செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

2,610 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Sep 20, 2010, 4:55:48 AM9/20/10
to தமிழ்நண்பர்கள், mutht...@googlegroups.com, minT...@googlegroups.com

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

Submitted by sriramanandaguruji on ஞாயிறு, 19/09/2010 - 11:54pm

     அண்ட வெளியில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. அல்லது கட்டுப்படுத்துகிறது. உதாரணமாகச் சொல்வது என்றால் வியாழன் என்ற குரு கிரகம் நமது மூளையைக் கட்டுப்படுத்துகிறது. சுக்கிரன் மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும், வீணாவதற்கும் காரணமாக இருக்கிறது. சனி நரம்பு மண்டலத்தையும், புதன் சுவாசத்தையும் கட்டுப் படுத்துகிறது. அதே போன்று செவ்வாய் கிரகம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களையும் எலும்பு தாதுக்களையும் ஆட்சி செய்கிறது.

    ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணைந்து குழந்தைகளைப் பெறும் போது பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம், சரியாக இராது.

  இதுதான் செவ்வாய் தோஷத்தின் பாதிப்பே தவிர மற்றபடி மணமக்கள் பிரிந்து விடுவார்கள், இறந்து விடுவார்கள் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகளாகும். கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டும் செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்குத் தோஷம் இல்லாமல் இருந்தும் கூட அவர்கள் பல காலம் நல்லவிதத்தில் இணைபிரியாமல் குடும்பம் நடத்துவதைப் பார்த்திருக்கிறேன்.

    பொதுவாக லக்னத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது தோஷம் என்று கருதப்படுகிறது. ஆனால் இது பொதுவான கணக்கே தவிர சரியான கணக்கு அல்ல. செவ்வாய் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் ஆட்சி பெற்று இருந்தாலும் மகர ராசியில் உச்சம் பெற்று இருந்தாலும் கடக ராசியில் நீச்சம் பெற்று இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

     இது தவிர குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒன்று செவ்வாயுடன் கூட்டு சேர்ந்து இருந்தாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ அல்லது மேற்குறிப்பிட்ட கிரகங்கள் செவ்வாயைப் பார்த்தலோ செவ்வாய் தோஷம் கண்டிப்பாகக் கிடையாது. அதே நேரம் செவ்வாயின் நட்புக் திரகங்களான சூரியன், சந்திரன், குரு ஆகியவற்றின் ராசிகளான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்குச் செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் என்பதே கிடையாது. இந்தக் கணக்குகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஆயிரத்தில் ஒருவருக்குத் செவ்வாய் தோஷம் உண்டு. மற்றவர்கள் அதை நினைத்துப் பயப்படுவது வீண் கற்பனையாகும் ரத்த சம்மந்த பட்ட தோஷம் என்பதால் பரிகாரம் செய்வதால் எந்த பயனும் இல்லை..

--
ஸ்ரீ இராமானந்த குருஜி
http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_03.html
http://tamilnanbargal.com/node/28312


--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth


வினோத்-VINOTH

unread,
Sep 20, 2010, 5:14:57 AM9/20/10
to tamil2...@googlegroups.com, mutht...@googlegroups.com, minT...@googlegroups.com


2010/9/20 பிரபு சுந்தரம் <anbuda...@gmail.com>

அந்த ரத்தம் எந்த குரூப் வகையை சேர்ந்து ?

தெரியல பாஸ்,

(எல்லா வகை இரத்திலும் சிகப்பு அணுக்கள் இருக்கும் )


--

Geetha Sambasivam

unread,
Sep 20, 2010, 7:09:58 AM9/20/10
to mint...@googlegroups.com
all Rh-ve  type blood groups

2010/9/20 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

kalairajan krishnan

unread,
Sep 20, 2010, 7:50:24 AM9/20/10
to mint...@googlegroups.com
வணக்கம், 
 
விந்திய சாத்பூரா மலைகளுக்கு வடக்கே பிறந்தவர்களுக்குச்
செவ்வாய் ​தோசம் உண்டா? இல்லையா?
 
அப்படிப்பிறந்தவர்களில் Rh-ve உண்டா? இல்லையா?
 
