வலியப் புகுத்துதல்

173 views
Skip to first unread message

Suba.T.

unread,
Mar 16, 2015, 3:13:17 PM3/16/15
to மின்தமிழ், Subashini Tremmel
கடந்த சில நாட்களில் மின்தமிழில் பகிரப்பட்ட நண்பர் திரு.க்ருஷ்ணகுமாரின் மடல்கள் சிலவற்றை வாசித்த போது சகஜமாக அவர் மின்தமிழ் மடலாடல் குழுமத்தில் பயன்படுத்தும் சில சொற்களை வாசிக்க நேர்ந்தது. அதன் பட்டியல் இங்கே.

தமால வ்ருக்ஷத்தையொப்ப 
மத்யான்னம்
 நிர்மால்யம் களைந்து 
தெலெகு
சமூஹப்பணிகள்
க்றைஸ்தவ
புலீஸாகவும்
சஹோதரி  
குற்றத்தை ருஜு
ஆரோபம் 
ப்ரத்யாரோபம் 
சமூஹ
ஸ்தாபன 
அர்த்த புஷ்டியானவை
அரசியல் சாஸனம்


இதில் சில சொற்கள் நான் கேள்விப்படாதவை. சில வேண்டுமென்றே கிரந்தம் சேர்க்கப்பட்டவை. உதாரணமாக..
சமூஹ - சமூக
அரசியல் சாஸனம் - அரசியல் சாசனம்
சஹோதரி - சகோதரி

இன்னொரு இழையில் இந்தியா என்னும்  நாட்டின் பெயரை ஹிந்துஸ்தானம் என்று குறிப்பிடுவதையும் பார்த்தேன். ஆங்கிலத்தில் India என எழுதி விளிக்கும் நமக்கு தமிழில் இந்தியா என எழுத சிரமமா.. ?  யோசிக்க வைக்கின்றது இதன் காரணம்

என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள்.
தமிழ் மரபு அறக்கட்டளையை 15 ஆண்டுகளாகப் பல சிரமங்களுக்கு மத்தியில் என்னைப் போன்ற ஒரு சிலரின் கடும் உழைப்பில் வளர்த்துக் கொண்டு வருகின்றோம். அதில் மின்தமிழ் நல்ல தூய தமிழில் பதிவுகளை வழங்க வேண்டும். கல்லூரி, தமிழ் பள்ளி மாணவர்கள் இதன் பதிவுகளை வாசித்து பயன்பெற வேண்டும் என கணவு கண்டு செல்லும் இடங்களெல்லாம் நான் மின் தமிழ் பதிவுகளை வாசியுஙக்ள் என் சொந்த செலவில் பயணம் மேற்கொண்டு எனது நேரத்தையும் உழைப்பையும் போட்டு கல்லூரிகளுக்கெல்லாம் சென்று இக்குழுமத்தை அறிமுகம் செய்து வருகின்றேன். 

ஆக இக்குழுமத்தில் தரமான ஆய்வுகள் தொடர்பான பதிவுகள் வரவேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் தூய, நல்ல தமிழில் உறுப்பினர்கள் கருத்துக்கள் அமைய வேண்டும் என்பதும்.

இதற்கு உறுதுனையாக உறுப்பினர்கள் பதிவு அமைய வேண்டும். இது முதல் முறையல்ல. ஏற்கனவே சில முறை நான் விளக்கிக் குறிப்பிட்டிருக்கின்றேன். இப்போது மிகத் தெளிவாக மீண்டும் குறிப்பிட விரும்புகின்றேன். 

நண்பர் திரு.க்ருஷ்ணகுமர் அவர்களுக்கு -  சில சொற்களுக்குத் தமிழ் சொற்கள் தெரியவில்லையென்றால் எழுதி கேளுங்கள். தெரிந்தவர்கள் உங்களுக்கு உதவுகின்றோம். 

வழக்கத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் வலிய திணிக்கும் இந்த முயற்சியை தாங்கள் கைவிடுவது மிகத் தேவை என்பதை இங்கு தெளிவாகச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். 

நல்ல தமிழில் தாங்கள் எழுதுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்

சுபா





--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Anbu Jaya

unread,
Mar 19, 2015, 7:28:41 AM3/19/15
to mintamil
அவர் பெயரைத் தமிழில் 'க்'கில் ஆரம்பித்தலில் இருந்தே தெரிகின்றதே அவர் நோக்கம். அவர் பெயரை ஆங்கிலத்தில் "Krush.." என்று ஆரம்பிக்க மாட்டார் என்று நினைக்கிறேன். 



அன்புடன்,
அன்பு ஜெயா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 19, 2015, 7:57:59 AM3/19/15
to mint...@googlegroups.com
ம்.....................

உங்களது கோணத்திலிருந்து எமது சொற்கள் வலியப் புகுத்தப்பட்டுள்ளது. எனக்கு வெகுநாளாகப் பழக்கமாகிப் போனது.  

முப்பது வருஷத்திற்கும் மேலாகப் புழக்கத்தில் உள்ள என்  சொல்லாடல்கள் மாறுபடுவது அவ்வளவு எளிதல்ல. என் பகிர்வுகளைக் குறைத்துக்கொள்கிறேன்.

இது சம்பந்தமாக முடிவில்லா விவாதங்களில் குழு அன்பர்களின் காலத்தை விரயம் செய்ய விருப்பமில்லை.

புரிதலுக்கு நன்றி
க்ருஷ்ணகுமார்

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 19, 2015, 8:39:29 AM3/19/15
to mint...@googlegroups.com
\\ இன்னொரு இழையில் இந்தியா என்னும்  நாட்டின் பெயரை ஹிந்துஸ்தானம் என்று குறிப்பிடுவதையும் பார்த்தேன். ஆங்கிலத்தில் India என எழுதி விளிக்கும் நமக்கு தமிழில் இந்தியா என எழுத சிரமமா.. ?  யோசிக்க வைக்கின்றது இதன் காரணம் \\

இன்னமொரு விளக்கம்.

சமீபத்தில் மறைந்த தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் ஸ்ரீ மலர்மன்னன் அவர்கள் ............. அவர்கள் தான்......... என்னை எழுத வேண்டும் என்று ஊக்குவித்தவர்.

முதுபெரும் மூத்த தமிழ் பத்திர்க்கையாளரும் எழுத்தாளருமான அமரர் ஸ்ரீ மலர்மன்னன் அவர்கள் நம் தாய்த்திருநாட்டை ****ஹிந்துஸ்தானம்*** என்றே தனது மிகப்பல பதிவுகளில் எழுதி வந்துள்ளார்.

INDIA ............. பாரதம் ............. ஹிந்துஸ்தானம் ............. நம் தாய்த்திருநாட்டின் பெயர்களான இவற்றிற்கு ............... மத்திய சர்க்காரின் அங்கீகாரம் உள்ளது. மொழிகள், ஜாதிகள், மதங்கள்,அரசியல் கட்சிகள் கடந்த பெரும் அங்கீகாரமும் உள்ளது............பெரும் பாரம்பர்யமும் இந்த சொல்லாடல்களின் பின் உள்ளது ..............  தாங்கள் ஐயப்பாடெழ இங்கு இந்த சொல்லைக் குறிப்பிட்ட படியால்..............*ஹிந்துஸ்தானம்* என்ற சொல் பற்றி சில பிறழ்வான கருத்துக்களும் மடலாடல்களில் பார்க்க நேர்ந்ததால்............ இந்த சொல்லின் பின்னணி பற்றிய முழு விளக்கத்தையும் பொது தளத்தில் முன் வைப்பேன்.

நன்றி ...... அன்புடன்

Suba.T.

unread,
Mar 19, 2015, 9:42:14 AM3/19/15
to மின்தமிழ், Subashini Tremmel
​என்னுடைய அடிப்படையான ஒரே கருத்து..
ஒரு பள்ளி மாணவர்மின் தமிழ் பதிவுகளைப் படிக்கும் போது குழம்பக் கூடாது. இந்தியா என்பதே தமிழ் பள்ளி , கல்லூரி, பத்திரிக்கைகளில் வரும் பயன்பாடு. அதனையே மின்தமிழ் பழயன்படுத்தும்.

சுபா




 
நன்றி ...... அன்புடன்
க்ருஷ்ணகுமார்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

S NEELAKANTAN

unread,
Mar 19, 2015, 11:05:28 AM3/19/15
to mintamil
ஒருவர் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்கவே ண்டும். அதை விட்டுவிட்டு இப்படி எழுதுவது சரியில்லை அப்படி எழுதுவது சரியில்லை என்று சுட்டி காண்பிக்கும் பொது அவர் எழுதுவதை நிறுத்திவிடுவார். சில சொற்கள் ஒலிவடிவில் பார்க்கும்போது அவர் எழுதுவது சரி யாக படுகிறது .

ஷ , ஸ் ,ஹ ,க்ஷ  போன்ற எழுத்தக்களை உபயோகப்படுத்துவது தவறா . எத்தனையோ தமிழ் பத்திரிகைகள் வார இதழ்கள் இந்த எழத்துக்களை உபயோகப்படுத்துகின்றன..

சென்னை தமிழில் எழுதுவதும் (கூ வம்  தமிழ்), கொங்கு தமிழில் எழுதுவதும் தவறா . சைக்கிளை சைக்கிள் என்று எழுதுவதும் சரி தான் துவிச்சகரவண்டி என்று எழுதுவதும் சரி தான் . இந்தியா என்பது சரியா இல்லை பாரத தேசம் என்பது சரியா . இலங்கை தமிழும் தமிழ் தானே மலாய் தமிழும் தமிழ் தானே .

வட்டெழுத்திலும் சுமேரிய தமிழிலும் எழுத ஆரம்பித்தால் எத்தனை குழும நண்பர்களுக்கு படிக்கத்தெரியும் ??

பள்ளி மாணவர்களை குழப்புவது தமிழ் எழுத்தில் புதுமை செய்கிறேன் என்று சமீபத்தில் கிளம்பியவர்கள் தான் 

நான்விதண்டா வாதம் செய்கிறேன் என்று நண்பர்கள் நினைக்கக்கூடாது. இப்படித்தான் எழுதவேண்டு ம் என்று சொல்லும்போது  அது வலிய புகுத்துதல் ஆகாதா???.

திருச்செம்பூரான் (செம்பூர் நீலு)  




 

Suba.T.

unread,
Mar 19, 2015, 11:12:32 AM3/19/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-19 16:05 GMT+01:00 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
ஒருவர் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்கவே ண்டும்.

​​முதல் மடலை முழுதாகப் படிக்கவும்.
அங்கு ஊக்குவிப்பும் இருக்கின்றது. ஏன் சொல்லியிருக்கின்றேன் என்ற காரணமும் இருக்கின்றது.

நான் குறிப்பிட்ட காரணத்தை புரிந்து கொண்டவர்கள் இப்படி காரணம் சொல்லமாட்டார்கள்.  
மாறாக ஒத்துழைப்பார்கள்.

