மதுரையைப் பற்றிய குறிப்புகள் உள்ள பிராமிக் கல்வெட்டுகளில் மதிரை என்ற பெயரே காணப்படுகிறது.
ஆனால் நெடுஞ்செழியன் என்ற மன்னனின் பெயரே நெ டி ஞ் ச ழி ய ன் என்றுதான் காணப்படுகிறது
உகர இகர மாற்றங்கள் (எழுத்துப்பிழைகள்?)வரும் இன்னும் பல சொற்களை ஆயவேண்டும்.ப.பாண்டியராஜா
On Thursday, May 28, 2015 at 9:39:36 PM UTC+5:30, kalai wrote:ஐயா நூ த லோசு அவர்களுக்கு வணக்கம் .
மதிரை என்று எத்தனை கல்வெட்கள் உள்ளன ?
இவை எவ்வவ்விடங்களில் உள்ளன?
எல்லாக் கல்வெட்டுகளையும் எழுதியவர் ஒருவரா அல்லது பலரா?
எழுத்தமைதி ஒன்றாக உள்ளதா அல்லது பலவாறு உள்ளனவா?
என அறியத் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன் .அன்பன்
கி.காளைராசன்
---------- Forwarded message ----------
From: "N D Logasundaram" <selvi...@gmail.com>
Date: 28-May-2015 8:05 pm
Subject: [MinTamil] திருச்சி மலைகோட்டை தாயுமானவர் கோயிலின் கீழ் 13 அல்லது 14 நூற்றாண்டு உருவ வடிவத்தில் ஓர் அமர்ந்தநிலை சைவ பண்டிதர் சிற்பம்
To: "mintamil" <minT...@googlegroups.com>, "வல்லமை" <vall...@googlegroups.com>, "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>, "thamizayam" <thami...@googlegroups.com>
Cc: "podhuvan sengai" <podh...@gmail.com>, "Maravanpulavu K. Sachithananthan" <tami...@gmail.com>, "Banukumar Rajendran" <banuk...@gmail.com>, "Vasudevan Letchumanan" <vas_...@hotmail.com>, <ara...@gmail.com>, "Sivakumar M A" <abans...@gmail.com>, "Raji M" <mylai...@gmail.com>டைம்சு ஆப் இந்தியா நாளேட்டுச் செய்தி--திருச்சி மலைகோட்டை தாயுமானவர் கோயிலின் கீழ் ஆள் நடமா ட்டம் இல்லாத கூர்மையான பா றைகளுடன்புதர்களுடைய பகுதியில் 13 அல்லது 14 நூற்றாண்டு உருவ வடிவத்தில் சைவ பண்டிதர் எனும் எழுத்துப்பொளிப்புகளா ல் விளக்கும் சிறிது பாழடைந்த அமர்ந்த நிலை கருங் கல்லிலான ஓர் சிற்பபம் ஏறக்குறைய3---4 அடி உயரமுள்ள து உள்ளூர் மக்கள் அறிந்தாலும் இப்போது அறிஞர்களா ல் இனம் காணப்பட்டு ஆய்வுகள்நடக்கும் என தெரிவிக்கின்றது கலைக்கோவ ன் என்பார் இந்த சிற்பத்தை காணச் சென்றாராம்படம் காண்கநூ த லோ சுமயிலைஉருவத்தின் / கால்களின் மடக்கியநிலை / வழு க்கையான தலை / அணி கலனர்ற நீண்டு தொங்கும் காதுக்களின் துளைஓர் துற வி நிளலை யைக் காட்டுவதாகக் கொள்ளலாம் . 13-14 ம் நூற்றாண்டு மற்றும் சைவ பண்டிதர் எனபதால்ஓர் நூலியற் றிய ஆசிரியர் எனும் கருத்தில் ஒற் நூல் இயற்றி ய தாள் போற்றப்பெற்று வாழ்வின் கடையில்துற வற நிலையில் காட்டப்பெற்ற ஓர் புலவர்கலாம்தாயுமானவர் ஆகாது அவர் மிகவும் பிற் கலத்தவர் 18 வது நூற்றாண்டுஆனால்மலைக்கோட்டையில் சிராமலை அந்தாதி எனும் நூல் முழுதும் கல்வெட்டுகளா லாக உள்ளதுகல்வெட்டு களால் மட்டும் அறியப்பட்ட முழ்குதுமான அதிசயமான மிக மிக பழமைவாய்ந்த நூலாகும்இஃது இதனைக் காண செல்க http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0337.htmlஇதன் ஆசிரியர் வேம்பையர் கோன் பற்றி