கீழடி ஆய்வுகள் பற்றிய நேர்காணல்

227 views
Skip to first unread message

iraamaki

unread,
May 17, 2017, 9:14:36 PM5/17/17
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com

K R A Narasiah

unread,
May 18, 2017, 12:16:32 AM5/18/17
to mintamil
நேற்று ஐராவதம் மஹாதேவனாருடன் தொடர்பு கொண்டேன். மதுரையிக்ல் ஆகஸ்டு மாதத்தில் கீழடி பற்றிய கலந்துரையாடல் ஒன்று நடக்கவுள்ளது. அதில் அவரை நடத்துனராக வேண்டப்பட்டதாம். ஆனால் உடல் நிலை காரணமாக அவரால் கலந்து கொள்ள இய்லாதென்றும் மணலூரைப் பற்றி (கீழடியின் இயற்பெயர்) நான் தான் எடுத்து நடத்த வேண்டுமெனவும் சொன்னார். ஆனால் நான் ஜூலையிலிருந்து அக்டோபர் வரை இந்தியாவில் இருக்க மாட்டேன். ஆகையால் இந்த அமர்வில் பங்கு கொள்ள விரும்புவோர் கலந்து கொள்ள வேண்டுகிறேன்
நரசய்யா

On Thu, May 18, 2017 at 6:44 AM, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (p...@giasmd01.vsnl.net.in) Add cleanup rule | More info

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


iraamaki

unread,
May 18, 2017, 4:08:50 AM5/18/17
to mint...@googlegroups.com
சிந்திக்கவேண்டிய கருத்து.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Thursday, May 18, 2017 11:02 AM
Subject: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] கீழடி ஆய்வுகள் பற்றிய நேர்காணல்
 
//
  • வேறு அமைப்பாக இல்லாமல் இந்திய தொல்லியல் துறை கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

விரிவான அகழ்வாராய்ச்சிகள் செய்வதற்கு மாநில தொல்லியல் துறைகளிடம் நிதி வசதி இருக்காது. இந்திய தொல்லியல் துறையின் (Archaeological Survey of India-ASI) பெங்களூரு அலுவலகம் 2001ல் திறக்கப்பட்டது. தென்னிந்தியாவில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கென்றுதான் இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. எனவே, இப்பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான நிதி ஆதாரம் ASI யிடம் இருக்கிறது.

//

கீழடி குறித்த கட்டுரைகளில் சலிப்பு தரச்செய்வது இந்த நிதி-பார்வைதான்.

கூடவே இந்தக்கேள்விகளையும் கேட்க வேண்டும்.

1) த.நாவில் தொல்லியல் துறை உளதா இலையா?

2) 20-25 பேரைக்கொண்டு நாகசாமி, நடனகாசிநாதன் காலம் வரை தொல்லியல்துறையை நடத்த நிதி இருந்ததா? இலையா?

3) தற்போது மட்டும் எங்கிருந்து நிதிக்குறை வந்தது?

4) தற்போது வெறும் 4-5 பேர்தான் த.நா தொ.து யில் பணியில் இருக்கிறார்கள் என்கிறார்கள்? அது ஏன்? இதற்கு த.நா செயற்படவேண்டுமா? அல்லது நடுவணரசின் சதிகளில் ஒன்று என்று இருந்து விடல் நல்லதா?

5) ஓர் அகழாய்வுக்கு எவ்வளவு நிதி வேண்டும்? ஒரு 4000-5000 கோடி இருக்குமா?

கீழடியின் இரண்டாவது அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி உரூவாய் 70 இலக்கம் மட்டுமே. அதிலும் கொஞ்சம் மீந்தது என்கிறார்கள்.  முதலாவதுக்கு இதனினும் குறைவு.  தமிழக அரசுக்கு இதெல்லாம் ஒரு செலவா இன்றைய நிலையில்?

5 நொடியில் தாசுமாக்கு ஈட்டும் வருமானமே ஓர் அகழாய்வுக்கு போதுமானது என்பதை ஏன் கருதிப்பார்க்க மறுக்கிறோம்?

தொல்லியல் அகழாய்வு, மேலாய்வு, கடலாய்வு போன்றன தமிழ்நாட்டில் செம்மையாக கட்டமைக்கப்பட வேண்டும். இதற்கு யார் தமிழகத்தில் குரல் கொடுப்பார்கள்? கொடுக்க மாட்டார்கள் - ஏனெனின் நீ இப்படிச்செய் அப்படிச்செய் என்று பிறரை நோக்கி விரலை ஆட்டுவதில் இருக்கும் இன்பம், பொறுப்பை நாமே எடுத்துக்கொள்வதில் இருக்காது அல்லவா?

இப்படி பல கேள்விகளையும் கேட்கவேண்டும். வெறும் அமர்நாத்திற்கு வாழ்த்து பாடிக்கொண்டு இருப்பதில் பலனில்லை.

என்ன இவன் இப்படிச்சொல்கிறான் என்று பலரும் கருதலாம்.

ஆனால், தமிழ்நாடு தனது கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு, நெய்யை தில்லியிடம் யாசித்துக்கொண்டு இருப்பதில் என்ன பெரிய தமிழ்த்தொண்டு இருக்கிறது? - என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

இப்படிச்செய்வதால், நாம் கையறுநிலையில் இருப்பதால்தான், நேற்றுக்கூட, நாகர்கோயிலில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு ஒன்றில், நமது கணேசபுலவர், தமிழ்த்தொல்லியல் துறையில் பெயர்போன, சாதனைகள் பல புரிந்த அந்த அறிஞருக்கு தாம் சில்லறைப்பணம் கொடுத்து உதவியதாக மூன்று முறை பேசி, மானத்தை வாங்கியிருக்கிறார். இதே இணைய வட்டத்திலும் அந்த அறிஞருக்கு காசு கொடுத்தேன் காசு கொடுத்தேன் என்று கணேசபுலவர் எனக்குத்தெரிந்து 7 ஆண்டுகளாக மானத்தை வாங்கினார்; இதனை இங்கு பலர் அறிவர். இதுபோன்ற துபாசித்துரைமார்கள் தமிழின் தொன்மத்தை, வரலாற்றை திரித்து எழுதி தமிழை கெடுப்பதை விட கீழடி மாற்றங்கள் ஒன்றும் கொடுமையானவை அல்ல. கணேசப்பண்ணையார் போன்ற பல வெட்டிப்பண்ணையார்கள் பின்னியிருக்கின்ற  வலைகளின் செயற்பாட்டிலிருந்து தமிழை மீட்க வேண்டுமானால் உணர்ச்சி பெருக்கின் ஓட்டத்தை சீராய்வு செய்ய வேண்டும். ஆனால், என்ன நடக்கிறது?  இந்த வெட்டிக்கூட்டத்தினருடன் ஏதோ ஒன்றிற்கு சமனம் செய்து கொண்டு  அதை தமிழ்ப்பணி என்று எண்ணிக்கொண்டுள்ளோம்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

On Thu, May 18, 2017 at 6:44 AM, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:

Singanenjam Sambandam

unread,
May 18, 2017, 9:36:46 AM5/18/17
to mint...@googlegroups.com
முடியாதது ஒன்றுமில்லை. நம்மிடம் முயற்சி இல்லை என்பதே உண்மை. 

தமிழ்நாட்டில் தொல்லியல் அறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். பலர் பணி ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் ஒன்று கூடினால் என்ன.... ஒரு விரிவான அறிக்கை தயாரித்தால் என்ன ....அதை தமிழகத்தின் துறை  சார்ந்த அமைச்சரிடம்  சர்பித்தால் என்ன....அதை  செய்தியாக வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் என்ன......இப்படி என்ன என்ன கேள்விகள்தான் எழுகின்றன. செய்யத்தான் ஆளிலில்லை 

--

iraamaki

unread,
May 19, 2017, 5:14:38 AM5/19/17
to mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
நீங்கள் நினைப்பதுபோல், ஓய்வுபெற்ற தொல்லியலார் கூடி அறிக்கைகளை உருவாக்கி இதைச் செய்துவிடலாம் என்பதில்லை ஐயா. தமிழ்நாட்டில் தொல்லாய்வு தொய்ந்துபோய்க் கிடப்பதற்குப் பலகாரணங்கள்; முகன்மையாய் அரசியல்/நிர்வாகம்.
 
1. நாமெல்லோருமே கடந்த 25 ஆண்டுகளாய் நம் பிள்ளைகள் பொறியாளர், மருத்துவர், மானகையர் (managers), இந்திய ஆட்சிப்பணியாளர் (IAS) என்று செலுத்திக் கொண்டிருக்கிறோம். அறிவியற் பாடங்களிலும், கலையியற் பாடங்களிலும் படிப்பதற்கு ஆட்கள் வருவதில்லை. இங்கிருக்கும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் வரலாற்றுத்துறையில் (தொல்லியல் வரலாற்றில் ஒருபகுதியாகவே பல்கலைக்கழகங்களில் எண்ணப்படுகிறது.) படிப்பதற்கு ஆட்கள் வருவதில்லை. அவர்களுக்கும் படித்ததற்குத் தக்க வேலைகள் கிடைப்பதில்லை. எங்கோவொரு அலுவத்தில் எழுத்தராய் இருக்கப் போவதற்கு வரலாற்றில் ஆர்வம் வருமா, என்ன?  தவிர இந்தக்காலத்தில் வரலாற்றில் ஆய்வு செய்வதும் முன்னாள் உரையாசிரியர் தலைப்புக்களை மீண்டுங் கக்குவதாகவே அமைந்துவிடுகிறது. 
 
வரலாறும் வேதியலும் (chemistry),
வரலாறும் பூதியலும் (physics),
வரலாறும் பூகோளமும் (geography),
வரலாறும் பொறியியலும் (Engineering),
வரலாறும் தமிழும்,
வரலாறும் மொழியிலும் (linguistics)
 
என இன்னோரன்ன கணக்கற்ற இடையாற்றப் புலங்களில் (interactive disciplines) ஆய்வு செய்ய எந்தப் பேராசிரியரும் விரும்புவதில்லை; நல்கைகளும் (fellowships)  கிடைப்பதில்லை. பல்கலைக்கழகங்கள் வெறும் பணங்கொடுத்துப் பட்டம் பெறுவதாயும், வேலை பெறுவதாயும், பட்டப் பதிவேடுகளை நகர்த்துவதாயும் ஆகிப்போயின. எங்கும் பணம் பேசுகிறது.
 
2. இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம். தமிழாசிரியர், கல்வெட்டியலார்/தொல்லியலார், மொழியியலார் ஆகிய மூவரும் ஒருவரையொருவர் மதிப்பதில்லை. இவர் சொல்வதை அவர் தவறென்பார். அவர் சொல்வதை இவர் தவறென்பார். நானறிந்தவரை இவர்கள் மூவரும் ஒரே குழுவில் இருந்து பணியாற்றியது அரிதே.  எத்தனையோ தமிழறிஞர்களைப் பார்த்துவிட்டேன். கல்வெட்டெல்லாம் பயனில்லை என்று சொல்லி ஏற்கனவே உ.வே.சா. போன்றோர்  தேடிசேர்த்த நூல்களையும் உரைகளையும் ஒப்பிப்பதிலும், பேச்சரங்களில் தம் திறமையைக் காட்டுவதிலுமே பல தமிழறிஞர் பொழுதைக் கழிக்கிறார். உருப்படியான தமிழாய்வு மிகமிக அரிதாகவே நடக்கிரது. 100க்கு த் 90 விழுக்காடு உப்புச்சப்பில்லாத தலைப்புகளில் எங்கவீட்டுக்காரரும் கச்சேரி போனார் என்றபடியே தான் நடக்கிறது.
 