நீங்கள் எந்த வகை?

சுபா


 

துரை.ந.உ

unread,
Mar 19, 2015, 11:24:54 AM3/19/15
to Groups
2015-03-19 20:35 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
ஒருவர்
தமிழில்
எழுதுவதை ஊக்குவிக்கவே ண்டும்.

​:))))
​அதேதான் !

 
அதை விட்டுவிட்டு இப்படி எழுதுவது சரியில்லை அப்படி எழுதுவது சரியில்லை என்று சுட்டி காண்பிக்கும் பொது அவர் எழுதுவதை நிறுத்திவிடுவார்.

​:))
​அதானே !!
​​
சில
சொற்கள் ஒலிவடிவில் பார்க்கும்போது அவர் எழுதுவது சரி யாக படுகிறது .

​:))
  .

வட்டெழுத்திலும் சுமேரிய தமிழிலும் எழுத ஆரம்பித்தால் எத்தனை குழும நண்பர்களுக்கு படிக்கத்தெரியும் ??

​:)))
அதானே ..இதுவே குழப்புகிறது !
 

நான்விதண்டா வாதம் செய்கிறேன் என்று நண்பர்கள் நினைக்கக்கூடாது.

​:)))
 
இப்படித்தான் எழுதவேண்டு ம் என்று சொல்லும்போது  அது வலிய புகுத்துதல் ஆகாதா???.

​:)))​
 

திருச்செம்பூரான் (செம்பூர் நீலு)  


2015-03-19 19:12 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Tthamizth Tthenee

unread,
Mar 19, 2015, 11:54:21 AM3/19/15
to mint...@googlegroups.com
முதுபெரும் மூத்த தமிழ் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான அமரர் ஸ்ரீ மலர்மன்னன் அவர்கள் நம் தாய்த்திருநாட்டை ****ஹிந்துஸ்தானம்*** என்றே தனது மிகப்பல பதிவுகளில் எழுதி வந்துள்ளார்.



ராஜஸ்தான்   கூட   நம் இந்துஸ்தானத்தில்தான்  இருக்கிறது

இந்துஸ்தானை  இந்தியா  என்று அழைக்கும் நாம்   ராஜஸ்தானை எப்படி அழைக்கப் போகிறோம் ?

   நேஷனல் வாக்கர்  என்று அழைக்கப்படும்  ஐ ஏ எஸ்  சர்தார்  காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை  நடந்து  அந்தப் பயணத்தை 
நான் கண்ட  இந்துஸ்தான் என்னும்   தலைப்பில் எழுதியிருக்கிறார்.

இத்தொடர் எழுதும் ஆசிரியர் ஐ.ஏ.எஸ்.சர்தார் தேசிய ஒருமைப்பாட்டிற்காக குமரி முனையிலிருந்து இமயம் வரை நடந்து சென்று தேசிய சாதனை படைத்த முதல் இந்தியர் ஆவார். ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த 1௦ ஆயிரம் பேரை கண்டறிந்து விடுதலைக்கு வித்திட்டவர்.

பாரதப் பிரதமர் இந்திராகாந்தி & ராஜீவ்காந்தி, ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம், பூமி தான இயக்க தலைவர் வினோபாஜி, உதவி ஜனாதிபதி ஹிதாயத்துல்லா, கேரளா கவர்னர் பா.ராமச்சந்திரன், கலைஞர் கருணாநிதி, முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ், ஜி.கே.மூப்பனார், வைகோ, மேஜர் ஜெனரல் ஜே.பி.ஈஸ்வரய்யா, காஸ்மீர் கவர்னர் பி.கே.நேரு, போலீஸ் கமிஷனர் கே.விஜயகுமார் மற்றும் பல அரசியல் தலைவர்களால், அரசு அதிகாரிகளால், சமூக ஆர்வலர்களால் நேரில் பாராட்டப் பட்டவர்.

தன் அரசுப்பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தை துவக்கி போராடிவருபவர். அதற்காக தமிழகத்தில் இருந்து டில்லிக்கு பாதயாத்திரை, சைக்கிள் பேரணி, பைக் பேரணி, தொடரோட்டம் என பல பேரணிகளை நிகழ்த்தியவர். பல நகரங்களில் நாடகங்களை அரங்கேற்றியவர்.


     அன்புடன்
தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 19, 2015, 12:12:02 PM3/19/15
to mintamil
ஒரு அமைப்பை நடத்துபவர்கள், அமைப்பினுக்கு பொறுப்பேற்பவர்கள் அந்த அமைப்பின் நோக்கத்திற்கு ஏற்றதென சிலவற்றை எதிர்பார்க்கிறார்கள். அவற்றிற்குச் சொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத காரணங்களும் இருக்கலாம்.
அந்த அமைப்பில் இருப்பவர்கள் அமைப்பின் எதிர்பார்ப்பினுக்கு ஏற்ப நடப்பது தக்கதென எண்ணுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Malarvizhi Mangay

unread,
Mar 19, 2015, 12:17:09 PM3/19/15
to mint...@googlegroups.com

சுபா அவர்களேபாரதவிலாஸ் சினிமா என்று நினைக்கிறேன்.
ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் பாரதமே எனதருமைத் தாயகமே என்று பாடும்போது உள்ளுக்குள்ள ஏதோ முறுக்கிக்கிட்டு ஓட
கண்ணீர் நம்மையறியாமல்வழிய அனிச்சைச் செயலாக கை சல்யூட் அடிக்குமே.அந்தச் செல்லாடல்களின் வீச்சுதானேம்மா?நமக்கு மகத்தான அந்த உணர்வுகளை
முந்தையோர் எடுத்து வந்தது போல நாம்தான் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

Suba.T.

unread,
Mar 19, 2015, 12:25:02 PM3/19/15
to மின்தமிழ்
2015-03-19 17:17 GMT+01:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

சுபா அவர்களேபாரதவிலாஸ் சினிமா என்று நினைக்கிறேன்.
ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் பாரதமே எனதருமைத் தாயகமே என்று பாடும்போது உள்ளுக்குள்ள ஏதோ முறுக்கிக்கிட்டு ஓட
கண்ணீர் நம்மையறியாமல்வழிய அனிச்சைச் செயலாக கை சல்யூட் அடிக்குமே.அந்தச் செல்லாடல்களின் வீச்சுதானேம்மா?நமக்கு மகத்தான அந்த உணர்வுகளை
முந்தையோர் எடுத்து வந்தது போல நாம்தான் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

​அடுத்த தலைமுறைக்கு இல்லை. இந்த தலைமுறைக்கு சரியான தமிழை கொண்டு செல்லும் கடப்பாடு நமக்கு உள்ளது. மின் தமிழின் முக்கிய அடிப்படை கொள்கைகளில் இதுவும் ஒன்று.
ஒன்றுக்கும் உதவாத சினிமா உதாரணங்களைச் சொல்லி உணர்வுப் பூர்வமாகச் பேசுவது கேடு தான் விளைவிக்கும்.

கடுமையாகச் சொல்வதாக நினைக்க வேண்டாம் மலர்விழி. 

நீங்கள் இங்கு புதியவர். 15 ஆண்டு கால எமது உழைப்பு தூய, நல்ல தமிழ் முயற்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. 

எமது முதல் மடலில் இருக்கும் கோறிக்கையை உறுப்பினர்கள் புரிந்து கொண்டு மடல் பகிருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

சுபா




--

Suba.T.

unread,
Mar 19, 2015, 12:29:53 PM3/19/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-19 16:53 GMT+01:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
முதுபெரும் மூத்த தமிழ் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான அமரர் ஸ்ரீ மலர்மன்னன் அவர்கள் நம் தாய்த்திருநாட்டை ****ஹிந்துஸ்தானம்*** என்றே தனது மிகப்பல பதிவுகளில் எழுதி வந்துள்ளார்.



ராஜஸ்தான்   கூட   நம் இந்துஸ்தானத்தில்தான்  இருக்கிறது

இந்துஸ்தானை  இந்தியா  என்று அழைக்கும் நாம்   ராஜஸ்தானை எப்படி அழைக்கப் போகிறோம் ?

​என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பது புரியவில்லை.
இந்தியா  என​ உங்கள் தாய்நாட்டை அழைப்பதில் உங்க்களுக்கு சிரமம் உள்ளதா?

சுபா

Tthamizth Tthenee

unread,
Mar 19, 2015, 1:04:21 PM3/19/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel
இந்துஸ்தான் என்று  அழைத்தாலும்   தவறில்லை  என்பது  என் கருத்து

நாம் எப்போதுமே  இந்தியா  என்றுதான் அழைக்கிறோம்


தொடக்க கால முதலே  தமிழ் அறிஞர்கள் உட்பட   இந்துஸ்தான்  என்றே  அழைத்திருக்கின்றனர்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

Suba.T.

unread,
Mar 19, 2015, 1:54:07 PM3/19/15
to Tthamizth Tthenee, மின்தமிழ், Subashini Tremmel
2015-03-19 18:03 GMT+01:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

நாம் எப்போதுமே  இந்தியா  என்றுதான் அழைக்கிறோம்

​ஆக அப்படியே தொடர்வோமே.

சுபா​

Oru Arizonan

unread,
Mar 19, 2015, 2:31:22 PM3/19/15
to mintamil
சுபா அவர்கள் சொல்வதை --  நல்ல, எளிய தமிழில் எழுதுங்கள் என்பதை நானும் முன்பே பலவிதமாகச சொல்லி இருக்கிறேன்.   நான் முன்பு இதைப்பற்றி எழுதும்போது சிலர் என் கருத்தை ஆதரிக்கவில்லை. அது போகட்டும்.  இப்பொழுதும் சுபா சொல்வதையே நானும் சொல்கிறேன். நல்ல, எளிய தமிழில் எழுதுங்கள் என்று அவர் சொல்வதையே வலியுறுத்துகிறேன்.

ஆயினும், சால்ஜாப்பு சொல்பவர்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று எப்பொழுது  இந்த மின்தமிழ் அனுமதி கொடுத்துவிட்டதோ, அப்பொழுது தமிழில், அதுவும் தமிழில் மட்டுமே எழுதுங்கள் என்று சொல்லும் தனித்தன்மையை இழந்துவிட்டோம் என்றுதான்  எனக்குப் படுகிறது.   ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று நாம் நடந்து கொள்கிறோம் அல்லவா!  சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் கொடாமல் நடந்து கொள்கிறோமா?  நினைத்துப்பார்த் தால்இந்த உண்மை கசக்கத்தான் செய்யும். 

இந்தியாவுக்குப் பல பெயர்கள் உள்ளன.  இந்தியா, ஹிந்துஸ்தான், பாரதம், பலரும் பலவிதமாக எழுதுவார்கள்.  அந்த ஒரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு வாதிப்பதும் பொருளற்றது என்றே படுகிறது. 

