையின் கோயிலாக இது இருக்குமோ என்பது ஆராய்ச்சி செய்யற்பாலது.
காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாண்ட பல்லவ அரசர்களுள் புத்தவர்மன் என்பவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகின்றான். இவன் பௌத்தர்களுக்காகப் பௌத்தப்பள்ளிகளைக் கட்டி அவர்களை ஆதரித்திருக்கக்கூடும். கி. பி. ஏழாம் நூற்றாண்டில், ஹிமசீதளன் என்னும் அரசன் பௌத்தர்களை ஆதரித்தான் என்றும், அகளங்கர் என்னும் ஜைனர் காஞ்சீபுரத்தில் இவ்வரசன் முன்னிலையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்று, இவ்வரசனை ஜைன மதத்தில் சேர்த்ததோடு, தோல்வியுற்ற பௌத்தர்களை இலங்கைக்கு அனுப்பி விட்டார் என்றும் தெரிகின்றது. ஏழாம் நூற்றாண்டில், அதாவது 640-இல், காஞ்சீபுரத்துக்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீனர் காஞ்சீபுரத்தில் நூறு பௌத்தப் பள்ளிகளும் ஆயிரம் பௌத்த பிக்ஷக்களும் இருந்ததாகவும், பௌத்தப் பள்ளிகள் நல்ல நிலையில் இருக்கவில்லையென்பதாகவும் எழுதியிருக்கின்றார்.
காஞ்சீபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் பண்டைக்காலத்தில் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்றும், பௌத்த மதம் அழிந்த பிறகு அக்கோயில் இந்துமதக் கோயிலாக மாற்றப்பட்டதென்றும் அரசாங்க சிலா சாசன ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். காமாட்சியம்மன் கோயிலில் ஐந்தாறு புத்தர் உருவச் சிலைகள் இன்றைக்குங் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானது பெரிதாகவும், புத்தர் நிற்கும் கோலமாகவும் அக்கோயிலின் உட்பிராகாரத்திலே இருக்கின்றது. இந்தப் புத்த உருவத்திற்கு இப்போது ‘சாத்தன்’ என்று பெயர் சொல்லப்படுகின்றது. ‘காமாட்சி லீலாப் பிரபாவம்’ என்னும் நூலில், சாஸ்தா (சாத்தன்) தேவியின் முலைப்பால் உண்டு வளர்ந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது. புத்தருக்குச் சாஸ்தா என்பதும் பெயர். காமாட்சியம்மன் கோயில் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில் என்று சொல்லுகிறவர்களின் கொள்கையை இவை ஆதரிக்கின்றன.

nkantan r

unread,
Jul 18, 2017, 12:08:53 PM7/18/17
to மின்தமிழ்
எனக்கு (எந்த) சமயத்திலும் (அதாவது மதத்திலும்) பின்பற்றும் ஆர்வமும் பற்றும் கிடையாது. வெறுமனே, படிக்க ஏதுவான தத்துவங்கள், ரசிக்க கூடிய மத பாடல்களும் இலக்கியங்களும் எனபதே என் எண்ணம்,

தாங்கள் எழுதியதில் இந்த வரியை மீண்டும் கவனிக்க வேண்டும்! (

அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் என்றாகியது இயல்பு.

மக்கள் விருப்பப்பட்டா? அல்லது அச்சத்திலா?
சாதாரண மக்கள் தங்கள் வாழ்வு தொடர்ந்து செல்லவேண்டுமென்றே நினைப்பர்; அங்கு புத்தரும், சிவனும் ஒன்றுதான்; யாரை கும்பிட்டால், தங்கள் வாழ்வுக்கு தொந்தரை இல்லையோ அதே செய்வர்! தத்துவார்த்த ரீதியாக இரண்டு மதங்களையும் ஒப்பிட்டு  புத்த மதத்தைத் துறந்து சைவத்தை (வைணவத்தை) ஏற்றார்கள் என்றா சொல்கிறீர்கள்?

rnk
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SScTEp886kc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Jul 18, 2017, 5:06:46 PM7/18/17
to mintamil
பவுத்தம் தமிழகத்தில் களப்பிரர் காலத்திலேயே அழிந்தது என கருதுகிறேன்

மகேந்திரவர்மன் சமணனாக இருக்கையிலேயே மத்தவிலாச பரிகசம் எனும் நூலை எழுதுகிறான். அதில் பவுத்தர்கள் கடுமையாக விமர்சிக்கபடுகிறார்கள்.

தமிழ் மன்னர்கள் பவுத்த விகாரைகளை இடித்துதள்ளினார்கள் என நம்பமுடியவில்லை. நாகைபட்டினம் சூடாமணி விகாரத்திற்கு ராஜராஜ சோழன் நிவந்தம் அளித்த செய்திகள் உள்ளன.

ஒரு ஊரில் ஒரு சமயம் முழுவதும் வழக்கழிகையில், அவூர் மக்கள் தாம் கட்டிய கோயில்களை மாற்றிகொள்வது இயல்பு. கம்போடியா பவுத்தமயனானவுடன் உலகின் மிகபெரிய விஷ்ணு கோயில் பவுத்த கோயில் ஆனது. தமிழகத்திலும் அப்படியே நடந்திருக்கலாம். புத்தர் திருமால் ஆகி பின்னாளில் அது விஷ்ணு கோயிலாகவே ஆகியிருக்கலாம்.


