இந்திய ரூபாய் மாற்றம் உருவாக்கிய முதல் பேரழிவு..

349 views
Skip to first unread message

Gowthama Sanna

unread,
Nov 10, 2016, 12:46:35 AM11/10/16
to மின்தமிழ்

பேரழிவு..1
பங்கு சந்தை வீழ்ச்சி..

யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதலைப் போல மோடியால் நிகழ்த்தப்பட்ட இந்த ரூபாய் மாற்றம் எனும் பொருளாதாரத் தாக்குதலின் சிதைவுகளை, விளைவுகளை பார்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சீர்திருத்தம் என்ற இந்த மாயையின் பின்னால் திரளும் தேச பக்தர்களின் அறிவுக்கு எட்டாத பகுதிகளுக்கு போவது நமது கடமை..

அன்டிலியா..  மும்பையின் நடுவில் வானைத் துருத்திக் கொண்டு நிற்கும் 11000ம் கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின்ற அதிக விலையுள்ள 26 அடுக்கு மாடி வீடு.   அதில் நான்கு பேர் மட்டும் வசிக்கிறார்கள். அவர்களுக்கு 600 பேர் வீட்டு வேலை செய்கிறார்கள். 400 கார்கள் நிற்கின்றன. ஹெலிகாப்டர் நிற்கிறது. அந்த வீட்டின் குடும்பத் தலைவர் தான் முகேஷ் அம்பானி. அவரை பார்க்க அவரது கம்பெனி அதிகாரிகள் வந்து போகிறார்கள். அந்த அதிகாரிகளில் ஒருவராக வந்துப் போய்க்கொண்டிருந்தவர்தான்  இன்றைய இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல். இவரது தலைமையிலான ரிசர்வ் வங்கி இன்று கரண்சி மாற்றத்தை அறிவித்துள்ளது. அதுவும் மோடியின் வாயால்.

இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த போது அது பொருளாதார இனிப்பு செய்தியாக இல்லை. ஏனெனில் விளைச்சல் குறைந்து உணவுப் பணவீக்கம் அதிகரிக்குமானால் அது சாமான்யர்களின் தலையில் பொருள்களின் விலையேற்றமாக வந்து இறங்கும். அப்படித்தான் அது இறங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நேரத்தில் அமெரிக்க அதிபரின் தேர்தல். டிரம்ப் வென்றால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அளிக்கப்படும் IT அவுட் சோர்சிங்  வியாபாரம் நிறுத்துவதாக வாக்குறுதி அளித்து அங்குள்ள இளைஞர்களின் வாக்குகளை அவர் அள்ளி தமது வெற்றியின் உறுதிப்படுத்தியபோது இந்திய பங்கு சந்தை ஆட்டம் காணத் தொடங்கியது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டார்கள் வெளியேறத் தொடங்கி பங்கு சந்தை சரியத் தொடங்கியது. இதனால் இந்திய நிறுவனங்களின் பங்குகளும், முதல் திரட்டும் பணிகளும் ஆட்டம் கண்டு அது சந்தைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியடைய வைத்தது.

இந்த இரண்டு கொடுமைகள் நிகழ்ந்த நேரத்தில் காலப் பொருத்தம் இன்றி,  2016 டிசம்பர் 7ம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய மோடி 500, 1000ம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அடுத்த நாள் இது பங்கு சந்தையில் எதிரொலித்து கால் மணி நேரத்தில் சந்தை திவாலாக்கிவிட்டது. 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு சந்தை தேங்கிவிட்டது. தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்ட பங்கு சந்தை நாள் முடிவில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோடி இழப்பில் முடிந்தது.

இதற்கு முன்பு 2008ம் ஆண்டு 3 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்ட போது அதன் தாக்கத்தை உணர்ந்த அப்போதைய நிதியமைச்சர் ப சிதம்பரம் வெளிநாட்டு பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பினார். வந்தவுடன் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனை உடனே வழங்கும்படி உத்தரவிட்டு, சந்தையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

அதேப் போல மோடி பதவி ஏற்ற பிறகு24.07.2015 அன்று பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தது. அப்போது ஏற்பட்ட இழப்பு 7 லட்சம் கோடி. அந்த வீழ்ச்சி இந்திய பொருளாதார தேக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என்று பொருளாதார அறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் நிதியமைச்சர் ஜெட்லி இந்த வீழ்ச்சி தற்காலிகமானது என்றும், சீன கரண்சி மற்றும் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டிவீத மாற்றம் என்று சாக்கு சொல்லி தப்பித்தார். ஆனால் நாட்டை விட்டு வெளியேறிய 7 லட்சம் கோடிக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில் இந்த பாதிப்பிலிருந்து இந்திய சந்தையை நிலைப்படுத்த உதவியது புதிதாக பொறுப்பேற்றிருந்த ரகுராம் ராஜனின் நடவடிக்கைகள்.

2008, 2015க்குப் பிறகு தற்போது இந்திய பங்கு சந்தை வீழ்ச்சியடைந்து 6 லட்சத்து 36 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. இந்த வீழ்ச்சி தற்காலிகமானது தான்
என்று எடுத்துக் கொள்ள முடியுமா.. இந்த கரண்சி புரட்சியில் கள்ள நோட்டுகளும் கருப்பு பணமும் ஒழிக்கப்படும் என்று காட்டப்படும் பகட்டிற்கு முன்னால்  இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்..

முதலில் பார்க்க வேண்டியது. பங்கு சந்தையில் வெளியேறிய முதலீடுகளின் பெரும் பகுதி அந்நிய முதலீடு. இந்த முதலீடுகள்தான் இந்திய உற்பத்தித் துறைக்கு உதவக்கூடியதாக இருக்கிறது. இந்த முதலீடுகளை ஈர்க்கத்தான் மோடி நாடு நாடாக சுற்றி வருகிறார். அப்படி அவர் சுற்றி சுற்றி தொழில் துறை முதலீடாக ஒரு லட்சம் கோடியைக்கூடி புரட்ட முடியவில்லை. ஆனால் இவர் பதவி ஏற்றப் பிறகு 15 லட்சம் கோடிக்கு மேல் அந்நிய பங்கு முதலீடு வெளியேறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதிதான் இவரின் கரண்சி புரட்சியின் மூலம் வெளியேறியுள்ளது. இது நேரடியான இழப்பு என்றால் மறைமுக இழப்பு எவ்வாறு இருக்கும்.

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ள சிறு முதலீட்டாளர்கள் அதிகம் கொண்டது இந்திய பங்கு சந்தை. அவர்கள் பங்குகளை விற்பது, வாங்குவது அல்லது டிவிடென்ட் பெறுவது என சிறு லாபத்தைப் பார்த்து அதன் மூலம் பொதுச் சந்தையை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பங்கு சந்தையில் அவர்களுக்கு ஏற்படும் இழப்பைப் பற்றி அரசு எப்போதும் கவலைப்படுவது இல்லை. ஆனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அவர்கள் தமது பொதுச் சந்தை நடவடிக்கைகளில் சுணக்கமோ அல்லது லாபக்கூட்டல் நடிவடிக்கைகளிலோ அல்லது தொழிலைவிட்டு திவாலாகி வெளியேறும் நடவடிக்கைகளிலோ இறங்கும்போது அது சாமான்யரின் தலையில் சுமையாக இறங்குகிறது. இந்த சிறு முதலீட்டார்களின் இழப்பு என்பது எப்போதும் அந்நிய முதலீட்டார்களின் திரும்பப் பெற்றுக் கொண்ட முதலீட்டிற்கு இரு மடங்கு இருக்கும் எனபது சந்தை கணிப்பு. அப்படி இருக்குமானால் இழப்பு 13 லட்சம் கோடியைத் தாண்டும்.

இந்த இருவகை இழப்புகள் மூலதனத் திரட்டல் நடவடிக்கைகளில் பெரும் தேக்கத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. பின்வரும் பிரிவுகளில் தாக்கத்தை உருவாக்கும்..

-அந்நியா செலாவணி கையிறுப்பில் மாற்றங்கள்.
-வங்கிகளின் அந்நிய செலாவணியில் வீழ்ச்சி.
-முதலீடுகளை ஈர்ப்பதில் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படும் வீழ்ச்சி.
-பட்டியலிடப்பட்ட சிறுநிறுவனங்கள் தொடர்ந்து முடங்கும் அபாயம்.
-சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு.
-இதன் விளைவாய் இறக்குமதி செலவு அதிகரிப்பு.
-ஏற்றுமதிக்கான அச்சம்.

இவை தவிர இன்னும் பல காரணிகள் இருந்தாலும், இந்த இரண்டு நாளில் உருவாகியுள்ள பேரிழப்பின் தாக்கத்தை சீர் செய்வற்கு அடுத்தப் பத்தாண்டுகளை அரசு செலவிட வேண்டியிருக்கும். ஆனால் அதற்கான தண்டனைகளை இந்தியக் குடிமக்கள்தான் அனுபவிக்க வேண்டும்.

பங்கு சந்தை என்பது சூதாட்டம் என்பது உண்மைதான். அந்த உண்மையின் பெரும்பகுதி சாதாரண மக்களின் மீது சுமத்தப்பட்டு ஆடப்படும் ஆட்டம். இந்த ஆட்டத்தில் வேடிக்கைப் பார்ப்பவர்கள் பலிகாடாவாக ஆக்கப்படுவார்கள். அதனால்தான் மோடி துணிந்து செய்தார்.

முறையான திட்டமிடல், எச்சரிக்கை இன்றி மோடி செய்த சீரழிவு மற்ற துறைகளை எப்படி பாதிக்கும் என்பதை அடுத்துப் பார்ப்போம்..

- கௌதம சன்னா
10.1102016

யாவரும் கேளீர்

Gowthama Sanna

unread,
Nov 10, 2016, 2:40:52 AM11/10/16
to மின்தமிழ்

மோடி அறிவித்தது நவம்பர் 7, 2016 என திருத்தி படிக்கவும்

சன்னா

யாவரும் கேளீர்

Seshadri Sridharan

unread,
Nov 10, 2016, 3:09:23 AM11/10/16
to mintamil, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
வாழ்த்துக்கள் எதோ நீங்கள் ஒரு குமுகப் போராளி என்று தான் நினைத்தேன் நல்ல பொருளியல் அறிஞராகவும் இருக்கின்றீர் சன்னன் 

ஆரோதன் 

Dr.Chandra Bose

unread,
Nov 10, 2016, 7:42:41 AM11/10/16
to mint...@googlegroups.com
அரிய தகவல்களுக்கும் தெளிவாக எடுத்துரைத்தமைக்கும் நன்றி.
பெ.சந்திர போஸ்
அட்லாண்டா.

On Thu, Nov 10, 2016 at 12:13 PM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
வாழ்த்துக்கள் எதோ நீங்கள் ஒரு குமுகப் போராளி என்று தான் நினைத்தேன் நல்ல பொருளியல் அறிஞராகவும் இருக்கின்றீர் சன்னன் 

ஆரோதன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Nov 10, 2016, 10:21:56 AM11/10/16
to mintamil
நல்ல விறுவிறுப்பான நடை. வாழ்த்துக்கள். வேறு ஒன்றும் இல்லை. பரவாயில்லை. 
இன்னம்பூரான்

Hari Krishnan

unread,
Nov 10, 2016, 10:46:04 AM11/10/16
to mintamil

2016-11-10 20:51 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
நல்ல விறுவிறுப்பான நடை. வாழ்த்துக்கள். வேறு ஒன்றும் இல்லை. பரவாயில்லை. 
இன்னம்பூரான்

பல ஆயிர லட்சம் கோடிப் பணம் when it is sucked off from circulation, this kind of falls are bound to happen.  This is elementary economics.  பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்கள் ஆன்லைனில் பணம் கட்டுபவர்களாக இருந்தால் பெரிய பாதிப்பு இருக்காது.  கள்ளப் பணத்தையோ வேறுவகையான பணத்தையோ in cash பயன்படுத்தும்போது, வீழ்ச்சி ஏற்படத்தான் செய்யும்.  இது மட்டுமல்ல.  Since Money in circulation is vacuum cleaned in a few hours, this would lead to an initial period of deflation and there will be a general price fall.  At the same time, since the deposits with the Banks are going up, lending activity would increase.  Interest rate may (may not) fall.  With lending and other similar activities increase, money circulation gets pushed up and prices will start climbing up  and ultimately, the initial deflation and the later inflation would balance off somewhat என்பது நான் படித்த--மறந்து போன--பொருளாதாரம். 

என்னைப் போல மந்தமான பொருளாதார மாணவனுக்கே இந்த அடிப்படை புரிகிறது.  இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்காமல் அரசு செயல்பட்டிருப்பதாகத் தோன்றவில்லை.  ஏஜியாக இருந்த இ ஐயாவுக்குத் தெரியாததன்று. 


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Suba

unread,
Nov 10, 2016, 12:22:07 PM11/10/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மிக அருமை. பயனுள்ள தகவல்கள். நன்றி.

தொடர்க!

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Gowthama Sanna

unread,
Nov 10, 2016, 1:52:32 PM11/10/16
to மின்தமிழ், Subashini Tremmel

ஆரோதன், இனரனம்பூரன் ஆகியோரின் விமர்சனத்திற்கு நன்றி

சன்னா

யாவரும் கேளீர்

Gowthama Sanna

unread,
Nov 10, 2016, 8:33:47 PM11/10/16
to மின்தமிழ், Subashini Tremmel

டாக்டர் சந்திர போஸ், கிருஷ்ணன் ஆகியோரின் கருத்துக்களுக்கு மகிச்சி..  நன்றி.

சன்னா

யாவரும் கேளீர்

Innamburan S.Soundararajan

unread,
Nov 10, 2016, 8:44:51 PM11/10/16
to mintamil, Subashini Tremmel
திரு ஹரிகி. அவர்களுக்கு நன்றி. 1951ல் கீழ்க்கண்ட நூல்களை ஆழ்ந்து படித்த நினைவ் வருகிறது.

JR Hicks: Trade Cycles
Kenneth Kurihara: Value Theory
Colin Clark: Capital Formation
JM Keynes: General Theory
Paul Samuelson: Economics
J.C. Crowther: Money
மற்றும் பல. ஏஜி,உதவி சீஏஜி எல்லா, அப்பறம். சின்ன விஷயங்கள். 9ம் தேதி மாலை அக்காலத்து நண்பர் ஒருவரை சந்தித்தேன். இதையெல்லாம் பேசிக்கொண்டோம். எனக்கு பிஜேபி அத்தனை பிடித்தவர்கள் அல்ல. ஆனால், காங்க்ரஸ் அரசு செய்த அட்டஹாஸங்களை  மோடி ஒழித்து வருகிறார்.
அன்புடன்,
இன்னம்பூரான்









இன்னம்பூரான்

Gowthama Sanna

unread,
Nov 11, 2016, 3:42:04 AM11/11/16
to மின்தமிழ், Subashini Tremmel

மோடி நிகழ்த்திய பொருளாதார பேரழிவு - 2


ஜப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.


மோடி எதற்காக புதிய கரன்சிகளை அச்சிட்டு வெளியிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.. மக்களின் தேவைகளை பார்த்து அவற்றை தீர்ப்பதற்கு பதில் ,அவர்களின் தேவைகளை பேராசையாக மாற்றி தமது வெற்றியை பறித்துக் கொண்டதில் மோடிக்கு நிகர் மோடியே. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தைக் கொண்டு வந்து இந்தியர்கள்  அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் பிரித்துக் கொடுக்கப்படும் என்று மோடி மக்களிடம் பேராசையைத் தூண்டினார். மோடியால் ஏன் அப்படி சிந்திக்க முடிந்தது என்று இப்போது தேச பக்தர்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை.

கருப்புப் பணத்தை மீட்பேன் என்று சொன்னவர் திடீரென கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று மாற்றிப் பேசுவதில் உள்ள மோடியின் கையாலாகாதத் தனத்தையும், பேராசையையும் தேசபக்தர்கள் கணக்கில் சேர்ப்பதே இல்லை. பொருளாதாரப் புரிதல் சிறிதும் இல்லாத ஒரு பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் வெட்கப்படவுமில்லை.


கருப்புப் பணம் என்பது சிவாஜி படத்தில் காட்டப்படுவதைப் போல எங்கேயாவது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்ற அப்பாவியான புரிதலில் இருந்த மோடி மக்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டினார். பணம் என்றால் என்ன என்பதைப் பற்றின அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் அவர் இந்த புரிதலுக்கு வந்தார் என்பது ஒரு புறமிருந்தாலும், சுவிஸ் வங்கியில் அப்படித்தான் அடுக்கிக் வைக்கப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்துக் கொண்டாரே அதுதான் நமது சாபக்கேடு.


சுவிஸ் வங்கி என்பது இந்தியப் பணங்களை கட்டுக்கட்டாக சேர்த்து வைக்கும் கிடங்கு அல்ல. அது வைக்கப்படும் பணத்தை வைத்து பரிமாற்றம் செய்துக் கொள்ளும் ஒரு நிறுவனம். வங்கியின் செயலே அதுதானே. கிடங்காக வைத்திருந்தால் வாடகை மட்டும்தான் கிடைக்கும். வங்கி என்பது வட்டித்தருவதும், வட்டி வாங்குவதும், முதலீடு செய்வதும் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்கிறது. இந்தியர்கள் சேர்த்து வைத்தப் பணத்தை அந்த வங்கி அப்படித்தான் பயன்படுத்திக் கொண்டது. எந்த வங்கியும் தனது வாடிக்கையாளரின் கணக்கு விவரங்களை வெளியில் சொல்லாதது போலவே சுவிஸ் வங்கியும் நடந்துக் கொண்டது. எனவே சுவிஸ் வங்கியில் இந்திய கரன்சிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது அளவு கடந்த கற்பனை, நப்பாசை. இதை நம்பித்தான் மோடி இந்தியர்களுக்கு 15லட்சம் தருவதாக வாக்களித்தார். ஆனால் மோடி வாக்களிக்கும் முன்னே சுவிஸ் வங்கியில் இருந்த இந்திய பணம் என்னவானது என்பதைப் பற்றின புள்ளி விவரங்கள் வந்திருக்கின்றன..


சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சேர்த்து வைத்துள்ள கருப்புப்பணம் 2006ம் ஆண்டு கணக்குப்படி 1,456 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இருக்கிறது என்று அன்றைக்கு சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் 2012ல் அது 92.95 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அது குறைந்துப் போனது. அதாவது 6% அளவிற்கு அது குறைந்துவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அரசு சார் அழுத்தங்கள் இதற்கு முக்கிய காரணம். அதே நேரத்தில் இந்தியர்களின் கருப்புப் பணம் சுவிஸ் நாட்டில் மட்டும் இல்லாமல் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறி இருந்தது. ஆனால் ஊடகங்கள் சுவிஸ் நாட்டை மட்டும் பிரதானப்படுத்தி எழுதிய காரணத்தினாலும் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய பணத்தின் பெரும் பகுதி வேறு நாடுகளுக்குப் போய்விட்டது. எனவே சுவிஸ் வங்கியில் இருந்த கருப்புப் பணத்தை காங்கிரசால் மீட்க முடியவில்லை என்கிற பிம்பத்தைப் பயன்படுத்தி மோடி தான் மீட்கப்போவதாக தனது வீரதீரத்தைக் காட்டினார்.


ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு மிச்சமிருந்த கொஞ்சப்பணமும் சுவிஸ் வங்கியிலிருந்து திரும்பப்பெறப்பட்டு அது இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் முதலீடாக போய் சேர்ந்துவிட்டது. இந்த தாக்குதலை மோடி எதிர்பார்க்கவில்லை, அதனால் மக்களின் முன் முற்றிலும் தனது அறியாமையை வெளிக்காட்டி அம்பலப்பட்டுப் போனார். எனவே மாற்று வழிகளை அவர் தேடிக்கொண்டிருந்தார். வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க வழியில்லை. உள்நாட்டிலாவது ஏதாவது தேறும் என்று எதிர்பார்த்தார், ஆனால் மசிந்தவர்கள் கொஞ்சம் பேர்தான். ஏனென்றால் இந்திய மக்கள் தொகையில் 1 சதவிதம் பேர்தான் வருமான வரி செலுத்தும் பழக்கம் உள்ளவர்கள், இதில் 2 சதவீகிதம் பேர் அரசு ஊழியர்கள். மீதமுள்ள 99 சதவீகிதம் பேரை  வருமான வரிகட்ட வைக்க மோடியிடம் எந்த திட்டமும் இல்லை. இவரிடம் மட்டுமல்ல முந்திய காங்கிரஸ் அரசிடமும்தான்.


மக்களை வருமான வரி கட்ட வைக்க என்ன செய்ய வேண்டும். அதற்கு எளிய வழி வருமான வரி கட்டும் அளவிற்கு அவர்களுடைய வருமானத்தை அரசு பெருக்க வேண்டும். இதை மோடியின் செய்ய முடியுமா..? அதற்கு பதில் மக்களிடம் கருப்புப்பணம் இருக்கிறது என்கிற பூச்சாண்டியை காட்டி அவர்களையே குற்றம் சாட்ட முடியும். அதைத்தான் மோடி செய்தார். அப்படியானால் இந்தியாவில் உள்ள கருப்பு பணம் கிடங்குகளில் பதுக்கி மட்டுமே வைக்கப்பட்டிருக்குமா..


கிடங்குகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணம், தீவிரவாதிகளால் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் பணம் என்பவை காரணமாக ரிசர்வ் வங்கியால் காரணம் சொல்லப்பட்டது. 500 ரூபாய் நோட்டுகள் 76 %மும், 1000 ரூபாய் நோட்டுகள் 109%மும் புழக்கத்தில் அதிகரித்திருக்கிறது என்கிறது ரிசர்வ் வங்கி. இது சுழற்சி முறையில் ரிசர்வ் வங்கி திரும்பப்பெறும் பழைய பணத்திற்கு ஈடாக புதிய பணத்தை அச்சிட்டு வெளியிடும் கணக்கீடுகளின் அடிப்படையில் அமைந்த புள்ளி விவரங்கள் அல்ல. சந்தையில் சுற்றோட்டத்தில் இருக்கும் பணத்தின் அளவை சுற்றோட்ட கணக்கீடு (Random) புள்ளிவிவரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது. எனவே இதை முழுவதும் நம்ப வேண்டுமா வேண்டாமா என்பது நமது விருப்பத்தின் பாற்பட்டது.


ஏனென்றால் கருப்பு பணம் இருக்கும் சதவிகிதம் துல்லியமாக அரசிற்கு தெரியவில்லை. இன்றைய நாளிதழ்களில் அந்த தெளிவின்மையை அரசே வெளிச்சமிட்டிருக்கிறது. கருப்பு பணத்தின் அளவு ஒரு சதவிகிதம் என்றால் 14850 கோடி, 2 சதவிகிதம் என்றால் 29700 கோடி, 3 சதவிகிதம் என்றால் 44500 கோடி, 5 சதவிகிதம் என்றால் 70000ம் கோடி, 10 சதவிகிதம் என்றால் 1லட்சத்து 40ஆயிரம் கோடி. இதில் எது இலக்கு என்று இன்னும் அரசு துல்லியப்படுத்தவில்லை.


சரி, இப்போது இந்த கருப்புப்பணத்தை அழிக்க வைத்துவிட்டு புதிய பணத்திற்கு மோடி என்ன செய்தார். சுற்றில் இருக்கும் 500, 1000 ரூபாய் மொத்த பணம் அரசின் கணக்கின்படி 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகள். இதற்கு மாற்றாக புதிய நோட்டுகளை அச்சடிக்க 12ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. அதாவது அச்சிட்ட பணத்தில் 0.8 சதவிகிதம்.


இந்த செலவை ஈடுகட்டுவது எதில் என்பது ஒருபுறமிருக்கட்டும். மோடி அழிக்க நினைக்கும் கருப்புப்பணம் 1லட்சத்து 40ம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு 12ஆயிரம் கோடிகளை முதல் தவனையாக செலவழித்துள்ளார் என்பதும் ஒரு புறம் இருக்கட்டும். சந்தையில் புழங்கும் 1000, 500 நோட்டுகளுக்கான மொத்ததொகையான 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகளுக்கு இணையாக இந்தியாவின் முன்னணி கார்ப்பேர்ட் நிறுவனங்கள் வாராக்கடனாக வைத்திருக்கும் 14லட்சம் கோடி ருபாய்கள் கருப்புப்பணம் இல்லையா. இந்த பணத்தை மீட்க துப்பில்லை என்று வங்கி ஊழியர்களின் சம்மேளனம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்களே அதெல்லாம் தேச பக்தர்களுக்கு தெரியவில்லையா…


ஆனால் கருப்புப்பணம் மீட்கப்படும் என்று பொய் சொன்ன மோடி தொடர்ந்து கருப்புப்பணம் அழிக்கப்படும் என்று துணிந்து பொய் சொல்ல முடிகிறதென்றால் தேசபக்தர்கள் என்பவர் முட்டாள்களாய் மட்டுமே இருக்க முடியும் என்பதை அவர் நம்புவதால்தான்.


எனவே மோடி கருப்பு பணத்தை அழிக்க முதலில் 12ஆயிரம் கோடிகளை மட்டும் செலவிட்டு இழப்பை உருவாக்கவில்லை. ஒட்டுமொத்த தேசத்தையையே நிலைகுலைய வைத்து பொருளாதாராத்தை ஆட்டம் காண வைத்துள்ளார். அது எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து பார்போம்.


-    கௌதம சன்னா

11.11.2016

Seshadri Sridharan

unread,
Nov 11, 2016, 4:18:22 AM11/11/16
to mintamil, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel

I-T department conducts surveys on jewellers, hawala operators accepting banned Rs 500, 1000 notes at 40% discount

HIGHLIGHTS

  1. The search and survey operations were conducted on jewellers at Dariba Kalan and Karol Bagh in Delhi besides Chandigarh, Ludhiana and Jalandhar
  2. Two big hawala operators have been targeted in MumbaiNEW DELHI: The investigation units of Income Tax department has started search and survey operations across the country on Thursday evening after they found that jewellers and hawala operators were discounting banned Rs 500 and Rs 1,000 notes+ at 40 per cent.