சுபா அவர்கள் குறிப்பட்ட மற்ற சொற்களில் இந்துஸ்தானம் தவிர மற்ற சொல்களைத் தவிர்க்கலாம் என்பதில் நான் ஒத்துபோகிறேன்.  இந்து சமயம், ஹிந்து மதம், சனாதன தர்மம் என்று குறிப்பிடுகிறோம்.  இஸ்லாம், முகமதிய மதம், என்றும், கிறிஸ்தவர்கள் என்றும், கிறித்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறோம்.  வேரொருவர் கட்சி என்பதை  வலிந்து கக்ஷி என்று எழுதுகிறார்.  ஆங்கிலம், இங்கிலீஷ் என்பதுவும் அப்படியே.  இப்படிப் பல பெயர்களால் குறிப்பிடப்படும் ஒன்றை எப்படி வேண்டுமானாலும் எழுதலாமே!  

நமது நோக்கம் குறைந்த அளவு எளிய தமிழிலாவது அனைவரும் எழுதவேண்டும் என்பதே.  அதை மட்டும் நாம் வலியுறுத்துவோம்.  மற்ற மொழிகளில் பகிர்வு இருந்தால் அதற்குத் தமிழ் மொழி பெயர்ப்பும் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவோம். அதை ஒரு விதியாகவும் கொண்டுவருவோம்.   வெறும் ஆங்கிலப் பதிவுகளோ, வேறு எந்த மொழிப் பதிவுகளோ வேண்டாம் என்றும் நாம் முடிவு எடுக்க வேண்டும்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Suba.T.

unread,
Mar 19, 2015, 2:42:43 PM3/19/15
to மின்தமிழ், Subashini Tremmel
திரு.அரிசோனன் அவர்களுக்கு,

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

மின்தமிழ் குழுமத்தில் தொழில் நுட்பக் காரணத்திற்காகவும், சில தவிர்க்க முடியாத காரணத்தினாலும் சில விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வது எளிமை எனச் சிலர் நினைப்பதாலும் இந்த ஆங்கிலப் பயன்பாடு பற்றிய சலுகை  வழங்கப்பட்டிருக்கின்றது.

இதுவரை இரண்டிற்கும் மேற்பட்ட முறைகள் உங்களிடம் இது பற்றி நான் விளக்கம் கொடுத்திருக்கின்றேன்.  இந்த இழையில் இது தொடர வேண்டாம்.

தங்களுக்கு ஆங்கில மடல்களை வாசிக்கப் பிடிக்கவில்லையென்றால் அந்த மடலை அழித்து விட்டு செல்லுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லையென்பதற்காக குழுமம் இந்த நிலைப்பாட்டிலிருந்து கொள்கைகளை மாற்றிக் கொள்ள முடியாது. 

இனி இக்கருத்தை தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். பேசுவதற்கும் சிந்திப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

சுபா

Dev Raj

unread,
Mar 20, 2015, 4:46:38 AM3/20/15
to mint...@googlegroups.com
தேனியார் சொன்னதுபோல் ராஜஸ்தான், பாகிஸ்தான் போல ஹிந்துஸ்தானும் 
புழக்கத்தில் உள்ள சொல்தான்; வரலாற்றில் ‘த்ரவிடஸ்தான்’ இயக்கமும் இருந்தது -

The reorganization of the Indian states along linguistic lines through the States Reorganisation Act of 1956 weakened the separatist movement, and the prominent Tamil leader E. V. Ramaswamy Naicker gave up the demand for Dravidistan in 1956.

இது குறித்தும் மின் தமிழில் அவ்வப்போது பேச்சு நடைபெற்றதுண்டு. மின் தமிழ்க் குழு கவனத்தில்
வராத பல செய்திகளையும் பகிர்ந்து கொண்டுள்ளது; ‘ஹிந்துஸ்தான்’ தெரியாதவர் இருந்தால்
தெரிந்து கொள்ளட்டும்; மஹாகவி சுட்டிய சொல்தான். நம் நாட்டைக் குறிக்க ‘இந்தியா’ எப்படித்
தொடர்ந்து வழக்கத்தில் இருந்தததோ, அப்படியே ஹிந்துஸ்தானும்  தேச விடுதலைக்கு
முன்பும், பின்பும் விளங்கி வருகிறது. 

இச்சொற்பயன்பாட்டில் உள் நுழையும் மட்டுறுத்தல்தான்  உறுத்தலாக உள்ளது.

தேவ்

Nagarajan Vadivel

unread,
Mar 20, 2015, 4:59:51 AM3/20/15
to மின்தமிழ்
இந்தியா இரண்டாகத் துண்டுபட இந்த ஹிந்துஸ்தானி ஹிந்தி மோதல் முக்கியக் காரணமாக இருந்தது.  கிழக்கே வங்காளத்தில் இருந்து மேற்கே பஞ்சாப்வரை பரவியிருந்த உ.பி யில் ஆங்கிலமும் உருதுவும் மட்டுமே அலுவல்மொழி.  ஹிந்த பயிற்றுவித்தல் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புக்குமே கிடையாது.

வாரனாசியில் தோன்றிய ஹிந்தி பிரசாரினி சபா 150 ஆண்டுகளாக இந்தியா விடுதலைபெறுவதற்குமுன்   தொடர்ந்து றிந்திக்காகப் போராடியது.  உருது வெளியே இருந்து வந்தைஸ்லாமியர்களின் மொழி என்று வெளிப்படையாகக் கூறி தாக்குதல் நடத்தி வங்காளத்தையும் பஞ்சாப்பையும் ஹிந்துஸ்தானிபேசுபவர்கள் அயலவர்கள் என்றுகூறி இந்தியாவின் அலுவல்மொழி ஹிந்தி என்றும் பாக்கிஸ்தானின் அலுவல்மொழி உருது என்றழைக்கப்படும் ஹிந்துஸ்தானி என்றும் பிரித்துக்காட்டியதால் இந்தியா பிளவுபட்டது

ஹிந்துஸ்தானி மொழி இந்திய மொழியல்ல அது இஸ்ல்லாமியக் கலப்பாடுள்ள வேற்றுமொழி என்று எதிர்த்தபின் இன்று ஹிந்துஸ்தானி என்று கூறுவது மீண்டும் இந்த நாட்டிலிருந்து சிறுபான்மையினரை வெளியேற்றும் முயற்சியாக இருக்குமோ என்று இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் அச்சப்படும் நிலையில் இந்த ஹிந்துஸ்தானி என்ற புதிய சொல்லாட்சி புதிய குழப்பத்தை உருவாக்கும் என்பதால் அதைத் தவிர்ப்பது நல்லதன்றோ

சர்க்கரைச்சீமான்

Banukumar Rajendran

unread,
Mar 20, 2015, 5:04:54 AM3/20/15
to மின்தமிழ்
2015-03-20 14:16 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
தேனியார் சொன்னதுபோல் ராஜஸ்தான், பாகிஸ்தான் போல ஹிந்துஸ்தானும் 
புழக்கத்தில் உள்ள சொல்தான்; வரலாற்றில் ‘த்ரவிடஸ்தான்’ இயக்கமும் இருந்தது -

The reorganization of the Indian states along linguistic lines through the States Reorganisation Act of 1956 weakened the separatist movement, and the prominent Tamil leader E. V. Ramaswamy Naicker gave up the demand for Dravidistan in 1956.

இது குறித்தும் மின் தமிழில் அவ்வப்போது பேச்சு நடைபெற்றதுண்டு. மின் தமிழ்க் குழு கவனத்தில்
வராத பல செய்திகளையும் பகிர்ந்து கொண்டுள்ளது; ‘ஹிந்துஸ்தான்’ தெரியாதவர் இருந்தால்
தெரிந்து கொள்ளட்டும்; மஹாகவி சுட்டிய சொல்தான். நம் நாட்டைக் குறிக்க ‘இந்தியா’ எப்படித்
தொடர்ந்து வழக்கத்தில் இருந்தததோ, அப்படியே

இந்தியா என்று அழைக்க விரும்பாதவர்கள், பாரதம் என்று அழைக்கலாமே!


இரா.பா







 
ஹிந்துஸ்தானும்  தேச விடுதலைக்கு
முன்பும், பின்பும் விளங்கி வருகிறது. 

இச்சொற்பயன்பாட்டில் உள் நுழையும் மட்டுறுத்தல்தான்  உறுத்தலாக உள்ளது.

தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 20, 2015, 5:28:41 AM3/20/15
to mintamil


2015-03-20 14:29 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இன்று ஹிந்துஸ்தானி என்று கூறுவது மீண்டும் இந்த நாட்டிலிருந்து சிறுபான்மையினரை வெளியேற்றும் முயற்சியாக இருக்குமோ என்று இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் அச்சப்படும் நிலையில் இந்த ஹிந்துஸ்தானி என்ற புதிய சொல்லாட்சி புதிய குழப்பத்தை உருவாக்கும் என்பதால் அதைத் தவிர்ப்பது நல்லதன்றோ.
 
சரியான மொழிதல் பேராசிரியரே. உடன்படுகிறேன். 


2015-03-20 14:16 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
 இச்சொற்பயன்பாட்டில் உள் நுழையும் மட்டுறுத்தல்தான்  உறுத்தலாக உள்ளது.

பிரிவினை வாதம் என்று சாதரணச்சொல் கூட சில நேரங்களில் அசாதாரணமாகிறது. FB பதிவுகள் கைதுவரை கொண்டுசெல்கின்றன.
சாதாரணமாகச் சொல்லப்படுவதை வைத்து இயக்கச் சார்புகள், கொள்கைச் சார்புகள், கட்சி சார்புகள் கற்பிக்கப்படுகின்றன. மத்தியில் ஒரு பார்வையுள்ள அரசாங்கம். மாநிலத்தில் வேறு பார்வையுள்ள அரசாங்கம் பல மாநிலங்களில் உள்ளன.
இச்சூழ்நிலையில் ஒரு குழுமத்திற்கு இவை வேண்டாதவை என்று அந்த அமைப்பின் பொறுப்பில் இருப்பவர்கள் சொல்வது ஏற்கக்கூடியது என்பது நண்பர்கள் அறியாததல்ல.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


N. Ganesan

unread,
Mar 20, 2015, 8:50:00 AM3/20/15
to mint...@googlegroups.com
ஹிந்துஸ்தானம் என்பதும் இந்தியாவைப் பல காலமாக பல மொழிகளில் குறிக்கும் சொல்தான்.
பாரதம் என்பது அதிகாரபூர்வமான பெயர் - இந்திய அரசியல் சாசனத்தில். இந்தியா என்பது கிரேக்கர்கள்
பயன்படுத்திய சொல். மேலைநாட்டார் வழங்கிய ‘இந்தியா’ மட்டுமல்லாமல், இந்திய மொழிகளில்
வழங்கும் பாரதம், இந்துஸ்தானம் போன்றவையும் புழங்குகிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 20, 2015, 8:56:47 AM3/20/15
to mint...@googlegroups.com


On Thursday, March 19, 2015 at 10:04:21 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:
இந்துஸ்தான் என்று  அழைத்தாலும்   தவறில்லை  என்பது  என் கருத்து

நாம் எப்போதுமே  இந்தியா  என்றுதான் அழைக்கிறோம்


தொடக்க கால முதலே  தமிழ் அறிஞர்கள் உட்பட   இந்துஸ்தான்  என்றே  அழைத்திருக்கின்றனர்

இந்தியா பாகிஸ்தான் இரண்டையும் சேர்த்து ஹிந்துஸ்தானம் என்றும்,
வடக்கே உள்ள பிரதான பாஷையை ஹிந்துஸ்தானி என்பது இந்தியர்களின் மரபு.