3. தமிழக அரசின் தொல்லாய்வுத் துறையிலும், இரா.நாகசாமி, நடன.காசிநாதனுக்கு அப்புறம் இயக்குநர் பதவியை  இல்லாமற் செய்துவிட்டார்கள்.  இந்திய  ஆட்சிப் பணியாளருக்கும் புலத்து வல்லுநருக்குமான (discipline experts) போட்டியில் இன்றுள்ள நடைமுறைப்படி இ.ஆ.ப.வே. துறை இயக்குநர் ஆகமுடியும்.  அதேபொழுது அவருக்கும் இது ஒரு தண்டனைத்துறையே. விருப்பமாய் வேலைசெய்யும் துறையல்ல. வேறெங்கும் ”கனமுள்ள” துறையில் நியமிக்க  இயலாத நிலையில் ஒதுக்கிவைக்கப்பட்ட இ.ஆ.ப.வை இங்கு போடுவார்கள். ”எப்பொழுது  இதைவிட்டுப் போகலாம்” என்று வழிமேல் விழி வைத்து அந்த இ.ஆ.ப. பார்த்துக்கொண்டிருப்பார்.
 
4.  நடுவண் அரசோடு மல்லுக்கு நிற்க வேண்டும். மைசூரில் இருக்கும் மசிப்படிகளைச் சென்னைக்குக் கொண்டுவர முனைப்பு வேண்டும்.  தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, இந்து அறநிலையத் துறை ஆகியவற்றோடு இத்துறையைச் சேர்த்திருப்பதிலும், குறைநிறைகள் உள்ளன.  எங்குபார்த்தாலும் ஒரு சோம்பல், நகரமுடியாத சூழ்நிலை, சிவப்பு நாடா. கொஞ்சங் கொஞ்சமாய் ஆட்கள் குறைந்து இப்பொழுது 4,5 பேர் என்றாகிவிட்டது.  அகவை கூடியவரே மிஞ்சுகிறார். அகவை குறைந்தவர் சேரக்காணோம். மொத்தத்தில் துறை அழிந்துகொண்டிருக்கிறது.
 
5. ஆயிரம் பேருக்கு நிலையான அரசுவேலையைக் கொடுத்துச் சம்பளம்/சோறு போடும் என்றாற்றான் தொல்லியல் நிலைமாறும். இதற்குப் பணம் ஒரு பொருட்டேயல்ல. மனம் வேண்டும். அதுவிருந்தால் வழிபிறக்கும்.  ஒரு நல்ல அரசியல் தலைமை/ அதிகாரத் தலைமை இந்தத் துறைக்கு வேண்டும்.  எல்லாப் பக்கங்களிலிருந்தும் மாற்றத்தை அணுகவேண்டும். இந்தத் துறையைச் சரிசெய்ய ஆர்வமுள்ள, கொள்கைப்பிடிப்புள்ள  முதலமைச்சர்,  துறையமைச்சர் வரவேண்டும். 
 
6. இல்லையென்றால் நடுவண் அரசிடமும் புகழுக்காக வேலைசெய்யும் சில பண்ணையார்களிடமும் கையோடு ஏந்தும் நிலையே ஏற்படும்.  அதுவே சில ஆண்டுகளாய் நடந்துவருகிறது. பின் வேறு வழியிலாது இவர்களின் புகழைப் பாடிக்கொண்டிருக்கவேண்டியது தான்.  (பண்ணையார்களின் அழும்பும் கூடிவருகிறது.)  இல்லையென்றால்,
 
”வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்
உள்ளியது முடிக்கும் முரணுடை யுள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்னறியலன் கொல்? என் அறியான் கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே! அதனால்
காவினெம் கலனே! சுருக்கினெம் கலப்பை!
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே 
எத்திசை செலினும் அத்திசைச் சோறே!”
 
என்று ஔவை புறம் 206 இல் பாடியதுபோற் சொல்லி வேரிடத்திற்கு/ வேறு புலத்திற்கு நகரவேண்டியது தான்.  (தமிழர் எக்கேடு கெட்டால் என்ன? 99.99999999 தமிழரே கவலைப்படாத போது 0.00000001 தமிழன் கவலைப்பட்டு என்ன பயன்?) அல்லது
 
”மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?
உன்னையறிந் தோதமிழை ஓதினேன்? -  என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு”.
 
என்று கம்பன்போல் (தனிப்பாடல்) சூளுரைக்க வேண்டியது தான்.
 
அன்புடன்,
இராம.கி.
Sent: Thursday, May 18, 2017 7:06 PM
Subject: Re: [MinTamil] Fw: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] கீழடி ஆய்வுகள் பற்றிய நேர்காணல்
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

sundararajan srinivasagam

unread,
May 19, 2017, 6:25:04 AM5/19/17
to mint...@googlegroups.com

Was it not Kalamegappulavar who sang "Mannavanum need..."
S. Sundararajan Tenkasi 627811 Cell 9442065405

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

iraamaki

unread,
May 19, 2017, 9:08:19 AM5/19/17
to mint...@googlegroups.com
 
அன்புடன்,
இராம.கி.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba

unread,
May 19, 2017, 1:43:23 PM5/19/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-05-18 10:08 GMT+02:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
சிந்திக்கவேண்டிய கருத்து.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Thursday, May 18, 2017 11:02 AM
Subject: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] கீழடி ஆய்வுகள் பற்றிய நேர்காணல்
 
//
  • வேறு அமைப்பாக இல்லாமல் இந்திய தொல்லியல் துறை கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

விரிவான அகழ்வாராய்ச்சிகள் செய்வதற்கு மாநில தொல்லியல் துறைகளிடம் நிதி வசதி இருக்காது. இந்திய தொல்லியல் துறையின் (Archaeological Survey of India-ASI) பெங்களூரு அலுவலகம் 2001ல் திறக்கப்பட்டது. தென்னிந்தியாவில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கென்றுதான் இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. எனவே, இப்பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான நிதி ஆதாரம் ASI யிடம் இருக்கிறது.

//

கீழடி குறித்த கட்டுரைகளில் சலிப்பு தரச்செய்வது இந்த நிதி-பார்வைதான்.

கூடவே இந்தக்கேள்விகளையும் கேட்க வேண்டும்.

1) த.நாவில் தொல்லியல் துறை உளதா இலையா?

2) 20-25 பேரைக்கொண்டு நாகசாமி, நடனகாசிநாதன் காலம் வரை தொல்லியல்துறையை நடத்த நிதி இருந்ததா? இலையா?

3) தற்போது மட்டும் எங்கிருந்து நிதிக்குறை வந்தது?

4) தற்போது வெறும் 4-5 பேர்தான் த.நா தொ.து யில் பணியில் இருக்கிறார்கள் என்கிறார்கள்? அது ஏன்? இதற்கு த.நா செயற்படவேண்டுமா? அல்லது நடுவணரசின் சதிகளில் ஒன்று என்று இருந்து விடல் நல்லதா?


​சென்னையில் இருக்கின்ற தொல்லியல் துரை அலுவலகத்தில் இருப்பவர்கள் 4 பேர் என நினைக்கின்றேன். இது தவிர நெல்லை அலுவலகம், மதுரை அலுவலகம், புதுக்கோட்டை அலுவலகம், தஞ்சை அலுவலகம் என ஆங்காங்கே சிரு அலுவலகங்களை வைத்து அவ்வூர்களிலுள்ள அரும்பொருட்களை பாதுகாக்க அமர்த்தியிருக்கின்றனர். நான் இதுவரை இப்படி  சந்தித்தவர்கள் நல்ல ஆர்வலர்கள். விசயம் அறிந்தவர்கள். ஆனால் இவர்கள் செயல்படும் வகையில் ஒரு ​அமைப்பையும் பொருளாதார உதவியையும் அரசு வழங்கவில்லை என்றே கருதுகிறேன். 


இப்படிச்செய்வதால், நாம் கையறுநிலையில் இருப்பதால்தான், நேற்றுக்கூட, நாகர்கோயிலில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு ஒன்றில், நமது கணேசபுலவர், தமிழ்த்தொல்லியல் துறையில் பெயர்போன, சாதனைகள் பல புரிந்த அந்த அறிஞருக்கு தாம் சில்லறைப்பணம் கொடுத்து உதவியதாக மூன்று முறை பேசி, மானத்தை வாங்கியிருக்கிறார். இதே இணைய வட்டத்திலும் அந்த அறிஞருக்கு காசு கொடுத்தேன் காசு கொடுத்தேன் என்று கணேசபுலவர் எனக்குத்தெரிந்து 7 ஆண்டுகளாக மானத்தை வாங்கினார்; இதனை இங்கு பலர் அறிவர். இதுபோன்ற துபாசித்துரைமார்கள் தமிழின் தொன்மத்தை, வரலாற்றை திரித்து எழுதி தமிழை கெடுப்பதை விட கீழடி மாற்றங்கள் ஒன்றும் கொடுமையானவை அல்ல. கணேசப்பண்ணையார் போன்ற பல வெட்டிப்பண்ணையார்கள் பின்னியிருக்கின்ற  வலைகளின் செயற்பாட்டிலிருந்து தமிழை மீட்க வேண்டுமானால் உணர்ச்சி பெருக்கின் ஓட்டத்தை சீராய்வு செய்ய வேண்டும். ஆனால், என்ன நடக்கிறது?  இந்த வெட்டிக்கூட்டத்தினருடன் ஏதோ ஒன்றிற்கு சமனம் செய்து கொண்டு  அதை தமிழ்ப்பணி என்று எண்ணிக்கொண்டுள்ளோம்.


​கடந்த இரு தினங்களாக டாக்டர்.கணேசன் பேஸ்புக் பக்கத்தில் கடுமையாகத் தாக்கப்படும் பதிவு சிலவற்றைப் பார்த்தேன்.  ​தமிழகத்தில் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கின்றார் போல. மிகுந்த கோபத்துடன் இரவா அவர்கள் எழுதிய பதிவுகள் சிலவற்றை ஏனையோரும் பார்த்திருக்கலாம்.

சுபா



 

அன்புடன்

நாக.இளங்கோவன்

On Thu, May 18, 2017 at 6:44 AM, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba

unread,
May 19, 2017, 1:47:34 PM5/19/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-05-18 15:36 GMT+02:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
முடியாதது ஒன்றுமில்லை. நம்மிடம் முயற்சி இல்லை என்பதே உண்மை. 

தமிழ்நாட்டில் தொல்லியல் அறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். பலர் பணி ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் ஒன்று கூடினால் என்ன.... ஒரு விரிவான அறிக்கை தயாரித்தால் என்ன ....அதை தமிழகத்தின் துறை  சார்ந்த அமைச்சரிடம்  சர்பித்தால் என்ன....அதை  செய்தியாக வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் என்ன......இப்படி என்ன என்ன கேள்விகள்தான் எழுகின்றன. செய்யத்தான் ஆளிலில்லை 
தொல்லியல் அறிஞர்கள் டாக்டர்.பத்மா, திரு.இராமச்சந்திரன், டாக்டர்.சாந்தலிங்கம், டாக்டர்.ராஜவேலு, டாக்டர். செல்வக்குமார், டாக்டர். ராஜன் போன்றோர் மிக கடினமான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்குபவர்கள். அரசு இயந்திரத்தின் கெடுபிடிகளில் சிக்கித் திணறிய அனுபவமும் இவர்களுக்கு இருக்கும். அதனை மறுக்க இயலாது. ஆனால் தம்மளவில் இவர்கள் ஒவ்வொரும் நற்பணியைத் தொடர்ந்து வழங்கி வருகின்றார்கள்.

என் சிந்தனையில் இந்த அறிஞர்களுக்குக் கூட நம்மைப் போன்ற துறை சாராத ​ஆர்வலர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது. 

சுபா


Prakash Sugumaran

unread,
May 24, 2017, 8:10:56 AM5/24/17
to mintamil

அமர்நாத் ராமகிருஷ்ணா.. 

