பாரத கதையை "குந்தி இன்னாரிடம் குழந்தை பெற்றாள்" என தன் இஷ்டத்துக்கு மாற்றி எழுதுவதை தான் புரிந்து கொள்ள முடிவது இல்லை.
குந்திக்கு கணவர்கள் யாராக இருந்திருக்கக் கூடும் என்று துப்பறியும் வேலை பல்நெடுங்காலம் இருந்து வந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. மனித உளவியல், வக்கிரங்களுக்கு ஏற்பத் தேடல் விதுரரில் தொடங்கி விரிந்திருக்கிறது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
யமதர்மராஜன், வாயு, இந்த்ரன், அச்விநீகுமாரர் இவர்களின்வாயிலாக மைந்தர் பிறந்ததும் அவை நடுவே முனிவர்களால்தெரிவிக்கப்பட்டது.
மற்றோர் ஆடவனின் உறவால் குழந்தை என்பது அம்பிகா அம்பாலிகா விற்கு வியாசர் மூலம் பிறந்த குழந்தைகள் என்று வெளிப்படையாகத் தானே சொல்லி இருக்கிறார்கள் ? அப்படி ஏதும் மற்ற ஆடவர்கள் நேரடித் தொடர்பு இருந்திருந்திருந்தால் அதுவும் மஹாபாரதத்தில் வந்திருக்கவேண்டுமே
நிஜம் என்று நம்பும் மக்கள் ஏன் முழுவதையும் மூலத்தில் படித்து தெளிந்து பின் கேள்விகளை வைக்கக் கூடாது ?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/RzIthNXr6uI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
யமதர்மராஜன், வாயு, இந்த்ரன், அச்விநீகுமாரர் இவர்களின்வாயிலாக மைந்தர் பிறந்ததும் அவை நடுவே முனிவர்களால்தெரிவிக்கப்பட்டது.
குந்தியைப் பற்றியும், பாண்டவர் பற்றியும் வியாசர் சொல்லித்தானே அறிந்துகொள்கிறோம் ? பிற செய்திகளையும் அவர் கூறிய வழியில்புரிந்துகொள்வதுதான் நியாயம்
On Thursday, 15 August 2013 16:42:08 UTC-7, Kalairajan Krishnan wrote:நல்லதொரு விளக்கம்,
நன்றி ஐயா.பாண்டு மன்னர் மனைவியருடன் வாழ்ந்தது
சதச்ருங்கம் எனும் ஸித்த புருஷர்கள்தவமியற்றிய மலைப்பகுதியில்.தேவர்களிடமிருந்து மக்களை அடையுமாறுபாண்டுவுக்கு ஆலோசனை கூறியதே அந்தஸித்தர்கள்தான். மக்கள் சூழ்ந்த அவையில்அவர்களே இதைத் தெரிவிக்கின்றனர் -அஸ்மாகம் வசநம் ஶ்ருத்வா தே₃வாந் ஆராத₄யத் ததா₃|[நாங்கள் சொல்வதைக்கேட்டு தம்பதியர்தேவர்களை ஆராதித்தனர்]அப்பேரவையில் பீஷ்மரும், குரு வம்சத்தினரில் பெரியவரானபாஹ்லிகரும், அவர் மகனான ஸோமதத்தனும் இருந்தனர்.பாஹ்லிகர் பாண்டுவின் பெரிய பாட்டனார். இவர்பாரத யுத்தத்தில் தம் மகனுடனும், பேரனுடனும்கௌரவர் அணியுடன் இணைந்து கொண்டார்.அந்த அத்யாய முடிவில் கூறப்படுவது -ஏவம் உக்த்வா குரூந்ஸர்வாந் குரூணாமேவ பஶ்யதாம்|க்ஷணேந அந்தர்ஹிதா: ஸர்வே தாபஸா கு₃ஹ்யகை: ஸஹ||[குரு வம்சத்தினரிடம் செய்திகளைக் கூறிய அத்தவசியர்அனைவரும் குஹ்யகர்களோடு கணப்பொழுதில் அவையினர்பார்வையிலிருந்து மறைந்தனர்.]க₃ந்த₄ர்வநக₃ராகாரம் ததை₂வாந்தர்ஹிதம் புந:|ருʼஷிஸித்₃த₄க₃ணம் த்₃ருʼஷ்ட்வா விஸ்மயம் தே பரம் யயு:||[விண்ணில் தோன்றி மறையும் கந்தர்வ நகரம்போல்கணப்பொழுதில் சித்தர்கணம் மறைந்தது கண்டுஅனைவரும் மிகவும் வியப்படைந்தனர்]தேவ்
On Sunday, 18 August 2013 07:48:56 UTC-7, Kalairajan Krishnan wrote:
குழந்தைகள் பெற்றபின்னரும் குந்திதேவியானவள் கன்னியாகவே இருந்தாள் என்று கேள்விப்பட்டுள்ளேன். அதுபற்றியும் கூறிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
விரிவாக எழுதலாம்தான்; ஆனால் விருப்பமில்லை.வியாச பாரதத்தில் ஒளிவு மறைவு கிடையாது.இந்து மதச் செய்திகளைத் திரித்தும், பழித்தும்கூறினால்தான் கவன ஈர்ப்பும், ஆராய்ச்சி அந்தஸ்தும்கிடைக்கும் எனும் சூழலில் எதை எழுதுவது ?கழிவிரக்கத்தோடு ஈசனைத் தொழுதுதொண்டுள்ளத்தோடு தூய வாழ்க்கை வாழ்ந்தஅப்பரடிகளாரைச் சைவ வேடம் தாங்கித் திரிந்தபாசுபதர், காபாலிகர் என்றெல்லாம் எழுதினால்தான்பதிவுகள் ஆராய்ச்சி மதிப்பைப் பெறும். யாரும் அகச்சான்றோ, புறச்சான்றோ கேட்க மாட்டார்கள்;கேட்டால் விடையும் பெற முடியாது.பிறர்க்குதவப் பணத்தேவை நேர்ந்த தருணங்களில்சமய குரவர் ஈசனிடம் கோரி அதைப் பெற்றதாகவேஅகச்சான்று சொல்கிறது. அரசர்களிடம் யாசித்ததாகவோ,யாரையும் அடித்துப் பறித்ததாகவோ வரலாறு அமையவில்லை.சம்பந்தரின் தமிழிசைக்கு அரசியல் செல்வாக்கை உள்நோக்கம்கற்பித்து எழுதுகிறார் ஓர் அறிஞர்.அப்பர் - சம்பந்தர் காலத்தில் வலிமை பெற்றுக்கோலோச்சியவர் பல்லவரும், பாண்டியரும்.பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்கள்14 மட்டுமே.தொண்டை மண்டலத்தில் சற்று அதிகம்.சோழவள நாட்டில்தான் மிகுதியான பாடல்பெற்றதலங்கள்; ஆனால் அது சோழர் செல்வாக்கிழந்திருந்த காலம்.சைவ சமயம் சார்ந்த வளவர்கோன் பாவை சமணரானபாண்டிய மன்னருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள்.சமய குரவர் காலத்துக்குப் பின்னரே பெருவாரியாகக்கற்றளிகளும், பேராலயங்களும் உருப்பெற்றன.தேவ்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.