The search and survey operations were conducted on jewellers at Dariba Kalan and Karol Bagh in Delhi besides Chandigarh, Ludhiana and Jalandhar. The I-T operations started after these bullion traders and jewellers+ were found accepting banned notes at discount and converting the alleged unaccounted cash for bullion and jewelleries.


Two big hawala operators have been targeted in Mumbai who were receiving these banned notes at a discount. A top source in the Central Board of Direct Taxes said I-T officials are yet to find out where these banned currency notes were to be shifted and how they would have monetised it considering they are no more a legal tender.

The CBDT source said there is no option available for people with unaccounted cash to siphon off these currency notes as the government will impose penalties at 200% after tax which account for almost 98% of the total value of the currency notes found to be illegitimate income.


Finance Minister Arun Jaitley on Thursay assured people that taxman will not hound those making small deposits in scrapped Rs 500/1,000 currency adding, however, people with "large amounts of undisclosed monies will have to face the consequences under the tax laws".


Top I-T department officials had on Wednesday said the government's directive to them is "very clear", saying any instance of tax evasion and black money should be dealt with strictly, especially after two opportunities in the form of one-time stash declaration window has been provided.


In a surprise move, Prime Minister Narendra Modi had on November 8 announceddemonetisation of Rs 500 and Rs 1,000 notes+ and introduction of the new Rs 500 and Rs 2,000 ones with additional security features.

Innamburan S.Soundararajan

unread,
Nov 11, 2016, 7:08:16 AM11/11/16
to Seshadri Sridharan, mintamil, வேந்தன் அரசு, Krishnan Ramasamy, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, anbujaya2005, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesu rajan, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel

All the vitriol-dripping postings in Min Tamil against India's demonetization are unfortunately based on unjustified and some untrue assumptions, mixed-up analysis of data, high on emotion and low on perception of National Economy. Everyone is entitled to his Hyde Park soap-box orations; that does not mean Min Tamil should be the conduit for decrying assault on black money, Havala & Bribery and worse still for propaganda allowing for terrorism, fake money from a hostile neighbor and compromise of national security, even by implication. I have said my piece and I do not care for any thing that may be held against me.

Min Tamil may be global; but, India is precious to us. 

What all I request is for all of us to reflect in their minds about the propriety of what they write, however vigorous in language and empty on contents. You may not attach importance to what Mr.Narasiah and I write, after experienced neutral analysis in national interest. 

Please read the following from a respected Public Opinion maker and a straightforward former Judge.

3.25 pm: Lauding the move to abolish high-currency notes, former Supreme Court Judge N Santosh Hegde said the government should now take steps to bring back black money stashed in foreign banks, and ban cash donations to political parties. “I fully agree with Government of India decision. Every decision will cause some sort of a hardship to the people (in the short—term) but that cannot be a ground to say that we should allow to keep the black money in circulation,” he said. “At the time, I wish they (the government) should do something more in bringing the money in the foreign banks which was their (BJP’s) election manifesto actually,” said Mr. Hegde, who was a key figure in the Anna Hazare-led India Against Corruption movement a few years ago. 


Innamburan S.Soundararajan

unread,
Nov 11, 2016, 7:50:37 AM11/11/16
to Seshadri Sridharan, mintamil, வேந்தன் அரசு, Krishnan Ramasamy, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, anbujaya2005, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesu rajan, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel

HC gives demonetisation a thumbs up

Dismisses plea against scrapping of currencies saying can’t sit in judgement over policy decisions

The Madras High Court Bench here on Thursday welcomed the announcement made by Prime Minister Narendra Modi on Tuesday demonetising Rs. 500 and Rs. 1,000 notes and hoped that the decision would spur the nation’s economic growth by curbing corruption, storage of unaccounted wealth and circulation of fake currency notes for financing subversive activities such as drug trafficking and terrorism.

Dismissing a public interest litigation petition filed by M. Seeni Ahamed, State general secretary of the Indian National League, challenging the Centre’s decision, Justices S. Nagamuthu and M.V. Muralidaran said: “It (demonetisation) is a welcome measure and any panic among the general public is unnecessary. The temporary hardship faced by people could not be a reason for this court to interfere in economic policy decisions of the State.”

Beginning the judgement with a reference to the Prime Minister’s address to the nation on Tuesday, the Division Bench pointed out that the petitioner’s counsel had questioned demonetisation of the two high value currency notes on the ground that the sudden decision had caused great hardship to the common man of the country, and hence, it was in violation of the fundamental right to life guaranteed under Article 21 of the Constitution.

Stating that it was not persuaded by such a “hollow” argument, the Bench recalled that the Centre had taken a similar demonetisation measure about 40 years ago by enacting the High Denomination Bank Notes (Demonetisation) Act, 1978. Then, the Constitutional validity of the Act was challenged before the Supreme Court on the ground that it was in violation of the fundamental right to property under Article 19(1)(f) of the Constitution.

A Constitution Bench of the Supreme Court rejected the argument and dismissed all the petitions on August 9, 1996. “Subsequently, Article 19(1)(f) was repealed, and as of now, right to property is no more a fundamental right. When the Supreme Court had held that demonetisation does not violate the right to property even at a time when it was a fundamental right, it is difficult for us to hold now that the recent demonetisation measure violates any other fundamental right,” the judges said.

‘Notice not possible’

On the argument advanced by the petitioner that the Centre ought to have issued prior notice and given sufficient time for the people to make alternative arrangements before demonetising the two currency notes, the judges said: “The law does not contemplate prior notice before implementing such decisions. Further, in our considered view, the object behind demonetisation itself would have been defeated if any prior notice had been issued by the Centre.”

They went on to state: “Of course, there has occurred some inconvenience to the common man, but at the same time, it cannot be forgotten that people affected by stashing away of black money is the poor and middle class. Any fall in economy will have an adverse effect only on the common man. Hence, the common man has to yield to such measures for curbing anti-social activities such as corruption, storage of unaccounted wealth and use of counterfeit currency for terrorist activities.”

Stating that the Centre was aware of such possible hardships and had taken various measures to ameliorate them at the earliest, the judges concurred with Assistant Solicitor General (ASG) G.R. Swaminathan that the power of judicial review could not be exercised to test the correctness of an economic policy decision taken by the government and give a finding as to whether demonetisation of the currency notes would lead to expected growth of the economy or not.

They also recorded the submission of the ASG that though the denomination of a Rs. 2,000 currency note, let into circulation by the Reserve Bank of India from Thursday, had not been specified in the RBI Act, 1934, the Union Finance Ministry had notified the new denomination on Tuesday by exercising its powers under Section 24(2) of the Act.

Innamburan S.Soundararajan

unread,
Nov 11, 2016, 11:09:53 AM11/11/16
to Seshadri Sridharan, mintamil, வேந்தன் அரசு, Krishnan Ramasamy, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, anbujaya2005, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesu rajan, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel


Advertisement
பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2016,23:45 IST
மோடியின் துணிச்சலுக்கு ஒரு சலாம்!

செல்லாத நோட்டு செய்தியை கேட்ட உடனேயே, என் மனதில்;
1. பஞ்சாப், உ.பி., தேர்தலுக்கு பா.ஜ.,வை தயார் பண்ணிட்டாங்க
2. சொந்த வீடு கனவு நனவாவதற்கு இன்னும் ரொம்ப காலம் காத்திருக்க வேண்டியது இல்லை என்பவை தான், உடனடியாக தோன்றிய விஷயங்கள்.

தேர்தல் அரசியல்


தீவிரவாதத்தையும், கறுப்பு பணத்தையும் மையப்படுத்தி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக, பிரதமர் அறிவித்திருந்தாலும்; அதில் உ.பி., பஞ்சாப் தேர்தல்களும் உடனடி காரணிகள் என்பதில் ஐயம் இல்லை. 

பஞ்சாப் தேர்தல் வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ளது. உ.பி., தேர்தல் மார்ச் மாதம் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கறுப்பு பணம் இல்லாமல் கட்சிகளுக்கு தேர்தலை சந்திப்பது சிரமம் என்பது தெரிந்த விஷயம் தான். பா.ஜ.,வும் கட்சி தானே அதற்கு என்ன ஆதாயம்? 

மத்தியில், 10 ஆண்டுகள் ஆட்சி செய்து, 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், போன்ற பல பத்திரிகை பரபரப்புகளை அரங்கேற்றிய காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளிடம் நல்ல பண பலம் உள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் கூட, கல்லா கட்டும் பாதையில் பயணிப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. 

இவை இரண்டும் தான், பஞ்சாபில், பா.ஜ., - அகாலி தளம் ஆட்சிக்கு சவால். கடந்த மாதம் வெளியிடப்பட்ட பஞ்சாப் கருத்து கணிப்புகள், காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சி தான் வெற்றி பெறும் என, தெரிவிக்கின்றன. இனி நிலை மாறுமா என்பதை பார்க்க வேண்டும். 

பஞ்சாபில் நிலை அப்படி இருக்க, உ.பி.,யில், 2014 லோக்சபா தேர்தலின் போது, மொத்தமுள்ள, 80 இடங்களில், பா.ஜ., 71 இடங்களை பிடித்து அசத்தியது. அது, மோடி அலை உச்சத்தில் இருந்த காலகட்டம். அதையும் தவிர, சட்டசபை தேர்தலில், ஆளும் சமாஜ்வாதி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் பண பலத்தையும், அடியாள் பலத்தையும் சந்திக்க வேண்டுமானால் பெரும் பொருட்செலவாகும் நிலை தான் உள்ளது. 

அதற்கு பதில், அவர்களின் பண பலத்தை குறைத்துவிட்டால், பா.ஜ.,வுக்கு, தேர்தலை சந்திப்பது சற்று எளிமையாகும் என்பது நிதர்சனம். வெறும் அரசியல் தானா?அப்போது இதெல்லாம் வெறும் அரசியல்தானா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இது செயல்படுத்தப்
பட்ட நேரம் அரசியலுக்கு சாதகமான நேரமே ஒழிய,இதற்கான திட்டங்களும்,தயாரிப்புகளும், மோடி ஆட்சிக்கு வந்த அன்றில் இருந்தே நடந்து வருகின்றன. 

* கடந்த, 2014ல், ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில், கறுப்பு பணத்திற்கான 
சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை மோடி உருவாக்கினார்
* அதே ஆண்டில், 'ஜன் தன் யோஜனா'வை துவங்கி, வங்கிகள் மூலம் பண பரிவர்த்த னையை அதிகரிக்க முயற்சி எடுத்தார். அதனால், இன்று, 22கோடி புதிய வங்கி கணக்கு கள் துவங்கப்பட்டு உள்ளன. நாட்டில் உள்ள,31 கோடி வங்கி கணக்குகளில், இந்த திட்டத்தில் துவங்கப்பட்டவை தான் பெரும்பான்மை
* மொரீஷியஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடு களோடு, வரி ஏய்ப்பை தடுக்க வங்கி பரிவர்த்த னைகள் குறித்து தகவல் பரிமாற்றத்திற்கான ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது
* கடந்த, 2015ல், வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை பற்றி தன்னார்வமாக, தண்டனை 
பயமின்றி தெரிவித்து, தகுந்த வரி கட்டி, அதை சட்டப்பூர்வமான பணமாக மாற்றிக்கொள்ள 
ஒரு சட்டம் இயற்றப்பட்டது 
* அதே போன்று, இந்த ஆண்டு, உள்நாட்டில் உள்ள கறுப்பு பணத்திற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த தன்னார்வ முயற்சிகளால், வெறும்,33 ஆயிரம் கோடி ரூபாய் வரை தான், வரி வசூலிக்க முடிந்தது. அதிலும், தன்னார்வமாக முன்வந்தவர்கள், தங்களின் முழு கறுப்பு பண விபரத்தையும் கொடுக்கவில்லை என்று, தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகள் உறுதிப்படுத்தின 
* பினாமி சொத்துக்களுக்கும், பரிவர்த்தனைகளுக்கும் கிடுக்கிப்பிடி போடுவதற்கு ஒரு கடுமையான சட்டம், இந்த ஆண்டு, கொண்டுவரப்பட்டது 
* சமீபத்தில் நிறைவேறிய, ஜி.எஸ்.டி., மசோதாவிலும் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த பல அம்சங்கள் உள்ளன 
* வங்கி கணக்கோடு, ஆதார் எண் இணைப்பு, நேரடி மானியம் உள்ளிட்டவையும் இதற்கான திட்டங்களே. ஆகையால், மோடி அரசின் ஒவ்வொரு நகர்வும், கறுப்பு பணத்தை ஒழிப்பதை நோக்கித்தான் உள்ளது.  

இதனால் கறுப்பு பணம் ஒழிந்துவிடுமா?


'புதிய நோட்டுகள் தான் வருகின்றனவே, ஒரு முறை இந்த நடவடிக்கையை எடுப்பதால் கறுப்பு பணம் ஒழிந்துவிடுமா, இருக்கவோ இருக்கு தங்கம்' என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதுவரை வாளியில், நீர் பிடித்து, சோப்பு போட்டு ஆகிவிட்டது; இது முதல் சலவை 

தான். முதல் சலவையில் அழுக்கு போகவில்லை என்றால், இரண்டாவது சலவையும் நடக்கும். நேற்று காலை வரை, டுவிட்டரில் 'பிளாக் மணி' என்ற தலைப்பில் இந்த விஷயம் பேசப்பட்டது; ஆனால், மாலைக்குள் அதுவே, 'டீமானிடைசேஷன்' என்ற தலைப்புக்கு மாறிவிட்டது. 

இங்கு, 'டீமானிடைசேஷன்' என்றால், ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை நடக்கும் சூழல். அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலம் நடக்க வேண்டும், மின்னணு வடிவில் பணம் மாற வேண்டும்; அது தான் மோடி அரசினுடைய குறிக்கோள். அப்படி நடக்கும் போது, இயல்பாகவே கறுப்பு பணத்திற்கு இடமில்லாமல் போகும். 

கறுப்பு பணத்திற்கு முக்கிய காரணிகளான ஊழலும், லஞ்சமும் குறையும். அந்த கோணத்தில் இருந்து பார்க்கும் போது, 

* புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வரும் என்று கூறி உள்ளனர்; எவ்வளவு வரும் என்று கூறவில்லை. நேற்று முன்தினம் வரை, இந்தியாவில் உள்ள மொத்த ரொக்கத்தில், 84 சதவீதம், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. 500 மற்றும் 2,000ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவில் அச்சடிக் கப்படலாம். இன்று நீங்கள் வங்கிக்கு சென்று ரொக்கம் கேட்கும் போது, அனைத்தும்,50 அல்லது100 ரூபாய் நோட்டுகளாக உங்களுக்கு கொடுக்கப்படலாம் 
* நேற்று முன்தினம் இரவு வரை தங்கம் வாங்க முடிந்திருக்கும். அதுவும் கடையில் இருப்பு உள்ளவரை மட்டும் தான். இனி என்ன செய்வது? ஒரு சில வியாபாரிகள், 'பின் தேதியிட்டு பில் போட்டுக் கொள்கிறோம்' என்று துணிச்சலாக முன்வரலாம். அவ்வளவே. 

ரொக்கத்திற்கு கட்டுப்பாடு விதித்ததற்கு அடுத்தபடியாக அசல் தங்கத்திற்கும் கட்டுப்பாடு வரும் போல் தெரிகிறது. அதற்கு முன்னேற்பாடாக தான், தங்க கடன் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. '100சவரனுக்கு மேல் வைத்திருப்பவர்கள், அதற்கான சொத்து ஆதாரங்களை காட்ட வேண்டும்' என்று சட்டம் வரும் காலம், வெகு துாரத்தில் இல்லை 

* தங்கத்தை விட்டால் மிஞ்சி இருப்பது நிலமும், வெளிநாடும் தான். நிலத்தை வாங்க, கண்டிப்பாக கறுப்பு பணம் தேவை என்ற சூழல் உள்ளது. ரொக்கம் கட்டுப்படும் போது, நிலத்தை வாங்குவது அசாத்தியமான காரியமாக மாறும். 

* நிலத்தை தங்கள் பேரில் வாங்கினால், வருமான வரி கேள்விகளும் வரும். பினாமி பேரில் வாங்கினால், இனி அதை மீட்க முடியாது, நஷ்டஈடு இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் என்று, புதிய பினாமி சட்டம் சொல்கிறது 

* வெளிநாட்டுக்கு பெரும் பணக்காரர்களை தவிர, மீதமுள்ளோரால் பணத்தை கடத்த முடியாது; அதுவும், ரொக்கம் குறையும் போது, ஹவாலா பரிவர்த்தனைகள் மிக மிக கடினமாகிவிடும். அதனால், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த, இது சரியான நடவடிக்கை தான் என்றே தோன்றுகிறது. 

தொழில் பாதிக்கப்படுமா?


நம் நாட்டில், 80 சதவீத பண பரிவர்த்தனைகள் ரொக்கம் மூலம் தான் நடக்கின்றன. சிறு வியாபாரி கள், சிறு தொழில் முனைவோர், விவசாயிகள் என, பலர் ரொக்கத்தை நம்பி தான் இருக்கின்றனர்; இவர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்படுவர் என்ற, வாதம் முன்வைக்கப்படுகிறது. 

கண்டிப்பாக குறுகிய கால பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், இப்போது, ஏறத்தாழ அனைத்து குடும்பங்களிடமும் வங்கி கணக்கு உள்ளது. மின்னணு முறையில் பண பரிவர்த்தனை செய்ய, ஆயிரம் வழிகள் வந்துவிட்டன. 

அதனால், வேண்டாவெறுப்பாக மாறினாலும், வங்கி மூலம் பண பரிவர்த்தனைக்கு அனைவரும் மாறி தான் ஆக வேண்டும். இப்போது நடக்காவிட்டால் எப்போது நடக்கும்? சந்தையில் பரிவர்த்தனை களும், நுகர்வும் குறையும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், உயர்ந்த விலையுள்ள பொருட்களின் நுகர்வு தான் குறையும். 

சாதாரண பொருட்களின் விலை குறையும்; எப்படி?


உதாரணத்திற்கு, இதுவரை வரியை பற்றி சிந்திக்காத ஒரு பெரிய வெங்காய வியாபாரியை எடுத்துக்கொள்வோம். அவரிடம், சரக்கை, மூன்று மாதம் இருப்பு வைப்பதற்கு இப்போது கறுப்பு பணம் உள்ளது என்றால், இதற்கு பின் அது இருக்காது. வாங்கிய பொருளை உடனடியாகவோ, மூன்று மாதங்களுக்கு முன்போ விற்றாக வேண்டும். விலை விண்ணை தொடும் வரை காத்திருக்க இயலாமல் போகும். அதனால், காய்கறி விலை குறையும்.

இப்படி, விலை குறையும் போது, பண வீக்கமும் குறையும், நுகர்வும் அதிகரிக்கும். அதன் மூலம் தொழில் மீண்டும் வளம் பெறும். அது மட்டும் அல்லாமல், மக்கள் வங்கியில் கொண்டு ரொக்கத்தை செலுத்தும் போது, அவர்களுக்கு கிடைக்கப் போவது, குறைந்த அளவு ரொக்கம் தான். மீதமுள்ள பணம், அவர்கள் கணக்கில் செலுத்தப் படும். அதை எளிதில் ரொக்கமாக எடுக்க முடியாத படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. வங்கி யில் பணம் இருப்பு அதிகரித்தால், வட்டி விகிதம் இயல்பாகவேகுறைந்துவிடும். 

இதன் மூலம், நுகர்வு கடன் அதிகரித்து, நுகர் வும் அதிகரிக்கும். அதுவும் தொழில் களுக்கு சாதகமாக இருக்கும்.ஆனால்,கல்வி தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் பாதிக்கப்படும். 

ரியல் எஸ்டேட்


ரியல் எஸ்டேட் தொழில், அரசியல்வாதிகளின் கறுப்பு பணத்தில் தான் பெரும்பாலும் இயங்கு கிறது என்பது நாடறிந்தது. கறுப்பு பண முதலீடு என்பதால், கிட்டத்தட்ட இலவசமாக வந்த பணம் போல தான்; வங்கிக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை. அதனால் தான் லட்சக் கணக்கான வீடுகள் விற்காமல் இருப்பினும், விலை, பெரும் வீழ்ச்சி காணாமல் இருக்கிறது. 

கறுப்பு பணத்தில் மோடி கைவைத்து உள்ளதால், இந்த நிலை கண்டிப்பாக மாறும். 

Advertisement

இழப்புகளை குறைக்க வீட்டு விலைகளும் குறையும்; வாடகையும் குறையும். ஆக்கிர மித்தல், வளைத்துப் போடுதல் ஆகிய கவுன்சி லர் தொழில்கள் அவ்வளவு பிரகாசமாக தெரியாது. இதனால்,காஞ்சிபுரம் மாவட்டம் போன்ற தொழில் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கும் சீரானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

சொந்த வீடு, எட்டா கனியாக இருந்த அனைவருக்கும், இது மோடி கொடுத்துள்ள வரப்பிரசாதம்.மாற்றங்கள் என்ன?
* அடுத்த சலவைக்கு காத்திருக்காமல் இப்போதே சுதாரிப்பவர்கள், வரி கட்ட துவங்குவர். இதனால், கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்; இது போதுமான அளவிற்கு அதிகரித்தால், நாட்டில் வரி கட்டும், 2-3 சதவீதம் பேரின் மீதான சுமை குறைந்து, வரி விகிதங்கள் குறையும்
* அனைவரும் மின்னணு பண பரிமாற்றத்திற்கு மாறிவிட்டால், வருமான வரியே இல்லாத நாடாக கூட, நம் நாடு மாறலாம். பரிவர்த்தனைகள் மீது மட்டும் வரி விதிக்கும் திட்டத்தை முன்வைத்து, ஒரு குழுவினர், அரசிடம் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்
* வரி கட்டுவோரின் எண்ணிக்கையும், வரி வருமானமும் அதிகரிக்கும் போது, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசால் கூடுதல் நிதி ஒதுக்க முடியும். இதன் மூலம் தனிநபர் வருமானம் 
அதிகரிக்கும் 
* படிப்படியாக, 'டீமானிடைசேஷன்' திட்டம் அமலுக்கு வரும் போது, லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சிரமமான செயல்களாக மாறும். யோசித்துப் பாருங்கள், போலீஸ்காரன் கிரெடிட் கார்டில் லஞ்சம் வாங்க முடியுமா? 
* லஞ்ச பணத்தை வைத்திருப்போருக்கு இது ஏற்கனவே பெரிய சாட்டை அடி. ஏனெனில், மற்றவர்களை போல் அபராதம் கட்டிவிட்டு, தங்கள் பணத்தை சட்டப்பூர்வமான பணமாக அரசு ஊழியர்களால் மாற்றிகொள்ள முடியாது. 

அவர்கள், சாதாரண மக்களை கசக்கி பிழிந்து சம்பாதித்த பணம் .அத்தனையும் இப்போது, ஆட்டுத்தீவனம் அல்லது ஆண்டவன் சொத்து 
* தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது, 'தன்னார்வ தொண்டர்கள்' கூட்டங்களை சேர்ப்பது எல்லாம் சிரமமாகிவிடும்  
* சாதாரண ஊழல்கள், லஞ்சம் மூலம் அரசியலில் சம்பாதிப்பது சிரமம் என்று தெரிந் தால், கிராம அளவிலும், நகராட்சி அளவிலும் செயல்படும் பல தொழில் முறை அரசியல் வாதிகளுக்கு, அரசியல் தொழில் கசந்துவிடும். இதனால், சற்று மக்கள் தொண்டு மனப் பான்மை கொண்டவர்கள் உள்ளே வர வாய்ப்பு ஏற்படும்
* பணம் வாங்காமல் ஓட்டு போடுவோருக்கும், வரி கட்டுவோருக்கும் நாட்டு பிரச்னைகள் சற்று அதிகமாக உறைக்கத்தான் செய்யும். அதனால், ஜனநாயகம் வலுப் பெறுமா என்பதை, வரும் உள்ளாட்சி தேர்தலில் பார்ப்போம்.

அசாத்திய சாதனை


மொத்தத்தில், மோடியின் இந்த செயல் பொருளாதாரத்திலும், சமூகத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்த வித்திட்டு உள்ளது. இது உண்மையிலேயே, வரலாற்று சிறப்புமிக்க செயல் தான். அதுவும் மிக மிக துணிச்சலான செயல். ஏனெனில், எப்பேற்பட்ட நேர்மையானவராக, மோடி இருந்தாலும், அவரும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் தான். 

அந்த கட்சி எப்பேற்பட்ட தேசபக்தி நிறைந்த கட்சி என்று யார் சொன்னாலும், அதில் உறுப்பினர்
களாக உள்ள, 11 கோடி பேரும் நேர்மையானவர்கள்; லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அப்பாற்
பட்டவர்கள் என்று யாராலும் உத்தரவாதம் தர முடியாது.சக கட்சியினரை மீறி, கறுப்பு பணத்தை ஒழிக்க துணிந்துள்ளார். அதே போல், அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். கறுப்பு 
பணத்திற்கும் பெயர் போன மாநிலம் அது. இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், அந்த மாநிலத்தைச் சேர்ந்த பண பலமிக்கவர்கள் தான். 

இதனால், அங்கே, சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும் அடி கூட விழலாம். இருப்பினும், மோடி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்றால், அது அவரது நேர்பட்ட சிந்தனைக்கு அத்தாட்சி.உண்மையிலேயே அவருடைய துணிச்சலை பார்த்து தலை வணங்கத்தான் தோன்றுகிறது. அவரது இந்த முயற்சி வெற்றி அடைய, நம்மால் ஆனதை செய்வோம்.

அடுத்தது தங்கம்


அடுத்தபடியாக அசல் தங்கத்திற்கும் கட்டுப்பாடு வரும் போல் தெரிகிறது. அதற்கு முன்னேற்பாடாக தான், தங்க கடன் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. '100 சவரனுக்கு மேல் வைத்திருப்பவர்கள், அதற்கான சொத்து ஆதாரங்களை காட்ட வேண்டும்' என, சட்டம் வரலாம்.

- கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு -
துணை ஆசிரியர், தினமலர்


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்: 



வாசகர் கருத்து (143) 

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Govindarajan VelammalNanjayan - Annur, Coimbatore,இந்தியா 
11-நவ-201600:55:12 IST Report Abuse

Govindarajan VelammalNanjayanவாழ்த்துக்கள். கூடவே ரூ பத்து இலட்சத்திற்கு மேல் கட்டப்படும் தொகைக்கு முன் வரி (அட்வான்ஸ் டாக்ஸ் ) பிடித்தம் செய்து கழிக்க உத்தரவு பிறப்பித்திருந்தால் வரி வசூல் சிரமங்கள் குறைந்திருக்கும். வாழ்க வளமுடன்

Rate this:
0 members
members
members
Anandh Palani - Toronto,கனடா 
10-நவ-201623:19:37 IST Report Abuse

Anandh Palaniஅது மட்டும் அல்ல பேங்க் கார்டு "தேய்ப்பது" இப்போது சுலபம் .மொபைல் மெஷின் உள்ளது .காய்கறி வாங்கிவிட்டு பேங்க் கார்டு மூலம் காசு கொடுக்கலாம்

Rate this:
0 members
members
members
Chandramoulli - Mumbai,இந்தியா 
10-நவ-201620:49:30 IST Report Abuse

Chandramoulliநாட்டின் வளர்ச்சியை குறிவைத்து முறையாக திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை . குறுகிய காலத்தில் paytm , ola , uber , pay u money , freecharge , மற்றும் நிறைய நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாக வளர்ச்சி பெற்று உள்ளன. வீட்டின் அன்றாட செலவினங்கள் இதன் மூலம் உட்கார்ந்த இடத்தில அமர்ந்து கம்ப்யூட்டர் , மொபைல் மூலம் பண பரிவர்த்தனை முடிந்து விடுகிறது . வீடு , நிலம் வாங்குவது எல்லாம் கருப்பு பணம் தான் . கருப்பு பண நடமாட்டம் இனிமேல் வெகுவாக குறையும். இனிமேல் விலை குறைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் . திட்டம் முறையாக செயல்பட வேண்டும். அரசு அதிகாரிகள் தான் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்.

Rate this:
0 members
members
members
Amma_Priyan - Bangalore,இந்தியா 
10-நவ-201618:53:01 IST Report Abuse

Amma_Priyanமோடி ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே....

Rate this:
1 members
members
members
Jeyakumar - London,யுனைடெட் கிங்டம் 
10-நவ-201618:49:32 IST Report Abuse

Jeyakumarஒரு வாட்சப் மெசேஜ் வாக்காள பெருமக்கள் எல்லோரும் கருப்பு பணத்தை மீட்கனும்னு சொன்னாங்க.... கேட்கவே ரொம்ப நல்லா இருந்தது.... அதாவது அரசியல்வாதிகளிடமும் பணக்காரர்களிடமும் லஞ்ச அதிகாரிகளிடமும் நடிகர்களிடமும் தான் அந்த கருப்பு பணம் குவிந்து கிடப்பதாக அப்பாவி வாக்காளன் நினைத்து இருந்தான்.... இப்போ மோடி பாய் 500, 1000 செல்லாதுன்னு சொல்லி உங்கள் கைவசம் இருக்கும் 500,1000 ங்களை ஒப்படைத்து விடுங்கள் என கூறி விட்டார். இப்போ அதிர்ச்சியில் உறைஞ்சி போய் நிக்கிறது அதே வாக்காளன் தான்.... லைக்காவின் கருப்பு பணத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கும் ரசினியும், தனுசும் இந்த திட்டத்தை அமோகமாக வரவேற்கிறார்கள்.... காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது... ஏன் இதுவரை ஊழல் அரசியல் வாதிகள், அதிகாரிகள் என சொல்லப்பட்டவர்கள் எல்லாம் வரவேற்கிறார்கள்.... அப்படி என்றால் கருப்பு பணம் யாரிடம் இருக்கிறது? கருப்பு பணத்தை வைத்து செலவு செய்வதாக நம்பப்படும் அரசியல் வாதிகள் நாளை முதல் நடுத்தெருவுக்கு வந்து விடுவார்களா? அவர்கள் எல்லாம் யாராவது சோறு போடுங்களேன் என கெஞ்சுவார்களா? அப்படி நடந்தால் இந்த திட்டம் சிறப்பானது தான் இனி சினிமா டிக்கட்டுகள் பிளாக்கில் விற்கப்படாது என்றால் இது சிறப்பானது தான், இனி அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்க மாட்டார் எனில் இது சூப்பர் தான், அரசு வேலைக்கு இனி பணம் பெற்றுக்கொள்ள முடியாது எனில் இது சூப்பர் தான்... ரசினியும் அஜித்தும் தங்கள் சம்பளம் இவ்வளவு தான் என அறிவித்து விட்டால் இது சூப்பர் தான்... அரசின் திட்டபணிகள் 40 சத கமிசன் இல்லாமல் நடக்கும் எனில் இது சூப்பர் தான்... டாக்டர் படிப்புக்கு இனி கோடிகளில் லஞ்சம் கொடுக்க தேவையில்லை என்றால் இது சூப்பர் தான்... சாலை ஓரம் வண்டியை நிறுத்தி காவலர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் எனில் சூப்பர் தான்... பில் இல்லாத எல்லாமும் கருப்பு பணம் தானே... ஆனால் நிஜத்தில் என்ன நடக்க போகிறது.. ஆடு வளர்த்து துட்டு சேர்த்து வைத்தவன் பணத்தை கொண்டு ஒப்படைப்பான் தங்கையின் திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணத்தை அண்ணன் ஒப்படைப்பான்... மகனின் படிப்பு செலவுக்கு என சேர்த்து வைத்த பணத்தை அப்பா ஒப்படைப்பார்.... சிறுக சிறுக சேர்த்து சீட்டு போட்டு சேமித்த பணத்தை அன்றாடம் கூலிக்காரர்கள் ஒப்படைப்பார்கள்.... காய்கறிகள் விற்று விவசாயியும், ரோட்டு கிழவியும் சேர்த்த பணம் ஒப்படைக்கப்படும் பெட்டிகடை நடத்தும் அண்ணாச்சி பணத்தை ஒப்படைப்பார்.... அதனால் என்ன? இங்குதான் மோடியின் திருவிளையாடல் இருக்கிறது. நம்மிடம் இருக்கும் பணத்துக்கு கணக்கு கேட்பார்கள்...(கணக்கிற்கு நாம் எங்கே போவது?) இல்லை என்றுதான் வாக்காளனால் சொல்ல முடியும்... இல்லை என்றால் இந்த வருமானத்துக்கு வரி கட்டு என்பார்கள்... அதாவது இத்தனை ஆண்டு காலம் சிறிது சிறிதாக ரத்தம் சிந்தி சேர்த்த பணத்துக்கு வரியை கொடு என்பார்கள்... மோடி கேட்பதை கொடுப்பது தானே தேசபக்தி... ஆனால் வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்படும் கருப்பு பணம் எங்கே என கேட்க கூடாது... அரசியல் வாதிகளின் வீடுகளில் உள்ள பாதாள அறைகளில் கருப்பு பணம் இல்லையா என கேட்க கூடாது.... வோடபோனுக்கு 4500 கோடி வரியை கட்ட வேண்டாம் என சொன்னது ஏன் என கேட்க கூடாது நோகியா நிறுவனம் வரிகட்டாமல் ஒடிய போது தடுக்காதது ஏன் என கேட்க கூடாது... மல்லையா ஏன் கைதாகவில்லை என கேட்க கூடாது? அய்யோ அவன் மக்கள் வரிப்பணத்தை வாங்கி பெண்களுடன் கும்மாளமிட்டானே என கொந்தளிக்க கூடாது... அவர்கள் சொல்கிறார்கள் கருப்பு பணம் உழைக்கும் மக்களிடம் இருக்கிறது என்று.... பிறகென்ன ஒப்படைத்து விடுங்கள் மக்களே..

Rate this:
21 members
members
members
Sangu - Bahrain,பஹ்ரைன் 
10-நவ-201621:59:25 IST Report Abuse

sanguமிக அருமையான கருத்து. இதுதான் உண்மை நிலை. ஆனால் இந்த தரம்கெட்ட பிஜேபி சொம்புகளும், ஜாதி, மத வெறிக்கு துணை போகும் பத்திரிகைகளும் இதை மிக பெரிய சாதனை என்று ஒரு பொய் தோற்றத்தை கொடுக்கிறது.மோடி அரசாங்கத்தின் துக்ளக் கோட்பாட்டின்படி பொது மக்களிடம் உள்ள 500,1000 தான் கறுப்பு பணம். ஏன் என்றால் இந்த துப்பு கெட்ட அரசால் கறுப்பு பண முதலைகளை வளர்க்கத்தான் முடியும்.முட்டாள் ஆட்சி இந்த பிஜேபி இந்த ஆட்சி , தகுதி அற்றவர்களுக்கு பொறுப்பு கொடுப்பதும் அவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவதும் நாட்டிற்கு நல்லது அல்ல. இது பிஜேபி இந்த அழிவு காலம்...

Rate this:
13 members
0 members
3 members
AMIRTHALINGAM - Karaikal,இந்தியா 
11-நவ-201607:18:10 IST Report Abuse

AMIRTHALINGAM500,1000 ரூபாய் செல்லாது அறிவித்ததை சிறிது கஷ்டம் இருந்தாலும் சுகமான சுமையாக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் வரவேற்பு. எதிர்ப்பவர்கள் மோடி மீது காழ்புணர்ச்சி உள்ளவர்கள் தான். ஊழல் பண்ணாத ஆட்சி முட்டாள் தனமான ஆட்சியா ? பாகிஸ்தானை அலற விட்டால் முட்டாள் தனமான ஆட்சியா ? ட்ரம்ப் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும்போது மோடி மாதிரி சிறப்பாக ஆட்சி செய்வேன் சொல்லி வெற்றி பெற்றுள்ளார். அறிவாளி சங்கு அமெரிக்கக்காரன் எல்லாம் முட்டாளா ? பொய் , பொரட்டு பேசும் கும்பல் தான் எதிர்க்கிறது. up ல் கத்தை கத்தையாக 500,1000 பணம் எரிக்க பட்டுள்ளது தெரியுமா. பாகிஸ்தானுக்கு 5௦௦ கோடிக்கு மேல் நஷ்டம் தெரியுமா ? இப்போ சொல்லுங்க நீங்க யாரு பக்கம் ? நீங்கள் சொல்வதிலிருந்து உங்கள் உண்மையான முகம் தெரியும் சுவிஸ் போன்ற வெளிநாட்டு பணம் அவ்வளவு ஈசியாக இந்திய பணமாக மாற்ற முடியாது. இந்தியா ஏழை நாடு இல்லை என்று தெளிவாகிறது மற்றும் மோடியின் சிறப்பான ஆட்சியில் ஏழை மக்களிடம் 500,1000 ஏழை எளிய மக்களிடம் உள்ளது தெரியவருகிறது. காங்கிரசு ஆட்சியில் இலவசமாக பெற அலைந்த மக்களிடம் நிறைய பணம் அனைவரும் வைத்து இருக்கும்போது அமெரிக்க அதிபர் சொல்வது போல் மோடி ஆட்சி சிறப்பான ஆட்சி....

Rate this:
0 members
0 members
2 members
AMIRTHALINGAM - Karaikal,இந்தியா 
11-நவ-201607:40:32 IST Report Abuse

AMIRTHALINGAMஏழை , நடுத்தர , ஒழுங்காக வரி கட்டும் பணக்காரர்கள் 500,1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை வரவேற்றுள்ளனர். இதை எதிர்ப்பவர்கள் எல்லாம் மோடி மீது காழ்புணர்ச்சி உடையவர்கள் , வெளி நாட்டு ஆதரவாளர்கள் , ஏழைகள் போல் வேஷம் போட்டு சலுகைகளை பெற்ற குறிபிட்ட பிரிவினர் , கருப்பு பணம் ஆதரவாளர்கள் , பாகிஸ்தான் ஆதரவாளர்கள் ஆவர்....

Rate this:
0 members
0 members
2 members
AMIRTHALINGAM - Karaikal,இந்தியா 
11-நவ-201607:49:27 IST Report Abuse

AMIRTHALINGAMமக்கள் சிரமபடுகிறார்கள் , அவதி என்று சொல்லும் ஒரு சில ஊடகங்களே. அரசியல் கட்சிகள் நடத்திய பந்த் , ரயில் மறியல் போராட்டத்தால் மக்கள் அவதி பட்டது எழுதியது உண்டா ? நீங்கள் மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் நோயாளிகள் ஆஸ்பத்திரி செல்ல விடாமல் எதிர் கட்சிகள் பந்த் எதிர்த்து கருத்து சொன்னது உண்டா ? மக்கள் படும் இன்னல்களை எழுதியது உண்டா ? டிவி கள் பேட்டி எடுத்தது உண்டா ? நாட்டு நலனாக எடுக்கப்பட்ட 500,1000 செல்லாது அறிவித்த அறிவிப்பால் மக்கள் ஒரு சில அவதிகளை ஒளிபரப்பியது நியாயமா ? ஊடகங்கள் தூண்டி விட்டாலும் பெருமான்மை மக்கள் சுகமான சுமையாக நினைத்து வரவேற்றுள்ளனர்....

Rate this:
0 members
0 members
2 members
Kavan - Namakkal,இந்தியா 
10-நவ-201618:39:55 IST Report Abuse

Kavanஅய்யோ எனக்கு நாளைக்கு சோத்துக்கு வழியில்லையேங்கிறான் ஒருத்தன், அய்யோ நாளைக்கு எம் புள்ளைக்கு பாலுக்கு வழியில்லையேங்கிறான் இன்னொருத்தன், வண்டிக்கு பெட்ரோல் போடனும் புள்ளைங்க ஸ்கூலுக்குப் போவனும் நா ஆபிசுக்கும் போவனும்ன்னு புலம்புறான் வேறொருத்தன்.( நாளைக்கு மதுக்கடை இருக்காதுன்னு சொன்னா குடிகாரனுக்கு இன்னைக்கே கை கால் நடுங்குற மாதிரி நடுங்குறாய்ங்க சில பேர்). இந்த மக்களுக்காக தான் பெரும் செல்வந்தரான உ.வ.சி இரட்டை ஆயுள் தண்டைனை பெற்று, செக்கிழுத்து வறுமையில் வாடி செத்துப் போனார்... சுப்பிரமணிய சிவா சுமார் 8 ஆண்டுகள் சிறையிலடைபட்டு ஆட்டுத் தோலை கொதிக்கும் சுண்ணாம்பில் நனைத்து சுத்தம் செய்யும் தண்டனை பெற்று தொழுநோய் வந்தே செத்துப் போனார்... தன்னோட அழகான மனைவியையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு 12 ஆண்டுகள் சிறையில் இருந்தார் நேரு... தன் வாழ்நாளில் 9 ஆண்டுகளை சிறையில் கழித்தார் காமராசர். (40 வயசு வரை சிறையிலயே இருந்துட்டேன் இதுக்குமேல கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க விரும்பலன்னு பாவம் அந்த மனுசன் கடைசிவரை கல்யாணமே பண்ணிக்கல...) சுடர்விட வேண்டிய நேரத்தில் அணைந்து போன தீபத்தைப் போல 24 வயதிற்குள் வாழ்க்கை தொடங்கும் நேரத்தில் நாட்டுக்காக தூக்கில் தொங்கி தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்... இவர்களைப் போன்ற எத்தனையோ கோடி பேர் நாட்டுக்காக தன் தாய், தந்தை, மனைவி, மக்கள், சொத்து, சுகம் எல்லாவற்றையும் தியாகம் செஞ்சு தான் வெள்ளைக்காரனை விரட்டி சுதந்திரம் வாங்குனாங்க. ( பூராம் பொழைக்கத் தெரியாத பயலுவ). இன்னைக்கு நாம இருக்கிற மாதிரி அவங்களும் சுயநலத்தோட இருந்திருந்தா வெள்ளக்காரன் இன்னும் எத்தன வருசம் வேணும்ன்னாலும் நம்மள ஆண்டு இருக்கலாம். ( உடனே இவய்ங்களுக்கு வெள்ளக்காரய்ங்களே தேவலன்னு சொல்லாதீங்க பஞ்சாப்ல நீங்க குடியிருக்கிற தெருவை முட்டிப் போட்டுத் தான் கடந்து போகனும்னு ஒரு வெள்ளக்காரன் போட்ட உத்தரவு தான் 1500 பேருக்கு மேல குண்டடி பட்டு இறந்துபோன ஜாலியன் வலாபாக் நிகழ்ச்சிக்கான விதை). நல்லதோ கெட்டதோ இதுவரை இல்லாத ஒரு புது முயற்சியை எடுக்குது அரசாங்கம். ரெண்டு நாள் தானே பொறுத்துக்குவமே... இதனால கள்ள நோட்டு ஒழியுமா, கறுப்புப் பணம் ஒழியுமான்னு இப்பவே ஆராய்ச்சியோ பட்டிமன்றமோ தேவையில்லாத ஒன்று. இப்போதைக்கு வரவேற்போம். தீமைன்னு உறுதியா தெரிஞ்சா விமர்சிப்போம், எதிர்ப்போம். அதவிட்டுட்டு இதைச் செய்வது மோடிங்கிற ஒரே காரணத்துக்காக குருட்டுப் பூனை விட்டத்துல பாஞ்ச மாதிரி கண்ண மூடிக்கிட்டு எல்லா திட்டங்களையும் எதிர்க்க வேண்டிய அவசியமில்ல...

Rate this:
2 members
members
24 members
Endrum Indian - Kolkata,இந்தியா 
10-நவ-201617:48:44 IST Report Abuse

Endrum Indianமிக மிக சரியான தலைப்பு.

Rate this:
0 members
members
14 members
Dr.V.Krishnakumar - , 
10-நவ-201619:05:56 IST Report Abuse

Dr.V.KrishnakumarHats of to Dinamalar for superb article. Vaalga Dinamalar....

Rate this:
1 members
0 members
6 members
Kowsik Rishi - Chennai,இந்தியா 
10-நவ-201617:43:44 IST Report Abuse

kowsik Rishiவெங்கய்ய நாய்டு திரு மோடி குரூப் ஆப் அமைச்சர் சொன்னார் - இந்தியாவில் சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்கு வீடு அளிக்கப்படும் - அதன் நிலவரம் என்ன என்று சொல்ல முடியுமா ?? எங்கள் கையில் இருக்கும் கரன்சிக்கு செல்லாது என்று சொல்வது மிக எளிது அதே போலெ ஸ்விஸ் மற்றும் வெளிநாட்டில் போட்டு வைத்துள்ள இந்திய பணம் இனி இந்தியாவில் வரக்கூடாது, செல்லாது என்ற சொல்ல திரு மோடிக்கு முடியுமா ?? அதே போலெ திரு வெங்கய்ய நாயுடு சொன்ன வீடு விஷயம் என்ன ஆயிற்று திரு மோடியும் சொன்னார் ஸ்விஸ் மற்றும் வெளி நாடு வங்கி கருப்பு பணம் இந்தியாவில் மக்களுக்கு வங்கி கணக்கில் போடப்படும் என்று எங்கள் கணக்கை தான் உங்களால் செல்லாது பொல்லாது என்று சொல்ல முடியும் சுவிஸ் வங்கி, மற்றும் அயல் நாட்டு வங்கியில் உள்ள இந்திய பெரும் பணத்தை யார் செல்லாது என்று சொல்லவது திரு மோடி சார் உங்களால் முடிந்தால் அதை செய்யுங்கள் போபர்ஸ் என்ற உழாலே நடக்கவில்லை என்று தானே ஒரு கணக்கு மூடப்பட்டது 2 ஜீ 3 ஜீ, என்றும் ஸ்விஸ் வங்கி கணக்கும் என்றும் உள்ள பணம் யார் கணக்கில் வரும் இந்திய வங்கி கணக்கில் தானே உள்ளே தள்ளப்படும் திரு மோடி இதற்க்கு என்ன பதில்

Rate this:
26 members
members
members
தமிழன் -   Posted Via: Dinamalar Android App ) 
10-நவ-201617:28:50 IST Report Abuse

தமிழன்யோவ் தினமலர் !! நீ மட்டும்தான்யா பாராட்டுற, தமிழ் செய்திதாள்லயே , மத்தவன் எல்லாம் புலம்புறானுங்க .. ஏன்னா அவன்லாம் திருட்டு பயலுக

Rate this:
4 members
members
30 members
தமிழன் -   Posted Via: Dinamalar Android App ) 
10-நவ-201617:28:49 IST Report Abuse

தமிழன்யோவ் தினமலர் !! நீ மட்டும்தான்யா பாராட்டுற, தமிழ் செய்திதாள்லயே , மத்தவன் எல்லாம் புலம்புறானுங்க .. ஏன்னா அவன்லாம் திருட்டு பயலுக

Rate this:
2 members
members
13 members
ARUN.POINT.BLANK - , 
10-நவ-201619:53:37 IST Report Abuse

ARUN.POINT.BLANKappadiya? ellaarum thituraangalaa? sari nambitom...

Rate this:
2 members
0 members
1 members
மேலும் 127 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய 

(Press Ctrl+g or click this 
  to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள் 

Innamburan S.Soundararajan

unread,
Nov 11, 2016, 11:28:46 AM11/11/16
to Seshadri Sridharan, mintamil, வேந்தன் அரசு, Krishnan Ramasamy, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, anbujaya2005, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesu rajan, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel
இந்த பேரழிவு கட்டுரையை

'நல்ல விறுவிறுப்பான நடை. வாழ்த்துக்கள். வேறு ஒன்றும் இல்லை. பரவாயில்லை.'
என்று ஒரு வரியில் நான் விமரிசித்தது போதும் என்று நினைத்தேன். ஆனால், விடம் தேங்கி நின்றது. அம்பானியின் அசிங்கமான மாளிகைக்கும்
இந்த நடவடிக்கைக்கும் கோகிலாஷ்டமிக்கும், குலாம் காதருக்கும் உள்ள சம்பந்தம். அம்பானி காங்கிரஸ் தோழர்.
அவரிடமிருந்து மோடி அரசு பல கோடிக்கணக்காக வசூலிக்கப்போகிறது, தணிக்கை அறிக்கை அடிப்படையில். திரு.ஊர்ஜித் படேல் வகித்த
ஊழியங்கள் கீழே: அவற்றை ஆராய்ந்தால், அவருடைய திறன் தெரியும். இத்தனைக்கும் பிரதமரின் இந்த முடிவுக்கும், அவருக்கும் சம்பந்தமே கிடையாது. அவருக்கு தெரியாத ரகசியம். ரகசியத்தை காபந்து செய்த குழுவில் அவர் இடம் பெறவில்லை.  இதை எல்லாம் கலந்து கட்டியாக திரட்டி குழப்பி அரசு ஆணைகளை கொரில்லா தாக்குதல் என்பதை இந்தியாவை அவமதிக்கும் சொல்லாக்கம். நான், என்னால் கணிக்கப்படாத மூன்று கருதுகோள்களை அளித்துள்ளேன். அவற்றை புரிந்து கொண்டால், இந்தியாவை திரு கெளதம் சன்னா, அவர் எங்கிருந்தாலும், இனி அவமதிக்கமாட்டார் என அவதானிக்கிறேன்.
நன்றி வணக்கம்.
இன்னம்பூரான்
...

[Message clipped]  

Gowthama Sanna

unread,
Nov 11, 2016, 1:38:25 PM11/11/16
to Innamburan S. Soundararajan, S NEELAKANTAN, N D Logasundaram, coral shree, ts.m...@gmail.com, Parvathy ramanathan, வேந்தன் அரசு, mani muthu, Nagarajan Vadivel, Aravindan Neelakandan, Geetha Sambasivam, Pandiyaraja Paramasivam, yesu rajan, nkantan r, Krishnan S, Raju Saravanan, N. Kannan, Satish Kumar Dogra, Megala Ramamourty, Shylaja Narayan, Shrinivasan T, ponmudivadivel Ponmudi, Mukunthan Pathmanesan, mintamil, anbujaya2005, rajam ramamurti, Krishnamachary Rangaswamy, V. Dhivakar, dorai sundaram, நா. கணேசன், bala subramani, Krishnan Ramasamy, Banukumar Rajendran, satha sivam, Neduchezhian T. Chezhian, தேமொழி, திருத்தம் பொன்.சரவணன், Malarvizhi Mangay, Vetha Nayagy, Kalairajan Krishnan, rajalakshmi paramasivam, பெருமாள் தேவன், Senguttuvan K, Subashini Tremmel, Seshadri Sridharan, Rathinam Chandramohan, Jalasayanan Chellappa, துரை. ந. உ

Thiru. Innampooran.
Its not legal issue  at present, but pls focus ur mind on this issue is the political economy as well. I hope that u can.
Sanna

யாவரும் கேளீர்

செல்வன்

unread,
Nov 11, 2016, 1:55:55 PM11/11/16
to mintamil
நல்ல கட்டுரை சன்னா அவர்களே

இது ஏன் தவறான முடிவு எனில்

1) அம்பானி, அதானி மாதிரி கோடிசுவரகள் எல்லாம் பணமாக 
கள்லபணத்தை வைத்திருக்க மாட்டார்கள். ஸ்விஸ் வங்கிகணக்கு, தங்கம், 
ரியல் எஸ்டேட் ஆக தான் பணத்தை வைத்திருப்பார்கள். இதன் முழு பாதிப்பும்
 மஞ்சள் மண்டி, பாக்டரி மாதிரி சிறுதொழில்களை நடத்தி கேஷ் ஆக புழங்கும் சிறுவனிகர்களுக்கே அதிகம்

2) ஒரு அரசு தானே அச்சடித்த நோட்டை செல்லாது என்பது அறம்சார்ந்த அளவில் 
தவறு. மக்களுக்கு இதனால் ஏற்படும் இன்னல்களுக்கு அரசே பொறுப்பாக வேன்டும்

3) கள்ளபணத்தை ஒழிக்கவேண்டுமெனில் அதிகபடியான வரிவிகிதத்தை அரசு குறைத்து 
எளிமையாக்கினால் கள்ளபணம் தானே ஒழிந்துவிடும்

Innamburan S.Soundararajan

unread,
Nov 11, 2016, 6:11:25 PM11/11/16
to mintamil

6.37 pm: A youth was arrested by Odisha police when he was trying to deposit fake currency notes at a bank at Khurda town amid the rush of customers depositing money following the demonetisation of high value currency notes. Sumit Kumar Tudu, a resident of Kendrapara district, was trying to deposit Rs 2.5 lakh at the SBI branch at Khurda town, around 25 km from here. “We found fake currency notes of Rs 47,000 face value in the bundle,” SBI in-charge, Khurda, Deba Prasad Kanhar said,adding that the bank authorities have informed the police about the incident.