ஹிந்துஸ்தானி மொழியை தேவநாகரி இலிபியிலும்,
ஹிந்தூஸ்ஹானி மொழியை உர்து இலிபியிலும்
எழுதுவது அதிகாரபூர்வமான ஸ்க்ரிப்ட்ஸ் என்று 
பாரத, பாகிஸ்தான் ஸர்க்கார்கள் மக்களுக்கு அறிவித்துள்ளன.
இந்த ஸ்க்ரிப்ட்ஸ் இணையாக மாநில லிபிகளை
மாற்றினால் தான் அவற்றுக்கும் நீண்ட எதிர்காலம் உண்டு,

நா. கணேசன்

Suba.T.

unread,
Mar 20, 2015, 10:37:43 AM3/20/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-20 13:56 GMT+01:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Thursday, March 19, 2015 at 10:04:21 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:
இந்துஸ்தான் என்று  அழைத்தாலும்   தவறில்லை  என்பது  என் கருத்து

நாம் எப்போதுமே  இந்தியா  என்றுதான் அழைக்கிறோம்


தொடக்க கால முதலே  தமிழ் அறிஞர்கள் உட்பட   இந்துஸ்தான்  என்றே  அழைத்திருக்கின்றனர்

இந்தியா பாகிஸ்தான் இரண்டையும் சேர்த்து ஹிந்துஸ்தானம் என்றும்,
வடக்கே உள்ள பிரதான பாஷையை ஹிந்துஸ்தானி என்பது இந்தியர்களின் மரபு.

ஹிந்துஸ்தானி மொழியை தேவநாகரி இலிபியிலும்,
ஹிந்தூஸ்ஹானி மொழியை உர்து இலிபியிலும்
எழுதுவது அதிகாரபூர்வமான ஸ்க்ரிப்ட்ஸ் என்று 
பாரத, பாகிஸ்தான் ஸர்க்கார்கள் மக்களுக்கு அறிவித்துள்ளன.
இந்த ஸ்க்ரிப்ட்ஸ் இணையாக மாநில லிபிகளை
மாற்றினால் தான் அவற்றுக்கும் நீண்ட எதிர்காலம் உண்டு,

​1. இந்த இழை வட மொழி கலப்பை வலிந்து திணிப்பதை தடுப்பதற்காக நான் ஆரம்பித்தேன்.

2.ஹிந்துஸ்தானம் என்ற சொல்லை இந்தியாவிற்கு குறிப்பிட்டு இங்கு கலந்துரையாடுவது மின்தமிழை பிரச்சனையில் இட்டுச் செல்லு மொரு நடவடிக்கையாக நான் காண்கின்றேன். 

3. இந்தியா என்று நான் அறிந்த நாட்டிற்கு இந்தியா என்பது தான் தமிழ்ப்பெயர் என கடந்த  சில நாட்களில் என் தொடர்பில் இருக்கும் சில தமிழ்ப்பேராசிரியர்களிடம் மடலில் தொடர்பு கொண்டு வினவி இதற்கு ஒரு தெளிவினை நான் பெற்றிருக்கின்றேன். இந்த மடலாடல் குழுவின் மேளாலராக இதனை இங்கே மீண்டும் இங்கு  வலியுறுத்த விரும்புகின்றேன்.  இந்தியா என்ற நாட்டை குறித்து பதிவிடும் போது உறுப்பினர்கள் இதனை மனதில் கொண்டு பதிவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


 4. இந்த இழை எழுத்துறுக்கள் பற்றி விவாதிக்கவில்லை என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அதனால் மடலை திசை திருப்பும் பணி வேண்டாம் என திரு.கணேசனுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.


இந்த நான்கு தகவல்களையும் மறைமுகமாக அல்லாது நேரடியாக புள்ளி வரிசையாக விளக்கியிருக்கின்றேன்.
மீற்கூறப்பட்ட விளக்கம் அல்லது வேண்டுகோள்  வாசிக்கும் ஒரு 6ம் ஆண்டு படிக்கும் மாணருக்கும் கூட புரியும் வகையில் உள்ளது என்றே கருதுகிறேன். 

சுபா

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 20, 2015, 12:19:39 PM3/20/15
to mint...@googlegroups.com
அன்புடையீர், ஸ்ரீமதி சுபாஷிணி

மின் தமிழ் மடலாடற் குழுவில் எமது தாய்த்திருநாடாகிய இந்தியாவை **ஹிந்துஸ்தானம்** என்று சுட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதா?

அப்படி தடை செய்யப்பட்டிருந்தால் அதற்குக் காரணம் யாது என்று பகிர முடியுமா?

இந்தியா என்ற சொல்லே ஏற்புடையது என்றால் **பாரதம்** என்ற சொல்லும்  மின்தமிழ் மடலாடற்குழுவில் தடை செய்யப்பட்டுள்ளதா?

எம் தாய்த்திருநாட்டைக் குறிக்கும் அனைத்துச் சொற்களான இந்தியா, பாரதம், ஹிந்துஸ்தானம் .......... இவையனைத்தின் மீதும் எமக்கு அளவு கடந்த பெருமிதமும் கௌரவமும் உண்டு.  குழுவை நிர்வாகம் செய்யும் தங்களது முடிவிற்குக் கட்டுப்படுவது குழுவில் பங்கேற்க விழையும் எமது கடமை.  ஆனால் தேசத்தைச் சுட்டும் ஒரு சொல்.............பச்சைத்தமிழன் மஹாகவி சுப்ரமண்யபாரதி விதந்தோதிய சொல்லான ............ சேதமில்லா ஹிந்துஸ்தானம் அதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா என்ற பாடலில் காணப்படும் சொல்லாடல்.......... மடலாடற்குழுவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்றால் அதற்கான காரணம் பகிரப்படுதல் முறையானதாக இருக்கும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

\\ ஹிந்துஸ்தானம் என்ற சொல்லை இந்தியாவிற்கு குறிப்பிட்டு இங்கு கலந்துரையாடுவது மின்தமிழை பிரச்சனையில் இட்டுச் செல்லு மொரு நடவடிக்கையாக நான் காண்கின்றேன்.  \\

என்ன பிரச்சினை என்று பகிருவீர்களா?

\\ இந்த நான்கு தகவல்களையும் மறைமுகமாக அல்லாது நேரடியாக புள்ளி வரிசையாக விளக்கியிருக்கின்றேன். \\

மன்னிக்க வேண்டும் அம்மா.  தடை மட்டிலும் தான் நேரடியாக உள்ளது. தடைக்கான காரணம் விளக்கப்படாது மறைமுகமாக மட்டிலும் உள்ளது. பிரச்சினை என்று மறைமுகமாகக் கூறப்பட்டுள்ளதே ஒழிய பிரச்சினை யாது என்பது நேரடியாக விளக்கப்படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் துலங்குகிறது.

LK

unread,
Mar 20, 2015, 12:27:13 PM3/20/15
to mintamil

இங்கு தேசியமே பிரச்சனைதான் க்ருஷ்ணகுமார்  அய்யா. கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து சில பல இழைகளைப் பார்த்தே இதை சொல்கிறேன்.

Dev Raj

unread,
Mar 20, 2015, 1:08:10 PM3/20/15
to mint...@googlegroups.com
On Friday, 20 March 2015 09:27:13 UTC-7, LK wrote:

இங்கு தேசியமே பிரச்சனைதான் க்ருஷ்ணகுமார்  அய்யா. கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து சில பல இழைகளைப் பார்த்தே இதை சொல்கிறேன்.


சரியாகச் சொன்னீர்கள், எல் கே :))

‘காலிஸ்தான்’ குழுமங்களில் இடம் பெற்ற சொல்-


திராவிடஸ்தான் -


பாகிஸ்தான் -


பிரிவினை அடிப்படையிலான காலிஸ்தான், திராவிடஸ்தான், பாகிஸ்தான் போன்ற
பயன்பாடுகள் ஏற்புடையதாகும்போது  அனைத்தையும் உள்ளடக்கிய முழுமை சார்ந்த
சொல்லான ‘ஹிந்துஸ்தான்’ ஏற்புடையதன்று எனும் வாதம் வியப்பையே தருகிறது.
ஹிந்துஸ்தானம் தொடர்பான பல பாரசீக / உர்து நூல்கள் ‘ஏ ஹிந்த்’ எனும் பெயரோடு
முடிவுறுகின்றன.

இன்றும் இஸ்லாமிய நிறுவனங்கள் கூட ‘ஹிந்த்’ 
எனும் பெயரோடுதான் இருக்கின்றன-

Jamiat Ulema-e-Hind
Sher-e-Hind
Ghazwa-e-Hind
viqar-e-Hind
aulia-e-Hind
Awam-E-Hind
Zaiqa-e-Hind
Tazkira Ullama e Hind

Shaam e Hind


இவற்றிலும் திணிப்பு உண்டா தெரியவில்லை 


தேவ்
 

சி. ஜெயபாரதன்

unread,
Mar 20, 2015, 1:10:15 PM3/20/15
to mintamil, Subashini Tremmel
நண்பர் திரு. கிருஷ்ணகுமார்,

மின்தமிழ் வலை திருமிகு சுபாஷிணிக்குத் தனியுடைமை வலையாய்ப் படைப்புரிமை பெற்றது. அதற்கு அவர்கள் விதி நெறி அழுத்தமாய் இடுவது அவரது உரிமை.  அது உங்கள் அபிமான ஆர்.எஸ்.எஸ். குழுவில்லை.

உங்கள் பெயரைக் க்ருஷ்ணகுமார் என்று எழுத நான் விரும்பமாட்டேன் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீரா ?

சி. ஜெயபாரதன்.

Malarvizhi Mangay

unread,
Mar 20, 2015, 2:02:36 PM3/20/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel

திரு  ஜெயபாரதன் அவர்களே உங்கள் பதிலில் ஆர்.எஸ.எஸ்
என்று குறிப்பிட்டதுதான் எனக்கு
வலியப் புகுத்தலாகப் படுகிறது.
சொற் பயன்பாட்டைப் பற்றி நாம்
பேசிக் கொண்டிருக்கும் போது
மதச்சாயம் பூசமுற்படுவது போல
அமைகிறது. ஹிந்து எ ன்றோ,ஹிந்துஸ்தான் என்றோ நமக்குப் பெயர் சூட்டியவர் கணவாய் வழியாக வந்து
ஆட்சி புரிந்த முகமதியர்,சிந்து நதி பாயும் பகுதி,  சிந்து என்பது மருவி
ஹிந்து என ஆயிற்று என்ற வாதமும் தாண்டிச் செல்ல இயலாத
ஒன்றே.