எனது ஐயப்பாட்டைத் ​தெளிபடுத்தி உதவிடுமாறு ​கேட்டுக் ​கொள்கிறேன்,
 
அன்பன்
கி. காளைராசன்,

--
அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

Geetha Sambasivam

unread,
Sep 20, 2010, 7:56:40 AM9/20/10
to mint...@googlegroups.com
அதெல்லாம் தெரியாது. வெளி நாடுகளில் கூட Rh-ve உண்டு. சங்கமே இருக்கே! கலந்துரையாடலும் உண்டு.

2010/9/20 kalairajan krishnan <kalair...@gmail.com>

--

Geetha Sambasivam

unread,
Sep 20, 2010, 7:57:03 AM9/20/10
to mint...@googlegroups.com
உட்கார முடியலை, அப்புறமா வரேன். :(

2010/9/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Perungulam Ramakrishnan Jothidar

unread,
Sep 20, 2010, 7:59:19 AM9/20/10
to mint...@googlegroups.com

 செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குப் பரிகாரம் இருக்கிறதா?

உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் "ல" என்றோ அல்லது "லக்னம்" என்றோ அல்லது "Asc" என்றோ[ஆங்கில ஜாதகங்கள் மட்டும்] போட்டுருக்கும், அதுதான் உங்களது லக்னம். அதிலிருந்து Clockwise ஆக எண்ணுங்கள், செவ்வாய் அமர்ந்திருக்கும் இடத்தை எண்ணுங்கள். எண்ணிவிட்டீர்களா? கிடைத்திருக்கும் விடை: 2, 4, 7, 8, 10, 12 ஆகிய விடை உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று பொருள். ஆனால் கீழ்க்கண்ட நிலையில் ஏதாவது ஒரு Exception இருந்தால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தி உண்டு, நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. [ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்]

[1] நீங்கள் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

[2] நீங்கள் மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

[3] உங்கள் ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ, 8ம் இடத்தையோ[பெண்களுக்கு மட்டும்] குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

[4] 7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

[5] செவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரக்கால் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

இதே போல் 100க்கும் மேற்ப்பட்ட Exceptions உள்ளன. எனவே செவ்வாய் தோஷம் என்றால் பயப்பட வேண்டியதில்லை.

பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்


------

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.
இருப்பு: சென்னை
http://kuppuastro.blogspot.com/
ramjo...@gmail.com

வினோத்-VINOTH

unread,
Sep 20, 2010, 10:33:05 AM9/20/10
to mint...@googlegroups.com, தமிழ்நண்பர்கள்
நன்றி

2010/9/20 Geetha Sambasivam
all Rh-ve  type blood groups

2010/9/20 வினோத்-VINOTH
2010/9/20 பிரபு சுந்தரம்
அந்த ரத்தம் எந்த குரூப் வகையை சேர்ந்து ?

தெரியல பாஸ்,

Geetha Sambasivam

unread,
Sep 20, 2010, 11:02:30 AM9/20/10
to mint...@googlegroups.com
இது பற்றித் திருமந்திரத்தில் வருகிறது. இப்போ உட்கார்ந்து தேடமுடியலை, சீக்கிரம் போடுகிறேன். அல்லது தெரிஞ்சவங்க யாரானும் போடறாங்களா பார்க்கலாம்

2010/9/20 வினோத்-VINOTH <vino...@gmail.com>

S.Partha sarathy

unread,
Sep 20, 2010, 2:04:21 PM9/20/10
to mint...@googlegroups.com
///பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்///

வைணவம் மற்றரும் பிற சமயத்தவர்க்கு?
சாரதி


2010/9/20 Perungulam Ramakrishnan Jothidar <rameshramk...@gmail.com>

S.Partha sarathy

unread,
Sep 20, 2010, 2:05:29 PM9/20/10
to mint...@googlegroups.com
///பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்///

வைணவம் மற்றும் பிற சமயத்தவர்க்கு?
சாரதி



வினோத்-VINOTH

unread,
Sep 20, 2010, 2:15:17 PM9/20/10
to mint...@googlegroups.com
2010/9/20 S.Partha sarathy <spsar...@gmail.com>

///பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்///

வைணவம் மற்றும் பிற சமயத்தவர்க்கு?
சாரதி

எங்க தாத்தா முருக பக்தர். ஒருசமயம் ஒரு வைணவ கோவிலுக்குச்சென்ற போது வி்ஷ்ணுவைத்தவிர யாரையும் வணங்கக்கூடாது என கட்டளையிட்டார்களாம்.

அன்று அந்த கோவிலுக்கு போனது தான், அந்தபக்கமே போவதில்லை.