~ India is home for traitors also, not merely bribe-givers.


Hawala operators, bullion traders face I-T heat

The I-T searches followed "specific and definitive information" against at least a dozen hawala operators and jewellers.

The Income Tax Department on Thursday conducted searches in Mumbai and Delhi on hawala operators and bullion traders found accepting demonetised currency.

The I-T searches followed “specific and definitive information” against at least a dozen hawala operators and jewellers suspected to be dealing in demonetised currency in return for gold, sources said.

“The raids began on Wednesday night itself,” an I-T official told The Hindu, confirming that there were definite raids in Noida. “They were not random raids, but planned ones against those suspected of indulging in these illegal activities.”

“The monitoring in the cooperative banks is loose, and chances of manipulation and back-dated entries is high,” another official said. “But mainly, the searches were restricted to hawala operators in Mumbai region acting on definite information of large-scale malpractices.”

The gems and jewellers associations, however, denied any raids or pressure from the Income Tax department. The jewellers have been taking necessary steps to support the “bold move” initiated by Prime Minister Narendra Modi, they said.

Jewellers deny I-T raids, term Modi move ‘bold’

The gems and jewellers associations on Thursday denied any searches or pressure from the I-T department, over alleged underhand deals following the demonetisation move. The jewellers have been taking necessary steps to support the “bold move” initiated by Prime Minister Narendra Modi, they said.

“As of today, not a single member of our association has been raided for any violations,” said Kumar Jain, vice-president of the Mumbai Jewellers Association.

Ashok Minawala, director of the All India Gems and Jewellery Trade Federation said there were no major searches in the market, and the last raids conducted were in September during the final phases of the Income Disclosure Scheme (IDS). “Today there were no raids,” he said.

Allowed for utility bills

Meanwhile, the Centre announced on Thursday that electricity, water and telephone bills can continued to be paid with old Rs. 500 and Rs. 1,000 notes till November 11.

The old notes will be accepted for payment of fees, charges, taxes and penalties to the Central and State governments, including municipalities and local bodies, Economic Affairs Secretary Shaktikanta Das said.

Keywords: Rs. 500 note, Rs. 1000 note, Indian currency, exchange of old notes, I-T raids


Every relaxation of the surgically planned strikes on anti-social and anti-national elements , just please the ‘hollow arguments’ elements in our Argumentative Nation, is a retrograde step.

Innamburan

--

Banukumar Rajendran

unread,
Nov 11, 2016, 10:22:22 PM11/11/16
to மின்தமிழ்
2016-11-12 0:25 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
நல்ல கட்டுரை சன்னா அவர்களே

இது ஏன் தவறான முடிவு எனில்

1) அம்பானி, அதானி மாதிரி கோடிசுவரகள் எல்லாம் பணமாக 
கள்லபணத்தை வைத்திருக்க மாட்டார்கள். ஸ்விஸ் வங்கிகணக்கு, தங்கம், 
ரியல் எஸ்டேட் ஆக தான் பணத்தை வைத்திருப்பார்கள். இதன் முழு பாதிப்பும்
 மஞ்சள் மண்டி, பாக்டரி மாதிரி சிறுதொழில்களை நடத்தி கேஷ் ஆக புழங்கும் சிறுவனிகர்களுக்கே அதிகம்

இப்பதானே கோதாவில் இறங்கியிருக்கிறார். பொறுங்கள் எல்லாருக்கும் வைப்பார் ஆப்பு! :-) (நம்புறேன் சாமி)




 

2) ஒரு அரசு தானே அச்சடித்த நோட்டை செல்லாது என்பது அறம்சார்ந்த அளவில் 
தவறு. மக்களுக்கு இதனால் ஏற்படும் இன்னல்களுக்கு அரசே பொறுப்பாக வேன்டும்


செல்லாது என்று சொன்னாலும், புதிய பணத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள் என்றுதானே 
அரசு சொல்கிறது?

 

3) கள்ளபணத்தை ஒழிக்கவேண்டுமெனில் அதிகபடியான வரிவிகிதத்தை அரசு குறைத்து 
எளிமையாக்கினால் கள்ளபணம் தானே ஒழிந்துவிடும்

நிறைய பொருளாதார வல்லுனர்கள், கள்ள பணத்தை ஒழிக்க இக்கருத்தையே சொல்கிறார்கள்.

வரி கட்டி மிடில! :-))


இரா.பா

Innamburan S.Soundararajan

unread,
Nov 12, 2016, 5:53:40 AM11/12/16
to mintamil, S NEELAKANTAN, N D Logasundaram, coral shree, ts.m...@gmail.com, Parvathy ramanathan, வேந்தன் அரசு, mani muthu, Nagarajan Vadivel, Aravindan Neelakandan, Geetha Sambasivam, Pandiyaraja Paramasivam, yesu rajan, nkantan r, Krishnan S, Raju Saravanan, N. Kannan, Satish Kumar Dogra, Megala Ramamourty, Shylaja Narayan, Shrinivasan T, ponmudivadivel Ponmudi, Mukunthan Pathmanesan, anbujaya2005, rajam ramamurti, Krishnamachary Rangaswamy, V. Dhivakar, dorai sundaram, நா. கணேசன், bala subramani, Krishnan Ramasamy, Banukumar Rajendran, satha sivam, Neduchezhian T. Chezhian, தேமொழி, திருத்தம் பொன்.சரவணன், Malarvizhi Mangay, Vetha Nayagy, Kalairajan Krishnan, rajalakshmi paramasivam, பெருமாள் தேவன், Senguttuvan K, Subashini Tremmel, Seshadri Sridharan, Rathinam Chandramohan, Jalasayanan Chellappa, துரை. ந. உ
Its not legal issue  at present, but pls focus ur mind on this issue is the political economy as well. I hope that u can.

அன்பார்ந்த திரு சன்னா அவர்களுக்கு:
மேற்படி எழுதியது புரியவில்லை. நான் வழக்கமாக நீங்கள் எழுதுவது எல்லாவற்றையும் படிப்பேன், கருத்து வேறுபாடு அதற்கு தடையில்லை. நான் எல்லா கோணங்களையும், குறிப்பாக பொருளியல் ஆதாரங்களை எடுத்துரைத்துள்ளேன். இன்று பொருளியல் மேதை டாக்டர் சி.ரங்கராஜன் கூறியதை நோக்குங்கள்.

இந்த 'பேரழிவு' நீங்கள் உண்மைக்கு புறம்பானவற்றையும், சம்பந்தமில்லாதவையை தவறாக பொருத்தி, ஆறு மாதம் முன்னால் போட்ட பிரதமரின் திட்டம்  சம்பந்தமே இல்லா த டாக்டர் படேலின் திட்டம் என்று குறை கூறி, அவருடைய பணிகளில் முக்கியமானவற்றை புறக்கணித்து, ரிலையன்ஸ் சிறிது கால ஊழியத்தை ஒரு குற்றமாக்கி, பிரதமரின் ஜப்பான் பயணத்தை பொருளற்று குறை கூறி எழுதியது என்னை திகைக்க வைத்தது. நாங்கள் எல்லாரும் நீங்கள் எழுதுவதை படிக்கிறோம்; நம்புகிறோம். நண்பர் என்ற உரிமையில், நீங்கள் இப்படி தடம் தவறலாகது என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். I am a professional economist, Applied sociologist, Auditor, Consultant and so many other pertinent qualified professional for more than seven decades.
நன், வணக்கம்,










இன்னம்பூரான்

--

nkantan r

unread,
Nov 13, 2016, 1:37:27 AM11/13/16
to மின்தமிழ்
the only word for current breed of bjp politicos in government is "bunch of jokers"

1) hdfc executive in Times now (the unofficial tom-tom for bjp) made certain clear "revelations" for the move:
 
1-a) as has been repeated over and again, the total currency value of 500 and 1000 rs is ~ 14.5 lakh crores
1-b) at any time, the bank "hold" is about ~ 3.0 lakh crores (chest, atm, branches, treasuries, etc)
1-c) the liquid money outside the bank in circulation ~ 11 lakh crores
1-d) an internal revenue estimate is that the legal channel circulation is 40% and illegal channel circulation is  60% (illegal means avoiding tax, avoiding invoices, black-white component in real estate transactions, the undisclosed payment in cash for jewellery, lumpsum payments etc) illegal doesnot mean here counterfeit or drug money or terror funding
1-f) accepting that money illegally routed is ~60%, it is roughly 6 lakh crores
1-g) government expects that 4-5 lakh crore of legally routed money (from housewives, petty money, daily workers, kirana shops etc will be returned over the next 40 days;
1-h) government expects that ~ 4 lakhcrores will be returned to the banking / legal routing fold though black-white routes( this is through purchase of high value assets, investments in bourses, purchase of vehicles, white goods etc before dec 31)
which may start yielding additional taxes
1-i) the real call is on the remaining 1-5 to 2 lakh crores which the government expects to yield ~33% tax (through companies and factories, showing "increased" incomes,  "farmers and farm industries" showing higher returns, discounted sales of real estate, e-commerce giants showing increased sale value etc; this will relfect on closure of financial year (31st march)

Thus the bottom line is, on pulling out 14.5 crores cash and returning with ~11 crore cash, the government expects to get ~1 lakh crore as tax;

thus the issue is revenue crunch of the government and the need for additional revenue;
regards
rnkantan

(1-e) undisclosed, disproportional assets when raided in the last four years, have yielded always less than 6% as cash stash (mostly disproportionate asset means jewellery, real estate, fixed deposits(?), share certifcates etc;  essentially there is a legal revenue to the government out of these black moneys) (In effect it means if there is black wealth and corruption of Rs 100 it is always less than Rs 6 as real cash stash)

so the target is not black money cash s
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Nov 13, 2016, 1:44:51 AM11/13/16
to மின்தமிழ்

Opposition view on demonetization:

“The latest gimmick of the finance ministry to demonetise the notes, printed before 2005, is an attempt to obfuscate the issue of black money stashed outside the country… This measure is strongly anti-poor,” Lekhi said at the time.


“The present government is not in a position to measure the correct quantum of black money because those who have the black money will actually convert into new currency notes. Now the sufferers are the aam aurats(women) and aadmis(men). Those who are illiterates, who have no access to the banking facilities. And they will be ones, who will affected by such diversionary measures. People who have no bank accounts, their life savings will be targeted.”



They will fall victim to middlemen who will scare them that the notes are worthless and charge them hefty fees to convert them. They will also be ripped off by shopkeepers.”


“This policy of finance minister is only meant for the blue blood and not for the sweating, red-blooded, toiling millions. It is not going to affect those who have numbered accounts in Swiss accounts, but will hit those who do not have any bank account even in India,” she had said.


============

you may wonder why i am repeating what opposition says;

well this opposition was bjp in jan 2014 when PC and RaghuRam rajan proposed withdrawing Rs 500 printed before 2005


see the video

http://www.siasat.com/news/must-watch-old-video-meenakshi-lekhi-black-money-goes-viral-1063555/


how the colours of these politicos change!


regards

rnkantan



nkantan r

unread,
Nov 13, 2016, 2:00:27 AM11/13/16
to மின்தமிழ்
for those who say they cannot follow hindi video
here is the full video in english
https://www.youtube.com/watch?v=IvKdV1ZdS_M

when in opposition, a different tune!

regards
rnkantan

Innamburan S.Soundararajan

unread,
Nov 13, 2016, 5:20:07 AM11/13/16
to mintamil
  • In May 2007, while hearing a multi-crore corruption case in the Supreme Court, Katju had made the oral observation "The law does not permit us to do it, but otherwise we would prefer to hang the corrupt". In March 2013, Katju had said that it will take India 20 years to defeat corruption. According to Katju, the reason for corruption in India today is that Indian society is in a transitional phase. As the country was moving from a feudal society to an industrial society, the old moral code was being destroyed but the new moral code of an industrial society had not yet been put in place.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Nov 13, 2016, 5:36:22 AM11/13/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-11-11 9:41 GMT+01:00 Gowthama Sanna <g.sa...@gmail.com>:

மோடி நிகழ்த்திய பொருளாதார பேரழிவு - 2


ஜப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.


மோடி எதற்காக புதிய கரன்சிகளை அச்சிட்டு வெளியிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.. மக்களின் தேவைகளை பார்த்து அவற்றை தீர்ப்பதற்கு பதில் ,அவர்களின் தேவைகளை பேராசையாக மாற்றி தமது வெற்றியை பறித்துக் கொண்டதில் மோடிக்கு நிகர் மோடியே. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தைக் கொண்டு வந்து இந்தியர்கள்  அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் பிரித்துக் கொடுக்கப்படும் என்று மோடி மக்களிடம் பேராசையைத் தூண்டினார். மோடியால் ஏன் அப்படி சிந்திக்க முடிந்தது என்று இப்போது தேச பக்தர்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை.

கருப்புப் பணத்தை மீட்பேன் என்று சொன்னவர் திடீரென கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று மாற்றிப் பேசுவதில் உள்ள மோடியின் கையாலாகாதத் தனத்தையும், பேராசையையும் தேசபக்தர்கள் கணக்கில் சேர்ப்பதே இல்லை. பொருளாதாரப் புரிதல் சிறிதும் இல்லாத ஒரு பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் வெட்கப்படவுமில்லை.


கருப்புப் பணம் என்பது சிவாஜி படத்தில் காட்டப்படுவதைப் போல எங்கேயாவது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்ற அப்பாவியான புரிதலில் இருந்த மோடி மக்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டினார். பணம் என்றால் என்ன என்பதைப் பற்றின அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் அவர் இந்த புரிதலுக்கு வந்தார் என்பது ஒரு புறமிருந்தாலும், சுவிஸ் வங்கியில் அப்படித்தான் அடுக்கிக் வைக்கப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்துக் கொண்டாரே அதுதான் நமது சாபக்கேடு.


சுவிஸ் வங்கி என்பது இந்தியப் பணங்களை கட்டுக்கட்டாக சேர்த்து வைக்கும் கிடங்கு அல்ல. அது வைக்கப்படும் பணத்தை வைத்து பரிமாற்றம் செய்துக் கொள்ளும் ஒரு நிறுவனம். வங்கியின் செயலே அதுதானே. கிடங்காக வைத்திருந்தால் வாடகை மட்டும்தான் கிடைக்கும். வங்கி என்பது வட்டித்தருவதும், வட்டி வாங்குவதும், முதலீடு செய்வதும் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்கிறது. இந்தியர்கள் சேர்த்து வைத்தப் பணத்தை அந்த வங்கி அப்படித்தான் பயன்படுத்திக் கொண்டது. எந்த வங்கியும் தனது வாடிக்கையாளரின் கணக்கு விவரங்களை வெளியில் சொல்லாதது போலவே சுவிஸ் வங்கியும் நடந்துக் கொண்டது. எனவே சுவிஸ் வங்கியில் இந்திய கரன்சிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது அளவு கடந்த கற்பனை, நப்பாசை. இதை நம்பித்தான் மோடி இந்தியர்களுக்கு 15லட்சம் தருவதாக வாக்களித்தார். ஆனால் மோடி வாக்களிக்கும் முன்னே சுவிஸ் வங்கியில் இருந்த இந்திய பணம் என்னவானது என்பதைப் பற்றின புள்ளி விவரங்கள் வந்திருக்கின்றன..


சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சேர்த்து வைத்துள்ள கருப்புப்பணம் 2006ம் ஆண்டு கணக்குப்படி 1,456 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இருக்கிறது என்று அன்றைக்கு சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் 2012ல் அது 92.95 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அது குறைந்துப் போனது. அதாவது 6% அளவிற்கு அது குறைந்துவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அரசு சார் அழுத்தங்கள் இதற்கு முக்கிய காரணம். அதே நேரத்தில் இந்தியர்களின் கருப்புப் பணம் சுவிஸ் நாட்டில் மட்டும் இல்லாமல் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறி இருந்தது. ஆனால் ஊடகங்கள் சுவிஸ் நாட்டை மட்டும் பிரதானப்படுத்தி எழுதிய காரணத்தினாலும் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய பணத்தின் பெரும் பகுதி வேறு நாடுகளுக்குப் போய்விட்டது. எனவே சுவிஸ் வங்கியில் இருந்த கருப்புப் பணத்தை காங்கிரசால் மீட்க முடியவில்லை என்கிற பிம்பத்தைப் பயன்படுத்தி மோடி தான் மீட்கப்போவதாக தனது வீரதீரத்தைக் காட்டினார்.


ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு மிச்சமிருந்த கொஞ்சப்பணமும் சுவிஸ் வங்கியிலிருந்து திரும்பப்பெறப்பட்டு அது இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் முதலீடாக போய் சேர்ந்துவிட்டது. இந்த தாக்குதலை மோடி எதிர்பார்க்கவில்லை, அதனால் மக்களின் முன் முற்றிலும் தனது அறியாமையை வெளிக்காட்டி அம்பலப்பட்டுப் போனார். எனவே மாற்று வழிகளை அவர் தேடிக்கொண்டிருந்தார். வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க வழியில்லை. உள்நாட்டிலாவது ஏதாவது தேறும் என்று எதிர்பார்த்தார், ஆனால் மசிந்தவர்கள் கொஞ்சம் பேர்தான். ஏனென்றால் இந்திய மக்கள் தொகையில் 1 சதவிதம் பேர்தான் வருமான வரி செலுத்தும் பழக்கம் உள்ளவர்கள், இதில் 2 சதவீகிதம் பேர் அரசு ஊழியர்கள். மீதமுள்ள 99 சதவீகிதம் பேரை  வருமான வரிகட்ட வைக்க மோடியிடம் எந்த திட்டமும் இல்லை. இவரிடம் மட்டுமல்ல முந்திய காங்கிரஸ் அரசிடமும்தான்.


மக்களை வருமான வரி கட்ட வைக்க என்ன செய்ய வேண்டும். அதற்கு எளிய வழி வருமான வரி கட்டும் அளவிற்கு அவர்களுடைய வருமானத்தை அரசு பெருக்க வேண்டும். இதை மோடியின் செய்ய முடியுமா..? அதற்கு பதில் மக்களிடம் கருப்புப்பணம் இருக்கிறது என்கிற பூச்சாண்டியை காட்டி அவர்களையே குற்றம் சாட்ட முடியும். அதைத்தான் மோடி செய்தார். அப்படியானால் இந்தியாவில் உள்ள கருப்பு பணம் கிடங்குகளில் பதுக்கி மட்டுமே வைக்கப்பட்டிருக்குமா..


கிடங்குகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணம், தீவிரவாதிகளால் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் பணம் என்பவை காரணமாக ரிசர்வ் வங்கியால் காரணம் சொல்லப்பட்டது. 500 ரூபாய் நோட்டுகள் 76 %மும், 1000 ரூபாய் நோட்டுகள் 109%மும் புழக்கத்தில் அதிகரித்திருக்கிறது என்கிறது ரிசர்வ் வங்கி. இது சுழற்சி முறையில் ரிசர்வ் வங்கி திரும்பப்பெறும் பழைய பணத்திற்கு ஈடாக புதிய பணத்தை அச்சிட்டு வெளியிடும் கணக்கீடுகளின் அடிப்படையில் அமைந்த புள்ளி விவரங்கள் அல்ல. சந்தையில் சுற்றோட்டத்தில் இருக்கும் பணத்தின் அளவை சுற்றோட்ட கணக்கீடு (Random) புள்ளிவிவரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது. எனவே இதை முழுவதும் நம்ப வேண்டுமா வேண்டாமா என்பது நமது விருப்பத்தின் பாற்பட்டது.


ஏனென்றால் கருப்பு பணம் இருக்கும் சதவிகிதம் துல்லியமாக அரசிற்கு தெரியவில்லை. இன்றைய நாளிதழ்களில் அந்த தெளிவின்மையை அரசே வெளிச்சமிட்டிருக்கிறது. கருப்பு பணத்தின் அளவு ஒரு சதவிகிதம் என்றால் 14850 கோடி, 2 சதவிகிதம் என்றால் 29700 கோடி, 3 சதவிகிதம் என்றால் 44500 கோடி, 5 சதவிகிதம் என்றால் 70000ம் கோடி, 10 சதவிகிதம் என்றால் 1லட்சத்து 40ஆயிரம் கோடி. இதில் எது இலக்கு என்று இன்னும் அரசு துல்லியப்படுத்தவில்லை.


சரி, இப்போது இந்த கருப்புப்பணத்தை அழிக்க வைத்துவிட்டு புதிய பணத்திற்கு மோடி என்ன செய்தார். சுற்றில் இருக்கும் 500, 1000 ரூபாய் மொத்த பணம் அரசின் கணக்கின்படி 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகள். இதற்கு மாற்றாக புதிய நோட்டுகளை அச்சடிக்க 12ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. அதாவது அச்சிட்ட பணத்தில் 0.8 சதவிகிதம்.


இந்த செலவை ஈடுகட்டுவது எதில் என்பது ஒருபுறமிருக்கட்டும். மோடி அழிக்க நினைக்கும் கருப்புப்பணம் 1லட்சத்து 40ம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு 12ஆயிரம் கோடிகளை முதல் தவனையாக செலவழித்துள்ளார் என்பதும் ஒரு புறம் இருக்கட்டும். சந்தையில் புழங்கும் 1000, 500 நோட்டுகளுக்கான மொத்ததொகையான 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகளுக்கு இணையாக இந்தியாவின் முன்னணி கார்ப்பேர்ட் நிறுவனங்கள் வாராக்கடனாக வைத்திருக்கும் 14லட்சம் கோடி ருபாய்கள் கருப்புப்பணம் இல்லையா. இந்த பணத்தை மீட்க துப்பில்லை என்று வங்கி ஊழியர்களின் சம்மேளனம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்களே அதெல்லாம் தேச பக்தர்களுக்கு தெரியவில்லையா…


ஆனால் கருப்புப்பணம் மீட்கப்படும் என்று பொய் சொன்ன மோடி தொடர்ந்து கருப்புப்பணம் அழிக்கப்படும் என்று துணிந்து பொய் சொல்ல முடிகிறதென்றால் தேசபக்தர்கள் என்பவர் முட்டாள்களாய் மட்டுமே இருக்க முடியும் என்பதை அவர் நம்புவதால்தான்.


எனவே மோடி கருப்பு பணத்தை அழிக்க முதலில் 12ஆயிரம் கோடிகளை மட்டும் செலவிட்டு இழப்பை உருவாக்கவில்லை. ஒட்டுமொத்த தேசத்தையையே நிலைகுலைய வைத்து பொருளாதாராத்தை ஆட்டம் காண வைத்துள்ளார். அது எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து பார்போம்.


-    கௌதம சன்னா

11.11.2016


​நல்ல ஆய்வு.
எனக்கு வருகின்ற செய்தியாளர்களுக்கான வாட்சப் குழுமத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே முக்கியப்புள்ளிகள் பலரிடம் இவை இருந்தமை பற்றிய செய்திகள் வெளி வந்தன.  திகைத்துப் போனேன்.

பொது மக்களை நினைத்தால் அவர்களது அப்பாவித்தனத்தை நினைத்து வருத்தம் வருவது ஒரு புறமிருக்க கற்று அறிந்த சிலரும் ஏதோ ஒரு சில பற்றுதல் காரணமாக இந்த மாற்றத்தை வரவேற்பது ஆச்சரியம் தருகின்றது.

சுபா


 

Gowthama Sanna

unread,
Nov 13, 2016, 6:27:23 AM11/13/16
to மின்தமிழ்
மோடி_நிகழ்த்திய_பொருளாதாரப்_பேரழிவு–3

கீழ்மட்டச் சந்தை திவால்…

ஜப்பானிலிருந்து நாடு திரும்பிவிட்டார் மோடி. அவர் செய்துவிட்டுப் போன பேரழிவில் மக்களின் கூக்குரல் தம் காதுகளுக்கு எட்டும் தூரத்தில் அவர் இல்லை. அதனால் மக்கள் ஜப்பானில் அவர் என்ன செய்தார் என்பதை கண்டுக் கொள்ளவே இல்லை. அதுதான் அவருக்குத் தேவை. ஏனெனில் உலகம் முழுதும் அணு ஆற்றலுக்கு எதிரான போர்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது மோடி போன்ற கார்ப்ரேட் அனுதாபிகள் அணு ஆற்றல் முகவர்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு மோடி மேற்கொண்டிருக்கும் அணு ஆற்றல் ஒப்பந்தங்கள் 50லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. நீண்டகால அடிப்படையில் நிகழும் இந்தப் பணிக்களுக்கான பணம் இந்தியர்களின் தலையில் சுமத்தப்படும். மேலும் அதன் மூலம் இந்திய அதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும் கமிஷன் தொகையினை முடிந்தால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். இதுதான் ஊழலை ஒழிப்பவரின் லட்சணம். இவற்றில் வரும் தொகைகள் எங்கே போய் முடங்கும் என்பது பொருளாதாரப் புலிகளுக்கு வெளிச்சம்.

சரி, மோடி நாட்டிலிருந்து 500, 1000ம் ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு புரட்சித் தலைவராக தோற்றம் எடுத்துவிட்டார். அதனால் என்ன விளைந்தது. சின்ன சின்ன சிரமங்களை தேச நலனுக்காக பொருத்துக் கொள்ள வேண்டும் என்று தேசபக்தர்கள் அறிவுரைக் கூறிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் இரண்டு நாளில் மக்கள் கையில் பணம் இருக்கும் என்று மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சொன்னதை நம்பி தேச பக்தர்கள் அப்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது 3 வாரங்களுக்கு மேல் ஆகும் என்று பொருளாதாரச் சிறுவர் அருண் ஜெட்லி சொல்லிவிட்டார். மோடியும் அகங்காரத்தினால் செய்யவில்லை. நாட்டின் நலனுக்காக செய்தேன் என்று கலங்குகிறாராம். எதிர்கால பொருளாதாரப் பேரழிவுகளை கணக்கிடும் வல்லமை இல்லாத நபர்களை நமது நாட்டில் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பெற்றிருக்கிறோம் என்பது நமது சாபக்கேடு.