சி. ஜெயபாரதன்

unread,
Mar 20, 2015, 2:17:21 PM3/20/15
to mintamil, Subashini Tremmel
திருமிகு மலர்விழி மங்கை,

க்ருஷ்ணகுமார் பெயரும் வலியப் புகுத்தல்தான். 

சி. ஜெயபாரதன்.
 

Suba.T.

unread,
Mar 20, 2015, 3:26:12 PM3/20/15
to மின்தமிழ், Subashini Tremmel
​நண்பரே,

2 முறை சொல்லி தனி மடலிலும் என் நிலைப்பாட்டையும் விளக்கிய பின்னரும் என்னிடம் கேட்பது ஏதோ நான் வேலையின்றி அமர்ந்து கொண்டு உறுப்பினர்கள் கொண்டு வரும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வேலையை செய்து கொண்டிருப்பதாக  ​நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதையே காட்டுகின்றது.

எனக்கு பல காரியங்கள்... அதிலும் த.ம.அ விற்கான உறுப்படியான காரியங்கள் .. பதிவுகள் செய்வதற்கு உள்ளன. நாளை ஒரு வீடியோ வெளியிட வேண்டும். அதனையெல்லாம் எனது தூக்கத்தையும் குறைத்துக் கொண்டு செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் தாங்கள் புரிந்து கொண்டது போல எனக்குத் தெரியவில்லை.  இறுதியாக ஒரு முறை உங்களுக்கு விளக்கி விடுகின்றேன்.

இந்தியா என்பதே இந்தியாவை தமிழில் குறிக்க உள்ள சொல். ஹிந்துஸ்தானம் என்பதை எந்த தற்கால தமிழ் பாட நூற்களிலும் நான் காணவில்லை.  எப்படி மலேசியாவை மலேசியா என்று அழைக்கின்றோமோ எப்படி தாய்லாந்தை தாய்லாந்து என்று அழைக்கின்றோமோ எப்படி சீனாவை சீனா என்று அழைக்கின்றோமோ அப்படியே இந்தியாவை இந்தியா என்றே குறிப்பிடுவதை மின்தமிழ் வலியுறுத்துகின்றது. அதிலும் ஏன் குறிப்பாக இப்போது? தற்சமயம் இந்தியாவில் நடக்கும் மதவாத பிரச்சனைகள் பல்வேறு குழப்பங்களை தொடர்ந்து உருவாக்கி வருவதால் இத்தகைய தேவையற்ற பயன்பாடு மின்தமிழின் நடுனிலையான் செயற்பாட்டை கேள்விக்குறியாக்கும். ஆகவே மின்தமிழில் சாதாரண உபயோகத்தில், அன்றாட பயன்பாட்டில் அதன் தற்கால பொதுப்பெயரான இந்தியா என்பதனை மட்டுமே குறித்து பதிவுகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இல்லை இந்தியா எனும் நாட்டை சுட்டும் போது ஹிந்துஸ்தான் என்று தான் குறிப்பிடுவேன் என்றால் அதற்கான தளம் மின்தமிழ் இல்லை என்பதை தெளிவாக்கி விட விரும்புகின்றேன்.

சுபா



 
அன்புடன்
க்ருஷ்ணகுமார்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சி. ஜெயபாரதன்

unread,
Mar 20, 2015, 5:08:25 PM3/20/15
to mintamil, Subashini Tremmel
​திருமிகு. மலர்விழி,

இந்தியா வென்ற பெயர் இட்டவர் 800 ஆண்டுக்கு முன் படையெடுத்த முகலாயரன்று !  2300 ஆண்டுக்கு முன்பே படையெடுத்த கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டருக்கு அவரது குரு அரிஸ்டாட்டில் வழிகாட்டி,  இந்தியா வென்ற பெயரை அப்போதே தெரியும்.  ​


In 328, Alexander defeated King Porus' armies in northern India. Finding himself impressed by Porus, Alexander reinstated him as king and won his loyalty and forgiveness. Alexander forged eastward to the Ganges but headed back when his armies refused to advance any farther. On their way back along the Indus, Alexander was wounded by Malli warriors.

Plutarch, Greek Historian, on India   [ http://en.wikipedia.org/wiki/Plutarch ]

சி. ஜெயபாரதன்



2015-03-20 14:02 GMT-04:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

LK

unread,
Mar 20, 2015, 8:34:54 PM3/20/15
to mintamil, Subashini Tremmel

இந்த இழை கணக்கின்படி இனி பாரதியார் பாடலை 'சேதமில்லா  இந்தியா 'என சொல்ல வேண்டும்

Nagarajan Vadivel

unread,
Mar 20, 2015, 9:24:08 PM3/20/15
to மின்தமிழ்
இழை உரிமையாளர் இதுபோன்ற கட்டற்ற சிந்தனைகள் குறிப்பாக இந்திய இறையாண்மைக்கு எஇதிரான கருத்துச் சுதந்திரம் அவருக்குச் சிக்கல் உண்டாகுவதை உணர்ந்தே இதைக் குறிப்பிடுகிறார்
மின்தள மடலாடல் பொதுத்தளத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் படிக்கக் கிடைக்கிறது.  மரபு பற்றி மொக்கைபோடுவதுடன் கொஞ்சம் நகைச்சுவையுடன் மடலாடல் நடக்கட்டும் என்று அவர் நினைத்தால் படிப்பவர்கள் மின்தமிழ் ஒரு பஜனைமடம், திண்ணைக் கச்சேரி என்றெல்லாம் பேசுவதைத் தாண்டி, இந்துத்வா பகுத்தறிவு சாதிமோதல் ஆங்கில-தமிழ்-சமஸ்கிரிதப் பிரிவினை என்று கொண்ட கொள்கையைவிட்டு விலகிச் செல்வது வேண்டாம் என்று கருதுவது ஏற்புடையதே

சமகால வரலாறு அறிந்தவர்கள் தமிழ்நாட்டை மதராஸ் என்ற ஆங்கிலேயர் வைத்த பெயரிலிருந்து மாற்ற எத்தனை போராட்டங்கள் ஒரு காங்கிரஸ்காரர் சங்கரலிங்கம் காங்கிரஸ் அரசுக்கு எதிராக உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தது என்று நடந்தே இருதியில் அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாடென்று அழைக்கப்பட்டது

இன்று இந்தியா என்று இருப்பதை நாளை ஆட்சியாளர்கள் இந்துஸ்தான் என்று மாற்றும் வாய்ப்பிருப்பதை அறிந்து மாற்றம் வரும்வரை இருப்பதை இந்தியா என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது நம் கடமையன்றோ

சர்க்கரைச்சீமான்

தேமொழி

unread,
Mar 20, 2015, 9:24:49 PM3/20/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
இந்த இழையைப் படிக்கும் பொழுது...

குழும உறுப்பினர்கள்  இன்னமும் சுபாவின் வேண்டுகோளை சரிவரப் புரிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது.

சுபா  சொல்வது "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" என்பதே.


இதுவரை 33 பதிவுகள் வந்துவிட்ட இந்த இழையில் நான் இப்பொழுதுதான் முதல் பதிவிடுகிறேன்.  

அதுவும் இத்தனை பதிவுகக்ளுக்குப் பிறகும் சுபா சொல்வதைப் புரிந்து கொள்வதில் என்னதான் குழப்பம் என்ற நோக்கில் என்னால் இயன்றவரை விளக்க நினைக்கும் முயற்சி இது.

படத்தைப் பார்க்கவும், சற்றொப்ப நூறாண்டுகளுக்கு வந்த பதிவிது....

இதில் எத்தனை எத்தனை பிறமொழிச் சொற்கள்.!!!!

ஒரே ஒரு சிறிய பதிவில் ...

மெம்பர்

ஸ்தானம்

வருஷம்

எலெக்க்ஷன்

அபேஷகர்

ஜன சமுத்திரம்

புருஷர்

ஓட்டர்

லிஸ்ட்

முனிசீப்

விஷயம்

இன்னமும் பற்பல....

பிறமொழிச் சொற்கள் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுள்ளது...


அது அந்தக் காலம்... அதையும் நாமறிவோம்....

நாம் தமிழை எளிய தமிழ் சொற்களில் எழுதும் அளவிற்கு பல தமிழ் ஆர்வலர்களின் உதவியாலும், அவர்களின் அயரா முயற்சியாலும், நாளிதழ்களின் பங்களிப்பினாலும் எவ்வளவோ முன்னேறி விட்டோம்.


இப்பொழுதுஎழுத்து ஊடகங்களில் வரும் ஆங்கிலச் சொற்கலப்புகளையும்  மின்தமிழில் கண்டனம் தெரிவித்துக் கொண்டேதான்  இருக்கிறோம்.

இதில் நம் கீதா முன்னணியில் இருப்பவர்.

தமிழார்வலர்கள் என்றால் நாம் தமிழுக்கு ஆதரவு அல்லவா தர வேண்டும்? "இயன்றவரை" பிறமொழிச் சொல் கலப்பின்றி தமிழை எழுதுவோம். 

தமிழ் வளர்ச்சிக்காகத் துவக்கப்பட்ட மடலாடல் குழுமம் எளிய தமிழில் பிறமொழ்ச் சொற்கள் கலப்பின்றி எழுத விடுக்கும் கோரிக்கையில் என்ன குற்றம் கண்டீர்கள்?

சந்தேகமின்றி இங்கு இந்த இழை திசை திருப்பப்படுகிறது......

நம் முன்னோர் எழுத்தை திருத்துவது மிகத்தவறு, அதற்கு நமக்கு உரிமையுமில்லை....

ஆனால், அவர்களின் கருத்துக்களில் என்றுமே மாறுபடலாம்... அது ஆரோக்கியமான காலத்திற்கேற்ற வளர்ச்சி.  அந்த வளர்ச்சி  முன்நேற்றதின் அறிகுறி....


..... தேமொழி 




Oru Arizonan

unread,
Mar 20, 2015, 9:35:10 PM3/20/15
to mintamil
//இந்துத்வா பகுத்தறிவு சாதிமோதல் ஆங்கில-தமிழ்-சமஸ்கிரிதப் பிரிவினை என்று கொண்ட கொள்கையைவிட்டு விலகிச் செல்வது வேண்டாம் என்று கருதுவது ஏற்புடையதே//

சித்தரே,

மேற்கொடுத்த தங்கள் பதிவிலிருந்து நான் அறிவது...