Suba

unread,
Jul 19, 2017, 3:36:35 AM7/19/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​தமிழகத்தில் களப்பிறர் காலம் பவுத்தமும் சமணமும் தழைத்த காலம். இதனை மறைக்கும் முகட்டே இதனை இருண்ட காலம் எனக் குறிப்பிடலாகினர் வைதீக சார்புடையோர்.
களப்பிரர் காலத்தில் தான் கடல்மார்க்கமாக பவுத்தம் கிழக்காசிய நாடுகளுக்கு கடல்மார்க்கமாகப் பரவியது.  பவுத்தம் ஒரு அரசியல் மதமும் கூட , ஆதலால் சென்ற இடங்களிலெல்லாம் அரசு அமைத்து பவுத்த நாடுகளும் பேரரசுகளும் உருவாகின. 

தமிழ் மன்னர்கள் பவுத்த விகாரைகளை இடித்து தள்ளினர் என நான் குறிப்பிடவில்லையே. ஏனென்றால், இப்படி பொத்தாம் பொதுவாகச் சொல்வது ஏனோ பாண்டியர், சோழர் ஏனைய பல்லவர் இதனைச் செய்ததாக புரிந்து கொள்ளப்படும்  செல்வன்.  மகேந்திரவர்மப்பல்லவன் காலத்தில் அவன் மதம் மாறியதன் விளைவாக அவன் செயல்படுத்திய அரசியல் நிலைப்பாடு அது.  மன்னன் அல்லது ஆட்சி செய்வோர் ஒரு சமயத்தை தீவிரமாக்ச் சார்ந்திருந்தால் ஏனையவற்றை தகர்க்க பல நடவடிக்கை மேற்கொள்வர். அதனையே மகேந்திர வர்ம பல்லவன் வழியில் நான் காண்கின்றேன்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Jul 19, 2017, 3:38:31 AM7/19/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
காஞ்சிபுரம் என இன்று வழக்கில் இருந்தாலும் இதன்   பெயர் காஞ்சிவரம்.
காஞ்சி = காந்தல் நிறம்,   காவி நிறம்
இந்தக் காவி உடை புத்தர்கள் அணியும் காவி உடை. (இன்று இதனை ஏனைய மதகுருமார்களும் தங்கள் உடையாக எடுத்துக் கொண்டனர். பவுத்த மரபிலிருந்து உள்வனக்கப்பட்ட ஒரு மரபு)
 
காவி உடை அணிந்தோர் நிறைந்த ஊர் காஞ்சி புரம்.

சுபா

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 19, 2017, 4:08:13 AM7/19/17
to mintamil
பொதுவா ஒரு ஊருக்குப் பெயர் வைக்கும்போது மரங்கள் அடிப்படையில் வைப்பது மரபு.

அதன்படி காஞ்சி மரங்கள் நிறைந்த ஊர் என்ற பொருளில் காஞ்சிபுரம் என்று பெயரிட்டதாகவே பெரும்பாலும் அறியப்படுகிறது. ஆனா நீங்க என்னன்னா ஆடையைக் கொண்டு ஊர்ப்பெயர் அமைத்தார்கள் என்று புதிதாகக் கூறுகிறீர்களே.

காவி உடையினை முருகன் உட்பட பலபேர் அணிந்திருந்ததாகச் சங்க இலக்கியங்களிலேயே ஆதாரங்கள் உண்டு.






--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Nagarajan Vadivel

unread,
Jul 19, 2017, 4:10:19 AM7/19/17
to மின்தமிழ்
சைவம் ஆதிசங்கரரின் முயற்சியால் மீண்டும் தழைத்தபோது தமிழ்நாட்டில் அதனால் பல விரைவான மாற்றங்கள் உருவாகின.  அதுவரை மக்கள் சமுதாயமாக இருப்பதில் நாட்டம் கொண்டிருந்த சமயத் தலைவர்கள் அரசவையில் ஆசிபெற்று முன்னிலை பெற முயற்சி மேற்கொண்டனர்.  தமிழகத்தில் புதிதாகக்  கிளைத்தெழுந்த சைவம் புதிதாக தங்கள் அமைப்பை உருவாக்கிக்கொள்வதற்கு மாறாக ஏற்கனவே வளர்ந்திருந்த புத்த சமண வளங்களைக் கையகப்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் தங்களை வலுப்படுத்திக்கொண்டனர்
சமண புத்த துறவிகளைச் சைவத்துக்கு மாறுமாறும் சமண புத்த பள்ளிகள் விகாரைகள் கோவில்கள் சிறிய மாற்றத்துடன் சைவ அடையாளங்களைப் பெறவும் மேற்கொண்ட யுக்திகள் சைவத்தைக் குறுகிய காலத்தில் வலிமை மிக்க சமயமாக மாற்றியது என்று கருதலாம்
சைவர்கள் புத்த மதத்தையும் சமண மதத்தையும் வன்முறையில் அழித்தார்கள் என்று சொல்வதற்கு மாறாக பெரும்பாலானோரைத் தங்கள் சமயத்துக்கு மாற்றிக்கொண்டனர் என்றே கருத வேண்டும்

சரடுநாதன்

Suba

unread,
Jul 19, 2017, 4:34:21 AM7/19/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-07-19 10:10 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
சைவம் ஆதிசங்கரரின் முயற்சியால் மீண்டும் தழைத்தபோது தமிழ்நாட்டில் அதனால் பல விரைவான மாற்றங்கள் உருவாகின.
​சைவமா?
சங்கரரது அத்வைத வேதாந்தமல்லவா?
 