இந்த கட்டுரையில் இரண்டு செய்திகளை மட்டும் விளங்கிக் கொள்ளலாம்.முதலாவது. பணப்பற்றாக்குறை எப்படி உருவாக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

• இந்தியாவில் காகிதப்பணம் 17லட்சம் கோடிக்கு அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ளது. இதில் 86 சதவிகிதம் நோட்டுகள் 500 மற்றும் 1000 மதிப்பில் உள்ளன. மீதமுள்ள 14 சதவிகிதம் நோட்டுகள் முறையே ரூபாய்கள் 1,2,5,10,20,50,100 ஆகிய மதிப்பில் உள்ளன என்று ரிசர்வ் வங்கி அறிக்கையிட்டுள்ளது. எனவே மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் 500, 1000ம் என்பது தெளிவு. பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவதால் இவை சாதாரண மதிப்புள்ள நோட்டுகள்தான். உயர் மதிப்பு நோட்டுகள் என்பது உருவாக்கப்பட்டுள்ள மாயை.

• செல்லா நோட்டு அறிவிப்பை மோடி வெளியிட்டபோது நாட்டில் புழக்கத்தில் எஞ்சிய குறைந்த மதிப்புள்ள நோட்டுகளின் அளவு வெறும் 14%ம் மட்டுமே. கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் இந்தியாவில் 80 சதவிகித மக்கள் சில்லறை வணிகத்தோடு பிணைக்கப்பட்டவர்கள், இவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு வெறும் 14 சதவிகித நோட்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு பரிவர்த்தனையை நடத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னது உலகத்தில் இதுதான் முதன்முறை. அந்த முட்டாள்தனமான சாதனையை செய்தது உலகத்தில் மோடி மட்டுமே என்று சொன்னால் அது மிகையில்லை.

• எனவே அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் 100க்கும் 50க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பெரிய அளவில் 100 வைத்திருந்தவர்கள் அவற்றைப் பதுக்கினார்கள். அது மறுநாள் கள்ள சந்தையில் கடும் விலைக்குப் போய் ஊக வாணிகத்தைப் போல பணத்தைக் கொடுத்தது. 1000க்கு 100 கமிஷன் வீதம் கள்ளச் சந்தையில் பணம் இறங்கியது. எந்த கருப்பு பணத்தை ஒழிக்க மோடி நினைத்ததாரோ அதுவே கருப்புப் பணத்தை உருவாக்கியது.

• ஆனால் சாமான்யர்கள் நிலை வேறு. அவர்கள் அத்யாவசியத் தேவைக்காக 100 50 நோட்டுகளை நிறுத்திக் கொண்டார்கள். என்ன நிகழும் என்று அவர்களுக்கு தெரியாது. நிச்சயமற்றத் தன்மை.

• இந்த நிச்சயமற்றத் தன்மையை சிறு வணிகர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டு வியாபாரத்தில் லாபத்தை அள்ள 500, 1000ம் ரூபாய் தாள்களை வாங்கிக் கொண்டு உணவுப் பொருள்களை விற்றுவிட்டு தங்களிடமிருந்த சில்லறையை மக்களுக்கு கொடுத்தார்கள். ஆனால் மறுநாள் அவர்களால் சரக்கை மறு கொள்முதல் செய்ய முடியாமல் போய்விட்டது.

• எனவே 14 சதவிகிதப் பணம் இந்தியாவின் சிறு வணிகத்திற்கு பல ஆயிரம் கோடிகள் ரூபாய்வரையிலான இழப்பை அடுத்த நாளே உருவாக்கிவிட்டது. 2000ம் ரூபாய் கொஞ்சம் சந்தையில் வந்தாலும் அதனால் எந்த பயனும் விளையாமல், சில்லறைத் தட்டுப்பாட்டினால் நாட்டின் வர்த்தகம் முற்றிலும் முடங்கிப்போனது. அதனுடைய விளைவுகளை நாடு இனி எதிர்கொள்ளும்
சந்தை எப்படி சீர்குலைந்து சாமான்ய மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உடனடியாக பாதிக்கப்படக்கூடிய அழுகும் பொருள்களான காய்கறிகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

காய்கறி வியாபாரச் சங்கிலி பின்வருமாறு இருக்கிறது.

விவசாயி – தரகு கொள்முதல் வியாபாரி – மொத்த வியாபாரி – சில்லறை வியாபாரி – நுகர்வோர்.. இந்த தொடரில் காய்கறி ஒரு நுகர்வோரை சேர்கிறது.

இந்த சங்கிலித் தொடரில் இணை வணிக சங்கிலித் தொடர் உள்ளது அது பின்வருமாறு இருக்கும்.

விவசாயக் கூலித் தொழிலாளி – தரகுக் கொள்முதல் வியாபாரியிடம் உள்ள தொழிலாளி – சரக்கு கொண்டுபோகும் வண்டி உரிமையாளர் மற்றும் தொழிலாளி – மொத்த வியாபாரியிடம் பணியாற்றும் சுமைத் தூக்கும் தொழிலாளி – கடையில் வேலை செய்யும் சிப்பந்தி – சில்லறை வியாபாரிக்கு சுமையேற்றிச் செல்லும் சிறு வண்டி தொழிலாளி – சில்லறைக் கடைத் தொழிலாளி என இவர்களுக்கு வழங்கப்படும் கூலி மற்றும் வண்டி வாடகை, கடை வாடகை உள்ளிட்டத் தொகைகள்.

இதைத்தவிர மறைமுக வணிகச் சங்கிலித் தொடர் இதனுள் உள்ளது. அது பின்வருமாறு இருக்கும்.

விவசாய இடுபொருள் வணிகம் – வண்டிகளின் வாடகை, பாராமரிப்பு மற்றும் எரிபொருள் வணிகம் – இவர்களுக்கு சிறு கடன் வழங்கும் வட்டி வியாபாரிகள் மற்றும் அவர்களது தொழிலாளர்கள் – வங்கி நடவடிக்கைகள் – என நீண்ட தொடர் வரிசை உள்ளது.

இந்த மறைமுக தொடரின் பின்னே பல சங்கிலித் தொடர்கள் உள்ளன. அது வாசகர்களுக்கு் சலிப்பை தரும் என்பதால் தவிர்க்கிறேன். இதைப் படிக்கும் வாசகர் அந்த சங்கிலித் தொடரில் ஒருவராக இருக்கலாம்.

எனவே, நீங்கள் ஒரு கிலோ உருளைக் கிழங்கு வாங்கினால் அது இந்தத் தொடரின் மூலம்தான் உங்களை வந்தடைகிறது. இதில் பிரதான இரண்டு முனைகள் விவசாயியும் நுகர்வோரும்தான். நுகர்வோர் தான் வாங்குவதை நிறுத்தினால் இந்த சங்கிலித்தொடர் முற்றிலும் ஸ்தம்பித்து குலைந்துவிடும், அதன் விளைவாய் இந்தத் தொடரில் பிணைக்கப்பட்டுள்ள அத்தனை பேரும் தமது வருமான ஆதாரத்தை இழந்து விடுவார்கள். ஏனென்றால் இந்த தொடர்கள் அத்தனையும் நேரடியாக பணத்தைக் கையாளும் முறையான பணத்தை வாங்கி பொருளை கொடுக்கும் எளிய சந்தை விதியில் செயல்படுவது. காரணம் வங்கியில் போய் தமது நடவடிக்கைகளை கையாளும் வகையில் எந்த ஏற்பாடும், சமூக அமைப்பும் இதற்கு இல்லை. அதனால் ஒருவாரம் நுகர்வோர் தமது வாங்கும் நடவடிக்கையை நிறுத்தினால் இந்த அமைப்பு முற்றாக சிதைந்து முழுமையும் நட்டத்தில் முடங்கிவிடும். அதுதான் தற்போது நடந்துக் கொண்டுள்ளது.

ஓர் உதாரணத்திற்கு இந்த துறையை எடுத்தாண்டேன். இந்த அணுகல் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். அதனால்தான் மோடி மேற்கொண்டது பேரழிவு என்கிறேன். மோடிக்கோ அவரது ஆதரவாளர்களுக்கு இந்த பின்னடைவு புரியும் என்று நம்புவதற்கு இல்லை. பொருளாதார அறிவு துளியும் அற்ற ஒரு பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம் என்கிற வெட்கம் நம்மைத் தின்கிறது. இந்த சிறு வர்த்தகச் சங்கிலி தொடர் நாட்டை எப்படி நிலைகுலைய வைக்கும் என்பதை அடுத்து பார்ப்போம்..

#கௌதம_சன்னா
13.11.2016

--

Suba

unread,
Nov 14, 2016, 4:00:17 AM11/14/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-11-13 12:27 GMT+01:00 Gowthama Sanna <g.sa...@gmail.com>:
மோடி_நிகழ்த்திய_பொருளாதாரப்_பேரழிவு–3

கீழ்மட்டச் சந்தை திவால்…

ஜப்பானிலிருந்து நாடு திரும்பிவிட்டார் மோடி. அவர் செய்துவிட்டுப் போன பேரழிவில் மக்களின் கூக்குரல் தம் காதுகளுக்கு எட்டும் தூரத்தில் அவர் இல்லை. அதனால் மக்கள் ஜப்பானில் அவர் என்ன செய்தார் என்பதை கண்டுக் கொள்ளவே இல்லை. அதுதான் அவருக்குத் தேவை. ஏனெனில் உலகம் முழுதும் அணு ஆற்றலுக்கு எதிரான போர்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது மோடி போன்ற கார்ப்ரேட் அனுதாபிகள் அணு ஆற்றல் முகவர்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு மோடி மேற்கொண்டிருக்கும் அணு ஆற்றல் ஒப்பந்தங்கள் 50லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. நீண்டகால அடிப்படையில் நிகழும் இந்தப் பணிக்களுக்கான பணம் இந்தியர்களின் தலையில் சுமத்தப்படும். மேலும் அதன் மூலம் இந்திய அதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும் கமிஷன் தொகையினை முடிந்தால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். இதுதான் ஊழலை ஒழிப்பவரின் லட்சணம். இவற்றில் வரும் தொகைகள் எங்கே போய் முடங்கும் என்பது பொருளாதாரப் புலிகளுக்கு வெளிச்சம்.

சரி, மோடி நாட்டிலிருந்து 500, 1000ம் ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு புரட்சித் தலைவராக தோற்றம் எடுத்துவிட்டார். அதனால் என்ன விளைந்தது. சின்ன சின்ன சிரமங்களை தேச நலனுக்காக பொருத்துக் கொள்ள வேண்டும் என்று தேசபக்தர்கள் அறிவுரைக் கூறிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் இரண்டு நாளில் மக்கள் கையில் பணம் இருக்கும் என்று மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சொன்னதை நம்பி தேச பக்தர்கள் அப்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது 3 வாரங்களுக்கு மேல் ஆகும் என்று பொருளாதாரச் சிறுவர் அருண் ஜெட்லி சொல்லிவிட்டார். மோடியும் அகங்காரத்தினால் செய்யவில்லை. நாட்டின் நலனுக்காக செய்தேன் என்று கலங்குகிறாராம். எதிர்கால பொருளாதாரப் பேரழிவுகளை கணக்கிடும் வல்லமை இல்லாத நபர்களை நமது நாட்டில் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பெற்றிருக்கிறோம் என்பது நமது சாபக்கேடு.

இந்த கட்டுரையில் இரண்டு செய்திகளை மட்டும் விளங்கிக் கொள்ளலாம்.முதலாவது. பணப்பற்றாக்குறை எப்படி உருவாக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

• இந்தியாவில் காகிதப்பணம் 17லட்சம் கோடிக்கு அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ளது. இதில் 86 சதவிகிதம் நோட்டுகள் 500 மற்றும் 1000 மதிப்பில் உள்ளன. மீதமுள்ள 14 சதவிகிதம் நோட்டுகள் முறையே ரூபாய்கள் 1,2,5,10,20,50,100 ஆகிய மதிப்பில் உள்ளன என்று ரிசர்வ் வங்கி அறிக்கையிட்டுள்ளது. எனவே மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் 500, 1000ம் என்பது தெளிவு. பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவதால் இவை சாதாரண மதிப்புள்ள நோட்டுகள்தான். உயர் மதிப்பு நோட்டுகள் என்பது உருவாக்கப்பட்டுள்ள மாயை.

• செல்லா நோட்டு அறிவிப்பை மோடி வெளியிட்டபோது நாட்டில் புழக்கத்தில் எஞ்சிய குறைந்த மதிப்புள்ள நோட்டுகளின் அளவு வெறும் 14%ம் மட்டுமே. கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் இந்தியாவில் 80 சதவிகித மக்கள் சில்லறை வணிகத்தோடு பிணைக்கப்பட்டவர்கள், இவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு வெறும் 14 சதவிகித நோட்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு பரிவர்த்தனையை நடத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னது உலகத்தில் இதுதான் முதன்முறை. அந்த முட்டாள்தனமான சாதனையை செய்தது உலகத்தில் மோடி மட்டுமே என்று சொன்னால் அது மிகையில்லை.

• எனவே அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் 100க்கும் 50க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பெரிய அளவில் 100 வைத்திருந்தவர்கள் அவற்றைப் பதுக்கினார்கள். அது மறுநாள் கள்ள சந்தையில் கடும் விலைக்குப் போய் ஊக வாணிகத்தைப் போல பணத்தைக் கொடுத்தது. 1000க்கு 100 கமிஷன் வீதம் கள்ளச் சந்தையில் பணம் இறங்கியது. எந்த கருப்பு பணத்தை ஒழிக்க மோடி நினைத்ததாரோ அதுவே கருப்புப் பணத்தை உருவாக்கியது.

• ஆனால் சாமான்யர்கள் நிலை வேறு. அவர்கள் அத்யாவசியத் தேவைக்காக 100 50 நோட்டுகளை நிறுத்திக் கொண்டார்கள். என்ன நிகழும் என்று அவர்களுக்கு தெரியாது. நிச்சயமற்றத் தன்மை.

• இந்த நிச்சயமற்றத் தன்மையை சிறு வணிகர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டு வியாபாரத்தில் லாபத்தை அள்ள 500, 1000ம் ரூபாய் தாள்களை வாங்கிக் கொண்டு உணவுப் பொருள்களை விற்றுவிட்டு தங்களிடமிருந்த சில்லறையை மக்களுக்கு கொடுத்தார்கள். ஆனால் மறுநாள் அவர்களால் சரக்கை மறு கொள்முதல் செய்ய முடியாமல் போய்விட்டது.

• எனவே 14 சதவிகிதப் பணம் இந்தியாவின் சிறு வணிகத்திற்கு பல ஆயிரம் கோடிகள் ரூபாய்வரையிலான இழப்பை அடுத்த நாளே உருவாக்கிவிட்டது. 2000ம் ரூபாய் கொஞ்சம் சந்தையில் வந்தாலும் அதனால் எந்த பயனும் விளையாமல், சில்லறைத் தட்டுப்பாட்டினால் நாட்டின் வர்த்தகம் முற்றிலும் முடங்கிப்போனது. அதனுடைய விளைவுகளை நாடு இனி எதிர்கொள்ளும்
சந்தை எப்படி சீர்குலைந்து சாமான்ய மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உடனடியாக பாதிக்கப்படக்கூடிய அழுகும் பொருள்களான காய்கறிகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

காய்கறி வியாபாரச் சங்கிலி பின்வருமாறு இருக்கிறது.

விவசாயி – தரகு கொள்முதல் வியாபாரி – மொத்த வியாபாரி – சில்லறை வியாபாரி – நுகர்வோர்.. இந்த தொடரில் காய்கறி ஒரு நுகர்வோரை சேர்கிறது.

இந்த சங்கிலித் தொடரில் இணை வணிக சங்கிலித் தொடர் உள்ளது அது பின்வருமாறு இருக்கும்.

விவசாயக் கூலித் தொழிலாளி – தரகுக் கொள்முதல் வியாபாரியிடம் உள்ள தொழிலாளி – சரக்கு கொண்டுபோகும் வண்டி உரிமையாளர் மற்றும் தொழிலாளி – மொத்த வியாபாரியிடம் பணியாற்றும் சுமைத் தூக்கும் தொழிலாளி – கடையில் வேலை செய்யும் சிப்பந்தி – சில்லறை வியாபாரிக்கு சுமையேற்றிச் செல்லும் சிறு வண்டி தொழிலாளி – சில்லறைக் கடைத் தொழிலாளி என இவர்களுக்கு வழங்கப்படும் கூலி மற்றும் வண்டி வாடகை, கடை வாடகை உள்ளிட்டத் தொகைகள்.

இதைத்தவிர மறைமுக வணிகச் சங்கிலித் தொடர் இதனுள் உள்ளது. அது பின்வருமாறு இருக்கும்.

விவசாய இடுபொருள் வணிகம் – வண்டிகளின் வாடகை, பாராமரிப்பு மற்றும் எரிபொருள் வணிகம் – இவர்களுக்கு சிறு கடன் வழங்கும் வட்டி வியாபாரிகள் மற்றும் அவர்களது தொழிலாளர்கள் – வங்கி நடவடிக்கைகள் – என நீண்ட தொடர் வரிசை உள்ளது.

இந்த மறைமுக தொடரின் பின்னே பல சங்கிலித் தொடர்கள் உள்ளன. அது வாசகர்களுக்கு் சலிப்பை தரும் என்பதால் தவிர்க்கிறேன். இதைப் படிக்கும் வாசகர் அந்த சங்கிலித் தொடரில் ஒருவராக இருக்கலாம்.

எனவே, நீங்கள் ஒரு கிலோ உருளைக் கிழங்கு வாங்கினால் அது இந்தத் தொடரின் மூலம்தான் உங்களை வந்தடைகிறது. இதில் பிரதான இரண்டு முனைகள் விவசாயியும் நுகர்வோரும்தான். நுகர்வோர் தான் வாங்குவதை நிறுத்தினால் இந்த சங்கிலித்தொடர் முற்றிலும் ஸ்தம்பித்து குலைந்துவிடும், அதன் விளைவாய் இந்தத் தொடரில் பிணைக்கப்பட்டுள்ள அத்தனை பேரும் தமது வருமான ஆதாரத்தை இழந்து விடுவார்கள். ஏனென்றால் இந்த தொடர்கள் அத்தனையும் நேரடியாக பணத்தைக் கையாளும் முறையான பணத்தை வாங்கி பொருளை கொடுக்கும் எளிய சந்தை விதியில் செயல்படுவது. காரணம் வங்கியில் போய் தமது நடவடிக்கைகளை கையாளும் வகையில் எந்த ஏற்பாடும், சமூக அமைப்பும் இதற்கு இல்லை. அதனால் ஒருவாரம் நுகர்வோர் தமது வாங்கும் நடவடிக்கையை நிறுத்தினால் இந்த அமைப்பு முற்றாக சிதைந்து முழுமையும் நட்டத்தில் முடங்கிவிடும். அதுதான் தற்போது நடந்துக் கொண்டுள்ளது.

ஓர் உதாரணத்திற்கு இந்த துறையை எடுத்தாண்டேன். இந்த அணுகல் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். அதனால்தான் மோடி மேற்கொண்டது பேரழிவு என்கிறேன். மோடிக்கோ அவரது ஆதரவாளர்களுக்கு இந்த பின்னடைவு புரியும் என்று நம்புவதற்கு இல்லை. பொருளாதார அறிவு துளியும் அற்ற ஒரு பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம் என்கிற வெட்கம் நம்மைத் தின்கிறது. இந்த சிறு வர்த்தகச் சங்கிலி தொடர் நாட்டை எப்படி நிலைகுலைய வைக்கும் என்பதை அடுத்து பார்ப்போம்..

#கௌதம_சன்னா
13.11.2016

அணு ஆலைகள் மூடப்படவேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய முயற்சிகளை இந்தியா போன்ற நாடுகள் ஈடுபடுவது கேள்விக்குறியாகின்றது. தொடர் அருமை. நல்ல பல தகவல்களை வழங்குகின்றது.

suba

Gowthama Sanna

unread,
Nov 17, 2016, 1:49:18 PM11/17/16
to மின்தமிழ்

மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு - 4

சில்லறை வணிகர்களே.. தொழிலாளர்களே இழப்பீடு கேளுங்கள்..?

மோடி பேசும் பொய்களை நம்புவதற்கும் அதை பரப்புவதற்கும் அவரது அடிபொடிகள் தயாராக இருக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏன் அப்படி இருக்க வேண்டும். ரூபாய்களை ரத்துச் செய்ததால் விலைகள் குறையும் என்று நம்பச் சொல்கிறார் மோடி. அது நடப்பதற்கு சாத்தியம் இல்லை மாறாக ஒட்டுமொத்த நாசம்தான் விளையப் போகிறது. போன கட்டுரையில் சில்லறை வணிகம் எப்படி அடித்தட்டு மக்களை பாதித்து சீரழிக்கும் என்பதை பார்த்தோம். இந்த கட்டுரையில் ஏன் சில்லறை வணிகம் மோடியினால் குறிவைக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

மோடியின் ரூபாய் ஒழிப்பு அறிவிப்பின் தாக்கம் முதல் நாளில் தெரியவில்லை. மக்கள் பொருள்களை வாங்க அலைமோதியதால் சில்லறை வணிகர்கள் மகிழ்ச்சியில் நிறைந்தார்கள். ஆனால் மறுநாள் கடைகளில் பொருள்களை வாங்க ஆள் இன்றி நட்டத்தை எதிர்கொள்ளத் தொடங்கினார்கள். இதில் முதலில் சுதாரித்துக்கொண்டது கேரள வணிகர்கள்தான். அவர்கள்தான் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து போராட்டத்தில் குதித்தார்கள். மற்றவர்கள் இனிமேல்தான் இறங்குவார்களோ என்னவோ.
சரி, ஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

• இந்தியாவில் மொத்தம் 130 மில்லியன் சில்லறை வியாபாரக் கடைகள் உள்ளன.

• இவற்றிற்கு 2016-17ஆம் ஆண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட வியாபார இலக்கு ரூ.47லட்சம் கோடி.

• அதன்படி ஒட்டுமொத்த இந்திய சில்லறை வணிகத்தின் ஒரு நாள் வியாபாரம் சாராரியாக ரூ.12,876 கோடிகள் இருக்கும்.

மேற்கண்டத் தகவலை Yes Bank மற்றும் Assocham ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.

இந்த தகவல்களைக் கொண்டு பார்க்கும்போது மோடி நிகழ்த்தியது பேரழிவு என்பது தெரியவரும்.
10 நாள்களுக்கு மேற்படி அளவில் வியாபாரம் இருக்குமாயின் அது 1 லட்சத்து 28 ஆயிரம் கோடிகள் இருக்க வேண்டும். இதில் 50 சதவிகிதம் இருக்குமாயின் அது ஏறக்குறைய 60 ஆயிரம் கோடி ரூபாய்கள் சில்லறை வணிகம் இழப்பைச் சந்தித்திருக்கும், ஆனால் இதன் சதவிகித அளவும், விற்பனைச் சரிவும் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என பொருளாதார ஆய்வறிஞர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். எனவே டிசம்பர் மாதத்திற்குள் 5 லட்சம் கோடிகளாவது இழப்பு ஏற்படலாம் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க ஏன் இதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை புரிந்துக் கொள்ள பின்வரும் விவரங்கள் உங்களுக்கு உதவும்.

• இந்திய சில்லறை வணிகம் 96 சதவிகிதம் வரை நேரடிப் பணப் பரிவர்த்தனை (Cash Dealing) அடிப்படையில் இயங்குகிறது. வெறும் 4 சதவிகிதம் மட்டுமே வங்கியின் மூலம் நடைபெறுகின்றது.

பெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் இந்த 4 சதவிகிதத்திற்குள் அடங்கி விடுகின்றன. ஆனால் ஒருங்கிணைக்கப்படாத இந்தச் சில்லறை வணிகம் மட்டுமே பெரும்பாலும் பணப் பரிவத்தனையை கையாள்கிறது என்பது இதில் உள்ள சிறப்பம்சம்.
ஆனால் இப்படி இருந்துவிட்டால் அதன் மீது இப்படி ஒரு தாக்குதல் விழுந்திருக்காது.

அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த A.T. Kearney என்கிற நிறுவனம் உலகின் 30 சிறந்த சில்லறை வணிகச் சந்தைகளை பட்டியலிட்டது. அதில் நான்காவது இடத்தில் உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய சந்தையாக இந்திய சில்லறை வணிகச் சந்தை இருக்கிறது என்பதை கணித்திருக்கிறது.

அதுவுமின்றி. மற்றொரு ஆய்வு இந்திய சில்லற வணிகச் சந்தையின் தற்போதைய மதிப்பு 490 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருக்கிறது என்றும் 2023ல் அது 865 மில்லியன் டாலர் மதிப்பில் இருக்கும் என்றும் கணித்திருக்கிறது.

மேலும், நவீன மால்களின் மூலம் நடைபெறும் வணிகம் வெறும் 27 மில்லியன் டாலர் மட்டுமே என்றும் அது 2023ல் 220 மில்லியன் டாலர் அளவிற்கு இருக்கும் என்று கணித்திருக்கிறது.

எனவே சில்லறை வணிகம் என்பது வெறும் சில்லறை விசயமல்ல என்பதை இப்போது பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் புரிந்துக் கொண்டுள்ளன. வரும் காலங்களில் உலகின் பெரிய சில்லறை விற்பனை சந்தையாக மாறக்கூடிய இந்திய சந்தையை கைப்பற்றுவதின் மூலம் கார்ப்ரேட் வணிகம் தனது ஆக்டபஸ் கரங்களை நீட்டத் தொடங்கியுள்ளது.
13 மில்லியன் கடைகளாக பரந்து விரிந்துள்ள இந்தியச் சில்லறைச் சந்தையோடு போட்டியிடுவது கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு எளிதான காரியம் அல்ல. அரசின் துணை இல்லாமல் அதை செய்வதற்கு சாத்தியமே இல்லை. எனவே தற்போது இருக்கும் சில்லறை வணிக முறையினை முடிவுக்குக் கொண்டு வராமல் கார்ப்ரேட் நிறுவனங்கள் தமது காலை ஊன்ற முடியாது என்பது தெளிவு. அதற்கு அவை இரண்டு இலக்குகளை நிர்ணயித்துள்ளன.

1. நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் நடைபெறும் சில்லறை வணிகத்தின பணச் சுற்றோட்டத்தை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதின் மூலம், அதன் அன்றாட மூலதனப் பெருக்கத்தை தடை செய்ய முடியும், அதன் மூலம் தொடர் நட்டமும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்ப போட்டியிடா நிலையையும் உருவாக்க முடியும்.

2. 96 சதவிகிதம் ஒருங்கிணைக்கப்படாத வணிகத் துறையாக இருக்கும் இந்த சில்லறை வணிகத்தை ஒருங்கிணைக்கப்பட்டத் துறையாக மாற்ற வேண்டும். அப்படி மாற வேண்டுமானால் வங்கி பரிவர்த்தனை மூலமே அதை நடத்த முடியும்.

அப்படி ஒருங்கிணைக்கப்பட்டால் நேரடி பண நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத ஏராளமான சிறு கடைகள் மூலதனப் பிரட்டல் இன்றி மூடப்படும் நிலை உருவாகும். மட்டுமின்றி ஏராளமான சிறு நிறுவனங்கள் கார்ப்ரேட் நிறுவனங்களின் சங்கிலித் தொடர் அமைப்பிற்குள் இழுக்கப்பட்டு விழுங்கப்படும்.

எனவே பண நீக்கம் என்ற முதல் நடவடிக்கையின் மூலம் சில்லறை வியாபாரத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 47லட்சம் கோடிகள் நிதியினை உருவாக்க வேண்டுமானால் கோடிக்கான வியாபாரப் பரிவர்த்தனைகள் நடைபெற வேண்டும். அதற்கு சுற்றோற்றத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் சுற்றிச் சுற்றி வரவேண்டும். அப்படி வந்தால்தான் ஒரு நாளைக்கு ரூ.12,800 வியார பண மதிப்பை உற்பத்தி செய்ய முடியும். சுற்றோட்டத்தில் இருக்கும் பணத்தை தடுத்தால், விற்பனையும், பண உற்பத்தியும் அடியோடு நிலைகுலைந்துப் போகும்.

இந்த நிலைதான் தற்போது நடந்துக் கொண்டுள்ளது. இது விற்பனை மட்டுமல்ல, வெறும் பணம் மட்டுமல்ல. 13 மில்லியன் கடைகளில் வேலைப் பார்க்கும் கோடிக்கணக்கா தொழிலாளர்களின் வருமானமும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் சார்ந்தது. இந்த கோடிக்கணக்கா தொழிலாளர்கள் தமது வருமானத்தின் மூலம் இந்த சில்லறை வணிகச் சந்தையை மேலும் வளர்க்கிறார்கள், வருமானத்தை பெருக்குகிறார்கள். எனவே இருவிதமான இழப்புகளை சில்லறை வர்த்தகச் சந்தை உடனடியாக சந்தித்து சிதைகிறது.

அதனால்தான் மோடி நிகழ்த்தியது பேரழிவு என்று சொல்கிறோம். இந்தப் பேரழிவினை யாருக்காக மோடி நிகழ்த்தியிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள். அதனால் இழப்பினை சந்தித்துள்ள சில்லறை வணிகர்கள் இழப்பிற்கு காரணமான அரசிடம் இழப்பீடு பெற உரிமையுள்ளவர்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக, கருப்பு பணம் என்கிற பூச்சாண்டியைக் காட்டி கார்ப்ரேட் பூதங்களிடம் விழுங்கக் கொடுத்த மோடியிடம் இழப்பீடு கேட்பது தவறாகாது.

எனவே சில்லறை வணிகர்கள் இழப்பீடு தமக்கும் தமது தொழிலாளர்களுக்கும் கேட்க வேண்டும்.

இப்படிப்பட்ட பேரழிவு சில்லறை சந்தையில் என்றால் பிற துறைகளில் அவரது பேரழிவு எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பார்ப்போம்.

கௌதம சன்னா
17/11/2016


Innamburan S.Soundararajan

unread,
Nov 17, 2016, 2:37:28 PM11/17/16
to mintamil
I stick to Mr. Narasaih's advice.
Innamburan

தேமொழி

unread,
Nov 17, 2016, 3:20:46 PM11/17/16
to மின்தமிழ்
பல கோணங்களை காட்டி வருகிறீர்கள், அலசுகிறீர்கள். உங்கள் பதிவினால்  பல பரிமாணங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.   நன்றி திரு. சன்னா

ஒரே நாளில் நாடே பிச்சைக்கார நாடாகிவிட்டது. உழைத்தும் மக்கள் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டார்கள். 
சுபா குறிப்பிட்டது போல,  SBI வாசலில் முட்டி மோதி காவல்துறையினர்  கையில் அடிவாங்கும் கூட்டத்தின் காணொளி எனக்கும் வாட்ஸ்அப்பில் தம்பி மூலம் கிடைத்தது.

பிற நாடுகளில் அடுத்தவர் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள்தான் காவல்துறையால் தண்டிக்கப்படுவார்கள்.
தானே உழைத்து ஈட்டிய பணத்தை, தனது சேமிப்பில் சேர்த்து வைத்த பணத்தை எடுக்க இவ்வாறு காவல்துறையால் தாக்கப்படும் நிலை இந்தியாவில் மட்டும்தான் இருக்கும். 
உண்மையிலேயே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இவ்வாறு வரிசையில் நின்று கூட்டத்தில் மாட்டி அல்லாடும் நிலையில் இருப்பார்களா என்று அதற்குப்  பதில் எழுதினேன்.

பணசுழற்சியால் சில்லரைவியாபாரம் முடங்குவது போலவே  விவசாயிகள் கடன் வாங்கிப் பயிரிட்டு சந்தைக்கு வந்தவையும் முடங்கியிருக்கும்.
காசிருந்தால்தானே வாங்கமுடியும்.

அவர்களுக்கும்  தொழில் பாதிப்பு. ஆனாலும்  கொஞ்சம் மெதுவாக இந்த நடவடிக்கை எடுத்ததைப் பாராட்ட வேண்டும்.  இல்லாவிட்டால் தீபாவளி பொருளாதார சுழற்சியுமே தடைப்பட்டிருக்கும்.

இனி குபேரனுக்கு  கடகட்டு கட்டு  தந்தி அனுப்ப வேண்டியதுதான்.  (https://www.youtube.com/watch?v=s5Z3rfHeLVw&feature=youtu.be&t=1h5m25s)

..... தேமொழி 

Suba

unread,
Nov 18, 2016, 1:24:35 AM11/18/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​படிப்படியாகத் தெளிவாக விளக்கி வருகின்றீர்கள் திரு.சன்னா.
சிறு வியாபாரிகள் தாம் ஆசிய நாடுகளின் பொருளாதாரத் தூண்கள் என்பதை நேரடி அனுபவமாக நானும் உணர்ந்திருக்கின்றேன். மலேசியாவிலும் ஓரள்வு இதே நிலை தான்.
இந்தப்பாதிப்பினை நினைக்கும் போது மனம் பதைக்கின்றது.
நேற்று நேர்பட பேசு விவாத மேடை ​நிகழ்ச்சி பார்த்தேன்.  இந்த அறிவிப்பு வந்த அதே நாளில் புதிய மோசடிகள் தொடங்கியதாகவும் சிலர் வங்கிகளைச் சார்ந்தோர் என்றும் அறிந்தேன். 
ஏழை, வணிக மக்கள் நிலை மனதை உலுக்குகின்றது. வேறேதும் சொல்ல முடியவில்லை.

சுபா

Suba

unread,
Nov 18, 2016, 1:39:25 AM11/18/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
இன்று பேஸ்புக் பக்கத்தில் பார்த்தேன்..

Gs Dhayalan
16 hrs · 
நான் வீட்டு உபயோகப் பொருட்களின் மாவட்ட விற்பனையாளர். இதுவரை எனது டீலர்களிடமிருந்து ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட வரவில்லை. அனைத்தும் 500, 1000 மட்டுமே. வாங்கவில்லை என்றால் Collection இல்லை. முன்பு வரவாகிக்கொண்டிருந்த 100 ரூபாயும் 9 ம் தேதியிலிருந்து வருவதில்லை. 
இந்நிலையில் ஒரு நிறுவனத்திற்கு கொடுத்திருந்த காசோலைக்கு தேவையான மீதி பணம் செலுத்த இன்று வங்கிக்கு எனது பிரதிநிதி சென்ற போது Current account ல் 500, 1000 நோட்டுக்களை வாங்க இயலாது என I.O.B தக்கலை கிளை மேலாளர் தெரிவித்துள்ளார். நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , காசோலைக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது, மிக அவசரம், கடைசி முறையாகப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கோரினேன். மேலும் வருமான வரித்துறைக்கு பதிலளிக்கும் ஆவணங்கள் என்னிடம் உள்ளன என்றும் தெரிவித்தேன். அவர் " நான் வாங்கினால் எனக்கு அபராதமும் ஆறுமாத சிறைத்தண்டனையும் கிடைக்கும் என்பதால் முடியாது" எனக் கூறி விட்டார். பணம் வாங்க இயலாதெனில் எழுதி தாருங்கள் எனக் கேட்டேன். Pay-in-slip ல் எழுதி கொடுத்துள்ளார். 
காசோலை ரிட்டர்ன் ஆகிவிட்டது. நான் காசோலை கொடுத்திருந்த ' வீடியோகான் ' நிறுவன விதிப்படி இதுவரை ஒவ்வொரு கொள்முதலுக்கும் வழங்கி வந்த 21 நாள் கடன் அவகாசம் எனக்கு நிறுத்தப்படுகிறது அபராதத்துடன். 
நன்றி







திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 18, 2016, 1:43:00 AM11/18/16
to mintamil

2016-11-18 0:19 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:
சில்லறை வணிகம் எப்படி அடித்தட்டு மக்களை பாதித்து சீரழிக்கும்

சில்லறை வணிகர்கள் ஒழுங்காக வரி கட்டியிருந்தால் ஏன் பாதிப்பு ஏற்படப்போகிறது?

கமிசன் மண்டி நடத்தும் சில்லறை வியாபாரிகளின் மாத வருமானம் குறைந்தது ரூ.1 லட்சம்.

இவர்கள் அனைவருமே தங்கள் வருமானத்தை கணக்கு காட்டாமல் கருப்பு பணமாகவே பதுக்கி வைத்திருக்கின்றனர்.

இவர்களைப் போல பலரும் சில்லறை வியாபாரிகள் என்ற பெயரில் கணக்கில் காட்டாமல் கருப்புப் பணம் அதிகமாக வைத்துள்ளனர். இது தவறில்லையா?

தவறு செய்தவர்கள் இப்போது தண்டிக்கப்படுகிறார்கள்.

தவறு செய்யாத என்னைப் போன்ற சில்லறை வியாபாரிகளுக்கு எந்த சிக்கலும் இல்லை. மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். :)))


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளா !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Prakash Sugumaran

unread,
Nov 18, 2016, 3:50:35 AM11/18/16
to mintamil
அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துல, எந்த வீட்ல அதிக பணம் இருக்கோ அந்த வீட்டு கதவுல மட்டும் கறுப்பு மார்க் போட்டுட்டு வந்துடு, ராத்திரி போயி கொள்ளையடிச்சிடுறோம்னு திருடங்க சொல்ல, அலிபாபா வீட்ல இன்ஃபார்மருங்க மார்க் போட்டுட்டு போக, திட்டம் தெரிஞ்ச மார்ஜியானா எல்லா வீட்டு கதவுலயும் கறுப்பு மார்க் போட, திருடங்க ராத்திரி வந்து திரு திருன்னு முழிப்பாங்க. அதுபோலதான் இது.

பொதுத்துறை நிறுவனங்களின் பணத்தை வங்கியில் செலுத்த ஒரு வாரம் டைம் கேட்ட நம்ம அரசாங்கத்தை நினைச்சி, மார்ஜியானாவோட வேற யாரையாவது ஒப்பிட்டா நான் பொறுப்பில்லை.

மத்தபடி எந்த வியாபாரியும் கறுப்பு பணம் பதுக்கணும்னு பணத்தை பீரோக்களில் வைப்பதில்லை. தன்னோட முதலீட்டுல, உழைப்புல, வியர்வைல வந்த பணம் அநியாயத்துக்கு ஏன் வரியா கொடுக்கணும்னுதான் பீரோவில் வைக்கிறான்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மின்சாரம் தொடங்கி, நிலம், சம்பளம், வரி விலக்கு என ஏராளமான மானியம், சலுகை வழங்கும் அரசாங்கம் உள்ளூர்க்காரன் சேத்து வெச்சாலோ, கம்பேனி தொடங்கினாலோ பல்லைக் கடிக்கும்.

Innamburan S.Soundararajan

unread,
Nov 18, 2016, 5:10:37 AM11/18/16
to Seshadri Sridharan, mintamil, வேந்தன் அரசு, Krishnan Ramasamy, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, anbujaya2005, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesu rajan, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel
அன்பார்ந்த திருத்தம் பொன்.சரவணன்,
இது நமக்கு தெரியும். வெளி நாட்டு அன்பர்களுக்கு தெரியாது.

2016-11-18 14:27 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:


சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்பார்களே அதை தான் மோதி இந்தியாவிற்கு செய்திருக்கிறார். இந்தியாவில் ஒரு பெரும் புரட்சி நிகழ இருக்கிறது.   அது இந்த பணத் தடையால் தான் நேர போகிறது என்பதை  உணர முடிகிறது. இதனால் இந்தியக் கட்டமைப்பே குலைய போகிறது.  புதிய கட்டமைப்புகள் உருவாகப் போகின்றன. இதை  nation of nations என்கிறார் P R. sarkar.  



ஆரோதன்   

Seshadri Sridharan

unread,
Nov 18, 2016, 6:29:28 AM11/18/16
to mintamil, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்பார்களே அதை தான் மோதி இந்தியாவிற்கு செய்திருக்கிறார். இந்தியாவில் ஒரு பெரும் புரட்சி நிகழ இருக்கிறது.   அது இந்த பணத் தடையால் தான் நேர போகிறது என்பதை  உணர முடிகிறது. இதனால் இந்தியக் கட்டமைப்பே குலைய போகிறது.  புதிய கட்டமைப்புகள் உருவாகப் போகின்றன. இதை  nation of nations என்கிறார் P R. sarkar.  



ஆரோதன்   
2016-11-14 14:30 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:

Innamburan S.Soundararajan

unread,
Nov 18, 2016, 10:34:47 AM11/18/16
to Seshadri Sridharan, mintamil, வேந்தன் அரசு, Krishnan Ramasamy, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, anbujaya2005, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesu rajan, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel

அன்பார்ந்த rnkantan அவர்களுக்கு,
நீங்கள் எந்த நாட்டிலிருந்து எழுதுகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. உம்முடன் வாதம் புரியவும் பிரியம் இல்லை.நேரமும் இல்லை. ஆனால், மனது விட்டு திருத்தம்.பொன்.சரவணன் எழுதியது உண்மை நிலை. உங்கள் நிருபர் சொல்வதாக நீங்கள் கூறியது சரடு. கே.சி.சக்ரபர்த்தி என்ற மாஜி ரிசர்வ் வங்கி அதிகாரி காங்கிரஸ் ஆட்சி இதை விரும்பியதாகவும், தன்னுடைய அதி மேதாவி புத்திசாலித்தானத்தால் அதை நிராகரித்ததாகவும் கூறுகிறார். விவரம் கேட்டதற்கு, அதற்கான ஆவணங்களை சுட்டமுடியாது. வாயாவார்த்தையாக நடந்திருக்கலாம் என்று ஞாபகம் என்கிறார். இதை எல்லாம் ஆங்கிலத்தில் ஹாக்வாஷ் என்பார்கள். திரு.நரசய்யா சொல்வதில் நிதர்சனம் இருக்கிறது. இப்போது சொல்கிறேன். எங்களை போன்றவர்கள் லேசுபட்டவர்கள் அல்ல. எங்களுக்கு மோடி ஒரு அவதாரம் இல்லை. பிஜேபி பிரியமும் எங்களுக்குக் கிடையாது. எனவே, இந்த நிகழ்வை சல்லடை போட்டு அலசித்தான், நானும் திரு.நரசய்யாவும் எழுதியிருக்கிறோம். என் சம்பந்தப்பட்ட வரைக்கும், அலசலையும் ஆய்வையும் தவிர பல படிநிலைகளில் இருக்கும் இருளர்கள் போன்ற தரித்ரர்களிலிருந்து, கடைநிலை ஊழியர், டீக்கடை பையன், காய்கறிகாரி, ஐடி,அரசு பணி, செல்வந்தர், கோடீஸ்வரர் வரை வெள்ளைப்பண்த்தினர் வரவேற்கிறார்கள், ஏழைகள் கஷ்டபட தயார். போன வருட வெள்ளத்தில் மாதக்கணக்கில் பட்டதை விடவா? கறுப்புப்பணத்தினர், ஏழை பாழைகளை வற்புறுத்தி சட்டத்தை மீற வைக்கிறார்கள். சோரம் போகும் அவர்களுக்குத் தான் கடுமையான தண்டனை காத்திருக்கிறது. வபையான திட்டம் ரெடி. பாகிஸ்தான் கள்ளநோட்டை வினியோகிப்பது நம்மாள் தான். டெர்ரரிஸ்ட் வாடை தமிழகத்தில் அதிகம். 

இத்தகைய சூழ்நிலையில் நீங்களும், கெளதம் சன்னா என்பவரும் (நச்சு கலந்த மொழியில்), தேமொழியும், என் நண்பர் ருத்ரா எழுதுவது, அதுவும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் தமிழில், இந்தியாவின் மேலாண்மைக்கு (sovereignty) குந்தகம் விளைவிப்பது. இதற்கு மேல், அவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்களோ, டெர்ரஸ்ட் தோழர்களோ என்று சொல்ல நான் தயாரில்லை. அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பது தான் என் கணிப்பு. இந்த பதிவுகளில் நிறைந்து காணும் பொய்கள் அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், எங்களூக்குத்தெரியும். மேலாளர் சுபாஷிணி இந்த உரலில் மாட்டிக்கொண்டிருப்பது எனக்கு விசனம் அளிக்கிறது.
அப்பாடா! இனி எனக்கு விடுதலை. இனி இங்கு எழுத வேண்டாம். நடுவுநிலை ஆய்வை நிம்மதியாக தொடரலாம்.
அன்புடன்,
இன்னம்பூரான்
18 11 2016
பி.கு. என்னையும் திரு.நரசய்யாவையும் போன்றவர்கள், நேற்று பிறந்த சிசுக்கள் அல்ல. நடப்பது, நுட்பங்கள், திரைமறைவு, கண்கட்டி வித்தை, மர்மதேசங்கள், அழுச்சாட்டியங்கள், வீண்பழி சுமத்தும் சமத்காரங்கள் எல்லாம் எங்கள் பார்வையிலிருந்து தப்பாது. இரு விஷயங்களை பிரதமரின் கவனத்துக்கு எடுத்துச்சென்றேன். ஒரு நாளுக்குள் சரி செய்யப்பட்டன. இதே மாதிரி, அடுத்த நிமிடமே தவறை திருத்திக்கொண்டவரும் ஒரு பாரத பிரதமர் தான். அவருடைய பெயர், ஜவஹர்லால் நேரு.

Aravindan Neelakandan

unread,
Nov 18, 2016, 9:00:02 PM11/18/16
to Innamburan S.Soundararajan, Seshadri Sridharan, mintamil, வேந்தன் அரசு, Krishnan Ramasamy, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, anbujaya2005, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesu rajan, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel
இன்னம்பூரான் அவர்களே

நன்றி. மௌனமாக இங்கு நடக்கும் நிகழ்வுகளை அவதானிப்போரின் உட்குரலை கச்சிதமாக கூறிவிட்டீர்கள்.

Innamburan S.Soundararajan

unread,
Nov 18, 2016, 9:03:19 PM11/18/16
to Aravindan Neelakandan, Seshadri Sridharan, mintamil, வேந்தன் அரசு, Krishnan Ramasamy, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, anbujaya2005, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesu rajan, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel
நன்றி, திரு.அரவிந்தன் நீலகண்டன். உங்கள் பதிவுகளை ஒழுங்காக படிப்பவன், யான்.

Suba

unread,
Nov 19, 2016, 5:09:55 AM11/19/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram


​News 18 Tamil  சானல் விவாத  மேடை நிகழ்ச்சி. நேற்று இரவு பார்த்தேன்.
அரசியல் அமைப்புக்களைச் சார்ந்தோர் கூறும் கருத்துக்கள் தங்கள் கட்சிகளைச்  சார்ந்தும் சார்பற்றும் என செல்கின்றன. பல தகவல்களை இந்த உரையாடலின் வழி கேட்டுத் தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆடிட்டர் தாம் ஆடிட்டர் என்பதை மறந்து ஒரு சார்பு நிலை எடுத்து பேசுவதைப் பார்க்கையில் ​என்று தான் இவர்கள் எளிய மக்களை புரிந்து கொள்வார்களோ என கடவுளைத்தான் வேண்டிக்கொள்ள வேண்டியிருக்கின்றது.
இயல்பாக ஒரு சாதாரன குடிமகன், ஒரு ஆட்டோ ஓட்டுனர்.. தன பார்க்கும் மக்களின் பிரச்சனையை முன் வைக்கின்றார் . அதனைப் பார்க்கும் கண்கள், நம்மில் பலருக்கு இல்லை. 
என்று அந்தப் பிரச்சனைகளைப் பார்க்க முற்படுகின்றோமோ அன்று  ஏனைய மேலை நாடுகளைப்போல தமிழ்நாட்டில் எளிய  மக்களின் நிலை மாறும் என நினைக்கின்றேன்.

சுபா

Suba

unread,
Nov 19, 2016, 5:32:29 AM11/19/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram

கள்ளப் பணம் வெள்ளைப் பணமாக எவ்வாறு மாறுகிறது? பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தரும் விளக்கம்


மேலும் சில விவாதங்கள்.. பல கருத்துக்களைக் கேட்க முடிகின்றது. சாமானியர்களின் உண்மை நிலை தான் வருத்தத்திற்குறியது என்பது தெளிவு.

-சுபா

Gowthama Sanna

unread,
Nov 22, 2016, 5:09:40 AM11/22/16
to மின்தமிழ்

மோடி ரூபாய் ஒழிப்பு நடந்த முறை..

சன்னா

யாவரும் கேளீர்

--
FB_IMG_1479803546303.jpg

Suba

unread,
Nov 24, 2016, 12:52:56 PM11/24/16
to மின்தமிழ்
பெண்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள்..
வங்கி ஊழியர்கள், வீட்டுப் பெண்கள், கூலித் தொழிலாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள் என வெவ்வேறு வகையான சூழலில் வாழும்  பெண்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.  கடந்த 10 நாட்களில் இப்பெண்கள் பட்ட சிரமங்களை இவர்கள் விவரிக்கும் போது..
எல்லாம் நன்றகாவே இருந்தது.. நன்றாகவே நடக்கின்றது.. நன்றாகவே நடக்கும் என நினைப்போரின் கற்பனை கனவுகளை நினைத்து வேதனை தான் வருகின்றது.
பார்க்க விரும்புவோருக்காக...

​சுபா​


தேமொழி

unread,
Jan 16, 2017, 2:27:42 PM1/16/17
to மின்தமிழ்
India no longer the world's fastest-growing economy: IMF
by Rishi Iyengar  
January 16, 2017

India's run as the world's fastest-growing major economy has ended thanks to its self-imposed cash crisis


The International Monetary Fund said Monday that India's economy has fallen back behind its northern neighbor China. India is estimated to have grown at 6.6% in 2016 compared with China's 6.7%, according to the IMF's World Economic Outlook.

The IMF has lowered its forecasts for India in the current fiscal year by 1 percentage point, mostly because of "temporary negative consumption shock" from the country's decision to ban its two largest rupee notes about two months ago.

Related: 50 days of pain after India trashed its cash

That decision, announced by Prime Minister Narendra Modi on Nov. 8, was touted as a way to combat corruption and tax evasion. But it also removed 86% of the cash in a largely cash-dependent economy, bringing many parts of it to a grinding halt.

According to government figures, India grew at 7.3% in the quarter that ended in September, before the cash ban. It has now lowered its growth forecasts for the ongoing fiscal year.

Related: India's boom continues but for how much longer?

Analysts predict the slowdown will be even greater, an assessment the IMF evidently agrees with. But it also anticipates an eventual Indian recovery, forecasting that the economy will return to 7.2% growth in 2017 and 7.7% in 2018.

CNNMoney (New Delhi)First published January 16, 2017

Seshadri Sridharan

unread,
Jan 17, 2017, 2:25:31 AM1/17/17
to mintamil, Mohanarangan V Srirangam, வேந்தன் அரசு, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, Anbu Jaya, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், Gowthama Sanna, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel, Jay Jayabarathan
On Tue, Jan 17, 2017 at 12:57 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
India no longer the world's fastest-growing economy: IMF
India's run as the world's fastest-growing major economy has ended thanks to its self-imposed cash crisis

The International Monetary Fund said Monday that India's economy has fallen back behind its northern neighbor China. India is estimated to have grown at 6.6% in 2016 compared with China's 6.7%, according to the IMF's World Economic Outlook.The IMF has lowered its forecasts for India in the current fiscal year by 1 percentage point, mostly because of "temporary negative consumption shock" from the country's decision to ban its two largest rupee notes about two months ago.

Related: 50 days of pain after India trashed its cash

That decision, announced by Prime Minister Narendra Modi on Nov. 8, was touted as a way to combat corruption and tax evasion. But it also removed 86% of the cash in a largely cash-dependent economy, bringing many parts of it to a grinding halt.