இந்துத்வா-பகுத்தறிவு மோதல், ஆங்கில-தமிழ்-வடமொழிப் பிரிவினையை விட்டு மின்தமிழ் விலகிச் செல்லக்கூடாது.  அது ஏற்புடையது.

எனது புரிதல் சரியா, தவறா என்று அருள்கூர்ந்து தெளிவு படுத்தும்படி வேண்டுகிறேன்.

சித்தரின் சின்னத்தம்பி 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Oru Arizonan

unread,
Mar 20, 2015, 9:36:47 PM3/20/15
to mintamil
//இதில் நம் கீதா முன்னணியில் இருப்பவர்.//

அன்பின் தேமொழி,

ஒரு பாவப்பட்ட அரிசோனனை மறந்ததும் ஏனோ?

ஒரு அரிசோனன் 

2015-03-20 18:24 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Nagarajan Vadivel

unread,
Mar 20, 2015, 9:52:16 PM3/20/15
to மின்தமிழ்

2015-03-21 7:06 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
ஒரு பாவப்பட்ட அரிசோனனை

​பாவம் எல்லாம் இல்லை 
போற்றுதலில் பெண்களுக்குத்தான் மின்தமிழில் முன்னுரிமை
ஒரு அரிசோனன் பெண்ணல்லவே

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 21, 2015, 1:13:18 AM3/21/15
to mint...@googlegroups.com
பேரன்பிற்குரிய ஸ்ரீ ஜெயபாரதன் ஐயா

\\  உங்கள் பெயரைக் க்ருஷ்ணகுமார் என்று எழுத நான் விரும்பமாட்டேன் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீரா ? \\

நான் கவனிக்கும் விஷயம் தாங்கள் என்மீது வைத்துள்ள அன்பு மட்டிலும் தான்.  என் பெயரை தாங்கள் கிருஷ்ணகுமார் என்றே எழுதியிருகிறீர்கள். தங்களுக்கு என் மீதுள்ள அன்பு வெளிப்படையாக எனக்குத் தெரிகிறது எனும்போது தாங்கள் அன்பு மிகுதியால் குர்ஸ்னகுமர் என்று எழுதினாலும் எமக்கு அதில் விசனம் இல்லை.  கிருட்டினகுமர் என்று எழுதினாலும் விசனமில்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்.

தமிழகத்தில் உள்ள கருத்துச் சுதந்திரம் என்ற கோமாளித்தனம் போன்றதே அதி அதீதமான வலியப்புகுத்தல் விவாதங்கள்.  என்னுடைய நிலைப்பாடு தான் சரி.  மாற்றான் தோட்டத்து மல்லிகை மணமுடைத்ததில்லை என்பதில் அலாதி புளகாங்கிதம் கிடைக்கிறது பாருங்கள் ஐயா. இதற்கு ஈடுண்டோ :-)

என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்.............. தூய தமிழை கருமமே கண்ணாயினார் என்ற படிக்கு ஒழுகும் அன்பர்களில்............ இந்த மடலாடற்குழுவில் நான் முதன்மையாகக் கருதும் சேசாத்திரி ஐயா அவர்களுடைய அலகீட்டின் படி ......................செயபாரதன் என்பது தான் தூய தமிழ் என்றிருக்கையில்.............. ஜெயபாரதன் என்று எழுதுவது கூட வலியப்புகுத்துதல் தான் என்று சொல்லிவிடலாம்.......... ஆனால் என் அப்படி சொல்ல மாட்டேன். 

தங்களுடன் உரையாடியதில் ஒருமுறை கூட நான் தங்கள் பெயரை செயபாரதன் என்று விளித்ததில்லை என்று தங்களுக்கு நினைவிருக்கும்.  நம்மிடையே அன்பு குறைவிலாதிருக்கையில் தாங்கள் என் பெயரை எப்படிக் குறிப்பிட விழைந்தாலும் எமக்கு ஒப்புதலே.  சரியா?

\\  மின்தமிழ் வலை திருமிகு சுபாஷிணிக்குத் தனியுடைமை வலையாய்ப் படைப்புரிமை பெற்றது. அதற்கு அவர்கள் விதி நெறி அழுத்தமாய் இடுவது அவரது உரிமை. அது
உங்கள் அபிமான ஆர்.எஸ்.எஸ். குழுவில்லை. \\

அன்புடை மலர்விழி அம்மையார் தங்களுக்கு இது விஷயமாய் முன்னமேயே பதிலளித்துள்ளார். என்னுடைய முந்தைய பதிலில் தள நிர்வாகிகள் முடிவிற்கு கட்டுப்படல் என் கடமை என்று பகிர்ந்திருக்கையில் ................. தாங்கள் மேற்கண்ட வாசகத்தை எழுதியிருப்பது.............. மலர்விழி அம்மையவர்கள் பகிர்ந்த  வலியப்புகுத்துதலை செயற்பாட்டில் காண்பித்தவர் தாங்களே என்பது துலங்குகிறது ஐயன்மீர்




S NEELAKANTAN

unread,
Mar 21, 2015, 1:44:23 AM3/21/15
to mintamil
 நண்பர்களுக்கு காலை வணக்கம் . விவாதம் திசை திரும்பி ஒருவரை ஒருவர் தாக்குவது போல் தோன்றுகிறது . கருத்து சுத ந்திரம் என்று வரும்போது சிலவற்றை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் . இல்லையென்றால் விட்டுவிடுங்கள் யாரும் இப்படித்தான் எழுதவேண்டும் இப்படி எழுதக்கூ டாது என்று கட்டாய ப்படுத்தமுடியாது . தமிழ் பற்றுடன் எல்லோரும் குழுமத்தில் விவாதியுங்கள் . ஆக்கபூர்வமாக விவாதியுங்கள் . இந்தியா / ஹிந்துஸ்தான் / பாரத தேசம்  என்று சொல்வதால்  யாருக்கும் நஷ்டமோ / லாபமோ கிடைக்கப்போவதில்லை . குப்பையை எடுக்கிறேன் என்று குட்டையை அளவுக்கு அதிகமாக குழப்பி கடைசியில் குப்பை தான் மிஞ்சும் குட்டை இருக்காது . இது நம் குழுமத்திற்கும் பொருந்தும்  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--



 

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 21, 2015, 2:19:59 AM3/21/15
to mint...@googlegroups.com
ஸ்ரீமதி சுபாஷிணி அம்மை,

மன்னிக்க.

\\  2 முறை சொல்லி தனி மடலிலும் என் நிலைப்பாட்டையும் விளக்கிய பின்னரும் என்னிடம் கேட்பது ஏதோ நான் வேலையின்றி அமர்ந்து கொண்டு உறுப்பினர்கள் கொண்டு வரும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வேலையை செய்து கொண்டிருப்பதாக  ​நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதையே காட்டுகின்றது. \\

சொல் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது எமக்குத் தெளிவாகத் துலங்காத படியால் (பொதுதள விவாதத்திலும் தனிமடல் விளக்கங்களிலும்) மட்டிலும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இடையூறுக்கு மன்னிக்க.

\\  எனக்கு பல காரியங்கள்... அதிலும் த.ம.அ விற்கான உறுப்படியான காரியங்கள் .. பதிவுகள் செய்வதற்கு உள்ளன. நாளை ஒரு வீடியோ வெளியிட வேண்டும். அதனையெல்லாம் எனது தூக்கத்தையும் குறைத்துக் கொண்டு செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் தாங்கள் புரிந்து கொண்டது போல எனக்குத் தெரியவில்லை. \\

தங்களது அயர்விலாத் தமிழ்ப்பணியை நான் சிரம் தாழ்ந்து வணங்குவதை பொதுதளத்திலும் தனிமடலிலும் தெரிவித்த போதிலும் தாங்கள் இப்படிக் கருத்துத் தெரிவிப்பது விசனமளிக்கிறது.

\\ அப்படியே இந்தியாவை இந்தியா என்றே குறிப்பிடுவதை மின்தமிழ் வலியுறுத்துகின்றது. \\

மன்னிக்க.  என்னுடைய இன்னொரு வினாவிற்கு நேரடியான பதில் கிட்டவில்லை.

ஒரு சொல்லைப்பற்றிய தடையை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். 

***பாரதம்*** என்ற இன்னொரு சொல் நமது மடலாடற்குழுவில் தடைசெய்யப்பட்டுள்ளதா என்பதற்கு எனக்கு நேரடியான பதில் கிட்டவில்லை.  ஆனால் தங்களது மேற்கண்ட விளக்கம் அப்படிப்பட்ட தொனியை அளிக்கிறது. அல்லது அழுத்தம் திருத்தமாக அளிப்பதாகத் தெரிகிறது.

தங்களுக்கு அலுவல்கள் அதிகம் என்பதால் தாங்கள் சிரமப்பட வேண்டாம். மடலாடற்குழுவின் மற்றைய நிர்வாகிகள் யாரேனும்.................. தேமொழி அம்மையார், கீதா அம்மையார், கண்ணன் ஐயா அவர்கள்  செல்வன் ஐயா அவர்கள் ........... யாரேனும் ஒருவர் இதற்கு பதிலளித்தால் நன்று.  

பெரிய விளக்கங்களை எதிர்பார்க்கவில்லை.  

***பாரதம்*** என்ற சொல் இந்த மடலாடற்குழுவில் தடைசெய்யப்பட்டுள்ளது. அல்லது ****பாரதம்*** என்ற சொல் இந்த மடலாடற்குழுவில் தடைசெய்யப்படவில்லை. இந்த அளவிற்கான பதில் எமக்குப் போதும்.

\\ அதிலும் ஏன் குறிப்பாக இப்போது? தற்சமயம் இந்தியாவில் நடக்கும் மதவாத பிரச்சனைகள் பல்வேறு குழப்பங்களை தொடர்ந்து உருவாக்கி வருவதால் இத்தகைய தேவையற்ற பயன்பாடு மின்தமிழின் நடுனிலையான் செயற்பாட்டை கேள்விக்குறியாக்கும். \\

இந்த சொல்லின் பின்னணி தெரியாது சொல்லை சிறுமைப்படுத்துவதாகவே நான் கருதுகிறேன். மிகக் கடுமையாக இந்தக் கருத்துடன் மாறுபடுகிறேன்............ என்று என் கருத்தை பகிர்வதை அவச்யமாகக் கருதுகிறேன். பொதுதளத்தில் பிறழ்வாகப் பகிரப்பட்ட கருத்தாக்கம் இது. 

தடை செய்யப்பட்ட சொல்லை தடைக்குப் பிறகு நான் உபயோகிக்கவில்லை. ஆனால் பிறழ்வுக்கருத்தாக்கங்கள் துலக்கப்பட வேண்டும்.

செம்பூர் நீலு ஐயா,

தங்களது கனிவான பரிந்துரைக்கு உளமார்ந்த நன்றிகள்.  தனிப்பட்ட முறையில் எல்லோரும் எல்லோரிடமும் அன்புடன் இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இருக்கக் கூடாது.  எல்லோரும் எல்லோரிடமும் அன்பாகவே இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஆனால் பிறழ்வான கருத்தாக்கங்களை உறுதியான நிலைப்பாடு உள்ளவர்கள் நிச்சயமாகத் துலக்க வேண்டும்.  