 அதுவரை மக்கள் சமுதாயமாக இருப்பதில் நாட்டம் கொண்டிருந்த சமயத் தலைவர்கள் அரசவையில் ஆசிபெற்று முன்னிலை பெற முயற்சி மேற்கொண்டனர்.  தமிழகத்தில் புதிதாகக்  கிளைத்தெழுந்த சைவம் புதிதாக தங்கள் அமைப்பை உருவாக்கிக்கொள்வதற்கு மாறாக ஏற்கனவே வளர்ந்திருந்த புத்த சமண வளங்களைக் கையகப்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் தங்களை வலுப்படுத்திக்கொண்டனர்
​.
 
​கையகப்படுத்துதல் மிக எளிதாக நடந்திருக்குமா?
இன்றைய சூழலையே ஒரு உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். ஒரு லட்சுமி கோயிலை ஒரு கிறுத்துவ அமைப்பு வந்து மேரி அன்னை ஆலயமாக மாற்றுகின்றேன் என்றால் என்ன நடக்கும். இரு சாராருமே சும்மா இருப்பார்களா?
 
சமண புத்த துறவிகளைச் சைவத்துக்கு மாறுமாறும் சமண புத்த பள்ளிகள் விகாரைகள் கோவில்கள் சிறிய மாற்றத்துடன்
​சிறிய மாற்றமா?
சில சிரிய கோயில்கள் நீங்கள் சொல்வது போல எளிய மாற்றத்துடனும்  விகாரைகளை தகர்த்துமே செய்திருக்க வேண்டும் என நான் கருதுகிறே ன்.
இன்றும் வரதராசப் பெருமாள் கோயிலில் அருகில் கிடந்த புத்தர் சிலைகள் இங்கே கோயிலில் உள்ளன.  

சுபா

Thenee MK

unread,
Jul 20, 2017, 3:06:14 AM7/20/17
to mintamil

மத்தவிலாச பிரகாசனம் – உண்மையும் புரட்டும் (பகுதி 1)

 

பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் சமசுகிரதத்தில் எழுதிய ஒரு நாடகக்  காவியமே மத்தவிலாச பிரகாசனம் என்னும் நூலாகும். இம்மன்னனின் ஆட்சிக் காலம் தோராயமாக கி.பி. 580 – 630 என்பது வரலாற்று நூலாசிரியர்களின் கணிப்பாகும்.

    

மகேந்திரவர்மன் ஒரு மாவீரன் மட்டுமல்ல பல்கலை அறிஞனும் கவிஞனும் ஆவார். அம்மன்னனின் ஆட்சிக் காலம் 7-ஆம் நூற்றாண்டு முற்பகுதி என்பதால் அக்காலத்தின் நிலையைக் கொண்டு மத்தவிலாச பிரகாசனத்தைக் காண்பதே அறிவுடமையாகும்.

 

கல்வெட்டுகளின் ஆதாரமும், மும்மூர்த்திகளின் குகைவரைக் கோயில்களைக் கட்டியதைக் காண்கையில் இம்மன்னனிடம் சமயப் பொறை இருந்ததைக் காணலாம். அதன் காரணமாகவே இம்மன்னனின் ஆட்சிக் காலத்தில் புத்த மதம் தழைத்திருந்ததும்  அம்மத்தைப் பின்பற்றியோர் காஞ்சியில் சுகபோக வாழ்க்கையுடன் வாழ்ந்ததையும் இந்நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன.

 

அன்றைய நிலையில் பாமர மக்களிடையே ஒரு கருத்தைக் கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கு உதவியாக இருந்தது நாடகக் கூத்து. அதனைப் பயன்படுத்தி காஞ்சியில் மக்களிடையே இருந்த பல்வேறு மதங்களின் குறை நிறைகளை எடுத்துக் கூற வேண்டி எழுந்தது இந்நூல் என்றால் அது தகும். இந்நாடகக் கூத்தை நகைச்சுவை உணர்வுடன் கூறினால் பாமரரிடையே வரவேற்பு கிட்டும் என்பதால் அதன் கதாபாத்திரங்களை அவ்வாறு அமைத்துக் கொண்டு கதை எழுதியுள்ளார் மகேந்திரவர்மன். இம்சை அரசன் 23-ம் புலிகேசியில் வரும் வடிவேலுவை நம் மனதில் நிறுத்திக் கொண்டு இனி தொடருவோம்.

 

குடிபோதையில் மதியிழந்த ஒரு கபாளிகரும் அவனுடன் இரு பெண்களும், ஒரு பாசுபதரும், புத்த பிக்கும், பித்தன் ஒருவனுமே முக்கிய கதாபாத்திரங்கள். கதைமாந்தரை சமயக் கண்ணோடு காட்டுமிடத்து அந்நாடகத்தின் வழி சொல்ல வரும் உட்கருத்தும் சமயம் சார்ந்தது என்பதில் ஐயமில்லை.

 

சைவத்தைப் பின்பற்றும் ஒரு மன்னன் இக்கதையை எழுதினாலும் அம்மன்னன்  சைவத்தை உயர்த்திப் பேச வந்ததாகத் தெரியவில்லை மாறாக ஒரு கபாளிகச் சைவனிடமும், பாசுபதச்  சைவனிடமும் இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்டவே அத்தகைய கதை மாந்தரை தேர்ந்தெடுத்துள்ளார். இல்லையேல், சைவத்தைச் சார்ந்த ஓர் அறிஞர் கதாபாத்திரத்தைக் கொண்டல்லவா கதையைத் தொடக்கி ஓட்டியிருக்க வேண்டும்?