According to government figures, India grew at 7.3% in the quarter that ended in September, before the cash ban. It has now lowered its growth forecasts for the ongoing fiscal year.

Related: India's boom continues but for how much longer?

Analysts predict the slowdown will be even greater, an assessment the IMF evidently agrees with. But it also anticipates an eventual Indian recovery, forecasting that the economy will return to 7.2% growth in 2017 and 7.7% in 2018.

2016 இல் முதலாளியம் அழிவின் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று ரவி பாத்திரா சொல்லியிருந்தார். ஆனால் அவ்வாறு நிகழாமல் இந்தியாதான் இன்று உலகிலேயே மிக வலிமையான பொருளியல் மண்டலமாக உள்ளது என்ற பொதுக் கருத்து அவரது ஆரூடத்தை பொய்யாகிவிடுமோ என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் 2016 முடியும் முன் முட்டாள்தனமாக திடீர் என்று 1,000 & 500 உரூவாய் தாள்கள் செல்லமாட்டா என்று மோதி அறிவித்தார். விளைவு பொருளியல் சரிவு.  அதே வேலையைத் தான் திரு திரம்ப்பு  அமெரிக்காவில் செய்யவிருக்கிறார். 

காத்தன் தொன்னன் 
 

Gowthama Sanna

unread,
Mar 7, 2017, 11:43:54 PM3/7/17
to மின்தமிழ்

#திவாலாகும்_நிலையில்_எஸ்பிஐ…?#250000_கோடி_ரூபாய்_திரட்டும்_மோசடி.. #பொருளாதார_கெட்ட_சேதி_.4

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ள குறைந்தப்பட்ச இருப்புத்தொகை ரூ.5000ம் கட்டாயம் என்றும் தவறினால் அபராதம் என்றும் அறிவித்துள்ளது. இது திட்டமிடப்பட்ட சட்டவிரோதமான ஒரு பொருளாதார மோசடி என்பதை தெரிந்துக் கொள்ளவே இந்தக் குறிப்பு.
இந்திய அரசமைப்பின்படி உருவாக்கப்பட்டுள்ள இந்தியப் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கான சேவையை அதிக லாப நோக்கின்றி வழங்க வேண்டும். அதே நேரத்தில் இந்தியப் பொருளாதாரத்தை நிலைப்படுத்த அவை சேவையாற்ற வேண்டும் என்பது அடிப்படையானக் கொள்கை. ஆனால் இந்த சேவைக் கொள்கையை எஸ்பிஐ காற்றில் பறக்கவிட்டுள்ளது.

மோடியின் பண நீக்க நடவடிக்கையினால் வங்கிகளின் நிதிக் கட்டமைப்பு வலுவாவதற்குப் பதில் அபரிதமான பணமாகக் குவிந்து செல்லாப் பணமாக வங்கியைவிட்டு வெளியேறிவிட்டது. ஏனென்றால் அதற்கான மாற்றுப் புதிய பணம் ரிசர்வ் வங்கியிடமிருந்த கிடைப்பதில் உருவானத் தாமதம். இதனால் கடந்த நான்கு மாதங்களாக வங்கியில் இருந்த பெருந்தொகையானது மூலதனமாக மாறாமல் அது சுற்றுக்கு வரமுடியவில்லை. மேலும், வங்கி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருந்தால் மட்டும்தான் அது மூலதனமாக மாறியிருக்கும், வங்கிகள் பணம் வழங்கும் நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்டதால் இந்த நிலைமை. இதன் விளைவாய் மக்களின் அவநம்பிக்கைக்கு வங்கிகள் ஆளாகி அவர்களின் பணம் எடுக்கும் வேகம் கற்பனைக்கு எட்டாத வகையில் அதிகரித்துள்ளது. இதனால் வங்கிகளின் நிதிக் கட்டமைப்பு ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. எனவேதான் மக்கள் பணம் எடுப்பதற்கு தொடர்ந்து கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துக் கொண்டுள்ளது.

பண நீக்க நடவடிக்கைகள் குறித்து நான் எழுதிய முந்தையக் கட்டுரைகளில் பண நீக்க நடவடிக்கையினால் விரைவில் வங்கிகள் திவாலாகும் என்று எச்சரித்திருந்தேன். அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டது என்பதுதான் எஸ்பிஐயின் அறிவிப்புக் காட்டுகிறது. ஏனெனில் அதனிடம் இப்போது மூலதனம் இல்லை, அதை திரட்டாவிட்டால் அது திவாலாகிவிடும்.

• உலகின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தற்போது பல வங்கிகளை ஒருக்கிணைத்து மேலும் தனிபெரும் வங்கியாக மாறுகிறது.

• இப்படி வங்கிகளை ஒருங்கிணைப்பதின் மூலம் அந்த வங்கிகளின் வாராக்கடனையும் ஒருங்கிணைத்துக் கொள்கிறது. ஏற்கெனவே கார்ப்ரேட் முதலாளிகள் வங்கிய கடன்களை திரும்பப் பெற முடியாமல் திணறும் எஸ்பிஐ ஒருங்கிணைக்கப்பட்ட வாராக்கடனையும் சுமக்க வேண்டும். இருந்தும் கடனை கார்ப்ரேட் முதலாளிகளிடம் கடனை வசூலிக்க எந்த உறுதியான நடவடிக்கையும் அதனிடம் இல்லை. எனவே மூலதனத் திரட்டல்தான் ஒரே வழி.

• அந்த மூலதனத் திரட்டலுக்கு எஸ்பிஐ பங்குச் சந்தியில் பட்டியலிட்டு தனது மூலதனத்தைத் திரட்ட வேண்டும், ஆனால் அதற்கு தற்போது வழியில்லை. ஏனென்றால் பண நீக்க நடவடிக்கையினால் பங்குச் சந்தை ஏறக்குறைய நசிந்துவிட்டது. எஸ்பிஐக்கு தேவைப்படும் அளவிற்கு பங்குச் சந்தையில் மூலதனத்தை திரட்ட அதனால் உதவ முடியாது.

• பண நீக்கத்தினால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டதுடன், கடந்து நான்கு மாதங்களாக நீடித்து வரும் பணப் பற்றாக் குறையினால் மக்களின் பணத் தேவை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பொது மக்களை வங்கியின் பங்குகளை வாங்கும்படி யாராலும் ஊக்குவிக்க முடியாது. வங்கி அவர்களைக் கேட்டால் அவர்கள் எதைக் கொண்டு அடிப்பார்கள் என்று சொல்ல முடியாது.

• எனவே திருட்டுத் தனமாக மக்களைக் கட்டாயப்படுத்தி தனக்கான மூலதனத்தை திரட்ட முனைந்துள்ளது எஸ்பிஐ வங்கி. எப்படி..?

1. எஸ்பிஐ வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைப்பட்டதால் அதனிடம் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 50 கோடியாக உயரும்..

2. இந்த 50 கோடிப் பேர் தமது கணக்கில் ரூ.5000ம் கட்டாய இருப்பு வைப்பதின் மூலம் வங்கிக்குக் கிடைக்கும் உடனடித் தொகை 2,50,000ம் கோடி ரூபாய். (இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ருபாய்)

3. இந்த 2,50,000கோடி ரூபாய் ஆண்டு முழுவதும் வங்கியில் தங்கும் போது அதன் சுற்று மதிப்பு 2,50,000கோடி ரூபாய் X 365 நாள்கள் என்று கணக்கிடும்போது அதன் சுற்று மதிப்பை நீங்கள் முடிந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

4. இந்த 2,50,000கோடி ரூபாய் பணத்தை பங்கு சந்தையின் மூலம் திரட்டினால் செபி விதிகளின்படி பங்குதாரர்களுக்கு வங்கி டிவிடென்ட் தொகையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறைத் தரவேண்டும். அதை வங்கி தற்போது தவிர்த்து விட்டது.

5. இந்த 2,50,000கோடி ரூபாய் வங்கி கடனாகப் பெற்றிருந்தால் அது ஆண்டுக்கு 14 சதவிகிதம் வரை வட்டிக் கட்ட வேண்டும். அது பெருந்தொகையாக இருப்பதுடன், இவ்வளவுப் பெரிய தொகையை கடனாகத் தருவதற்கு யார் இருக்கிறார்கள். இளிச்சவாய மக்களைத் தவிர.

6. அதே நேரத்தில் வங்கியில் குறைவாக இருப்பு வைப்பவர்களிடம் வாங்கும் தண்டனைத் தொகை வங்கிக்கு வட்டியில்லா இலவச மூலதனமாக கிடைக்கும். ஆனால் இருப்பு வைப்பவருக்கு குறைந்தப்பட்ச வட்டி மட்டுமே கிடைக்கும்

7. இப்படியான திருட்டுத் தனமாக மூலதனத் திரட்டல் தொகை வேண்டுமானால் ரூ.5000 லிருந்து குறையலாம் ஆனால் நிச்சயம் தவிர்க்க முடியாது.
காரணம் என்னவெனில், மோடியின் பண நீக்க நடவடிக்கையினால் வங்கிகளின் நிதிக் கட்டுமானம் தள்ளாடத் தொடங்கிவிட்டது. ஒருவேளை இந்த கட்டாய இருப்புத் தொகை உறுதி செய்யப்பட்டு அதனால் திரளும் தொகை சுற்றில் விடப்படும்போது அது எந்த கார்ப்ரேட் கைகளுக்கு கடனாகப் போய் சேரப் போகிறதோ யார் கண்டார்…

ஆயினும் பொருளாதார நிதியின் கெடு நாள்கள் தொடர்கிறது, அது இனி தீவிரமடையும் என்பதே தற்போதைய நிதர்சனமாக உண்மை

கௌதம சன்னா

Gowthama Sanna

unread,
Mar 8, 2017, 11:05:35 PM3/8/17
to மின்தமிழ்

#SBI_குறைந்தபட்ச_இருப்புத்தொகையில்_மாற்றம்..
#பொருளாதார_கெட்ட_சேதி_5.

2012ஆம் ஆண்டு குறைந்தப்பட்ச இருப்புத் தொகை கொள்கையை கைவிட்ட SBI தற்போது மீண்டும் பல மாற்றங்களோடு தனது குறைந்தபட்ச இருப்புத் தொகை கொள்கையை அறிவித்துள்ளது. நேற்று வெளிவந்த வங்கியின் குறிப்புப்படி மாநகரத்திற்கு ரூ.5000, நகரங்களுக்கு ரூ.3000ம், புறநகரங்களுக்கு ரூ.2000ம், கிராமங்களுக்கு ரூ.1000ம் என இருக்க வேண்டும். ஜன்தன் வங்கிக்கணக்குகளுக்கு இது பொருந்தாது.

எனவே தன்னிடம் இருக்கும் 50 கோடி வாடிக்கையாளர்களில் 11கோடி ஜன்தன் வாடிக்கையாளர்களை கழித்தால் சுமார் 39கோடி பேருக்கு இந்த விதி பொருந்தும் என்றும், அது ஏப்ரல் 1 2017 அன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் தப்பிக்க வழியில்லை.

எனினும் ஐந்து ஆண்டுகள் கழித்து தனது கொள்கையை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏன் SBI க்கு வந்தது என்பதைப் பற்றி அது அறிவிக்கவில்லை. வங்கியின் சாதாரண நடைமுறை என்கிறது SBI. பண நீக்க நடவடிக்கையினால் குப்புற கவிழ்ந்துள்ள SBI உண்மையை ஒத்துக் கொள்ளாது என்பது ஒருபுறமிருக்க..

SBI தனது மூலதனத் திரட்டலின் இலக்கை குறைத்திருக்கிறது. அதாவது சராசரியாக ரூ.5000ம் என இல்லாமல் படி நிலை வேறுபாட்டோடு இருப்பதால் 1லட்சம் கோடியிலிருந்து 1.5 லட்சம் கோடிவரை அது மூலதனத்தை திரட்டிவிடும்.

மற்றத் தனியார் வங்கிகள் இதையேத்தான் கடைபிடிக்கின்றன என்று விவாதிக்கலாம். ஆனால் அவையும் ஏன் அப்படி திருட்டுத்தனமாக மூலதனத்தை திரட்டிக்கொள்கின்றன என்பதைப் பற்றித்தான் கேள்வி எழுப்ப வேண்டும்.

என்னுடைய ஆதங்கம் மக்களின் வங்கிகளான அரசு வங்கிகள் பண நீக்க நடவடிக்கையினால் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன என்பதுதான். ஏப்ரல் 1 SBI க்கு நல்லகாலம் பிறக்கலாம் ஆனால் வாடிக்கையாளர்களுக்கு...?

சன்னா

இராசு சரவணன்

unread,
Jun 13, 2017, 9:50:37 AM6/13/17
to மின்தமிழ்

 துக்ளக் மோடி அரசால் பாதாளத்தில் பொருளாதாரம் – SBI அறிக்கை !


பணமதிப்பழிப்பு  நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளது; இனி வரும் காலங்களிலும் அதன் பாதிப்பு தொடரும்; இது வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. செல்லாக் காசு அறிவிப்புக்குப் பின் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கில் (CASA) செலுத்தப்படும் பணத்தின் அளவு 4.10 சதவீதத்தில் இருந்து 39.30 சதவீதமாக அதிகரித்ததாகவும், இது மொத்த வைப்புத் தொகை சமன்பாட்டை குறைத்ததால் நீண்ட கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாகவும் அவ்வங்கி தெரிவித்துள்ளது.

இந்தப் போக்கின் விளைவாக மற்ற வணிக வங்கிகளோடு கடும் போட்டியில் ஈடுபட நேர்ந்துள்ளதாகவும், அதன் விளைவாக வங்கியின் மொத்த லாபம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கை. ஏப்ரல் 1, 2017-ல் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியின் இணைப்பிற்குபிறகு பாரத ஸ்டேட் வங்கி உலகின் 50 பெரியவங்களில் இடம் பிடித்திருக்கிறது. 2016-ம் ஆண்டில் அதன் இடம் ஆகும். அதன் இறுதி நிலை அறிக்கையின் படி 33 இலட்சம் கோடி ரூபாயும், 24,017 கிளைகளும், 59,263 ஏடிஎம் எந்திரங்களும், 42 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர். இருப்பினும் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வங்கியின் வர்த்தகத்தை பெரிதும் குறைத்து விட்டது.
மேற்படி வங்கி அறிக்கை நாட்டு மக்களுக்கு விளக்கம் தெரிவிப்பதற்காக வெளியிடப்பட்டதல்ல. மாறாக பாரத ஸ்டேட் வங்கி சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை தனியார் நிறுவன முதலீட்டாளர்களுக்கு (Institutional Investors) விற்க முடிவு செய்துள்ளது. பங்குகளை வாங்கப் போகும் முதலீட்டாளர்களுக்கு வங்கியின் உண்மையான நிலைமையையும் பொருளாதாரத்தின் யோக்கியதையும் சொல்லியாக வேண்டிய நிர்பந்தத்தில் தான் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
பணமதிப்பழிப்பு நடவடிக்கை மக்களின் மேல் சொல்லொணாத் துயரங்களை கட்டவிழ்த்து விட்டதென்பதை விளங்கிக் கொள்ள வங்கிகளின் ஆய்வறிக்கைகள் தேவையில்லை – மக்கள் இன்றும் சந்தித்து வரும் சிரமங்களை நேரிடையாகவே பார்க்கலாம். ஆனால், இன்றைய தேதி வரை அரசின் தரப்பில் இருந்து உண்மை நிலையை விளக்கி எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து எட்டு மாதங்கள் கடந்த நிலையில், குறைந்தபட்சம் திரும்ப அழைக்கப்பட்ட பணத்தின் மதிப்பு என்னவென்பதைக் கூட இது வரை மோடி அரசு வெளியிடவில்லை. மாறாக, பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாக, கருப்புப் பணத்தை ஒழித்து விட்டோமென்றும், கள்ளப் பணத்தை ஒழித்து விட்டோமென்றும், நாட்டின் பொருளாதாரம் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது என்றும் நாளொரு பொய்யும் பொழுதொரு பொரணியுமாய் அள்ளித் தெளித்து வருகின்றது மோடி அரசு.
மோடியால் வாக்களிக்கப்பட்ட மூன்று கோடி வேலை வாய்ப்புகள் வெறும் வாயில் சுட்ட வடையாகிப் போன நிலையில் நாடெங்கும் சகல துறைகளிலும் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றது. இன்றும் கூட சில பல பாஜக ஆதரவு ஊடகங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை துணிச்சலான ஒன்று, ஊழல் – லஞ்சத்தை குறைத்து விட்டது, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரித்திருக்கிறது, சட்டப்பூர்வமான வர்த்தகத்தை விரித்து வருகிறது என்று கூசாமல் பொய்யுரைக்கிறாரகள். அவர்கள் யாரும் இந்த வங்கி அறிக்கையை கண்டுகொள்ளப் போவதில்லை.
இந்நிலையில் துக்ளக்தனமான செல்லாக் காசு அறிவிப்பினால் நாட்டை மீளமுடியாத பொருளாதாரப் புதைகுழி ஒன்றினுள் மோடி தள்ளி விட்டுள்ளார் என்பது ஆளும் வர்க்கத்தின் வாய்களில் இருந்தே வெளியாகத் துவங்கியுள்ளது.
செய்தி ஆதாரம் : வினவு


On Thursday, 10 November 2016 09:46:35 UTC+4, Gowthama Sanna wrote:

பேரழிவு..1
பங்கு சந்தை வீழ்ச்சி..

யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதலைப் போல மோடியால் நிகழ்த்தப்பட்ட இந்த ரூபாய் மாற்றம் எனும் பொருளாதாரத் தாக்குதலின் சிதைவுகளை, விளைவுகளை பார்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சீர்திருத்தம் என்ற இந்த மாயையின் பின்னால் திரளும் தேச பக்தர்களின் அறிவுக்கு எட்டாத பகுதிகளுக்கு போவது நமது கடமை..

அன்டிலியா..  மும்பையின் நடுவில் வானைத் துருத்திக் கொண்டு நிற்கும் 11000ம் கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின்ற அதிக விலையுள்ள 26 அடுக்கு மாடி வீடு.   அதில் நான்கு பேர் மட்டும் வசிக்கிறார்கள். அவர்களுக்கு 600 பேர் வீட்டு வேலை செய்கிறார்கள். 400 கார்கள் நிற்கின்றன. ஹெலிகாப்டர் நிற்கிறது. அந்த வீட்டின் குடும்பத் தலைவர் தான் முகேஷ் அம்பானி. அவரை பார்க்க அவரது கம்பெனி அதிகாரிகள் வந்து போகிறார்கள். அந்த அதிகாரிகளில் ஒருவராக வந்துப் போய்க்கொண்டிருந்தவர்தான்  இன்றைய இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல். இவரது தலைமையிலான ரிசர்வ் வங்கி இன்று கரண்சி மாற்றத்தை அறிவித்துள்ளது. அதுவும் மோடியின் வாயால்.

இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த போது அது பொருளாதார இனிப்பு செய்தியாக இல்லை. ஏனெனில் விளைச்சல் குறைந்து உணவுப் பணவீக்கம் அதிகரிக்குமானால் அது சாமான்யர்களின் தலையில் பொருள்களின் விலையேற்றமாக வந்து இறங்கும். அப்படித்தான் அது இறங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நேரத்தில் அமெரிக்க அதிபரின் தேர்தல். டிரம்ப் வென்றால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அளிக்கப்படும் IT அவுட் சோர்சிங்  வியாபாரம் நிறுத்துவதாக வாக்குறுதி அளித்து அங்குள்ள இளைஞர்களின் வாக்குகளை அவர் அள்ளி தமது வெற்றியின் உறுதிப்படுத்தியபோது இந்திய பங்கு சந்தை ஆட்டம் காணத் தொடங்கியது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டார்கள் வெளியேறத் தொடங்கி பங்கு சந்தை சரியத் தொடங்கியது. இதனால் இந்திய நிறுவனங்களின் பங்குகளும், முதல் திரட்டும் பணிகளும் ஆட்டம் கண்டு அது சந்தைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியடைய வைத்தது.

இந்த இரண்டு கொடுமைகள் நிகழ்ந்த நேரத்தில் காலப் பொருத்தம் இன்றி,  2016 டிசம்பர் 7ம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய மோடி 500, 1000ம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அடுத்த நாள் இது பங்கு சந்தையில் எதிரொலித்து கால் மணி நேரத்தில் சந்தை திவாலாக்கிவிட்டது. 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு சந்தை தேங்கிவிட்டது. தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்ட பங்கு சந்தை நாள் முடிவில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோடி இழப்பில் முடிந்தது.

இதற்கு முன்பு 2008ம் ஆண்டு 3 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்ட போது அதன் தாக்கத்தை உணர்ந்த அப்போதைய நிதியமைச்சர் ப சிதம்பரம் வெளிநாட்டு பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பினார். வந்தவுடன் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனை உடனே வழங்கும்படி உத்தரவிட்டு, சந்தையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

அதேப் போல மோடி பதவி ஏற்ற பிறகு24.07.2015 அன்று பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தது. அப்போது ஏற்பட்ட இழப்பு 7 லட்சம் கோடி. அந்த வீழ்ச்சி இந்திய பொருளாதார தேக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என்று பொருளாதார அறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் நிதியமைச்சர் ஜெட்லி இந்த வீழ்ச்சி தற்காலிகமானது என்றும், சீன கரண்சி மற்றும் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டிவீத மாற்றம் என்று சாக்கு சொல்லி தப்பித்தார். ஆனால் நாட்டை விட்டு வெளியேறிய 7 லட்சம் கோடிக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில் இந்த பாதிப்பிலிருந்து இந்திய சந்தையை நிலைப்படுத்த உதவியது புதிதாக பொறுப்பேற்றிருந்த ரகுராம் ராஜனின் நடவடிக்கைகள்.

2008, 2015க்குப் பிறகு தற்போது இந்திய பங்கு சந்தை வீழ்ச்சியடைந்து 6 லட்சத்து 36 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. இந்த வீழ்ச்சி தற்காலிகமானது தான்
என்று எடுத்துக் கொள்ள முடியுமா.. இந்த கரண்சி புரட்சியில் கள்ள நோட்டுகளும் கருப்பு பணமும் ஒழிக்கப்படும் என்று காட்டப்படும் பகட்டிற்கு முன்னால்  இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்..

முதலில் பார்க்க வேண்டியது. பங்கு சந்தையில் வெளியேறிய முதலீடுகளின் பெரும் பகுதி அந்நிய முதலீடு. இந்த முதலீடுகள்தான் இந்திய உற்பத்தித் துறைக்கு உதவக்கூடியதாக இருக்கிறது. இந்த முதலீடுகளை ஈர்க்கத்தான் மோடி நாடு நாடாக சுற்றி வருகிறார். அப்படி அவர் சுற்றி சுற்றி தொழில் துறை முதலீடாக ஒரு லட்சம் கோடியைக்கூடி புரட்ட முடியவில்லை. ஆனால் இவர் பதவி ஏற்றப் பிறகு 15 லட்சம் கோடிக்கு மேல் அந்நிய பங்கு முதலீடு வெளியேறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதிதான் இவரின் கரண்சி புரட்சியின் மூலம் வெளியேறியுள்ளது. இது நேரடியான இழப்பு என்றால் மறைமுக இழப்பு எவ்வாறு இருக்கும்.

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ள சிறு முதலீட்டாளர்கள் அதிகம் கொண்டது இந்திய பங்கு சந்தை. அவர்கள் பங்குகளை விற்பது, வாங்குவது அல்லது டிவிடென்ட் பெறுவது என சிறு லாபத்தைப் பார்த்து அதன் மூலம் பொதுச் சந்தையை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பங்கு சந்தையில் அவர்களுக்கு ஏற்படும் இழப்பைப் பற்றி அரசு எப்போதும் கவலைப்படுவது இல்லை. ஆனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அவர்கள் தமது பொதுச் சந்தை நடவடிக்கைகளில் சுணக்கமோ அல்லது லாபக்கூட்டல் நடிவடிக்கைகளிலோ அல்லது தொழிலைவிட்டு திவாலாகி வெளியேறும் நடவடிக்கைகளிலோ இறங்கும்போது அது சாமான்யரின் தலையில் சுமையாக இறங்குகிறது. இந்த சிறு முதலீட்டார்களின் இழப்பு என்பது எப்போதும் அந்நிய முதலீட்டார்களின் திரும்பப் பெற்றுக் கொண்ட முதலீட்டிற்கு இரு மடங்கு இருக்கும் எனபது சந்தை கணிப்பு. அப்படி இருக்குமானால் இழப்பு 13 லட்சம் கோடியைத் தாண்டும்.

இந்த இருவகை இழப்புகள் மூலதனத் திரட்டல் நடவடிக்கைகளில் பெரும் தேக்கத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. பின்வரும் பிரிவுகளில் தாக்கத்தை உருவாக்கும்..

-அந்நியா செலாவணி கையிறுப்பில் மாற்றங்கள்.
-வங்கிகளின் அந்நிய செலாவணியில் வீழ்ச்சி.
-முதலீடுகளை ஈர்ப்பதில் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படும் வீழ்ச்சி.
-பட்டியலிடப்பட்ட சிறுநிறுவனங்கள் தொடர்ந்து முடங்கும் அபாயம்.
-சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு.
-இதன் விளைவாய் இறக்குமதி செலவு அதிகரிப்பு.
-ஏற்றுமதிக்கான அச்சம்.

இவை தவிர இன்னும் பல காரணிகள் இருந்தாலும், இந்த இரண்டு நாளில் உருவாகியுள்ள பேரிழப்பின் தாக்கத்தை சீர் செய்வற்கு அடுத்தப் பத்தாண்டுகளை அரசு செலவிட வேண்டியிருக்கும். ஆனால் அதற்கான தண்டனைகளை இந்தியக் குடிமக்கள்தான் அனுபவிக்க வேண்டும்.

பங்கு சந்தை என்பது சூதாட்டம் என்பது உண்மைதான். அந்த உண்மையின் பெரும்பகுதி சாதாரண மக்களின் மீது சுமத்தப்பட்டு ஆடப்படும் ஆட்டம். இந்த ஆட்டத்தில் வேடிக்கைப் பார்ப்பவர்கள் பலிகாடாவாக ஆக்கப்படுவார்கள். அதனால்தான் மோடி துணிந்து செய்தார்.