Suba

unread,
Jul 7, 2017, 8:55:43 AM7/7/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
கீழடியில் வைக்கப்படும் பலகைகள்






















On Wed, May 24, 2017 at 2:10 PM, Prakash Sugumaran <praka...@gmail.com> wrote:

அமர்நாத் ராமகிருஷ்ணா.. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்

N. Ganesan

unread,
Jul 7, 2017, 9:44:12 AM7/7/17
to மின்தமிழ், vallamai
On Wednesday, May 17, 2017 at 9:16:32 PM UTC-7, naras...@gmail.com wrote:
நேற்று ஐராவதம் மஹாதேவனாருடன் தொடர்பு கொண்டேன். மதுரையிக்ல் ஆகஸ்டு மாதத்தில் கீழடி பற்றிய கலந்துரையாடல் ஒன்று நடக்கவுள்ளது. அதில் அவரை நடத்துனராக வேண்டப்பட்டதாம். ஆனால் உடல் நிலை காரணமாக அவரால் கலந்து கொள்ள இய்லாதென்றும் மணலூரைப் பற்றி (கீழடியின் இயற்பெயர்) நான் தான் எடுத்து நடத்த வேண்டுமெனவும் சொன்னார். ஆனால் நான் ஜூலையிலிருந்து அக்டோபர் வரை இந்தியாவில் இருக்க மாட்டேன். ஆகையால் இந்த அமர்வில் பங்கு கொள்ள விரும்புவோர் கலந்து கொள்ள வேண்டுகிறேன்
நரசய்யா


 மணலூரில் இன்னும் சில இடங்களில் தோண்டி அகழாய்வு நடத்த வேண்டும். திருமதி. சுபா கொடுத்துள்ள அறிவிப்புப் பலகைகளின்படி
பார்த்தால், கீழடிக்கு பிராமி எழுத்துக்கள் வந்த காலம் கி.மு. 2-ஆம் நூறாண்டு ஆக தெரிகிறது. இந்த லேயர்க்கு கீழே இரண்டு
மண்ணடுக்குகள் இருக்கின்றன. ஆனால், ப்ராமி ஓடுகள் காணோம்.

கொங்குநாட்டில் கீழடியில் கிடைத்துள்ள தமிழ் ப்ராமிக்கு முன்னரே ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் முன்னரே - தமிழ் ப்ராமி
கிடைக்கிறது. எனவே, வடக்கே இருந்து கர்னாடகம் வழியாக கொங்குநாட்டில் ப்ராமி முதலில் தமிழ்நாட்டை அடைந்து,
பின்னர் மதுரைப் பகுதியை அடைகிறது எனலாம். 

வடக்கே இருந்த ப்ராமி தமிழ்நாட்டில் நுழைந்து சில புதிய வடிவங்களை ஏற்படுத்தி வளர்தலை ஐராவதம் நூலில் விரிவாக
விளக்கியுள்ளார். வடக்கே அசோகனுக்கு முன்னர் பிராமி இருந்ததாக சில செய்திகளை உரைப்பர். அது சரி என்று
கொங்குநாட்டுச் சான்றுகள் (கா. ராஜன் அகழாய்வுகள்) தெரிவிக்கின்றன. அதன் பின்னர் ப்ராமி மதுரை செல்கிறது
என மணலூர் (கீழடி) காட்டுகிறது.

நா. கணேசன்

Suba

unread,
Jul 7, 2017, 10:02:02 AM7/7/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-07-07 15:44 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Wednesday, May 17, 2017 at 9:16:32 PM UTC-7, naras...@gmail.com wrote:
நேற்று ஐராவதம் மஹாதேவனாருடன் தொடர்பு கொண்டேன். மதுரையிக்ல் ஆகஸ்டு மாதத்தில் கீழடி பற்றிய கலந்துரையாடல் ஒன்று நடக்கவுள்ளது. அதில் அவரை நடத்துனராக வேண்டப்பட்டதாம். ஆனால் உடல் நிலை காரணமாக அவரால் கலந்து கொள்ள இய்லாதென்றும் மணலூரைப் பற்றி (கீழடியின் இயற்பெயர்) நான் தான் எடுத்து நடத்த வேண்டுமெனவும் சொன்னார். ஆனால் நான் ஜூலையிலிருந்து அக்டோபர் வரை இந்தியாவில் இருக்க மாட்டேன். ஆகையால் இந்த அமர்வில் பங்கு கொள்ள விரும்புவோர் கலந்து கொள்ள வேண்டுகிறேன்
நரசய்யா


 மணலூரில் இன்னும் சில இடங்களில் தோண்டி அகழாய்வு நடத்த வேண்டும். திருமதி. சுபா கொடுத்துள்ள அறிவிப்புப் பலகைகளின்படி
பார்த்தால், கீழடிக்கு பிராமி எழுத்துக்கள் வந்த காலம் கி.மு. 2-ஆம் நூறாண்டு ஆக தெரிகிறது. இந்த லேயர்க்கு கீழே இரண்டு
மண்ணடுக்குகள் இருக்கின்றன. ஆனால், ப்ராமி ஓடுகள் காணோம்.

கொங்குநாட்டில் கீழடியில் கிடைத்துள்ள தமிழ் ப்ராமிக்கு முன்னரே ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் முன்னரே - தமிழ் ப்ராமி
கிடைக்கிறது. எனவே, வடக்கே இருந்து கர்னாடகம் வழியாக கொங்குநாட்டில் ப்ராமி முதலில் தமிழ்நாட்டை அடைந்து,
பின்னர் மதுரைப் பகுதியை அடைகிறது எனலாம். 

​​மதுரை மாங்குளம் பிராமி (தமிழி)  கல்வெட்டுக்கள் கிமு. 5 அல்லவா? அங்கு அருகாமை ஊர்களில் கிடைத்த ஏனைய சில உட்பட

நீங்கள் குறிப்பிடுவது காலத்தை பின்னால் தள்ளுகின்றது.  
சுபா

 

N. Ganesan

unread,
Jul 7, 2017, 11:45:25 AM7/7/17
to மின்தமிழ், vallamai
கி.மு. 5 என்றால் கி.மு. 5-ஆம் நூற்றாண்டா?

மாங்குளம் கல்வெட்டு கி.மு. 5-ஆம் நூற்றாண்டு உறுதியாக அல்ல எனக் கூறலாம்.
ஏனெனில் அதில் உள்ள எழுத்துகள் அசோகன் பிராமியில் இருந்து வளர்ந்த நிலையில் உள்ளன.
எனவே, மணலூர் ஓடுகளை ஒட்டிய காலம் என துணியலாம். மாங்குளம் கல்வெட்டுக்
காலம் பற்ற் விரிவாக ஐராவதம் எழுதியுள்ளார்.

நா. கணேசன்

Suba

unread,
Jul 7, 2017, 12:14:54 PM7/7/17
to மின்தமிழ்
2017-07-07 17:45 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Friday, July 7, 2017 at 7:02:02 AM UTC-7, Dr.K.Subashini wrote:


2017-07-07 15:44 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Wednesday, May 17, 2017 at 9:16:32 PM UTC-7, naras...@gmail.com wrote:
நேற்று ஐராவதம் மஹாதேவனாருடன் தொடர்பு கொண்டேன். மதுரையிக்ல் ஆகஸ்டு மாதத்தில் கீழடி பற்றிய கலந்துரையாடல் ஒன்று நடக்கவுள்ளது. அதில் அவரை நடத்துனராக வேண்டப்பட்டதாம். ஆனால் உடல் நிலை காரணமாக அவரால் கலந்து கொள்ள இய்லாதென்றும் மணலூரைப் பற்றி (கீழடியின் இயற்பெயர்) நான் தான் எடுத்து நடத்த வேண்டுமெனவும் சொன்னார். ஆனால் நான் ஜூலையிலிருந்து அக்டோபர் வரை இந்தியாவில் இருக்க மாட்டேன். ஆகையால் இந்த அமர்வில் பங்கு கொள்ள விரும்புவோர் கலந்து கொள்ள வேண்டுகிறேன்
நரசய்யா


 மணலூரில் இன்னும் சில இடங்களில் தோண்டி அகழாய்வு நடத்த வேண்டும். திருமதி. சுபா கொடுத்துள்ள அறிவிப்புப் பலகைகளின்படி
பார்த்தால், கீழடிக்கு பிராமி எழுத்துக்கள் வந்த காலம் கி.மு. 2-ஆம் நூறாண்டு ஆக தெரிகிறது. இந்த லேயர்க்கு கீழே இரண்டு
மண்ணடுக்குகள் இருக்கின்றன. ஆனால், ப்ராமி ஓடுகள் காணோம்.

கொங்குநாட்டில் கீழடியில் கிடைத்துள்ள தமிழ் ப்ராமிக்கு முன்னரே ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் முன்னரே - தமிழ் ப்ராமி
கிடைக்கிறது. எனவே, வடக்கே இருந்து கர்னாடகம் வழியாக கொங்குநாட்டில் ப்ராமி முதலில் தமிழ்நாட்டை அடைந்து,
பின்னர் மதுரைப் பகுதியை அடைகிறது எனலாம். 

​​மதுரை மாங்குளம் பிராமி (தமிழி)  கல்வெட்டுக்கள் கிமு. 5 அல்லவா? அங்கு அருகாமை ஊர்களில் கிடைத்த ஏனைய சில உட்பட


கி.மு. 5 என்றால் கி.மு. 5-ஆம் நூற்றாண்டா?
​என்ன விளையாட்டா..?​
 

மாங்குளம் கல்வெட்டு கி.மு. 5-ஆம் நூற்றாண்டு உறுதியாக அல்ல எனக் கூறலாம்.

​நீங்கள் உங்கள் விருப்பப்படி கூறிக்கொள்ளுங்கள். அதற்காக அது கி.பி.2க்கு பின்னர் வந்து விடாது. தொல்லியல் அறிஞர்களின் கருத்தை சற்று ஆராய்ந்து செல்ல வேண்டியது அவசியம்.

ஏனெனில் அதில் உள்ள எழுத்துகள் அசோகன் பிராமியில் இருந்து வளர்ந்த நிலையில் உள்ளன.
எனவே, மணலூர் ஓடுகளை ஒட்டிய காலம் என துணியலாம். மாங்குளம் கல்வெட்டுக்
காலம் பற்ற் விரிவாக ஐராவதம் எழுதியுள்ளார்.
​நமது மின்தமிழில் நன்கு ஆராய்ந்து ஒரு மண்ணின் குரல் வெளியீடு செய்துள்ளோம். அதனையும் காண்க.
சுபா
 

நா. கணேசன்

 
நீங்கள் குறிப்பிடுவது காலத்தை பின்னால் தள்ளுகின்றது.  
சுபா

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

iraamaki

unread,
Jul 8, 2017, 6:00:45 AM7/8/17
to mint...@googlegroups.com
புரியாமல் பேசுகிறீர்களே, சுபா? அவருக்கு இற்றைக் கருநாடகம் என்ற வடகொங்கிலிருந்து தென்கொங்கு வந்து பின்னால் மதுரை வந்தது என்று சொன்னால் அவருக்கு எவ்வளவு ஒசத்தி என்று எண்ணிப்பாருங்கள்!!! வரலாற்றைத் தூக்கிக் கீழே போடுங்கள். அது 5 காசுக்குப் போகுமா? கணேச முனிவரிடம் குறிகேட்காமல், விவரங்கெட்ட அகழாய்வர்கள் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
 
இவர் இப்போதே முன்முடிவைச் சொல்கிறார். இத்தனைக்கும் அங்கு தொண்ட நினைத்த பகுதியில் 0.02/03 விழுக்காடுதான் தோண்டியிருக்கிறார்கள். அதற்குள் இவர் குறி சொல்கிறார். விளங்கீரும்.
 