 

குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது பழங்கூற்று. அக்குடிகாரனின் மயக்க அறிவினால்  அவன் அறியாமையில் உள்ளான். அவ்வாறு குடிபோதையில் உள்ளவனுக்குச் சமயத் தெளிவு எங்ஙனம் கிட்டும்? என்பதை உணர்த்துவதே கபாளிகரின் பாத்திரம். மதுவுண்டு மாதுவின் மயக்கத்தில் அறியாமையில் வாழும் கபாளிகர் நெறி ஆன்மாவின் முத்திக்கு வழிகாட்டாது என்பதை உணர்த்தவே அக்கதாபாத்திரம் படைக்கப் பட்டுள்ளது.

 

அடுத்து பாசுபதன் என்னும் கதாபாத்திரம். நடுவர் பாத்திரத்தில் வந்த பாசுபதன், தன் காதலியைக் கவர்ந்த கபாளிகனைப் பழிவாங்கும் எண்ணத்தில் கபாளிகன் மற்றும் புத்த பிக்கு இருவரிடையே எழுந்த வழக்கைத் தீர்க்க மனமில்லாமல் இருவரையும் நீதித்துறை முன் போக வேண்டுகின்றான். இக்காட்சியில் பாசுபதர் அறநெறி நீங்கி வாழ்வதை  உணர்த்துவதாக உள்ளது.   

 

இறுதியாக புத்தப் பிக்கு என்னும் கதாபாத்திரம். இந்நாடகத்தில் புத்த மதத்தை இழிவாகப் பேசுவதும் எதிர்ப்பதுமாக மகேந்திரவர்மன் கதையை அமைத்துள்ளார் என்பதாக மின் தமிழில் அவ்வப்போது குற்றச்சாட்டு வைப்பதைக் காண்கிறோம். இக்கதையை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது ஒரு கருத்தும் அதனை ஆழ நோக்கில் மற்றொரு கருத்து வெளிப்படுவதை காமம், வெகுளி, மயக்கம் விடுத்துக் கண்ணுறுவார் அறிவார்.

 

இனி புத்தப் பிக்கு தொடர்புடைய காட்சிகளை மட்டும் இவ்விடம் காண்போம்.

 

காணாமல் போன திருவோட்டை தேடிச் செல்லும் பொழுது, கபாளிகன் “அதை நாயோ அல்லது புத்த பிச்சைக்காரனோ கொண்டு சென்றிருக்க வேண்டும் காரணம் அது ஊன் உணவு கொண்டது” என்று கூறுகின்றான். இது புத்த மதத்தைச் சார்ந்தோருக்கு இழிவாகத் தெரியலாம் காரணம் அவர்தம் தற்கால உணவு கொள்கைக்கு முரனாக புத்த மதத்தினர் ஊன் உண்போராகக் காட்டப் படுகின்றது.

 

புலால் உண்ணாமையைப் பற்றிய அக்கால புத்த மத கொள்கை யாது? தனது பசி போக்க அறிந்தே ஓர் உயிரைக் கொன்று ஊன் உண்பது பாவச்செயல் என்றும்;  தான் காணாது, கேளாது  அறியாது கொன்ற உயிரின் ஊனாகின் அதனை உண்ணலாம் என்பது புத்தரின் உபதேசமாக இருந்துள்ளது. இதுவே ஒரு காலத்தில் புத்த மதத்தினரின் புலால் மறுத்தலைப் பற்றிய கொள்கையாக இருந்து ஆவணப்படுத்தப் பட்டுள்ளதால் அதனை எவரும் மறுக்க இயலாது. இதனை உணர்த்தும் வண்ணம் அடுத்து வரும் காட்சியில் ஒரு தனவந்தரிடமிருந்து தான் பலி ஓட்டில் பிச்சையாகப் பெற்ற மீனும் இறைச்சியும் கலந்த அறுசுவை உணவின் நறுமனத்தை எண்ணி உண்பதற்கு தனக்குள்ளே ஆசை கொள்கிறார் புத்த பிக்கு.

 

இதற்கு முன் ஒரு காட்சியில் மாந்தர் பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது அவா அறுத்தல் என்பதே புத்தரின் முத்திக் கொள்கையானது என்பதை காபாளிகர் மறுத்துப் பேசியுள்ளதை நினைவில் நிறுத்தி, தற்பொழுது புத்த பிக்குகள் சில கட்டுப்பாட்டுக்கு உடன்பட்டு ஊன் உணவை உண்ணலாம் என்ற உபதேசத்தின் வாயிலாக புத்த பிக்குகள் அவாவை அறுக்க முடியுமா? என்பதை ஒரு வினாவாக முன் வைக்கவே மகேந்திரவர்மன் இக்காட்சியைப் படைத்துள்ளார் போலும். இவ்வாறு நோக்கின் இக்காட்சிக்குரிய கதை அக்கால புத்த மத அவா அறுத்தல் கொள்கையின் குறைப்பாட்டை உணர்த்துவதேயன்றி இழிவுபடுத்துவதாகாது என்பதை நாம் உணரலாம்.


ஆகையால் மகேந்திரவர்மன் கபாளிகர் கதாபாத்திரத்தின் வழி புத்த மதத்தினரை ஊன் உண்போராக இழிவுபடுத்தியதாக எவரேனும் கொள்வாராயின் அது அவர்தம் குறுகுறுக்கும் மனப்பாங்கையே காட்டும். காமம், வெகுளி, மயக்கத்தை விட்டு காண்போருக்கு அக்குடிகாரனின் பேச்சிலும் உண்மை இருப்பதைக் காட்டும். தொடரும்.