\\  இன்று இந்தியா என்று இருப்பதை நாளை ஆட்சியாளர்கள் இந்துஸ்தான் என்று மாற்றும்................... \\

பேரன்புடைய ஸ்ரீ பேரா.நா.வ ஐயா, மேற்கண்ட வாசகத்தில் பெரும்பிழை உள்ளது.  தாங்கள் இந்த தளத்தில் மேம்பட்ட புரிதல் உள்ள அன்பர் என்று என் புரிதல்.  இப்படித் தாங்களே பிழையான ஒரு வாசகத்தைப் பகிர்வதில் விசனமடைகிறேன்.

பின்னிட்டும் தாங்கள் மடலாடற்குழுவில் தடை செய்யப்பட்ட சொல்லை உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை நினைவுறுத்துகிறேன்.


அன்புடன்

துரை.ந.உ

unread,
Mar 21, 2015, 3:26:14 AM3/21/15
to Groups
---இது இடைவேளை நேரம்  -----
ஒரு போட்டி : இதில் மாறுவேடத்தில் மறைந்திருப்பவரைக் கண்டு பிடியுங்கள் :
பரிசு : கண்டுபிடிப்போருக்கு ஒரு ‘தானம்’ கிடைக்கும் 
(குறிப்புக்ள: 1. இவரது பெயரில் 2 எழுத்துகள் ... 1. முதலெழுத்து சு ....3. கடைசி எழுத்து பா 

டிஸ்கி : கவனிக்க : இது ‘ரிலாக்ஸ்’  நேரம் ....
(தவறிருந்தால் மன்னிக்க :)))





Suba.T.

unread,
Mar 21, 2015, 5:15:27 AM3/21/15
to mintamil, Subashini Tremmel
2015-03-21 1:34 GMT+01:00 LK <karth...@gmail.com>:

இந்த இழை கணக்கின்படி இனி பாரதியார் பாடலை 'சேதமில்லா  இந்தியா 'என சொல்ல வேண்டும்


​எல் கே.
உங்களுக்கு சுயநலம் இருக்கின்றது. அது நீங்கள் சார்ந்திருக்கும் மதவாத ​
 
​அரசியல் அமைப்பின் தாக்கத்தால் ஏற்படுவது.

மின் தமிழ் என்பது தமிழ் மரபினைக் காத்து தமிழ் மொழியினக் காத்து அதன் வளர்ச்சிக்காக பணிகள் செய்யும் ஒரு இயக்கம். இதில் தமிழ் சமூக நல்ன் இவையிரண்டு தான் முக்கிய அங்கத்துவம் வகிக்கும். அப்படி இருப்பதே தொடரும்.

தனிப்பட்ட ஒரு சிலரின் விருப்பத்துகாகவும் அரசியல் காரணங்களுக்குக்காவும் மிதவாதங்கள் இங்கு அனுமதிக்கப்படாது.

நான் தொடர்ந்து வாசித்து எழுதி வரும் உ.வே.சா வின் எழுத்திலும் கூட அதிக தமிழ் மொழி வழக்கில் விட்டுப் போன பல வடமொழி சொற்கள் உள்ளன. தமிழ்த்தாத்தா என்பதற்காக அதே சொற்களை பயன்படுத்த வேண்டும் என்று நாம் சொல்ல முடியுமா? அதனை நீக்கி இன்றைய வழக்கில் உள்ள தூய தமிழில் தான் இதனையும் விளக்க வேண்டும். அதனையே செய்கின்றொம்.

சரி - பாரதியாரே இந்தியா என்ற சொல்லை பயன்படுத்தவில்லையா? 

சுபா

LK

unread,
Mar 21, 2015, 5:17:08 AM3/21/15
to mintamil

சுபா நான் எந்தவித அரசியல் கட்சி/ அமைப்பையும் சார்ந்தவன் அல்ல.

Dev Raj

unread,
Mar 21, 2015, 5:24:22 AM3/21/15
to mint...@googlegroups.com
On Friday, 20 March 2015 23:19:59 UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
***பாரதம்*** என்ற இன்னொரு சொல் நமது மடலாடற்குழுவில் தடைசெய்யப்பட்டுள்ளதா என்பதற்கு எனக்கு நேரடியான பதில் கிட்டவில்லை.  

நான் விடை கூறுவதில் தவறில்லை என எண்ணுகிறேன்;
“பாரதம்” குழுவில் தடை விதிக்கப்படவில்லை 


தேவ்

Suba.T.

unread,
Mar 21, 2015, 5:31:10 AM3/21/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-21 7:19 GMT+01:00 க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com>:


***பாரதம்*** என்ற இன்னொரு சொல் நமது மடலாடற்குழுவில் தடைசெய்யப்பட்டுள்ளதா என்பதற்கு எனக்கு நேரடியான பதில் கிட்டவில்லை.  ஆனால் தங்களது மேற்கண்ட விளக்கம் அப்படிப்பட்ட தொனியை அளிக்கிறது. அல்லது அழுத்தம் திருத்தமாக அளிப்பதாகத் தெரிகிறது.

​பாரதம் என்ற சொல்லை தாங்கள் பயன் படுத்தலாம்.
ஏன் ..இந்தியா என்ற சொல்லை தாங்கள் பயன்படுத்த மாட்டீர்கள் என்பத​னைக் குறிப்பிட முடியுமா?

சுபா


Suba.T.

unread,
Mar 21, 2015, 5:39:19 AM3/21/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-21 10:17 GMT+01:00 LK <karth...@gmail.com>:

சுபா நான் எந்தவித அரசியல் கட்சி/ அமைப்பையும் சார்ந்தவன் அல்ல.


நீங்கள் தனிப்பட்ட முறையில் எந்த அமைப்பையும் சார்ந்திருங்கள். அதனைப் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் கிடையாது. ஆனால் மின்தமிழில் தகவல் பகிரும் போது சீரமைப்பு மடலில் குறிப்பிட்ட கருத்துக்களோடு உங்கள் கருத்து இணைந்து செயல்படும் வகையில் இருக்கின்றதா என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.

​கருத்து சுதந்திரத்தை இங்கே தடை செய்யவில்லை .ஆனால் சமூக நலன் கொண்ட பதிவுகள் வருவதையும் மிதவாதத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் பகிர்வதை  குழும மட்டுறுத்துனர் சுட்டிக் காட்டுவதை ஏளனம் செய்யும் வகையில் மின்தமிழே சில நாட்கள் இப்படித்தான் செல்கின்றது என சொல்லும் போக்கு சரியல்ல. இது வாசிப்போருக்கு எத்தகைய நெகட்டிவ் எண்ணத்தை உருவாக்கும் என்று யோசித்துப் பார்க்கவும்.

மின் தமிழில் நேற்று நாடகக் களஞ்சிய பதிவு போட்டேன். உண்மையாக தமிழ் மரபு பாதுகாப்பிலும் ஆய்விலும் ஆர்வம் இருந்திருந்தால் அதில் உங்கள் கருத்தை பகிர்ந்திருக்கலாமே..

எனது ஒரு கேள்விக்கு நீங்கள் பதில் தரவில்லை.
மீண்டும் கேட்கிறேன்.

LK

unread,
Mar 21, 2015, 5:44:59 AM3/21/15
to mintamil
ஹிந்துஸ்தானம் என சொல்வதில் என்ன  தவறு என்பதுதான் இங்குக் கேள்வி .... 

// அதனைப் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் கிடையாது.// நல்லது 


 பொதுவாய்  நான் மின் தமிழ் மட்டுமல்ல எந்த ஒரு மடலாடல் குழுமத்திலும்  சமீபக் காலமாய்  அதிகம் பங்கேற்பதில்லை. கணிணியில்  அமர்ந்து  பதிலளிக்க இயலுவதில்லை . அலைபேசியில் டைப் செய்வதில் உள்ள சிற்சில  பிரச்சனைகளால் மடல்களை படிப்பதோடு  நிறுத்திக் கொள்கிறேன். 

 ஆனால்  ஒரு சில தலைப்புகளில் இங்கு விவாதம் செல்லும் முறை சரி இல்லை என்பதால் என் கருத்துகளை பதிவு செய்தேன். 

நிற்க .. தேவையற்ற விவாதம் செய்ய எண்ணமில்லை.. இனி இங்கு தொடர விருப்பமும் இல்லை 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
www.bhageerathi.in



 

LK

unread,
Mar 21, 2015, 5:59:54 AM3/21/15
to mintamil, கார்த்திக் எல்கே
இத்துடன் இந்தக் குழுமத்தில் இருந்தும் விலகுகிறேன் 

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 21, 2015, 7:03:05 AM3/21/15
to mint...@googlegroups.com
உளமார்ந்த நன்றிகள் தேவ் ஐயா.

இது.............. இந்த இழையில்............ என்னுடைய கடைசி பகிர்வு.

அன்பின் ஸ்ரீமதி சுபாஷிணி அம்மை,

என்னுடைய எழுத்து நடையை விமர்சிப்பவர்களுடன் என்றும் எனக்கு பிணக்கு கிடையாது.  அது வலியப்புகுத்துதல் என்பதில் எனக்கு லவலேசமும் ஒப்புதல் கிடையாது.  அது இயல்பானது என்பது மட்டுமே எனது நிலைப்பாடு. என்னுடைய மொழிநடை ஏளனப்படுத்தப்படுவதையோ குத்திக்காட்டப்படுவதையோ நான் பொருட்படுத்தியதும் இல்லை. பொருட்படுத்தப்போவதும் இல்லை.  மனத்தடை ஏதுமின்றி என் கருத்துக்களை என்னால் கலப்பு மொழிநடையில் மட்டிலும் தான் தெளிவாகக் குறைந்த நேரத்தில் வடிக்க முடியும். தவிர்க்கப்பட முடிந்த குத்திக்காட்டல்களைத் தவிர்க்க............துளைந்து துளைந்து மணிக்கணக்காக இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.

இது தொடர்ந்து என்னால் சாத்தியம் இல்லை.

தூய தமிழில் எழுத விழைய வேண்டும் என்பதில் நான் உட்பட யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  இது விவாதத்திற்கப்பாற்பட்ட விஷயம்.

\\  பாரதம் என்ற சொல்லை தாங்கள் பயன் படுத்தலாம்.
ஏன் ..இந்தியா என்ற சொல்லை தாங்கள் பயன்படுத்த மாட்டீர்கள் என்பத​னைக் குறிப்பிட முடியுமா? \\

இந்தியா என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் எமக்கு எந்த தயக்கமும் இல்லை.  தயக்கம் ஏன்!!!!!!!!!! ?........................இந்தியா என்ற சொல்லில் உள்ள கௌரவத்தை நான் அணுவளவக்குக் கூட குறைப்பதையும் கூட விரும்ப மாட்டேனே.  என்று நமது அரசியல் சாஸனத்தின் அங்கமாகி விட்டதோ அச்சொல்லில் குறைகாண யாருக்கும் அதிகாரம் இல்லை.