அன்புடன்,
இராம.கி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba

unread,
Jul 8, 2017, 6:17:50 AM7/8/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-07-08 12:00 GMT+02:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
புரியாமல் பேசுகிறீர்களே, சுபா? அவருக்கு இற்றைக் கருநாடகம் என்ற வடகொங்கிலிருந்து தென்கொங்கு வந்து பின்னால் மதுரை வந்தது என்று சொன்னால் அவருக்கு எவ்வளவு ஒசத்தி என்று எண்ணிப்பாருங்கள்!!! வரலாற்றைத் தூக்கிக் கீழே போடுங்கள். அது 5 காசுக்குப் போகுமா? கணேச முனிவரிடம் குறிகேட்காமல், விவரங்கெட்ட அகழாய்வர்கள் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
 
இவர் இப்போதே முன்முடிவைச் சொல்கிறார். இத்தனைக்கும் அங்கு தொண்ட நினைத்த பகுதியில் 0.02/03 விழுக்காடுதான் தோண்டியிருக்கிறார்கள். அதற்குள் இவர் குறி சொல்கிறார். விளங்கீரும்.
உண்மைதான்.​
நமக்குச் செய்வதற்கு நிறையவே வேலைகள் இருக்கின்றது என ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில் இவரது இத்தகைய குழப்பி விடும்   வேலைகள் தலைவலியை உருவாக்கின்றன. ​

சுபா

 
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Friday, July 07, 2017 7:31 PM
Subject: Re: [MinTamil] கீழடி ஆய்வுகள் பற்றிய நேர்காணல்
 
 
 
2017-07-07 15:44 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Wednesday, May 17, 2017 at 9:16:32 PM UTC-7, naras...@gmail.com wrote:
நேற்று ஐராவதம் மஹாதேவனாருடன் தொடர்பு கொண்டேன். மதுரையிக்ல் ஆகஸ்டு மாதத்தில் கீழடி பற்றிய கலந்துரையாடல் ஒன்று நடக்கவுள்ளது. அதில் அவரை நடத்துனராக வேண்டப்பட்டதாம். ஆனால் உடல் நிலை காரணமாக அவரால் கலந்து கொள்ள இய்லாதென்றும் மணலூரைப் பற்றி (கீழடியின் இயற்பெயர்) நான் தான் எடுத்து நடத்த வேண்டுமெனவும் சொன்னார். ஆனால் நான் ஜூலையிலிருந்து அக்டோபர் வரை இந்தியாவில் இருக்க மாட்டேன். ஆகையால் இந்த அமர்வில் பங்கு கொள்ள விரும்புவோர் கலந்து கொள்ள வேண்டுகிறேன்
நரசய்யா
 
 
மணலூரில் இன்னும் சில இடங்களில் தோண்டி அகழாய்வு நடத்த வேண்டும். திருமதி. சுபா கொடுத்துள்ள அறிவிப்புப் பலகைகளின்படி
பார்த்தால், கீழடிக்கு பிராமி எழுத்துக்கள் வந்த காலம் கி.மு. 2-ஆம் நூறாண்டு ஆக தெரிகிறது. இந்த லேயர்க்கு கீழே இரண்டு
மண்ணடுக்குகள் இருக்கின்றன. ஆனால், ப்ராமி ஓடுகள் காணோம்.
 
கொங்குநாட்டில் கீழடியில் கிடைத்துள்ள தமிழ் ப்ராமிக்கு முன்னரே ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் முன்னரே - தமிழ் ப்ராமி
கிடைக்கிறது. எனவே, வடக்கே இருந்து கர்னாடகம் வழியாக கொங்குநாட்டில் ப்ராமி முதலில் தமிழ்நாட்டை அடைந்து,
பின்னர் மதுரைப் பகுதியை அடைகிறது எனலாம்.
 
​​மதுரை மாங்குளம் பிராமி (தமிழி)  கல்வெட்டுக்கள் கிமு. 5 அல்லவா? அங்கு அருகாமை ஊர்களில் கிடைத்த ஏனைய சில உட்பட
 
நீங்கள் குறிப்பிடுவது காலத்தை பின்னால் தள்ளுகின்றது. 
சுபா
 
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jul 8, 2017, 9:04:58 AM7/8/17
to மின்தமிழ்
ஐராவதம் மகாதேவன் நூலை மீண்டும் படித்தேன். மாங்குளம் கல்வெட்டுகள் கிமு 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை
என்று குறிப்பிடுகிறார். அசோகன் பிராமியில் இருந்து மாற்றம் அடைந்த நிலை என்று தமிழ் பிராமி வளர்ச்சியை
விளக்கியுள்ளார்.

கீழடி அகழாய்வுகளில் பிராமி எழுத்துகள் கிடைத்துள்ளது ஐராவதம் அவர்களின் காலக் கணிப்பை உறுதிப்படுத்துவதாய் உள்ளது.
முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ள சில பிராமி எழுத்துகள் இவற்றுக்கு முந்தியவை. அவை இங்கே காணோம்.

நா. கணேசன்
 
சுபா


வடக்கே இருந்த ப்ராமி தமிழ்நாட்டில் நுழைந்து சில புதிய வடிவங்களை ஏற்படுத்தி வளர்தலை ஐராவதம் நூலில் விரிவாக
விளக்கியுள்ளார். வடக்கே அசோகனுக்கு முன்னர் பிராமி இருந்ததாக சில செய்திகளை உரைப்பர். அது சரி என்று
கொங்குநாட்டுச் சான்றுகள் (கா. ராஜன் அகழாய்வுகள்) தெரிவிக்கின்றன. அதன் பின்னர் ப்ராமி மதுரை செல்கிறது
என மணலூர் (கீழடி) காட்டுகிறது.

நா. கணேசன்
 
 

--

N. Ganesan

unread,
Jul 8, 2017, 9:11:50 AM7/8/17
to மின்தமிழ்


On Saturday, July 8, 2017 at 3:00:45 AM UTC-7, இராம.கி wrote:
இவர் இப்போதே முன்முடிவைச் சொல்கிறார். இத்தனைக்கும் அங்கு தொண்ட நினைத்த பகுதியில் 0.02/03 விழுக்காடுதான் தோண்டியிருக்கிறார்கள்.

 
திரு. இராம.கி.

எப்பொழுதும்போல் குழப்பாதீர்கள். 

கீழடி காலக் கணிப்பு தொல்லியலாளர்கள் கொடுத்துள்ளது. அவர்களிடம் கலந்துரையாடிய பின்னர் எழுதுகிறேன்.
மேலும், அக் காலக் கணிப்பு விஞ்ஞானம் கணக்கிட்டுத் தருவது: பீட்டா அனலிட்டிக்ஸ், பிலாரிடா, அமெரிக்கா.

கி. மு. இரண்டாம் நூற்றாண்டு லேயரில் தான் பிராமி சில எழுத்துகள் கிடைக்கின்றன. ஐராவதம் மகாதேவனின்
மதுரை தமிழ் ப்ராமி கல்வெட்டுகளோடு இப்போதைய தொல்லியற் சான்றுகள் மிகப் பொருந்துகின்றன.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 9, 2017, 10:05:13 AM7/9/17
to மின்தமிழ்


On Friday, July 7, 2017 at 9:14:54 AM UTC-7, Dr.K.Subashini wrote:


மாங்குளம் கல்வெட்டு கி.மு. 5-ஆம் நூற்றாண்டு உறுதியாக அல்ல எனக் கூறலாம்.

​நீங்கள் உங்கள் விருப்பப்படி கூறிக்கொள்ளுங்கள். அதற்காக அது கி.பி.2க்கு பின்னர் வந்து விடாது. தொல்லியல் அறிஞர்களின் கருத்தை சற்று ஆராய்ந்து செல்ல வேண்டியது அவசியம்.


சிந்து சமவெளி தோண்டி இருப்பது மிகக் குறைவே. 0.01% இடங்கள் கூட அகழ்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் 4500 ஆண்டு பழமையான சமுதாயத்தின் பல செய்திகளை
தொல்லியல் காட்டிவிட்டது.

ஐராவதம் மகாதேவன் paleography முறைகளால் ஆராய்ந்து மௌரிய பிராமியில் இருந்து வளர்ச்சி பெறும்நிலையில் மாங்குளம் கல்வெட்டுக் காலத்தை கி.மு. இரண்டாம் 
நூற்றாண்டு எனக் கணித்துள்ளார். 

கீழடி தொல்லியல் ஆய்வுகள் தாம் மதுரை பகுதியில் உள்ள எழுத்துகளுக்கு கார்பன் டேட்டிங் முறையில் கிடைத்துள்ள கால நிர்ணயம்.
அதுவும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என காலத்தைக் கொடுத்துள்ளது முக்கியமான அறிவியல் சார்ந்த செய்தி ஆகும்.
 
ஏனெனில் அதில் உள்ள எழுத்துகள் அசோகன் பிராமியில் இருந்து வளர்ந்த நிலையில் உள்ளன.
எனவே, மணலூர் ஓடுகளை ஒட்டிய காலம் என துணியலாம். மாங்குளம் கல்வெட்டுக்
காலம் பற்ற் விரிவாக ஐராவதம் எழுதியுள்ளார்.
 
​நமது மின்தமிழில் நன்கு ஆராய்ந்து ஒரு மண்ணின் குரல் வெளியீடு செய்துள்ளோம். அதனையும் காண்க.
சுபா

வலைச்சுட்டி தாருங்கள். எந்த நூற்றாண்டு எனப் பார்ப்போம். 

 

நா. கணேசன்

 
நீங்கள் குறிப்பிடுவது காலத்தை பின்னால் தள்ளுகின்றது.  
சுபா

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Aug 5, 2017, 4:46:13 PM8/5/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
கோப்புப்படம்

கீழடி அகழாய்வுப் பிரிவின் தொல்லியல் கண்காணிப்பாளராக மத்திய தொல்லியல் துறை சார்பாகப் பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணா கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்திக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.
இந்தப் பணியிட மாறுதலை எதிர்த்து அமர்நாத் ராமகிருஷ்ணா, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ததை அடுத்து கடந்த மார்ச் 30ஆம் தேதி நிர்வாகத் தீர்ப்பாயம் ராமகிருஷ்ணாவை கீழடியிலேயே பணிமர்த்த வேண்டும் என்று ஏஎஸ்ஐ-க்கு பரிந்துரை செய்தது.

ஆனால் ஏப்ரல் 21ஆம் தேதி இப்பரிந்துரைக்கு ஏஎஸ்ஐ, அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கோரிக்கையையும், நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பரிந்துரையையும் ஏற்க மறுத்து கடிதம் அனுப்பியது.

மறுபடியும் கடந்த மே மாதம் 9ஆம் தேதி அமர்நாத் ராமகிருஷ்ணா மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தார். அம்முறையீட்டிற்கு கடந்த ஜூலை 7ஆம் தேதி அமர்நாத் ராமகிருஷ்ணாவை கீழடி அகழாய்வில் பணியிட மாறுதல் செய்யப் பரிந்துரை செய்திருந்தது.

அமர்நாத் தனது மேல்முறையீட்டில், கீழடி அகழாய்வுப் பணி தொடர்ச்சியாக ஒரே அலுவலரால் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமன்றி முதல் இரண்டு கட்ட அகழாய்வுப் பணி குறித்த எழுத்துப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஆகையால் அதனை நிறைவு செய்ய வேண்டும். இதன்பொருட்டு மறுபடியும் கீழடியில் பணியைத் தொடர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கோரிக்கையை மத்திய தொல்லியல் துறை ஏற்க வேண்டும் என மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் பரிந்துரை அளித்திருந்தது. ஆனால் பணியிட மாறுதல் செய்ய இயலாது என்று தீர்ப்பாயத்திற்கு ஏஎஸ்ஐ கடந்த ஜூலை 27ஆம் தேதி பதில் அளித்துள்ளது.

இது குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'எனது கோரிக்கை மிக நியாயமானது. ஆகையால் நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தேன். நியாயத்தின் பக்கம் தீர்ப்பானது. ஏஎஸ்ஐ இதனை மறுத்தது. மேல் முறையீட்டிலும் எனது கோரிக்கையே வென்றது. இதற்கும் ஏஎஸ்ஐ மறுப்புத் தெரிவித்துள்ளது. இரண்டாவது முறையாக எனது கோரிக்கையை வலியுறுத்தி நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வேன். தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்றார்.



 

Suba

unread,
Aug 12, 2017, 10:46:17 AM8/12/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram

கீழடி: தமிழர் வரலாற்றை மறைக்கும் முயற்சியா? / KEEZHADI / HISTORIC JUDGEMENT



கீழடி அகழாய்வு பொருட்களை பெங்களூரு கொண்டு செல்லக்கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தவர், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி.



Nagarajan Vadivel

unread,
Aug 12, 2017, 11:28:12 AM8/12/17
to மின்தமிழ்
அவர் சென்னையைச் சேர்ந்தவர் அல்ல. என் ஊருக்குப் பக்கத்து ஊரைச் சேர்ந்த என் நண்பரின் மகள்.  அப்பாவும் மகளும் தமிழினப் பற்றாளர்கள்.

நரசுஸ் காப்பி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Aug 12, 2017, 11:43:44 AM8/12/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-08-12 17:28 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
அவர் சென்னையைச் சேர்ந்தவர் அல்ல. என் ஊருக்குப் பக்கத்து ஊரைச் சேர்ந்த என் நண்பரின் மகள்.  அப்பாவும் மகளும் தமிழினப் பற்றாளர்கள்.