 

 


 

2017-07-18 16:01 GMT+08:00 Suba <ksuba...@gmail.com>:
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SScTEp886kc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 20, 2017, 3:45:43 AM7/20/17
to மின்தமிழ்

பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் எழுதிய "மத்தவிலாச பிரகாசனம்" போலவே 
அவர் எழுதிய மற்றொரு நூலான "பகவதஜ்ஜூக அங்கதம்" என்ற நூல்  தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் தொகுப்பில் உள்ளது ஐயா. 
அதன் உட்கருத்தும் சற்றேறக்குறைய சமயப் போலிகளை நையாண்டி செய்வதே.

இதை மின்னாக்கம் செய்தளித்தவர்  திரு. சன்னா 
பகவதஜ்ஜூக அங்கதம் - சித்திரைத் திருநாள் சிறப்பு வெளியீடு

பகவதஜ்ஜூக அங்கதம்

---

போலி சமய அடியார்களால்   எந்த ஒரு சமயமும் மதிப்பிழப்பது காலகாலமாய் நடப்பதுதான்.
இந்நாளில் காஞ்சிமடம், நித்தியானந்தா போன்றோரை தமிழகத்திலேயே நாம் அறிவோம்.
இதனால் சமய மெய்யியல் குறைபாடுடையது எனக் கொள்ள வழியில்லை. 

புத்தரைப் போற்றும் மக்கள் உலகம் முழுவதும் உள்ளனர், அவர்கள் யாவரும் விவரம் புரியாதவர்கள் அல்லவே, அல்லது ஒரு சில கயவர் கூட்டத்தால் புத்தர் சொன்ன அறிவுரைகள்தான் புரட்டுகள் ஆகிவிடுமா?


மேற்கூறியதை  அவ்வாறே ஒவ்வொரு சமயத்திற்கும் பொருத்திப் பார்த்தால் உண்மை புரியும். 
சைவத்திலும் போலிகள் உள்ளனர்.  இதனை நீங்களும் மறுக்க வழியில்லை.

இதனால் சைவம்  உணர்த்தும்  மெய்யியல் கேள்விக்குறியானது என்று மற்றொருவர்  சொன்னால் இதன் தீவிரம் உணரலாம்.

அக்காலத்தில் சமயக் கொள்கைகளை துவக்கியவர், பரப்பியவர் நோக்கங்கள் யாவும்  மேன்மையானதே.
மக்கள், சமூக  நல்வாழ்வுதான் அனைவரது நோக்கமாகவும் இருந்தது.
இடையில் அவற்றின் அடிப்படைகள் மறக்கப்பட்டு சடங்குகள் நிறைந்த நிறுவன சமயங்களாகி விட்டன.

அரசர் என்பவர் சாதாரண குடிமக்களில் ஒருவர் அல்ல.  

இக்கால முன்மாதிரிகளாக நாம் மதிப்பவரிடம், அவர்   நற்பண்புகளையும் ஒழுக்கத்தையும்  கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது போல, 
அரசரிடம் அணைத்து குடிமக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது, இருக்கிறது, இருக்கும். 

இதை மறந்து  அரசன் சார்பு நிலை எடுத்தால் பாதிக்கப்படப்போவது அரசன் விரும்பாத பிரிவினர். இதனால்தான் மகேந்திரவர்மன் மீது குறை கூறப்படுகிறது.

சார்புநிலை எழுத்தை ஒரு  இதழியலாளர் எழுதுவதைக் கூட நாம் ஏற்றுக் கொள்வதில்லை  என்பதுதான் நடைமுறை.

அதிகாரத்தைக் கையில் வைத்திருப்போர் சார்புநிலை கொண்டால் கொடுங்கோண்மை விளைவாய் அமையும். 

இக்கால எடுத்துக்காட்டு ஹிட்லர்.

.... தேமொழி 

Suba

unread,
Jul 20, 2017, 4:04:47 AM7/20/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-07-20 9:06 GMT+02:00 Thenee MK <ipohs...@gmail.com>:

மத்தவிலாச பிரகாசனம் – உண்மையும் புரட்டும் (பகுதி 1)

 

பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் சமசுகிரதத்தில் எழுதிய ஒரு நாடகக்  காவியமே மத்தவிலாச பிரகாசனம் என்னும் நூலாகும். இம்மன்னனின் ஆட்சிக் காலம் தோராயமாக கி.பி. 580 – 630 என்பது வரலாற்று நூலாசிரியர்களின் கணிப்பாகும்.

    

மகேந்திரவர்மன் ஒரு மாவீரன் மட்டுமல்ல பல்கலை அறிஞனும் கவிஞனும் ஆவார். அம்மன்னனின் ஆட்சிக் காலம் 7-ஆம் நூற்றாண்டு முற்பகுதி என்பதால் அக்காலத்தின் நிலையைக் கொண்டு மத்தவிலாச பிரகாசனத்தைக் காண்பதே அறிவுடமையாகும்.

 

கல்வெட்டுகளின் ஆதாரமும், மும்மூர்த்திகளின் குகைவரைக் கோயில்களைக் கட்டியதைக் காண்கையில் இம்மன்னனிடம் சமயப் பொறை இருந்ததைக் காணலாம். அதன் காரணமாகவே இம்மன்னனின் ஆட்சிக் காலத்தில் புத்த மதம் தழைத்திருந்ததும்  அம்மத்தைப் பின்பற்றியோர் காஞ்சியில் சுகபோக வாழ்க்கையுடன் வாழ்ந்ததையும் இந்நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன.