அதனில் நன் எழுதியதுதிருச்சிராப்பள்ளிநகர்க் குன்றுப்பாறைகளின்மேல் கட்டப்பட்டுள்ள தாயுமானவர் கோயில்படிவழியில் காணப்படும் பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் அமைத்த குடைவரைக்கோயிலின் பின்புறச்சுவர்தனில் பொளித்துள்ள கல்வெட்டாகக் காண்பது இந்நூல். தென் இந்தியக்கல்வெட்டுத் தொகுதி IV எண் 167, பக்கங்கள் 21-27(A R 62 of 1888). இ·து 102 கட்டளைக்கலித்துறைப்பாடல்களால் ஆனது. பலபாடல் வரிகள் சிற்சில இடங்களில் சிதைந்துள்ளதால் பொருளறிஇடர்பாடுடன், கல்வெட்டுகளுக்கே இயல்பான எழுத்துப் பொறி வினைஞரால் வரும் சொற்பிழைகளுடன் படியின் பதிப்பினில் கண்டவாறே ஈங்கு படைக்கப்பட்டுள்ளது. சிதைந்த பகுதி[. . . .] எனவும் () என உடுக்குறிக்குள் காண்பவை படிஎடுத்தோரோ பிறரோ ஐயமுடன் சேர்த்தபகுதி ஆகலாம். இக்கல்வெட்டின் காலம் 900-950 ஆகலாம் என கணித்துள்ளனர்.இதன் ஆசிரியர் மணியன்மகன் வேம்பையர்கோன் தமிழ்நாராயணன் என இதன் 90 வது மற்றும்103, 104 பாயிரப் பாடல்களால் அறியலாகும். மாடமதிரை(**)-மணலூர் மதில் வேம்பை,சேய்ஞலூர், குண்டூர் எனும் நான்கு ஊர்களுக்குத் தலைவராக சொல்லப்பட்ட இவர் சைவ சமயப்பற்றுடையவரென்பது தேற்றம். 34, 35 பாடல் வரிகள் பரிசில் வாழ்கையரோ என ஐயம் தோற்றுவிக்கிறதுஆகையால்வேம் பையர்கோன் தமிழ் நாராயணன் ஆ கலா ம்நூல் முழுதும் கல்வெட்டாகும் போ து அதன் ஆசிரியர் உருவமும் பிற்கா லத்தில்அவரை தமிழைப் போற்று வோரால் பொ ளிக்கப்பட்டிருக்கலாம்படம் செய்தி க்கு நன்றி ToI சென்னை(**)கல்வெட்டுகளில் மெய்யானதும் ஓலைச் சுவடிகளை வழி மாறாத தும் ஆனமதிரை எனும் இடப்பெயர் தான் மதுரையின் உண்மையான பெயர் சோழ மன்னர்களின்ஒன்று தவறாமல் எல்லா கல்வெட்டுகளிலும் நிலைபெற்று வழங்கிஉள்ளது என்பதுகல் வெ ட்டாள ர்களின் படிப்பு200 300 ஆண்டுகள் ஓர் முறை சுவடிகள் படி மா ற்றம் பெறு ம் போ து நன்றாக திட்டமிட்டுமதிரை மதுரை என மற்றப் ப்பெற் றுள்ளது அறிகின்றோம் ( மதி ரைக்காஞ்சி உட்பட )ஏனெனில் கல்லில் பொளித்ததை மாற்ற முடியாததால் மதிரை நின்று மறுக்கமுடியாதசான்றாகின்றது ஓர் இடம் மட்டுமல்ல எல்லா கவெட்டுகளிலும் அவ்வாறே தானாம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
30 மே, 2015 ’அன்று’ 1:42 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Friday, May 29, 2015 at 8:09:03 PM UTC-7, வேந்தன் அரசு wrote:29 மே, 2015 ’அன்று’ 4:17 பிற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:அன்புநிறை வேந்தன் அரசு அவரகளுக்குநீங்க்கள் இங்கு வைக்கும் வேண்டுகோள் என்ன என அறிய முடியவில்லைஅதாவது பிறிது எந்த பாடலிலும் இத்தகைய எதுகைக்கோளாறு இல்லை என நிறுவணும்காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடு தூவி
இந்த அடிகளில் தகரத்துக்கு துகரம்எதுகையாக இருக்கு. அதுபோல் திகரத்துக்கு துகரம் எதுகையாக எங்கும் இல்லை என நிறுவணும்இங்கே துகரம் சந்தியால் மறைந்துவிட்டது. தகர எதுகை சரியாகத் தான் உள்ளது.காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதறு கெனஏத்திச் சின்மலர் கொடுதூவினார்குட் காட்ச்.வவ்விட்டீங்க.