இவர் என் தொடர்பில் இருக்கும் ​எனது நண்பர் தான். நான் உரையாற்ற இரண்டு நிகழ்வுகளை தமிழகத்தில் 2014ல் ஏற்பாடு செதார். சென்னையில் வசிக்கின்றார்.

முதலில் நான் பகிர்ந்த செய்தி​ வீடியோவுக்கு கீழ் யூடியூபில் உள்ள செய்தி.. அவ்வள வே..

எதுவாகினும் .. அவர் சொல்லும் செய்தியை அலசுவோமே..!

சுபா


 
நரசுஸ் காப்பி

2017-08-12 20:16 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:

கீழடி: தமிழர் வரலாற்றை மறைக்கும் முயற்சியா? / KEEZHADI / HISTORIC JUDGEMENT



கீழடி அகழாய்வு பொருட்களை பெங்களூரு கொண்டு செல்லக்கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தவர், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி.



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Aug 12, 2017, 12:13:11 PM8/12/17
to மின்தமிழ்
மற்றவர்கள் அறிய ஒரு தகவலுக்காகச் சொன்னது.  உங்கள் நட்பு வட்டம் மிகமிகப் பெரியது.  நான் இப்போது மிகமிகக் குறுகிய வட்டத்தில் வாழ்பவன்.  அவர் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்.  எனக்கு நேரடியாக அவரைத் தெரியாது அவர் தந்தை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர்.  பொது நிகழ்வுகளில் பார்ப்பதுண்டு.  சென்ற மாதம் அவரைப் பாராட்ட நிகழ்ந்த நிகழ்வில் பங்கு கொண்டவன்
ஏதேனும் அவசரக்குடுக்கையாக எழுதியிருந்தால் பொருத்தருளவும்

நரசுஸ் காப்பி

Suba

unread,
Aug 28, 2017, 4:16:59 PM8/28/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram

http://www.bbc.com/tamil/india-40761846?ocid=socialflow_facebook


கீழடி அகழ்வு மாதிரிகள் 2,200 ஆண்டுகள் பழமையானவை: இந்திய அரசு தகவல்

  • 29 ஜூலை 2017

சிவகங்கை மாவட்டம் கீழடியில் சேகரிக்கப்பட்ட அகழ்வாய்வுப் பொருள்கள் சுமார் 2,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கீழடிபடத்தின் காப்புரிமைK STALIN

கீழடியில் உள்ள பொருள்கள் சங்க காலத்தை சேர்ந்தவை என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக வியாழக்கிழமை பதில் அளித்துள்ளார்.

அதில், கீழடியில் இருந்து இருந்து கரியமில பொருள்கள் சேகரிக்கப்பட்டு அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

மேலும், அந்த கார்பன் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அதில் முதலாவது மாதிரியின்படி, இவை சுமார் 2,160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ இருக்கும் என்றும், இரண்டாவது மாதிரியின்படி இவை 2,200 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ இருக்கும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் மகேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

கீழடி

கீழடியில் முன்பு தொல்லியல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அங்கு தொல்லியல் கண்காணிப்பாளராக கே.அமர்நாத் ராமகிருஷ்ணா பணியாற்றினார்.

தற்போது அவர் அசாம் மாநிலத்தின் கௌஹாத்தியில் பணிபுரிந்து வருகிறார்.

அமெரிக்க ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"கீழடியில் பூமிக்கு அடியில் 4.5 மீட்டர் ஆழத்தில் இருந்து கரியமில மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றும், ஆய்வு முடிவில் அவை கிறிஸ்துவுக்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டு பழமையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது " என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கீழடி அகழ்வாய்வுப் பணியின்போது, ஆதன், உதிரன், சந்தன் போன்ற பெயர்கள் அங்குள்ள மாதிரிகளில் இருந்தன என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார்.

சங்க காலத்திலேயே நகர நாகரிகம் இருந்ததை கீழடி அகழ்வு மாதிரிகள் நிரூபிக்கும் வகையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மதுரை - சிவகங்கை மாவட்டங்களின் எல்லையில் கீழடி கிராமம் அமைந்துள்ளது.


Oru Arizonan

unread,
Aug 28, 2017, 11:47:17 PM8/28/17
to mintamil


2017-08-28 13:16 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:

மிகவும் சிறந்ததொரு முடிவு இது.  கர்நாடகா/பெங்களூரில் தொல்பொருள்களை எப்படிக் கவனித்துக் கொள்கிறார்கள் என்பதை ஹளபேடில் பார்த்து வருந்தினேன்.  வெய்யிலிலும், மழையிலும் இவை எப்படி பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருக்கின்றன என்று கீழ்க்கண்ட இரண்டு படங்கள் காட்டுகின்றன.
Inline image 1Inline image 2

அவர்கள் கையில் கீழடித் தொல்பொருள்கள் கிடைத்தால், சில ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி மேற்கொண்டுதான் அவற்றை மீட்டெடுக்க இயலும்.

ஒரு அரிசோனன்

Suba

unread,
Sep 18, 2017, 5:13:43 AM9/18/17
to மின்தமிழ்

திருப்புவனம், சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு பணியில் இனி பொருட்கள் கிடைக்க வாய்ப்பில்லை, எனமத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தெரிவித்தார்.

திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதுாரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 2015 ஜுனில் நடந்த முதல் கட்ட அகழாய்வில் உறை கிணறுகள், முத்து, பவளம், கண்ணாடி மணி, தந்தத்தில் செய்யப்பட்ட தாயக்கட்டை உள்ளிட்டவைகள் கிடைத்தன. 2016ல் 2ம் கட்ட அகழாய்வில் சாயத் தொழிற்சாலை கட்டடங்கள், அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றுகள் கிடைத்தன. 

இதில் சாயத்தொழிற்சாலை கட்டடத்தின் மேற்பகுதி மட்டுமே உள்ளது இதன் தொடர்ச்சி இன்னும் இருக்கும் என அப்போதய மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். 3ம் கட்ட அகழாய்வு தொடங்க இருந்த நிலையில் அவர் மாற்றப்பட்டார்.

2017 மே மாதம் ஸ்ரீராமன் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு அகழ்வராய்ச்சி பணிகள் தொடங்கின. ் 400 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே பணிகள் நடந்தன. இதில் கண்ணாடி மணிகள் மட்டுமே கிடைத்துள்ளன, 5 தங்கப்பொருட்கள், ஒளிய(ன்) என்ற பெயர் கொண்ட பானை ஓடு உள்ளிட்டவைகள் மட்டுமே கிடைத்தது, கட்டடத்தின் தொடர்ச்சி கிடைக்கவில்லை , இனி கிடைக்க வாய்ப்பில்லை என்றும் வரும் 30ம் தேதியுடன் அகழாய்வு நிறைவு பெற உள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இனி அகழாய்வு நடைபெறுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது.

Suba

unread,
Sep 18, 2017, 5:15:13 AM9/18/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram

மூன்றாம் கட்ட ஆய்வில் 1,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் 1,500-க்கும் மேற்பட்ட மணிகள் கிடைக்கப்பெற்றுள்ளது என்று கீழடி அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளர் ஶ்ரீராம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இன்னும் இரண்டு வாரத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுக்கு வர இருப்பதாக அறிக்கை கொடுத்திருக்கிறார் இதன் கண்காணிப்பாளர் ஸ்ரீராம். தமிழர்களின் நாகரிகம், கலை, பண்பாடு, வாணிபம், வீரம் ஆகியவற்றின் அடையாளம் கீழடி. கீழடி மூன்றாம் கட்ட ஆய்விலுள்ள தகவல்களின்படி, 'ஏற்கெனவே அறியப்பட்ட கட்டட எச்சங்களின் தொடர்ச்சியைக் கண்டறியும் பொருட்டு கடந்த வருடம் கட்டட எச்சங்கள் கிடைத்த குழிகளின் தொடர்ச்சியாக வடக்கில் 400 சதுர மீட்டர் பரப்பளவில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகின்றது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வின்போது தோண்டப்பட்ட குழிகளின் பரப்பளவு சுமார் 2,500 சதுரமீட்டர் ஆகும். ஏற்கெனவே அறியப்பட்ட கட்டடங்களின் தொடர்ச்சியோ அல்லது வேறுவிதமான பொருள்களோ இந்த ஆய்வில் கிடைக்கப்பெறவில்லை. இருந்தபோதிலும் சிதலமடைந்து வளைந்த நிலையில் ஒரு கட்டடம் மற்றும் மூன்று உறைகிணறுகள் மாத்திரமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியற்ற நிலையில் துண்டுச் சுவர் ஒன்று கிடைத்துள்ளது.

 

மேலும், இந்த ஆய்வில் பரவலாக கட்டடங்கள் கட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. துண்டுச் சுவர் மட்டுமே முந்தைய காலத்தில் உள்ளது. இதன் காலம் கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்போது மட்டுமே தெரியவரும். மூன்றாம் கட்ட அனுமதிக்கான காலம் குறைவாகவே இருந்ததால் 400 சதுரமீட்டர் பரப்பளவில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் கட்ட ஆய்வில் 1,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் 1,500-க்கும் மேற்பட்ட மணிகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் 90 சதவிகித மணிகள் கண்ணாடியில் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மணிகள் பளிங்கு, சூது பவளம், பச்சைக்கல் மற்றும் சுடுமண்ணில் செய்யப்பட்டவையாகும். தந்தத்தில் செய்யப்பட்ட சீப், விளையாட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன. இன்று வரை பதினான்கு தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானையோடுகள் கிடைத்துள்ளன.




Singanenjam Sambandam

unread,
Sep 18, 2017, 6:17:49 AM9/18/17
to mint...@googlegroups.com
பகிர்விற்கு நன்றி 


N D Logasundaram

unread,
Sep 18, 2017, 7:26:21 PM9/18/17
to mintamil
இது பற்றி தமிழ் இந்துவில் பற்பல  விவரங்கள் வந்துள்ளன

நூ த லோ சு
மயிலை
ஊ 

Suba

unread,
Sep 19, 2017, 8:00:00 AM9/19/17
to மின்தமிழ்
கீழடியில் என்ன குழப்பம்? - Dr. Santhalingam Chockaiah

மத்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத்துறை 2015ம் ஆண்டு முதல் மதுரைக்கு அருகில், சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்வான கதை : இங்கு 1980--81ல் சிலைமானில் இருந்த பாலசுப்பிரமணியம் என்னும்
ஆசிரியரால் ஆய்வு செய்யப்பட்டது. அவர் மேற்பரப்பில் சேகரித்த கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் உருவங்களை மதுரையில் திருமலை நாயக்கர் மகாலில் உள்ள மாநில தொல்லியல் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தர். அதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அப்போதைய தொல்லியல் துறை இயக்குனர் நாகசாமி தலைமையில் அதே இடத்தில் ஆய்வு செய்தனர். இதன் மூலம் கீழடி சங்ககாலத்திலேயே ஒரு வாழ்விடமாக திகழ்ந்தது என்பது உறுதிபடுத்தப்பட்டது. அதன் பின் இங்கு எவ்வித ஆய்வுகளும் நடைபெறவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அரசின் தொல்லியல் துறை, வைகை கரையோரம் உள்ள கிராமங்களில் மேற்பரப்பு ஆய்வு செய்தது. இதில் 293 கிராமங்களில் வரலாற்று எச்சங்கள் இருப்பதை கண்டறிந்தது. அதில் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடலை அகழாய்வுக்கு தேர்வு செய்தது. இதற்கு காரணம் ஏற்கனவே இந்த இடத்தில் செங்கல் சூளைக்காக மண் எடுக்க நிலத்தை தோண்டிய போது வெளிப்பட்ட ஒரு செங்கல் சுவரை கண்டதுதான். இதை தொடர்ந்து 2015 ல் இப்பகுதியில் நிலஉரிமையாளர்களிடமிருந்து உரிய அனுமதி பெற்று அகழாய்வு பணி துவக்கப்பட்டது.