​இது சமயக் கூடங்கள் நிறுவனமயமாக்கப்படும் வேளையில் நிகழ்கின்ற ஒரு செய்லாகத்தான் உள்ளது. எந்த சமயத்து குருமார்கள் காட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு எளிமையாக வாழ்கின்றனர். 

உதாரணத்திற்கு
போப் ஹெலிகாப்டர் வைத்திருக்கின்றார். மிக உயர்தர உனவு உண்கின்றார்.

நமது தமிழகத்து   மடங்களில் சென்று பார்த்தால் அவர்களின் ராஜபோக வாழ்க்கையை நாமும் சேர்ந்து ரசிக்கலாம். 
கார், நிலங்கள், பெரிய மாளிகை  தொலைக்காட்சிப் பெட்டியில் நாடகங்கள்...
இப்படி ..

இருந்து விட்டுப் போகட்டும். :-)


 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Thenee MK

unread,
Jul 23, 2017, 11:01:46 AM7/23/17
to mintamil

மத்தவிலாச பிரகாசனம் – உண்மையும் புரட்டும் (பகுதி 2)

 

முன் கதையின் தொடர்பாக மேலும் ஓர் உலகியல் உண்மையை புத்த பிக்குவின் கதாபாத்திரத்தின் வழி முன் வைத்துள்ளார் மகேந்திரவர்மன். அடுத்துத் தொடர்வது புத்த பிக்குவின் கற்பனை:      

 

“புத்த பிக்குகள் வசதியுடைய மாளிகைகளில் தங்கி நேரத்திற்கு உண்ண உணவும், உறங்க தக்க வசதியும் பெறலாம் என்று நெறி வகுத்த புத்தர் பிரான் ஏன் மது மாதுவை ஏற்க நியதி கூறவில்லை! ஒருகால் புத்தர் பெருமகனார் அருளுரையில் கூறியதை மூத்தோர் மறைத்து விட்டனரோ? எங்கிருந்து பெறுவேன் அவரின் முழு அருளுரையை? புத்த மடத்திற்கு நற்தொண்டு செய்ய புத்த பிரானின் முழு அருளுரையைக் கண்டெடுத்து உலகத்திற்கு  தெரிவிப்பேன்.” (இது சுருக்கப்பட்ட உரைநடை)

 

மேற்போக்காகப் பார்த்தால் மகேந்திரவர்மன் புத்த மதத்திற்கு அவதூறு ஏற்படுத்த இப்படி ஒரு காட்சியை அமைத்திருப்பதாகத் தோன்றும். ஆனால் மகேந்திரவர்மன் புத்த பிக்கு கதாபாத்திரத்தின் வழி அவர்தம் மக்களுக்குக் கூற வரும் கருத்து யாது என்று ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.

 

புத்த மத நெறியில் அவர் கூறிய ஐந்து அறநெறிகளில் (இந்நாடகத்தில் கூறியபடி) நின்று அவா அறுத்து வினைப் பயனிலிருந்து விடைபெறலாம் என்ற கருத்துப்படி இல்லறத்தை விட்டுத் துறவறத்தை நாடுவதே பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு வழியாகும். ஆனால் அந்த புத்த பிக்குவின் மனமோ இல்லறத்தை நாடுகின்றது. அப்படியானால் இல்லறத்தில் நிற்போருக்கு வினைப் பயன் நீங்காதா?

 

இல்லறத்தை ஏற்று அதன் வழியே வீடுபேறு பெறலாம் என்ற கருத்து தென்னாடுடைய சைவத்தில் அக்காலம் முதலே இருந்து வந்துள்ளது. அதற்கு திருக்குறளே தக்கச் சான்று. அறம், பொருள், இன்பம் அதன் வழி வீடுபேறு என்பதே தென்னாடுடைய சைவம் ஏற்ற கருத்து. இக்கருத்து மக்களிடையே பரவ மக்கள் புத்த மத நெறியில்  இருக்கும் குறையைக் கண்டு மனம் மாறுவார் என்ற எதிர்ப்பார்ப்பில் மகேந்திரவர்மன் அக்காட்சியைப் படைத்தது எவ்வாறு தவறாகும்? அவர்தம் நாட்டு மக்களுக்கு சைவத்தின் நற்கருத்துக்களை மென்மையான முறையில் அறிவித்து நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வருவது மன்னரின் கடமையல்லவா. இதனையும் அரசியலாக்கப் பார்த்தால் அப்புறம் மன்னன் எதற்கு? நாடு எதற்கு? மன்னராட்சியில் மன்னனே மக்களுக்கு மகேசன். அவரே அவர்தம் குடிகளுக்கு நல்வழி காட்ட வேண்டியவர். அதுதான் மகேந்திரவர்மன் மக்களுக்குத் துன்பம் தராதபடி நாடகக் கதையின் வழி செய்த அருஞ்செயல். இத்தகைய மன்னனையா மக்களின் பகைவன் என்று கூறுவது? சிவசிவ. தொடரும்.