அதே சமயம் மற்ற சொற்களைச் சிறுமைப்படுத்துவதையும் விரும்ப மாட்டேன். மற்ற சொற்களை மொழி அல்லது மதக்குடுவையில் அடைக்க விரும்புவதையும் எள்ளளவும் விரும்ப மாட்டேன். எல்லைப்பகுதிகளில் குடும்பத்தை விட்டு பெண்டு பிள்ளைகளை விட்டு ராணுவத்தினருடனும் துணைராணுவத்தினருடனும் இசைந்து பழகிய எமக்கு தடைசெய்யப்பட்ட சொல்லில் அப்படி என்ன காதல் ............... என்பதனை அது போன்ற சூழலில் பழகிய அன்பர்கள் யாரைக்கேட்டாலும் (எந்த மதத்தைச் சார்ந்தவர்களைக் கேட்டாலும்) பகிருவார்கள். எமக்குச் சொல்லிச் சொல்லிச் சொல்லிச் சொல்லிப் பழக்கத்தில் உள்ள ஒரு சொல். Like how you are accustomed to India. 

தற்போது எல்லையில் சாம்பா செக்டர், கதூவா பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதலைப் பற்றி ஜம்முவில் வசிக்கும் என் நண்பர்களுடன் தொலைபேசியில் பேச நேர்ந்த போது தேசத்தைக் குறிக்க அவர்கள் தடை செய்யப்பட்ட சொல்லைத் தான் பகிர்ந்தார்கள். யாரும் மதவாதிகள் இல்லை.

என்னுடைய தேசத்தின் மற்ற எந்தப் பெயர்களையும் எந்த ஒரு மதத்துடனேயோ அல்லது மொழியுடனேயோ தொடர்பு படுத்துவது பிழையானது என்பது எமது உறுதியான நிலைப்பாடு.

சமீபத்தில் மறைந்த தமிழகத்தின் மிக மூத்த எழுத்தாளர் ஸ்ரீ மலர்மன்னன் அவர்கள் ............ என்னை எழுதப்பணித்தவர்................. அன்பர் ஈ.வெ..ரா, ஸ்ரீ அண்ணாத்துரை, அன்பர் கருணாநிதி போன்றவர்களுடன் நெருங்கிப்பழகிய எழுத்தாளர்................ ஆழ்ந்த தமிழ்ப்பற்றுள்ள எழுத்தாளர்............... தன்னுடைய பதிவுகளில் எனக்குத் தெரிந்து பன்னூறு முறைகள் தடை செய்யப்பட்ட சொல்லை பயன்படுத்தியுள்ளார் அம்மா. பெருமதிப்பிற்குரிய அமரர் ஸ்ரீ மலர்மன்னன் அவர்களைப் பற்றி தங்களுக்கு அறிமுகம் இல்லையானால்.............. என்னுடைய வார்த்தைகளில் நம்பிக்கை இல்லையானால்............. அன்னாருடைய மொழிப்பற்று மற்றும் தேசப்பற்று பற்றி .........தாங்கள் அன்பின் ஸ்ரீ வெ.சா ஐயாவிடமோ அல்லது அன்பின் ஸ்ரீ பேரா.நா.வ ஐயா அவர்களிடமோ கேட்டும் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா, பாரதம் மற்றும் தடை விதிக்கப்பட்ட சொல் இவையெல்லாம் எமது தாய்த்திருநாட்டின் பெயர்கள். இவை தேசத்தின் பெயர்கள்.  இவற்றில் எந்த ஒரு சொல்லையும் ......... மதத்துடன் அல்லது மொழியுடன் சம்பந்தப்படுத்தும் போக்குடன் எனக்கு அறவே ஒப்புதல் இல்லை. மதங்கள் மொழிகள் இவற்றை விட மிக மிக மிக மிகப்பெரியது எமது தேசம்.  

தடை விதிக்கப்பட்ட சொல் மதத்துடன் சம்பந்தப்பட்டது என்ற கருத்து அறியாமையின் பாற்பட்ட கருத்து. அறியாமையின் பாற்பட்ட கருத்துடன் பொருதுவதில் பயனில்லை.

ஆயினும் இந்த ஒரு சொல் நமது மடலாடற்குழுவில் தடைவிதிக்கப்பட்டதற்கு நான் மிகவும் வருதுகிறேன். 

நான் சார்ந்த எந்த ஒரு அமைப்பும் மத வாத அரசியலின் பாற்பட்டது இல்லை.  நான் சார்ந்த அமைப்புக்களில் எல்லா மதத்தைச் சார்ந்த அன்பர்களும் பங்கெடுக்கிறார்கள்.

அன்பர் ஸ்ரீ எல்.கெ அவர்களுக்கு சொன்ன மாதிரி தாங்கள் எனக்கும் சுயநலம்........... மதவாதம் என்று சொல்வதற்கு முன்னர் மத நல்லிணக்கம் பற்றிய எமது கருத்துக்களை முன்னமேயே பகிர்ந்து விடுவது............... தேவையற்ற STEREOTYPIG ...........ஐ தவிர்க்க உதவும் என்பதனால் இதைப் பகிர நேருகிறது.

நான் சாராத..........ஆனால் நான் விரும்புகின்ற அரசியல் அமைப்பில் ........  மாற்று மதத்தைச் சார்ந்த ஸ்ரீமான் ஜாஃபர் ஸரேஷ்வாலா சாஹேப் மற்றும் ஸ்ரீமதி ஆஸிஃபா கான் சாஹிபா அவர்கள் ஹிந்தி / ஹிந்துஸ்தானி / உர்தூவில் பகிர்ந்த மத நல்லிணக்கக் கருத்துக்களை மெனக்கெட்டு தமிழுலகத்துக்கு மொழிபெயர்க்க விழைந்ததை................ குற்றமாகக் கருதினாலும் சரி குணமாகக் கருதினாலும் சரி.............. அவற்றின் சுட்டி.............




தடை செய்யப்பட்ட சொல் மதத்திற்கு அப்பாற்பட்டது.  அது தேசமளாவிய மதங்கள் கடந்த மொழிகள் கடந்த சொல். மதங்கள் கடந்து மொழிகள் கடந்து அரசாங்க நிகழ்வுகள் வாயிலாக அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கும் சொல் என்பது பொது தளத்தில் நிறுவப்படுதல் மிகவும் தேவையானது. அப்படிச் செய்யப்படுதல் அறியாமையைத் துலக்கும் என்பது என் புரிதல். அதைச் செய்ய விழைவேன். அது பற்றிய ஒரு பதிவு எழுதுவதில் என் கவனம் உள்ளது.கருத்துக்களில் ஆழ்ந்த கவனம் சென்றால் நிச்சயமாக மொழிநடையில் என்னால் கவனம் செலுத்த முடியாது.  தங்களுக்கு ஆக்ஷேபம் இல்லையென்றால் அது பற்றிய பதிவை இங்கு பகிர்கிறேன்.

குறையாத அன்புடன்

Suba.T.

unread,
Mar 21, 2015, 7:28:50 AM3/21/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-21 12:03 GMT+01:00 க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com>:
உளமார்ந்த நன்றிகள் தேவ் ஐயா.

இது.............. இந்த இழையில்............ என்னுடைய கடைசி பகிர்வு.

அன்பின் ஸ்ரீமதி சுபாஷிணி அம்மை,

என்னுடைய எழுத்து நடையை விமர்சிப்பவர்களுடன் என்றும் எனக்கு பிணக்கு கிடையாது.  அது வலியப்புகுத்துதல் என்பதில் எனக்கு லவலேசமும் ஒப்புதல் கிடையாது.  அது இயல்பானது என்பது மட்டுமே எனது நிலைப்பாடு.

​வணக்கம். திரு.க்ருஸ்ணகுமார்.​

​உங்கள் எழுத்து நடை அது உங்கள் தனிப்பட்ட ப்ளோகில், அல்லது ஃபேஸ்புக்கில் வரும்பொபோது தங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்வதில் நான் தலையிடப்போவதில்லை. மின் தமிழுக்கென்று இருக்கின்ற  நிலைப்பாட்டை மட்டுமே இங்கே விவரித்து வரையறையைச் சுட்டிக் காட்டிக் கொண்டு இருக்கின்றேன். வீட்டில் எப்படி என்றாலும் உடை அணிந்து கொண்டிருக்கலாம். ஒரு ராணுவ அதிகாரி  வீட்டில் இருப்பது போல உடையணிந்து கொண்டோ அமர்ந்து கொண்டோ பேசிக் கொண்டோ அவரது பணி இடத்தில் இருக்க முடியுமா.. ?அதுபோலத்தான்.


தூய தமிழில் எழுத விழைய வேண்டும் என்பதில் நான் உட்பட யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  இது விவாதத்திற்கப்பாற்பட்ட விஷயம்.

​புரிதலுக்கு என் நன்றி.
 

\\  பாரதம் என்ற சொல்லை தாங்கள் பயன் படுத்தலாம்.
ஏன் ..இந்தியா என்ற சொல்லை தாங்கள் பயன்படுத்த மாட்டீர்கள் என்பத​னைக் குறிப்பிட முடியுமா? \\

இந்தியா என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் எமக்கு எந்த தயக்கமும் இல்லை.  தயக்கம் ஏன்!!!!!!!!!! ?........................இந்தியா என்ற சொல்லில் உள்ள கௌரவத்தை நான் அணுவளவக்குக் கூட குறைப்பதையும் கூட விரும்ப மாட்டேனே.  என்று நமது அரசியல் சாஸனத்தின் அங்கமாகி விட்டதோ அச்சொல்லில் குறைகாண யாருக்கும் அதிகாரம் இல்லை.
​மிக நன்று.

​​
 

அதே சமயம் மற்ற சொற்களைச் சிறுமைப்படுத்துவதையும் விரும்ப மாட்டேன்.
​நான் ஒரு காரும் இதனைச் சிறுமைப்படுத்தவில்லை. மின்தமிழ் என்னும் பொதுப்பணி ஒரு சிறு விஷயத்திற்காக பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் நான் மிக கவனமாக இருக்கின்றேன். அதன் வெளிப்பாடு இது., த.ம.அ வின் நோக்கம் அறிந்தோர் இதனை நன்கு அறிவர். தாங்கள் ஒரு முறை http://www.tamilheritage.org/ ​சென்ரு நமது பணிகளைப் பாருங்கள்.http://www.tamilheritage.org/thfcms/ சென்றும் பாருங்கள். 

​இந்த இழையை இத்துடன் நிறைவு செய்து கொள்வோம்!​

அன்புடன்
சுபா

Reply all
Reply to author
Forward
0 new messages