ஆய்வுகள் துவக்கம் : முதல் ஆண்டில் (2015) 43அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. அவற்றின் மூலம் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றுள் சுடுமண் உருவங்கள், சதுரங்கக் காய்கள், தந்தத்தில் அலங்கரிக்கப்பட்ட தாயக் கட்டைகள், சூதுபவளம் போன்ற பொருட்கள் கிடைத்தன. பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளில் ஆதன், உதிரன், திஸன், ஸாதன், சரம் பொன்ற பெயர் சொற்கள் இடம்பெற்றிருந்தன. மேற்பரப்பு ஆய்விலேயே இராஜராஜன் காலத்து செப்புக்காசு ஒன்றும் கண்டறிப்பட்டது. மண்ணால் செய்து சுட்டு, உறைகளை ஒன்றன் மேல் ஒன்று அடக்கி கட்டப்படும் உறைகிணறுகளும் காணப்பட்டன. இது போல் ஏற்கனவே சங்ககால வாழ்விடங்களான கரூர், பூம்புகார், உறையூர், மதுரை மாங்குளம் போன்ற இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன.

திருப்பம் தந்த அகழாய்வு : 2016 ம் ஆண்டில் 2ம் கட்ட அகழாய்வு நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதில் 5,000 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றிலும் 'சேந்தன் அவதி' என்பன போன்ற பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்தன. செங்கல் கட்டடப்பகுதிகள் பெரும் அளவில் வெளிப்பட்டதும், அவற்றின் அமைப்பு முறையும் ஆய்வாளர்களிடையே பெரும் விவாதத்திற்கு வழி வகுத்தன. 

இது மற்ற சங்க கால வாழ்விடங்களில் வெளிப்பட்ட அளவுகளைக் காட்டிலும் பெரியது. 21 உறைகளை கொண்ட உறைகிணறும் கண்டறியப்பட்டது வியக்கத்தக்கது. இந்த பகுதியில் பெரிய நெசவுக்கூடம் அல்லது ஆபரண தொழிற்கூடம் இருந்திருக்கலாம். இங்கு மக்கள் வாழ்ந்த காலத்தை கி.மு.2000த்திலிருந்து கி.பி.10ம் நுாற்றாண்டு வரை இருக்கலாம் என தொல்லியலாளர்கள் கணித்திருந்தனர். ஒரு சில மாதிரிகளை வேதியல் பகுப்பாய்வுக்கு அனுப்பி அதன் முடிவை பெற்றுள்ளதின் அடிப்படையில் கீழடி அகழாய்வு பொருட்களின் காலம் கி.மு.200; 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எதிர்மறை விளைவு : இந்த அகழாய்வு தமிழக மக் களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. காரணம் சமீபகாலத்தில் இவ்வளவு பெரிய அளவிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட குழிகளில் அகழாய்வு மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் வேறு எங்கும் இத்தனை பெரிய கட்டடப்பகுதிகள் வெளிப்படவில்லை. இந்த செய்திகள் அதிகப்படியான மக்களிடம் சென்று சேர்ந்தன. அகழாய்வு மேற்கொண்ட அதிகாரிகளும் நல்ல நோக்கத்தில் பார்வையாளர்களை தடையின்றி அனுமதித்தனர். அவர்களது அந்த தாராள மனப்பான்மைதான் இறுதி யில் அவர்களுக்கு எதிராகவும் திரும்பி விடப்பட்டது. பார்வையாளர்கள், அலைபேசிகளில் படங்களை எடுத்து அதனோடு தங்களுக்கு தெரிந்த கட்டுக்கதைகளையும் அறிவுக்கு எட்டியவரையில் அவிழ்த்து விட்டனர். 

'கீழடி கட்டுமானங்கள் சிந்துவெளி பண்பாட்டிற்கு இணையானது' என்றெல்லாம் கற்பனைகளை உருவாக்கினர். இதில் ஒரு சில அரசியல் கட்சியினரும், 'உலகிலேயே தொன்மையான நாகரிகம் இது. இக்குழிகளை அப்படியே பாதுகாக்க வேண்டும். தமிழக பண்பாட்டு கூறுகளை மறைக்க மத்திய அரச முயல்கிறது' என முழங்கினர். இதன் காரணமாக மூன்றாம் கட்ட ஆய்விற்கு நிதி ஒதுக்கீடு தாமதம் மற்றும் பணியில் தொய்வும் ஏற்பட்டது. ஏற்கனவே அகழாய்வு பணியை தலைமையேற்று நடத்திய அலுவலர் பணிமாற்றம் செய்யப்பட்டார்.சில காலதாமதத்திற்கு பின் புதிய பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வு நிறைவடையும் தருவாயில் உள்ளது.

வரலாறு முடக்கப்படுகிறதா : கீழடியின் தொன்மை வரலாறு முடக்கப்படுகிறதா, உரிய கவனத்திற்கு கொண்டுவரப்படுமா என்ற கேள்வி பலரின் மனதிலும் கேட்கப்படும் கேள்வி. பொதுவாக 
எவ்வூரிலும் அகழாய்வு பணி நிறைவு பெற்றதும் அங்குள்ள குழிகள் மூடப்படுவது மரபு. 

ஏனெனில் அகழாய்வுக்கு உட்பட்ட நிலம் தனியாருக்கு சொந்தமானது. அவரிடம் பணி முடிந்த பின் நிலம் முன்னைப் போலவே ஒப்படைக்கப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலே பணி மேற்கொள்ளப்படும். பணி முடிந்த பின் நிலம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்பது போல கீழடியிலும் குழிகள் மூடப்பட்டன. நிலம், உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது போல சேகரிக்கப்பட்ட தொல்பொருட்கள், ஒளிப்படங்கள், வார்ப்புகள் செய்யப்பட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். அதே பாணியைத்தான் கீழடியிலும் அதிகாரிகள் பின்பற்றினர். இவற்றை தவறாக புரிந்து கொண்ட சிலர், மக்களை ஆய்வாளர்களுக்கு எதிரான மனநிலைக்கு திருப்பினர்.

ஆய்வுகளில் தெளிவு : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழடி நாகரீகம் எவ்வாறு அழிவுக்குள்ளாகியது என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. 11-12ம் நுாற்றாண்டு கால வரலாற்று ஆவணங்கள் கீழடி, கொந்தகை, மணலுார் பகுதிகளில் தொடர்ந்து கிடைத்து வருகிறது. கொந்தகை என்பது குந்தி தேவிச்சூர்வேதிமங்கலம் என்னும் பெயரில் இயங்கியுள்ளது. 

கீழடி பண்பாடு எவ்வாறு அழிந்திருக்க கூடும் என்று ஆய்வோமானால் ஓரிரண்டு சாத்திய கூறுகள் தென்படுகின்றன. ஒன்று வெள்ளப்பெருக்கு. மற்றொன்று வேற்று நாட்டவரின் படையெடுப்பு.

அருங்காட்சியகம் : கீழடியில் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் ஒன்று  அமைக்கப்படவேண்டும் என்னும் வேண்டுகோள் பரவலாக எழுந்துஉள்ளது. அரசும் இசைந்து நிலமும் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இந்த அருங்காட்சியகம் கீழடியிலோ, கொந்தகையிலோ அமைவதைக்காட்டிலும் மதுரை நகரத்திற்கு உள்ளேயோ அல்லது நகரத்தையொட்டியோ அமைவது தான் சிறந்தது. அப்போது தான் மக்களும், மாணவர்களும், ஆய்வாளர்களும் எளிதில் சென்று பார்க்க இயலும். 

இப்போதைக்கு கீழடியில் அமைய வேண்டும் என்று பரிந்துரைப்பவர்கள், எதிர்காலத்தில் அதை யாரும் சென்று காணமாட்டார்கள் என்பதை அறிய வேண்டும். அருங்காட்சியக அலுவலர்கள் மட்டுமே அதனை காவல்காக்க நேரிடும். தற்போது தமிழகத்தில் உள்ள பல அருங்காட்சியகங்களின் நிலை இதுதான். எனவே கீழடி போன்ற தொன்மையான வாழ்விடங்களை அறிவதிலும், அகழாய்வு செய்வதிலும், அவற்றை ஆவணப்படுத்தி பாதுகாப்பதிலும் நம்மக்கள் உணர்வுவயப்படாது, அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

-- சொ.சாந்தலிங்கம்
தொல்லியல் அறிஞர், மதுரை.
98946 87358

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 20, 2017, 2:28:43 AM9/20/17
to mintamil

வணக்கம்.