N. Kannan

unread,
Aug 12, 2017, 11:23:26 PM8/12/17
to மின்தமிழ்

21ம் நூற்றாண்டு வாழ்வியல் என்பது உலகம் தொடுநுனியில் இருக்கும் வாழ்வியல். அப்படியிருக்கும் போது முன்னெப்போதும் இல்லாத அளவு கலாச்சார நெருக்கம் நிகழ்ந்து வருகிறது. சும்மா, விளையாட்டாக சென்னை மியூசிக் ஸ்டூடியோவில் உருவாக்கிய “கொலைவெறி” பாடல் (தனுஷ், அநிருத்) சில நாட்களில் உலகப் பரிமாணம் கொள்கிறது. இசை மக்களை இணைக்கிறது. இணையம் மக்களை இணைக்கிறது.

உலக சமயங்களுக்குள் ஆயிரம் பிணக்குகள் இருந்தாலும், சமய நல்லிணக்கமும், புரிதலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி இருக்கையில் தமிழ் மண்ணில் வளர்ந்த சமயங்கள் பற்றிய அக்கறையும் ஆர்வமும் தமிழர்களுக்குள் வளர வேண்டும். உலக அரங்கில் தத்துவ ரீதியாக, அறிவியலாளர்களால் பெரிதும் விரும்பப்படும் பௌத்தம் தமிழ் மண்ணில் கோலோட்சிய காலங்களுண்டு. தமிழர்கள் பௌத்த வளர்ச்சிக்கு பெரும் பங்களித்து அதன் உலக மாட்சிக்குக் காரணமாக இருதிருக்கின்றனர்.

உலக அரங்கில் ஜொலிக்கும் ஜென் பௌத்தம் உருவாகத் தென்னகம் காரணமாக இருந்திருக்கிறது. “நகரேஷு காஞ்சி” என புகழப்பட்ட காஞ்சி நகர் இளவரசுதான் இந்த ஜென் நெறியை உருவாக்கினார் என்று பேராசிரியர் Prof. Tstuomu Kambe ஆதாரங்களோடு சொல்கிறார். போதிதருமரின் தாய் மொழி தமிழோ, தெலுங்கோ ஆனால் நிச்சயம் தமிழ் தெரிந்திருக்கும். அத்தகைய பெரும் சரித்திர நிகழ்வு குறித்த அடிப்படை புரிதலும், ஆய்வும் நம்மிடம் இல்லாத அளவு வறுமையாக உள்ளோம்.

http://www.tamilheritage.org/…/2008…/--buddhism/zen-buddhism

தமிழ் பௌத்தம் என்பதை ஜாதீய ரீதியில் பார்க்காமல், தத்துவ ரீதியில் பார்த்துப் பழக வேண்டும். திரு. அயோத்திதாசர் தமிழ் மண்ணின் சாதீயக் கொடுமைகளிலிருந்து ஒடுக்கப்பட்டோர் விடுபட பௌத்தத்தைக் கடை பிடிக்கச் சொன்னார். டாக்டர் அம்பேத்காருடன் பல தமிழர்கள் பௌத்தத்திற்குப் போயினர். ஆயினும் பௌத்தம் எனும் நெறியில் சாதி பேதம் கிடையாது, இன வேறுபாடு கிடையாது, அரசியல் எல்லைகள் கிடையாது.

எனவே தமிழ் பௌத்தம் என்றால் என்ன? பௌத்த வளர்ச்சிக்கு தமிழின் பங்கு என்ன? பௌத்தம் பரவியிருக்கும் தென்னாசியாவில் கிடைக்கும் தமிழ்ச் சுவடுகள் எவை? இவையெல்லாம் இந்த நூற்றாண்டில் முறையாக அறியப்பட வேண்டும். பௌத்தம் அரசியல் நெறியாக உள்ள கம்போடியா, தைவான், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் தமிழ் பௌத்தம் குறித்த ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டும். முடிந்தால் தமிழ் இருக்கைகள் உருவாக்கி இதை வளர்க்கலாம். உலகம் இணைகிறது. உலகம் சுருங்குகிறது. உலகக் குடிமக்களாகிவிட்ட தமிழர்கள் இணையும் காலமும் கனிந்துவிட்டது. நம் வேர்களைத் தேடி, பேதா பேதங்களை மறந்து நம் மரபைக் கண்டு பெருமிதம் கொள்ளும் காலம் வந்துவிட்டது.

தமிழ் பௌத்தம் குறித்து சிந்திப்போம்.



(இன்றைய என் முகநூல் சிந்தனை)

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Aug 13, 2017, 1:58:22 AM8/13/17
to மின்தமிழ்
தமிழ் பெளத்தம் பற்றிய ஆய்வு மின்தமிழில் தடையில்லாமல் தழைக்குமா?  இந்த மடலாடல் 2011 -ல் தொடங்கப்பட்ட இழையின் கிளை.  ஒவ்வொரு அடி முன் வைக்கும்போதும் ஒரு தடைக்கல்லை முன்வைப்பது வழக்கம்.  அசல் புத்தர்களுக்கு தமிழ் பெளத்தமும் போதி தருமரும் ஒவ்வாதவை.

அதுவும் என் போன்றோர் சிதம்பர தரிசனத்துக்கு ஆசைப்பட்ட நந்தனாரின் மறுபதிப்பு.  என்ன சொன்னாலும் அதற்கு முட்டுக்கட்டை என்றால் என் செய்வது.  