முறையான திட்டமிடல், எச்சரிக்கை இன்றி மோடி செய்த சீரழிவு மற்ற துறைகளை எப்படி பாதிக்கும் என்பதை அடுத்துப் பார்ப்போம்..

- கௌதம சன்னா

10.1102016

Suba

unread,
Oct 3, 2017, 5:52:49 AM10/3/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram



--

Raju Saravanan

unread,
Oct 3, 2017, 6:08:29 AM10/3/17
to mint...@googlegroups.com
பொருளாதாரம் படு வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது - மோடி, ஜெட்லி மீது யஸ்வந்த் சின்ஹா கடும் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு துறையாக சிக்கலிலும், வேதனையிலும் உழல்கிறது என்று மோடி அரசு மீது பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

வாஜ்பாய் ஆட்சி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் யஸ்வந்த் சின்ஹா. அதன்பின் தற்போது மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

பொருளாதார வீழ்ச்சி

ரூபாய் நோட்டு தடைக்குப்பின் நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, சர்வதேச தரநிர்ணய நிறுவனங்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கியும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக குறைந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளன.

நாளேட்டில் கட்டுரை

இந்நிலையில், ‘ தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் யஷ்வந்த் சின்ஹா எழுதியுள்ள கட்டுரையில், மத்திய அரசினர் பொருளாதார கொள்கைகளை கடுமையாகச் சாடியுள்ளார். ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தியது, வருமானவரித்துறை ரெய்டு நடத்துவது, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வது என அனைத்தையும் கடுமையாகக் கண்டித்து தநது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் கட்டுரையில் எழுதி இருப்பதாவது-

ஜெட்லி சிதைத்துவிட்டார்

நாட்டின் பொருளாதாரத்தை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த அளவுக்கு குழப்பமான நிலைக்கு கொண்டுவந்து விட்டார். இந்த நிலையில்கூட  அதற்கு நான் கருத்து தெரிவிக்காவிட்டால், எனது தேசியக் கடமையில் இருந்து தவறிவிடுவதாகிவிடுவேன்.

நாட்டில் ஏழ்மையும், வறுமையும் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டதாக பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். அவரின் அரசில் இருக்கும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி,  மோடியின் வார்த்தையை உறுதி செய்ய கூடுதல் நேரம் பணியாற்றுகிறார்.

வீணடிப்பு

இதற்கு முன் இருந்த நிதி அமைச்சர்களைக் காட்டிலும் அருண் ஜெட்லி மிகவும் அதிர்ஷ்டக்காரர். இவர் நிதி அமைச்சராக பொறுப்பு ஏற்கும் போது, சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்து இருந்தது. அதை சரியாகப் பயன்படுத்தாமல் லட்சக்கணக்கான கோடிகளை ஜெட்லி வீணடித்துவிட்டார்.

தேக்கமடைந்து இருக்கும் திட்டங்கள், வங்கிகளின் வாராக்கடன் ஆகியவற்றை சந்தேகமில்லாமல் சிறப்பாக கையாண்டு இருந்திருக்க வேண்டும். ஆனால், அரசின் கவுரப்பிரச்சினையால் பிடிவாத குணத்தால், அந்த விஷயங்களை மேலும் மோசமாக்கிவிட்டது.

வேலைவாய்ப்பு சுருங்கியது

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் தனியார் முதலீடு சுருங்கிவிட்டது. தொழில்துறை உற்பத்தியும் சிதைந்துவிட்டது. நாட்டின் வேளாண்மை நிலை வேதனையில் இருக்கிறது. ஏராளமானோருக்கு வேலை அளிக்கும் கட்டுமானத்துறை உற்சாகம் இழந்து காணப்படுகிறது. சேவை துறை மிகவும் மெதுவாகச் செயலாற்றுகிறது, ஏற்றுமதி நிலை  படிப்படியாகச் சுருங்கிவிட்டது, நாட்டின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் ்அடுத்தடுத்து வேதனையில் சிக்கி இருக்கிறது.

ரூபாய் நோட்டு தடை

 நாட்டின் பொருளாதார பேரழிவுக்கு ரூபாய் நோட்டு தடை முழுக் காரணமாகிவிட்டது, அதற்கு அடுத்தார்போல் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மோசமாக சிந்திக்கப்பட்டு, மிக தவறாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒந்றாகும். இதன் மூலம் நாட்டின் வர்த்தகம் அழிவை நோக்கி தள்ளி, பலரை மூழ்கச் செய்து இருக்கிறது.

ரூபாய் நோட்டு தடையின் மூலம் லட்சக்கணக்காண மக்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். புதிய வேலைவாய்ப்புகளை பெறவும், புதிதாக வேலை தேடி வருபவர்களுக்கும் வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். ஒவ்வொரு காலாண்டுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் சரிந்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.7 சதவீதத்துக்கு சிரந்து இருக்கிறது.

பழைய முறையில் கணக்கிட்டால்?

கடந்த 2015ம் ஆண்டு மாற்றப்பட்ட கணக்கீடு மூலம் பொருளாதார வளர்ச்சி வீதத்தை கணக்கிட்டதால் பொருளாதார வளர்ச்சி 5.7சதவீதமாக இருக்கிறது. ஒருவேளை மாற்றம் செய்யாமல் பழைய முறையிலேயே கணக்கிட்டு இருந்தால், பொருளாதார வளர்ச்சி 3.7 சதவீதமாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ இருந்திருக்கும்.

ஏற்க முடியாது

பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்கு தொழில்நுட்ப காரணங்கள்தான் என்று அரசு கூறவதை ஏற்க முடியாது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி, அறிக்கையில் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை இருக்கிறது, இது தற்காலிகமாக இருக்காது தொடர்ந்து நிலவும் எனத் தெரிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி சரிவுக்கான காரணத்தை எதிர்பார்க்காமல், அதைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.

ரெய்டு ராஜ்ஜியம்

நாட்டின் சிறு, குறுந்தொழில் துறை ஏற்கெனவே இருக்கின்ற சிக்கல்களோடு முன்னெப்போதும் இல்லாத பிரச்சினையை சந்தித்து வருகிறது. ஜி.எஸ்.டி. மூலம் வருவாய் ரூ.65 ஆயிரம் கோடியில் இருந்து, ரூ.95 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

வருமான வரித்துறையை பயன்படுத்தி, வருவாயைப் பெருக்க அதிகமான சோதனைகளை நடத்த மத்திய அரசு உத்தரவிடுகிறது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ‘ரெய்டு ராஜ்ஜியத்துக்கு எதிராக கடுமையாக போராடினோம். ஆனால், இன்று அதையே பின்பற்றுகிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Raju Saravanan

unread,
Oct 3, 2017, 6:09:22 AM10/3/17
to mint...@googlegroups.com
ஜிஎஸ்டியால் ஏற்படவிருக்கும் பொருளாதாரப் பேரழிவு – சான்றுகளுடன் எச்சரிக்கும் கட்டுரை

ஒரு பொருளாதாரச் சிக்கலை நோக்கி இந்தியா இப்போது வெகு வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதற்கு ஜி.எஸ்.டியின் பல பல தவறான விதிமுறைகள் காரணம் என்பதைப் பலரும் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

சமீபத்தில் அதில் ஒரு காரணியை பற்றி மிக விரிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதை உங்களுக்கும் சொல்லலைன்னா எனக்கு தலையே வெடிச்சிரும் என்பதால்….

கடந்த ஜூலை மாத ஜி.எஸ்.டி ரிடர்ன் படி கிட்டத்தட்ட 94000 கோடி ரூபாய் வரியாக வசூலித்திருப்பதாக மார்தட்டிக்கொண்ட நிதி அமைச்சகத்துக்கு அடுத்த சில நாட்களிலேயே அதில் கிட்டத்தட்ட 65000 கோடி ரூபாய் ரீஃபண்ட் ஆக திரும்பக் கொடுக்க வேண்டிய தொகை எனவும் அதை எப்போ தருவீர்கள் என வணிகர்கள் எதிர்நோக்கிக் காத்திருந்ததும் அதிர்ச்சி அளித்திருக்கிறது.

அதனால் அந்த 65000 கோடி ரூபாய்க்கான கணக்குகளை விரிவாகத் தணிக்கை செய்யச் சொல்லி துறை ரீதியான உத்தரவுகள் பறந்து அதன் அடிப்படையில் எல்லா வணிகர்களிடமும் ஆவண பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், வரி வருவாயை அதிகரிக்கும் எனச் சொல்லப்பட்ட ஜி.எஸ்.டி மூலம், அரசுக்கான வரி வருவாய் வெறும் 29000 கோடி தான் வந்திருக்கிறது என்பது (94000 – 65000). இது முந்தைய வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு தான். இதிலேயே ஜி.எஸ்.டியின் நோக்கம் அடிபட்டு போய்விட்டது.

அடுத்த அடி, நிதி அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இருக்கிறது. அதாவது ஜி.எஸ்.டியில் முறையாகப் பதிவு செய்த 68 லட்சம் வணிகர்களில் ஆகஸ்டு மாதம் ரிடர்ன் தாக்கல் செய்திருப்பவர்கள் வெறும் 33 லட்சம் பேர் தான் எனச் சொல்லி இருப்பது கவனிக்கத்தக்கது.

இதன்படி பார்த்தால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஜி.எஸ்.டிக்கு முன்பாக எக்ஸைஸ், செர்வீஸ் டாக்ஸ், வாட் ஆகிய அனைத்தும் உட்பட 1.20 கோடி வணிகர்கள் இருந்த நிலையில் இப்போது வெறும் 68 லட்சம் வணிகர்கள் தான் இருக்கிறார்கள் என அரசே சொல்கிறது. அந்த 68 லட்சத்திலும் 33 லட்சம் பேர் தான் வரி செலுத்தி இருப்பதாகவும் அரசு சொல்கிறது.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்றும், வரி ஏய்ப்புக்களை முற்றிலுமாக ஒழிக்கும் என்றும் அரசு சொல்லி வந்த நிலையில் நிதி அமைச்சகத்தின் அறிவிப்புக்கள் அதற்கு எதிரான காட்சிகளைத் தான் நமக்கு ஆதாரமாகத் தருகிறது.

ஆக, ஜி.எஸ்.டி அதன் நோக்கத்தை சரியாகச் சென்றடையவில்லை என்பது தெளிவு.

சரி, அதென்ன அது 65000 கோடி ரீஃபண்ட்? ஏன் அரசு அதைத் தரணும்? இதுக்கு முன்னாடி எப்படி இருந்தது? இப்படி எல்லாம் உங்களுக்குள் கேள்வி வருதுல்ல? வாங்க அதை கொஞ்சம் ஜாலியா விவாதிக்கலாம்.

எக்ஸ்போர்ட் செய்வது என்பது வெறும் கம்பெனிகள் மட்டுமே செய்வது அல்ல. தனி நபர்களும் சிறு வணிகர்களும் தான் அதிகமாக எக்ஸ்போர்ட் செய்கிறார்கள். கணக்குப்படி மொத்த எக்ஸ்போர்ட்டில் 43% தான் கம்பெனிகள் செய்கின்றன. பாக்கி எல்லாம் தனி நபர்கள் அல்லது சிறு வணிகர்கள்.

அவர்கள் அப்படி என்னதான் எக்ஸ்போர்ட் செய்கிறார்கள்? கம்பெனிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை எக்ஸ்போர்ட் செய்வார்கள். ஆனால் தனிநபர்கள் மற்றவர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி அதை எக்ஸ்போர்ட் செய்வார்கள். உதாரணமாக காய்கறிகள், பழங்கள், தேங்காய், பூக்கள், துணிகள், ஸ்நாக்ஸ் போன்ற ஐட்டம்கள். வெளிநாடுகளில் இவற்றுக்கு நிறைய கிராக்கி இருப்பதால் தினம் தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி ஆகின்றன. ஐரோப்பாவில் பூக்களுக்கும், அரபு நாடுகளின் நம் உணவுப் பொருட்களுக்கும் நிறைய கிராக்கி.

இப்படி எக்ஸ்போர்ட் செய்யும் தனி நபர்கள் / சிறு வணிகர்கள் மெர்செண்ட் எக்ஸ்போர்ட்டர் (Merchant Exporter) என்கிற கேட்டகரியில் வருவார்கள். அதாவது அவர்கள் வெறும் வாங்கி விற்கும் வணிகர்கள் அவ்வளவே. இதற்கு முதலீடு குறைவு ஆனால் பெரிய லாபம்.

உதாரணமாக நான் இந்தத் தொழில் செய்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். நான் இங்கே பக்கத்தில் உள்ள திருவள்ளூரிலோ ஊத்துக்கோட்டையிலோ எனக்குத் தெரிந்த தோட்டங்களில் இருந்து விவசாயிகளிடம் இருந்து சுமார் 1,00,000 ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளை 25 நாள் கடனுக்கு வாங்கி அதை ஏற்றுமதி செய்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பொருட்களை அங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு கொண்டு வரும் வண்டி வாடகை, டாகுமெண்ட் செலவு, ஏர்போர்டில் கஸ்டம்ஸ் ஏஜெண்ட் செலவு என சுமார் 30,000 ரூபாய் முடக்கினால் போதும். எனது கஸ்ட்மருக்கு நான் நிர்ணயிக்கும் விலை 1,50,000 எனில், அந்தப் பொருட்கள் கிடைத்த 15 நாளுக்குள் கஸ்டமர் எனக்குப் பணம் அனுப்புகிறார் என வைத்துக்கொண்டால் அந்தப் பணத்தை வைத்து காய்கறிகள் வாங்கியோருக்கு 1,00,000 கொடுத்துவிட்டால் போக்குவரத்து செலவு 30,000 போக எனக்கு நிகர லாபம் 20,000.

இது ஒரு தொடர் நிகழ்வு என்பதால் மாதத்துக்கு 4 அல்லது 5 முறை இத்தகைய வர்த்தகம் நடைபெறும்.. சுமார் 1,00,000 வரை கையில் லாபம் நிற்கும். யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.

காய்கறிகள் மட்டும் அல்லாமல், பல வகையான பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றது. அவற்றில் சிலவற்றுக்கு வரி இருந்தாலும் Merchant Export என்பதால் வரி விலக்கு இருந்தது. எனவே எந்த இழப்பும் இல்லாமல் இந்த ஏற்றுமதி ஜோராக நடந்து கொண்டிருந்தது.

இப்போது புதிய ஜி.எஸ்.டி விதிகள் படி, Merchant Export முறை இல்லை. நாம் வாங்கும் பொருட்களுக்கு வரி செலுத்தவேண்டும். அதை ஏற்றுமதி செய்துவிட்டு, அப்படி ஏற்றுமதி செய்ததற்கான ஆதாரங்களை அரசிடம் காண்பித்து, நாம் செலுத்திய வரியை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். எப்படியும் அரசுக்கு நயாபைசா வருமானம் இல்லை. நாம் வாங்கும் போது செலுத்திய வரியை பின்னர் அரசிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். (முன்பு வரி செலுத்தவும் தேவையில்லை, திரும்பப் பெறும் நடைமுறையும் இல்லை).

இது ஈஸி தானே என பலரும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அரசு இந்த நிமிஷம் வரை ரீஃபண்ட் ஆப்சனை செயல்படுத்தவே இல்லை. இதன் விளைவு?

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வாங்கிய பொருட்களுக்கான வரியை ஏற்கனவே கட்டியாச்சு. ஆனா அதை ரீஃபண்ட் வாங்கும் வசதி இன்னும் தொடங்கவே இல்லை. அதனால் அந்தத் தொகை எல்லாம் அங்கே முடங்கிக் கிடக்கு. எனக்குக் கிடைக்கும் லாபம் எல்லாம் இப்போ அரசிடம். அது எப்போ வரும்னு எந்த அறிகுறியும் இல்லை. ஆனா கண்டிப்பா ஒரு நாள் வரும். அதில் சந்தேகம் இல்லை.

வெறும் 30,000 முதலீடு வெச்சு ரோட்டெஷன் செஞ்சு சம்பாதிச்சது மாறி இப்போ வரியே மாசம் 4 x 28,000 கட்டி கட்டி மொத்தமா 2,24,000 அரசுகிட்டே முடங்கிக் கிடந்தா எப்படி தொடர்ந்து தொழில் செய்ய முடியும்?

இப்படி எல்லோரும் பைசா வந்தபின்னால் பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சு எக்ஸ்போர்ட் பிசினசை நிறுத்தினால் அன்னியசெலாவணி பிரச்சனை புதுசா முளைக்கும். அதாவது நமது ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிச்சா அதனால் ஏற்படும் Current Account Deficit (CAD). அது ஒரு தனிப் பெரும் கதை. இது டாலர் மதிப்பை உயர்த்தி ரூபாய் மதிப்பைக் குறைத்து மொத்தமா நம்மை நசுக்கிடும். மேலும் சில காலம் இங்கிருந்து எக்ஸ்போர்ட் இல்லைன்னா நம்ம கஸ்டமர் நமக்காகக் காத்திருக்காம மற்ற நாடுகளில் இருந்து வாங்க ஆரம்பிச்சிருவான்.

இது ஒரு புறம்.

அரசு முன்பே சொன்னது மாதிரி ஜி.எஸ்.டி மூலம் வரி வருவாயாக 94000 கோடி வந்திருக்குன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ளே அதுல இப்படி திரும்பக் கொடுக்கவேண்டிய ரீஃபண்ட் தொகை 65000 கோடின்ற கணக்கு வந்ததும் ரெண்டு அதிர்ச்சி.

ஒண்ணு, 65000 கோடி திரும்பக் கொடுக்கற அளவுக்கு இப்போ பணம் இல்லையாம்.
ரெண்டு. 94000 கோடியில் 65000 கோடி ரீபண்டுன்னா மொத்தமா வந்த வரியே வெறும் 30000 கோடி தான். இது முந்தைய வரி வசூலை விட ரொம்பக் குறைவு. ஆக மொத்தம் ஜி.எஸ்.டி எல்லா எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கைகளையும் தவிடு பொடி ஆக்கிருச்சு.

இப்போ அரசு நிதிப் பற்றாக்குறையை நோக்கிப் போயிட்டிருக்கு. அது பொருளாதார மந்த நிலையா மாறி பொருளாதார சீர்கேடா மாறுவதற்கு அதிகக் காலம் ஆகாது. ஏன்னா ஏற்கனவே எல்லாத் தொழில்களும் மெல்ல மெல்ல முடங்கிட்டு இருக்கு. எக்ஸ்போர்ட் துறையும் தேங்கிருச்சுன்னா வேலை வாய்ப்பு குறையும், அந்நிய செலாவணி பிரச்சனை, ரீபண்டுக்கான தொகை இல்லாமை, வரி வருவாய் குறைவு, வரி ஏய்ப்பு மூலம் எதிர்பாராத நஷ்டம். எல்லாமா சேர்ந்து அரசின் கஜானாவுக்கு தான் பிரச்சனை.

அதனால் தான் கடந்த சில நாட்களாக டெல்லியில் பல முக்கிய அவசர கூட்டங்கள் நடந்திட்டு இருக்கு.

காத்திருப்போம்.. அரசு ஒரு நல்ல முடிவு எடுத்து இதற்கெல்லாம் விரைவில் ஒரு தீர்வு காணும் என்று!

****

References:

1. Rs 65,000 crore GST credit: CBEC scans high-value claims
2. GSTN tweaked features, handled robust August return filing: CEO Prakash Kumar
3. Fast-track GST refund, else Rs 65K cr may be stuck: Exporters
4. Govt exceeds 2016-17 tax collection target, revenue jumps 18%
5. GST recoil: Exporters say higher costs hit orders, exports drop 15% till October

– சதீஷ், மனவுரையிலிருந்து


Raju Saravanan

unread,
Oct 4, 2017, 2:54:16 AM10/4/17
to mint...@googlegroups.com

ரூபாய் நோட்டு வாபஸ் ஒரு பண மோசடி.. மோடிக்கு எதிராக பாஜகவில் மேலும் ஒரு போர்க்குரல்

டெல்லி: ரூபாய் நோட்டு வாபஸ் அரசின் பண மோசடி என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் அதள பாதளத்துக்கு சென்று விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. உள்நாட்டு உற்பத்தியும் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால் வங்கிகளுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, மோடியும், அருண் ஜேட்லியும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். பாஜக மூத்த தலைவரே மோடி அரசு மீது குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சின்ஹாவின் வெளிப்படையாக பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பாஜக முன்னாள் மத்திய அமைச்சரான அருண் ஷோரி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு வாபசே பொருளாதார சரிவிற்கு காரணம் என குற்றம்சாட்டினார். அது முழுக்க முழுக்க அரசால் நடத்தப்பட்ட மிகப் பெரிய பண மோசடி என்றும் அவர் விமர்சித்தார்.

இது ஒரு முட்டாள் தனமான யோசனை என்றும் அவர் சாடினார். இதனால் கருப்பு பணம் வைத்திருந்த ஒவ்வொருவரும் அதை வெள்ளையாக மாற்றி விட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பழைய ரூபாய் நோட்டுக்கள் 99 சதவீதம் வங்கிகளிடம் திரும்ப வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. அப்படியானால் கருப்பு பணமும், கணக்கில் வராத பணமும் இந்த திட்டத்தால் ஒழிக்கப்படவில்லைதானே என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜிஎஸ்டி குறித்தும் அருண் ஷோரி விமர்சித்தார். அரசின் ஜிஎஸ்டி தவறான வழிகாட்டுதல் என்றார். கடந்த 3 மாதங்களில் 7 முறை இதன் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த மோசமான திட்டத்தை செயல்படுத்த நள்ளிரவில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பாஜகவின் பொருளாதார கொள்கை குறித்து பலருக்கும் இதேபோன்ற கருத்துதான் உள்ளது என்ற அருண் ஷோரி அச்சத்தின் காரணமாக யாரும் வாய்திறப்பதில்லை என்றார்.


தேமொழி

unread,
Oct 4, 2017, 4:20:17 AM10/4/17
to மின்தமிழ்


On Tuesday, October 3, 2017 at 11:54:16 PM UTC-7, இராசு சரவணன் wrote:

ரூபாய் நோட்டு வாபஸ் ஒரு பண மோசடி.. மோடிக்கு எதிராக பாஜகவில் மேலும் ஒரு போர்க்குரல்

டெல்லி: ரூபாய் நோட்டு வாபஸ் அரசின் பண மோசடி என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் அதள பாதளத்துக்கு சென்று விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. உள்நாட்டு உற்பத்தியும் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால் வங்கிகளுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, மோடியும், அருண் ஜேட்லியும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். பாஜக மூத்த தலைவரே மோடி அரசு மீது குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சின்ஹாவின் வெளிப்படையாக பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பாஜக முன்னாள் மத்திய அமைச்சரான அருண் ஷோரி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு வாபசே பொருளாதார சரிவிற்கு காரணம் என குற்றம்சாட்டினார். அது முழுக்க முழுக்க அரசால் நடத்தப்பட்ட மிகப் பெரிய பண மோசடி என்றும் அவர் விமர்சித்தார்.


இதைத்தான் Forbes இதழும் அப்பொழுதே  கூறியது.  

DEC 22, 2016 
What India Has Done To Its Money Is Sickening And Immoral
Steve Forbes 

நம்மவர்களுக்கு எவ்வளவு ஆற அமர ஞானோதயம் வருகிறது என்று  பாருங்கள் 

..... தேமொழி 

Raju Saravanan

unread,
Oct 4, 2017, 4:44:06 AM10/4/17
to mint...@googlegroups.com
//இதைத்தான் Forbes இதழும் அப்பொழுதே  கூறியது.  

DEC 22, 2016 
What India Has Done To Its Money Is Sickening And Immoral
Steve Forbes 

நம்மவர்களுக்கு எவ்வளவு ஆற அமர ஞானோதயம் வருகிறது என்று  பாருங்கள் 

..... தேமொழி 

//


இதை சொன்னால் நம்மை Anti-Indian என்பார்கள்

பாக்கிற்கு குடியேறச்சொல்வார்கள்.

மோடியின் திட்டங்கள் தேச பக்தர்கள் கண்களுக்கு மட்டுமே புலப்படும் என்பார்கள்.

இதுபோன்ற திட்டங்கள் உடனே பயனளிக்காது, ஒரு 50, 60 வருடம் ஆட்சிக்கு ஆதரவு கொடுங்கள், இந்தியாவை வளைத்து நிமிர்த்துகிறோம் என வாய் பேசுவார்கள்.

மாதம் மாதம் ஒரு புது இந்தியாவை பெற்றுத்தள்ளுகிறோம் வளருங்கள் என்பார்கள்.

இப்படி எதாவது கேட்டால் கேட்ட இடத்தை முடக்கி விடுகிறார்கள். 

விளம்பரத்தையே அரசியலாக செய்யும் இவர்கள், மதம், மொழி, பண்பாடு இந்த மூன்றையும் எல்லா இனங்களிலும் திணித்து அவ்வினங்களை இனசுத்திகரிப்பு செய்வதற்காகவே இயங்குகின்றனர்.  

மக்கள் முன்னேற்றம், நாடு முன்னேற்றம், அதன் வழியேயான பொருளாதார முன்னேற்றம் என்பதெல்லாம் இவர்கள் நோக்கமே அல்ல.


நன்றி 



--

Suba

unread,
Oct 19, 2017, 7:27:23 AM10/19/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram

பணமதிப்பு குறைப்புக்கு பாராட்டு தெரிவித்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன் : கமலஹாசன்




Banukumar Rajendran

unread,
Oct 19, 2017, 8:17:14 AM10/19/17
to மின்தமிழ்
On Thu, Oct 19, 2017 at 4:57 PM, Suba <ksuba...@gmail.com> wrote:

பணமதிப்பு குறைப்புக்கு பாராட்டு தெரிவித்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன் : கமலஹாசன்


என்னை போல் ஒருவன்!

இரா.பானுகுமார்
 
Reply all
Reply to author
Forward
0 new messages