On 19-Sep-2017 5:29 PM, "Suba" <ksuba...@gmail.com> wrote:
>
> கீழடியில் என்ன குழப்பம்? - Dr. Santhalingam Chockaiah
>
> மத்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத்துறை 2015ம் ஆண்டு முதல் மதுரைக்கு அருகில், சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
>
> தேர்வான கதை : இங்கு 1980--81ல் சிலைமானில் இருந்த பாலசுப்பிரமணியம் என்னும்
> ஆசிரியரால் ஆய்வு செய்யப்பட்டது. அவர் மேற்பரப்பில் சேகரித்த கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் உருவங்களை மதுரையில் திருமலை நாயக்கர் மகாலில் உள்ள மாநில தொல்லியல் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தர். அதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அப்போதைய தொல்லியல் துறை இயக்குனர் நாகசாமி தலைமையில் அதே இடத்தில் ஆய்வு செய்தனர். இதன் மூலம் கீழடி சங்ககாலத்திலேயே ஒரு வாழ்விடமாக திகழ்ந்தது என்பது உறுதிபடுத்தப்பட்டது. அதன் பின் இங்கு எவ்வித ஆய்வுகளும் நடைபெறவில்லை.
>
> நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அரசின் தொல்லியல் துறை, வைகை கரையோரம் உள்ள கிராமங்களில் மேற்பரப்பு ஆய்வு செய்தது. இதில் 293 கிராமங்களில் வரலாற்று எச்சங்கள் இருப்பதை கண்டறிந்தது. அதில் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடலை அகழாய்வுக்கு தேர்வு செய்தது. இதற்கு காரணம் ஏற்கனவே இந்த இடத்தில் செங்கல் சூளைக்காக மண் எடுக்க நிலத்தை தோண்டிய போது வெளிப்பட்ட ஒரு செங்கல் சுவரை கண்டதுதான். இதை தொடர்ந்து 2015 ல் இப்பகுதியில் நிலஉரிமையாளர்களிடமிருந்து உரிய அனுமதி பெற்று அகழாய்வு பணி துவக்கப்பட்டது.
>
> ஆய்வுகள் துவக்கம் : முதல் ஆண்டில் (2015) 43அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. அவற்றின் மூலம் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றுள் சுடுமண் உருவங்கள், சதுரங்கக் காய்கள், தந்தத்தில் அலங்கரிக்கப்பட்ட தாயக் கட்டைகள், சூதுபவளம் போன்ற பொருட்கள் கிடைத்தன. பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளில் ஆதன், உதிரன், திஸன், ஸாதன், சரம் பொன்ற பெயர் சொற்கள் இடம்பெற்றிருந்தன. மேற்பரப்பு ஆய்விலேயே இராஜராஜன் காலத்து செப்புக்காசு ஒன்றும் கண்டறிப்பட்டது. மண்ணால் செய்து சுட்டு, உறைகளை ஒன்றன் மேல் ஒன்று அடக்கி கட்டப்படும் உறைகிணறுகளும் காணப்பட்டன. இது போல் ஏற்கனவே சங்ககால வாழ்விடங்களான கரூர், பூம்புகார், உறையூர், மதுரை மாங்குளம் போன்ற இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன.
>
> திருப்பம் தந்த அகழாய்வு : 2016 ம் ஆண்டில் 2ம் கட்ட அகழாய்வு நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதில் 5,000 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றிலும் 'சேந்தன் அவதி' என்பன போன்ற பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்தன. செங்கல் கட்டடப்பகுதிகள் பெரும் அளவில் வெளிப்பட்டதும், அவற்றின் அமைப்பு முறையும் ஆய்வாளர்களிடையே பெரும் விவாதத்திற்கு வழி வகுத்தன. 
>
> இது மற்ற சங்க கால வாழ்விடங்களில் வெளிப்பட்ட அளவுகளைக் காட்டிலும் பெரியது. 21 உறைகளை கொண்ட உறைகிணறும் கண்டறியப்பட்டது வியக்கத்தக்கது. இந்த பகுதியில் பெரிய நெசவுக்கூடம் அல்லது ஆபரண தொழிற்கூடம் இருந்திருக்கலாம். இங்கு மக்கள் வாழ்ந்த காலத்தை கி.மு.2000த்திலிருந்து கி.பி.10ம் நுாற்றாண்டு வரை இருக்கலாம் என தொல்லியலாளர்கள் கணித்திருந்தனர். ஒரு சில மாதிரிகளை வேதியல் பகுப்பாய்வுக்கு அனுப்பி அதன் முடிவை பெற்றுள்ளதின் அடிப்படையில் கீழடி அகழாய்வு பொருட்களின் காலம் கி.மு.200; 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
>
> எதிர்மறை விளைவு : இந்த அகழாய்வு தமிழக மக் களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. காரணம் சமீபகாலத்தில் இவ்வளவு பெரிய அளவிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட குழிகளில் அகழாய்வு மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் வேறு எங்கும் இத்தனை பெரிய கட்டடப்பகுதிகள் வெளிப்படவில்லை. இந்த செய்திகள் அதிகப்படியான மக்களிடம் சென்று சேர்ந்தன. அகழாய்வு மேற்கொண்ட அதிகாரிகளும் நல்ல நோக்கத்தில் பார்வையாளர்களை தடையின்றி அனுமதித்தனர். அவர்களது அந்த தாராள மனப்பான்மைதான் இறுதி யில் அவர்களுக்கு எதிராகவும் திரும்பி விடப்பட்டது. பார்வையாளர்கள், அலைபேசிகளில் படங்களை எடுத்து அதனோடு தங்களுக்கு தெரிந்த கட்டுக்கதைகளையும் அறிவுக்கு எட்டியவரையில் அவிழ்த்து விட்டனர். 
>
> 'கீழடி கட்டுமானங்கள் சிந்துவெளி பண்பாட்டிற்கு இணையானது' என்றெல்லாம் கற்பனைகளை உருவாக்கினர். இதில் ஒரு சில அரசியல் கட்சியினரும், 'உலகிலேயே தொன்மையான நாகரிகம் இது. இக்குழிகளை அப்படியே பாதுகாக்க வேண்டும். தமிழக பண்பாட்டு கூறுகளை மறைக்க மத்திய அரச முயல்கிறது' என முழங்கினர். இதன் காரணமாக மூன்றாம் கட்ட ஆய்விற்கு நிதி ஒதுக்கீடு தாமதம் மற்றும் பணியில் தொய்வும் ஏற்பட்டது. ஏற்கனவே அகழாய்வு பணியை தலைமையேற்று நடத்திய அலுவலர் பணிமாற்றம் செய்யப்பட்டார்.சில காலதாமதத்திற்கு பின் புதிய பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வு நிறைவடையும் தருவாயில் உள்ளது.
>
> வரலாறு முடக்கப்படுகிறதா : கீழடியின் தொன்மை வரலாறு முடக்கப்படுகிறதா, உரிய கவனத்திற்கு கொண்டுவரப்படுமா என்ற கேள்வி பலரின் மனதிலும் கேட்கப்படும் கேள்வி. பொதுவாக 
> எவ்வூரிலும் அகழாய்வு பணி நிறைவு பெற்றதும் அங்குள்ள குழிகள் மூடப்படுவது மரபு. 
>
> ஏனெனில் அகழாய்வுக்கு உட்பட்ட நிலம் தனியாருக்கு சொந்தமானது. அவரிடம் பணி முடிந்த பின் நிலம் முன்னைப் போலவே ஒப்படைக்கப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலே பணி மேற்கொள்ளப்படும். பணி முடிந்த பின் நிலம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்பது போல கீழடியிலும் குழிகள் மூடப்பட்டன. நிலம், உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
> இது போல சேகரிக்கப்பட்ட தொல்பொருட்கள், ஒளிப்படங்கள், வார்ப்புகள் செய்யப்பட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். அதே பாணியைத்தான் கீழடியிலும் அதிகாரிகள் பின்பற்றினர். இவற்றை தவறாக புரிந்து கொண்ட சிலர், மக்களை ஆய்வாளர்களுக்கு எதிரான மனநிலைக்கு திருப்பினர்.
>
> ஆய்வுகளில் தெளிவு : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழடி நாகரீகம் எவ்வாறு அழிவுக்குள்ளாகியது என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. 11-12ம் நுாற்றாண்டு கால வரலாற்று ஆவணங்கள் கீழடி, கொந்தகை, மணலுார் பகுதிகளில் தொடர்ந்து கிடைத்து வருகிறது. கொந்தகை என்பது குந்தி தேவிச்சூர்வேதிமங்கலம் என்னும் பெயரில் இயங்கியுள்ளது. 
>
> கீழடி பண்பாடு எவ்வாறு அழிந்திருக்க கூடும் என்று ஆய்வோமானால் ஓரிரண்டு சாத்திய கூறுகள் தென்படுகின்றன. ஒன்று வெள்ளப்பெருக்கு.

மற்றொன்று வேற்று நாட்டவரின் படையெடுப்பு.
>

அப்படியென்றால், வேற்று நாட்டவர் படையெடுத்து வந்து மண்ணை அள்ளிப்போட்டு ஊரை மூடிவிட்டார்களா என்ன ?
ஐயா சாந்தலிங்கம் அவர்கள் சொல்லும் கருத்து என்ன?

> அருங்காட்சியகம் : கீழடியில் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் ஒன்று  அமைக்கப்படவேண்டும் என்னும் வேண்டுகோள் பரவலாக எழுந்துஉள்ளது. அரசும் இசைந்து நிலமும் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இந்த அருங்காட்சியகம் கீழடியிலோ, கொந்தகையிலோ அமைவதைக்காட்டிலும் மதுரை நகரத்திற்கு உள்ளேயோ அல்லது நகரத்தையொட்டியோ அமைவது தான் சிறந்தது. அப்போது தான் மக்களும், மாணவர்களும், ஆய்வாளர்களும் எளிதில் சென்று பார்க்க இயலும். 
>
> இப்போதைக்கு கீழடியில் அமைய வேண்டும் என்று பரிந்துரைப்பவர்கள், எதிர்காலத்தில் அதை யாரும் சென்று காணமாட்டார்கள் என்பதை அறிய வேண்டும். அருங்காட்சியக அலுவலர்கள் மட்டுமே அதனை காவல்காக்க நேரிடும். தற்போது தமிழகத்தில் உள்ள பல அருங்காட்சியகங்களின் நிலை இதுதான். எனவே கீழடி போன்ற தொன்மையான வாழ்விடங்களை அறிவதிலும், அகழாய்வு செய்வதிலும், அவற்றை ஆவணப்படுத்தி பாதுகாப்பதிலும் நம்மக்கள் உணர்வுவயப்படாது, அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
>
> -- சொ.சாந்தலிங்கம்
> தொல்லியல் அறிஞர், மதுரை.
> 98946 87358

அறிவுபூர்வமாகச் சிந்திப்போர் இந்த அகழாய்வை தொடர்ந்து நடத்தி புதைந்துள்ள நகரநாகரீக வரலாற்றை முழுமையாக வெளிக் கொண்டு வருவார்களா ?

அன்பன்
கி. காளைராசன்

> On Sep 19, 2017 1:26 AM, "N D Logasundaram" <selvi...@gmail.com> wrote:
>>
>> இது பற்றி தமிழ் இந்துவில் பற்பல  விவரங்கள் வந்துள்ளன
>>
>> நூ த லோ சு
>> மயிலை
>> ஊ 
>>
>> 2017-09-18 15:47 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
>>>
>>> பகிர்விற்கு நன்றி 
>>>
>>>
>>> 2017-09-18 14:45 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
>>>>
>>>> கீழடி மூன்றாம் கட்ட ஆய்வில் கிடைத்த அரிய பொருள்கள் குறித்த அறிக்கை..!
>>>>
>>>> மூன்றாம் கட்ட ஆய்வில் 1,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் 1,500-க்கும் மேற்பட்ட மணிகள் கிடைக்கப்பெற்றுள்ளது என்று கீழடி அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளர் ஶ்ரீராம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
>>>>
>>>>  
>>>>

>>>> இன்னும் இரண்டு வாரத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுக்கு வர இருப்பதாக அறிக்கை கொடுத்திருக்கிறார் இதன் கண்காணிப்பாளர் ஸ்ரீராம். தமிழர்களின் நாகரிகம், கலை, பண்பாடு, வாணிபம், வீரம் ஆகியவற்றின் அடையாளம் கீழடி. கீழடி மூன்றாம் கட்ட ஆய்விலுள்ள தகவல்களின்படி, 'ஏற்கெனவே அறியப்பட்ட கட்டட எச்சங்களின் தொடர்ச்சியைக் கண்டறியும் பொருட்டு கடந்த வருடம் கட்டட எச்சங்கள் கிடைத்த குழிகளின் தொடர்ச்சியாக வடக்கில் 400 சதுர மீட்டர் பரப்பளவில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகின்றது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வின்போது தோண்டப்பட்ட குழிகளின் பரப்பளவு சுமார் 2,500 சதுரமீட்டர் ஆகும். ஏற்கெனவே அறியப்பட்ட கட்டடங்களின் தொடர்ச்சியோ அல்லது வேறுவிதமான பொருள்களோ இந்த ஆய்வில் கிடைக்கப்பெறவில்லை. இருந்தபோதிலும் சிதலமடைந்து வளைந்த நிலையில் ஒரு கட்டடம் மற்றும் மூன்று உறைகிணறுகள் மாத்திரமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியற்ற நிலையில் துண்டுச் சுவர் ஒன்று கிடைத்துள்ளது.
>>>>
>>>>  
>>>>

>>>> மேலும், இந்த ஆய்வில் பரவலாக கட்டடங்கள் கட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. துண்டுச் சுவர் மட்டுமே முந்தைய காலத்தில் உள்ளது. இதன் காலம் கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்போது மட்டுமே தெரியவரும். மூன்றாம் கட்ட அனுமதிக்கான காலம் குறைவாகவே இருந்ததால் 400 சதுரமீட்டர் பரப்பளவில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் கட்ட ஆய்வில் 1,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் 1,500-க்கும் மேற்பட்ட மணிகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் 90 சதவிகித மணிகள் கண்ணாடியில் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மணிகள் பளிங்கு, சூது பவளம், பச்சைக்கல் மற்றும் சுடுமண்ணில் செய்யப்பட்டவையாகும். தந்தத்தில் செய்யப்பட்ட சீப், விளையாட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன. இன்று வரை பதினான்கு தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானையோடுகள் கிடைத்துள்ளன.
>>>>
>>>>
>>>>
>>>>

>>>> --
>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>> ---
>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba

unread,
Sep 20, 2017, 3:48:43 AM9/20/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​​




கீழடி அகழ்வராய்ச்சி பகுதியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூர் என்ற இடத்தில் மத்திய தொல்லியல்துறை மூலம் நடத்தப்படும் அகழ்வராய்ச்சி பகுதியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கே.கே. சுந்தரேஸ்வரன், என்.சதீஸ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். 

அப்போது, அகழ்வராய்ச்சி குறித்தும், கிடைக்கப்பெற்ற பொருட்கள் குறித்தும் தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன் ஆகியோர் நீதிபதிகளிடம் விளக்கமளித்தனர். 

நிலம் வழங்கிய உரிமையாளர்களை புதிதாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் மதிப்பதில்லை எனவும், அகழாய்வு குறித்து வெளிப்படையாக தெரிவிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

மேலும் தற்போதுள்ள அதிகாரியை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Suba

unread,
Oct 1, 2017, 6:16:21 AM10/1/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram

Keezhadi: hitting pay dirt and controversy

MADURAI, TAMIL NADU, 14/11/2016: The Sangam age pearls found at ASI's excavation site at Keezhadi in Sivaganga district. Photo: R. Ashok   | Photo Credit: R_ASHOK

The excavation in southern Tamil Nadu points to an urban civilisation, over 2,100 years old, on the banks of the Vaigai river. But the project has been mired in all kinds of contentious issues right through, requiring frequent intervention of the court on several issues.