தமிழ் பெளத்தம் தொடர்பாக இரு திங்களுக்குமுன் இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு ஒரு கட்டுரை எழுதினேன்.  அதில் சில கருதுகோள்களை எழுப்பி ஆய்வு செய்யலாம் என்று கருத்துக் கூறியுள்ளேன்

மின்தமிழில் அனைத்தும் தெரிந்தவர்கள் ஒருபுறமும் எதிலும் குற்றம் கூறுபவர்கள் மறுபுறமும் நின்று எது முளைத்தாலும் அதை கிள்ளிப்பார்ப்பது வளர்ச்சிக்கு வித்திடுமா அல்லது பழமை போற்ற அடிப்படையாக அமையுமா?

முதுகுக்குப் பின் நின்று கழுத்தில் சூடாக மூச்சு விடுவதுபோன்று பாரா உஜார் செய்தால் தமிழ் பெளத்தம் பற்றி யாரும் எழுத முன்வர மாட்டார்கள்.  என் போன்றவர் வந்தாலும் அதற்கு முதல் மரியாதை இல்லாமல் இறுதி மரியாதை செய்கிறார்கள்

தொட்டிலை ஆட்டிவிடுவோம் குழந்தை அழுதால் என்ன தூங்கினால் நமக்கு என்ன?

நரசுஸ் காப்பி



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Aug 13, 2017, 4:50:47 AM8/13/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
தமிழகத்தில் நேரடி களப்பணி வாயிலாக நாம் ஆதாரங்களை திரட்ட வேண்டியது அவசியம்.  

முக்கியமாக வடலூர், கடலூர், தொண்டைமண்டலம், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களிலும் மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கள ஆய்வை நடத்த வேண்டும்.

தமிழ் பௌத்தம் பற்றி ஆராய்ச்சி செய்து பல தரவுகளையும் சான்று நூல்களையும் வைத்திருக்கும் திரு.சன்னாவின் சேகரித்தில் இருக்கும் நூல்களையும் கட்டுரைகளையும் நாம் மின்னாக்கம் செய்யவேண்டும். அவற்றை வாசிப்பதன் வழியும் அலசுவதன் வழியும் நமக்கு மேலும் தக்க ஆதாரங்களும் அவற்றிற்கான தொடர்புகளும் கிடைக்கும்.

பௌத்தம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் பேராசிரியர்கள் ஆய்வு மாணவர்களைக் கொண்ட ஒரு குழுமத்தை நாம் இணைத்துக் கொண்டு பல்வகைப் பட்ட சான்றுகளைத் தேடத் தொடங்க வேண்டும்.

செய்ய வேண்டிய பணி.

சுபா



(இன்றைய என் முகநூல் சிந்தனை)

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Aug 13, 2017, 4:53:50 AM8/13/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-08-13 7:58 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
தமிழ் பெளத்தம் பற்றிய ஆய்வு மின்தமிழில் தடையில்லாமல் தழைக்குமா?  இந்த மடலாடல் 2011 -ல் தொடங்கப்பட்ட இழையின் கிளை.  ஒவ்வொரு அடி முன் வைக்கும்போதும் ஒரு தடைக்கல்லை முன்வைப்பது வழக்கம்.  அசல் புத்தர்களுக்கு தமிழ் பெளத்தமும் போதி தருமரும் ஒவ்வாதவை.

அதுவும் என் போன்றோர் சிதம்பர தரிசனத்துக்கு ஆசைப்பட்ட நந்தனாரின் மறுபதிப்பு.  என்ன சொன்னாலும் அதற்கு முட்டுக்கட்டை என்றால் என் செய்வது.  

தமிழ் பெளத்தம் தொடர்பாக இரு திங்களுக்குமுன் இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு ஒரு கட்டுரை எழுதினேன்.  அதில் சில கருதுகோள்களை எழுப்பி ஆய்வு செய்யலாம் என்று கருத்துக் கூறியுள்ளேன்

மின்தமிழில் அனைத்தும் தெரிந்தவர்கள் ஒருபுறமும் எதிலும் குற்றம் கூறுபவர்கள் மறுபுறமும் நின்று எது முளைத்தாலும் அதை கிள்ளிப்பார்ப்பது வளர்ச்சிக்கு வித்திடுமா அல்லது பழமை போற்ற அடிப்படையாக அமையுமா?

முதுகுக்குப் பின் நின்று கழுத்தில் சூடாக மூச்சு விடுவதுபோன்று பாரா உஜார் செய்தால் தமிழ் பெளத்தம் பற்றி யாரும் எழுத முன்வர மாட்டார்கள்.  என் போன்றவர் வந்தாலும் அதற்கு முதல் மரியாதை இல்லாமல் இறுதி மரியாதை செய்கிறார்கள்

தொட்டிலை ஆட்டிவிடுவோம் குழந்தை அழுதால் என்ன தூங்கினால் நமக்கு என்ன?

நரசுஸ் காப்பி

​டாக்டர்.நாகராசன்,​

​நீங்கள் பல நூற்களைக் கற்றவர். பல நூற்களையும் சான்றுகளையும் தேடித்தருவதில் சிறப்பானவர். அதோடு இவ்வகையான ஆய்வுகளில் நீண்ட நெடிய அனுபவமும் அதோடு இத்துறையில் உள்ளோரின் தொடர்பும் உள்ளவர் என்பதனால் உங்களால் இயன்ற வகையில் இந்த முயற்சிக்கு உதவுங்கள்.

அயோத்திதாசப்பண்டிதரை முதலில் நம் குழுமத்திற்கு நீங்கள் தானே அறிமுகப்படுத்தினீர்கள். எனக்கு உங்கள் ஆரம்பகால பதிவுகள் நினைவில் உள்ளன.

தொடருங்கள்.

சுபா
Reply all
Reply to author
Forward
0 new messages