The third season of the ongoing excavation by the Archaeological Survey of India (ASI) in Keezhadi village of Sivaganga district came to a close on September 30. But there is no uncertainty over the commencement of fourth phase post-monsoon, thanks to the intervention of the Madras High Court. The fact that a higher court had to be approached since the second season shows how controversies, most of them avoidable, had taken the sheen off one of the most significant and challenging excavations undertaken by the ASI.

Keezhadi, located 12 km south east of Madurai, threw up many surprises when excavation began in 2015. The ASI zeroed in on this village after a four-member team, led by K. Amarnath Ramakrishna, then Superintending Archaeologist, Bengaluru, assessed the potential of 293 sites over a distance of 250 km along the banks of the Vaigai in Theni, Dindigul, Madurai, Sivaganga and Ramanathapuram districts in 2013-14. Among them, 100 were identified for excavation. And Pallichanthai Thidal in Keezhadi, a naturally protected site, was chosen for its proximity to Madurai. The coconut grove, spread over an area of 100 acres, provided for unobtrusive excavation. Ironically, it was not to be.

Vibrant civilisation

Starting from March 2015, the ASI could unearth over 7,500 antiquities, unique wall structures, drainage and wells — all pointing to the existence of an urban civilisation, with trade links with other nations. Scholars saw the hardware of a vibrant civilisation in the finds as software in the form of information was available in Sangam literature. Dating of two carbon elements weighing 25 grams each, done by Beta Analytic Inc., Florida, USA, placed them at 2,160+30 years and 2,200+30 years respectively. The samples were taken at a depth of two metres from trenches with a depth of 4.5 metres. The most significant aspect of Keezhadi site has been its secular nature. No artefact resembling a religious symbol or ritual has been unearthed so far.

Keezhadi is only the third habitation site, next to Arikamedu (1947) and Kaviripoompattinam (1965), in the Tamil Nadu-Puducherry region excavated by the ASI. Alagankulam in Ramanathapuram district is another habitation along the Vaigai where the State Department of Archaeology is involved in an excavation now.

The artefacts, according to archaeologists, point to the presence of a vibrant, sophisticated urban society in Keezhadi. Stone structures oriented in cardinal directions suggest systematic urban planning; pot shreds with Tamil Brahmi inscriptions point to a highly literate society; graffiti of the sun and moon demonstrate their astronomical sense and ivory dice indicate the presence of an elite society.

Delay in sanctioning

The three-year journey has been dotted with controversies. Problems started when there was delay in sanctioning the third season of excavation, citing non-submission of report as reason. But, at that time, reports from at least 56 sites, including Adichanallur, where excavation took place in 2005, were pending. Political parties, including the CPI (M) and DMK, and other organisations raised the issue of delay in public fora and Parliament. When the extension was approved, there was further delay in allocation of funds. When the funds actually came in the first quarter of 2017, Amarnath, who was in charge of the excavation, was shifted to Assam. This triggered a wave of protest with some organisations crying foul.

The Union Minister of State for Culture, Mahesh Sharma, accompanied by the then Minister of State for Commerce and Industry Nirrmala Sitharaman, and Rakesh Tewari, Director General, ASI, descended on Keezhadi on April 28, 2017, to allay fears over the suspension of excavation and gave an assurance that it would go on for at least for three more years. Mr. Tewari explained that Mr. Amarnath's transfer was based on the policy of not retaining Superintending Archaeologists in one station for more than three years.

The third phase of excavation did start on May 27, 2017, under P. S. Sriraman, Superintending Archaeologist, also hailing from Tamil Nadu. In between, there was furore over shifting the antiquities from Keezhadi to Bengaluru for testing and documentation. Here again, the Madras High Court had to intervene, even while frowning at the delay in continuing the excavation.

Two judges of the Madras High Court — Justice M.M. Sundresh and Justice N. Sathish Kumar — hearing the public interest litigation on the preservation of excavated artefacts, on-site museum and other issues inspected the site on September 19.

While the Union Minister of State for Culture had given an assurance that the artefacts would be kept in museums in Sivaganga, Madurai and Chennai, the State government identified a place for housing the museum in Keezhadi. However, residents of nearby Konthagai said that the proposed site was earlier meant for the extension of a government higher secondary school that faced severe space crunch.

A new controversy has come up on the findings of the third season. After a delay of five months, the ASI took up excavation in 10 trenches over an area of 400 metres. Mr. Sriraman said that the key objective of this season was to trace the continuity of remnants of brick structures discovered earlier. The team did not find any continuity or related artefacts, barring three ring wells and a small fragmentary brick wall below the level of brick structures.

Size of excavation

Su. Venkatesan, Sahitya Akademi awardee and general secretary of Tamil Nadu Progressive Writers and Artistes' Association, questioned why the excavation was restricted to 400 square metres, while an area of 2,500 square meters had been dug up in earlier phases. He pointed out that 43 trenches were dug up in 2015, when there was a delay of three months, and 59 in 2016. He also saw a conspiracy in not extending the excavation till virgin soil in this phase as any carbon dating of materials found above this level would place Keezhadi as a recent society. Mr. Sriraman, however, refused to be drawn into any controversy by saying that his focus was on the meticulous archaeological work his profession demanded and not on unreasonable allegations. Another ASI official said that the allegations were largely unfounded and made due to lack of domain knowledge.

Mr. Sriraman was of the view that carbon dating of samples collected from the fragmentary wall in this phase, which must have been constructed earlier, could push the period of the site further behind. About 1,500 of the roughly 1,800 artefacts found in the third season were only beads, of which nearly 90% were glass beads, he said. The remaining artefacts included five small objects made of gold, a broken piece of a comb made of ivory, copper coins, earrings, and small toys. He said that at least 14 inscriptions of names in Tamil Brahmi script, similar to those discovered in earlier seasons, were found in pot shreds.

During the judges’ visit, Mr. Sriraman told them that the artefacts excavated thus far had not given any clear indication of the type of settlement — urban or industrial — particularly because of the absence of structures generally associated with urban or industrial settlements and artefacts like human or animal bones and tools.

On the question why the excavation was done on the northern side of the site instead of south, which could have shown the continuity of brick structures, another ASI official said that it was primarily because of the reluctance of land owners since the area had coconut trees. “Moreover, there was no strong possibility that the continuity of brick structures would be found on the southern side,” he said.

Similarly, on the allegation that the area excavated was small compared to earlier two seasons, the official said that the size of the area was not a significant factor in an excavation. “Had we found the continuity of structures, we would have extended the area. Also, this season was just three months long, with intermittent rains.”

Fourth season

The Madurai Bench of Madras High Court has, meanwhile, ordered the continuance of excavation into its fourth season. It has also directed the ASI to grant permission to the State Department of Archaeology as well to excavate the site. Though ASI officials said that such simultaneous excavations had happened elsewhere in the past, a decision on the modalities and when to commence the excavation was yet to be decided.

“It may not commence before January since a lot of procedures are involved. Importantly, documentation of all the artefacts and findings of the third season must happen in the meanwhile,” a senior official said. Despite controversies, Keezhadi promises to be an ‘index site’ for the ASI, if work goes on, uninterrupted.



Suba

unread,
Oct 9, 2017, 4:38:59 AM10/9/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram


சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வந்த கீழடி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்ட ஆய்வில் குறிப்பிடத்தக்க தொல்பொருட்கள் கிடைக்காததால் ஆய்வுக் குழிகள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கீழடி அகழ்வுப் பணிகள் குறித்து திங்களன்று (அக்டோபர் 9) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கீழடியில் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் நடைபெறும் என்றும் மத்திய அரசின் தொல்லியல் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொல்லியல்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமிழக தொல்லியல் துறையைக் காட்டிலும் மத்திய அரசின் நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்கள் உள்ள காரணத்தால் மட்டுமே கீழடி அகழ்வு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று கூறினார்.

''மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் கீழடியின் வரலாற்றை மறைப்பதாக நச்சுக் கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய நிறுவனத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுவரும் அதிகாரி ஒரு தமிழர்தான். கீழடியில் மேலும் ஆராய்ச்சிகள் தொடரும். அதை தமிழக அரசு உறுதிசெய்யும்,'' என்றார் பாண்டியராஜன்.
2015ல் தொடங்கப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்பொருட்கள் சுமார் 2,200 ஆண்டுகள் பழமையானவை என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற அகழ்வுப் பணிகள் குறித்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் கண்டறியப்பட்ட சுமார் 27,000 தொல்பொருட்கள் மட்டுமே எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 11,000 பொருட்களை காட்சிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் .
எழும்பூர் அருங்காட்சியகத்தை உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாகவும், உலகின் முதல் ஐம்பது காட்சியகங்களில் ஒன்றாக மாற்றவும் முயற்சிகள் எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

''இலக்கிய ஆதாரம், தொல்பொருட்கள் மற்றும் கல்வெட்டுகள் என ஒவ்வொரு பகுதியாக பிரிந்து கிடக்கும் தமிழர் வரலாற்றை ஒன்றிணைத்து காட்சிப்படுத்தவுள்ளோம்,'' என்றார் அவர்.

Suba

unread,
Oct 9, 2017, 4:43:14 AM10/9/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram

தமிழர் நாகரிகத்தை விளக்கும் கீழடி அகழாய்வு-மூடியதன் பின் உள்ள மர்மம்.!




தமிழர் நாகரிகத்தை விளக்கும் கீழடி அகழாய்வு-மூடியதன் பின் உள்ள மர்மம்.!
தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை விளக்கும் கீழடியில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அப்போதைய கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2 ஆண்டுகள் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில் சுமார், 2200 ஆண்டுகளுக்கும் அதிக தொன்மையான தமிழர் நாகரீகத்தை வெளிக்கொணரும் அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மத்திய அரசின் தலையீடு.!
இந்நிலையில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பெங்களூரு கொண்டு செல்ல மத்திய அரசு முயன்றது. அரசியல் தலைவர்களிடையையும், சமூக ஆர்வலர்களிடையேயும் இதற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து தொல்லியல் பணிகளை சிறப்பாக செய்து வந்த, அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய அரசாங்கத்தின் தலையீட்டால் மாற்றப்பட்டார்.

3-ஆம் கட்ட அகழாய்வு.!
அதன் பிறகு, கீழடி அகழாய்வுப் பணிகளுக்கு ஸ்ரீராம் என்பவரை கண்காணிப்பாளராக நியமித்து அகழாய்வுப் பணிகள் தொடரப்பட்டன. தெற்கு புறத்தில் கட்டடங்களின் மீதம் இருக்கலாம் என அமர்நாத் தலைமையிலான குழுவினர் கணித்திருந்த நிலையில், ஸ்ரீராம் தலைமையிலான குழுவினர் வடக்கு புறத்தில் அகழாய்வு மேற்கொண்டது. மேலும், முந்தைய இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிகமிக குறைவான குழிகளைப் போட்டு அகழாய்வினை மேற்கொண்டது வரலாற்று ஆர்வலர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

தடயங்கள் இல்லை.!
நிறைவாக, 3ம் கட்ட அகழாய்வு அறிக்கையை அளித்த ஸ்ரீராம் கீழடியில் கட்டடங்களின் தொடர்ச்சி ஏதுமில்லை என தெரிவித்ததை அடுத்து, 3ம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்று மூடப்பட்டன.

4-ஆம் கட்ட அகழாய்வு ;
இந்த நிலையில், கீழடியில் 4ம் கட்ட அகழாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரையும் கவரும் வகையில் கீழடியில் சர்வதேச தரத்திலான கண்காட்சி அமைக்கப்படும் என்றும் பாண்டியராஜன் உறுதியளித்தார்.


--------------------------------

ஒதுக்கப்பட்ட குழிகளில் ஆய்வினை நடத்தாமல்  இனி ஆய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை எனச் சொல்வது மிகத் தவறு. எழுந்திருக்கும் மக்கள் குரல் அமைச்சினை யோசிக்க வைத்திருக்கலாம்.  தமிழக அரசே இனி இதனை தொடர்ந்து எடுத்து சிறப்பாகும்.  மத்திய தொல்லியல் துறையில் தான் சிறந்த ஆய்வாளர்கள் இருக்கின்றனர் என நினைப்பதும் தமிழக தொல்லியல் அறிஞர்களைக் குறைத்து மதிப்பிடுவதும் தவறு!!!

சுபா
Reply all
Reply to author
Forward
0 new messages