ஏன் இந்த பிரிவினைகள் ஒரே மதத்தில்?????

வினோத்-VINOTH

unread,
Sep 20, 2010, 2:14:31 PM9/20/10
to mint...@googlegroups.com


2010/9/20 S.Partha sarathy <spsar...@gmail.com>

///பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்///

வைணவம் மற்றும் பிற சமயத்தவர்க்கு?
சாரதி
எங்க தாத்தா முருக பக்தர். ஒருசமயம் ஒரு வைணவ கோவிலுக்குச்சென்ற போது வி்ஷ்ணுவைத்தவிர யாரையும் வணங்கக்கூடாது என கட்டளையிட்டார்களாம்.

அன்று அந்த கோவிலுக்கு போனது தான், அந்தபக்கமே போவதில்லை.

ஏன் இந்த பரிவினைகள் ஒரே மதத்தில்?????



--

N. Kannan

unread,
Sep 20, 2010, 7:18:48 PM9/20/10
to mint...@googlegroups.com
வேடிக்கையாக இருக்கிறது!
விஷ்ணு கோயிலில் அவனொருவன்தானே!
யார் கட்டாயப்படுத்த வேண்டும்?

விஷ்ணு என்றல் வியாபித்து இருப்பவன் என்று பொருள்.அனைத்திலும்
அந்தர்யாமியாக வியாபித்து இருக்கிறான். அங்கு முருகன் இல்லை என்று
காண்பதுதான் பிரிவினை :‍))

க‌.>

2010/9/21 வினோத்-VINOTH <vino...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Sep 21, 2010, 12:29:28 AM9/21/10
to mint...@googlegroups.com
விஷ்ணு சஹஸ்ரநாமம் போதுமே!

2010/9/20 S.Partha sarathy <spsar...@gmail.com>
///பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்///

வைணவம் மற்றும் பிற சமயத்தவர்க்கு?
சாரதி


Geetha Sambasivam

unread,
Sep 21, 2010, 12:29:59 AM9/21/10
to mint...@googlegroups.com
பிற சமயத்தவர் அவங்க இஷ்டப்படும் துதிகளைச் சொல்லிக்கட்டும்.

2010/9/20 S.Partha sarathy <spsar...@gmail.com>

S.Partha sarathy

unread,
Sep 21, 2010, 12:36:16 AM9/21/10
to mint...@googlegroups.com
///பிற சமயத்தவர் அவங்க இஷ்டப்படும் துதிகளைச் சொல்லிக்கட்டும்./// 

அப்படியானல் குறிப்பிட்ட பரிகாரம் என்று ஏதும் இல்லை. கடவுளை வழிபட்டால் போதும் . அப்படித்தானே.

சாரதி

2010/9/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 21, 2010, 12:45:41 AM9/21/10
to mint...@googlegroups.com
அவ்வளவே. இறை நம்பிக்கை இருந்தால் போதுமே! ஆனால் என் தனிப்பட்ட அனுபவத்தில் கந்தர் சஷ்டி கவசத்தின், காக்க, காக்க, கனகவேல் காக்க, பல இடர்களிலிருந்தும் இக்கட்டுகளில் இருந்தும் என்னை மீட்டிருக்கிறது.

2010/9/21 S.Partha sarathy <spsar...@gmail.com>
///பிற சமயத்தவர் அவங்க இஷ்டப்படும் துதிகளைச் சொல்லிக்கட்டும்./// 

அப்படியானல் குறிப்பிட்ட பரிகாரம் என்று ஏதும் இல்லை. கடவுளை வழிபட்டால் போதும் . அப்படித்தானே.

சாரதி

2010/9/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>

பிற சமயத்தவர் அவங்க இஷ்டப்படும் துதிகளைச் சொல்லிக்கட்டும்.

2010/9/20 S.Partha sarathy <spsar...@gmail.com>
///பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்///

வைணவம் மற்றரும் பிற சமயத்தவர்க்கு?
சாரதி




--

செல்வன்

unread,
Sep 21, 2010, 1:14:00 AM9/21/10
to mint...@googlegroups.com
இந்த செவ்வாய் தோஷம்மூல நட்சத்திரம் எத்தனையோ பேரின் வாழ்க்கையை நாசமாக்கி இருக்கு

இதை யாரும் சீரியசா எடுத்துக்க கூடாது.

மூல நட்சத்திரம் இருந்தா மாமியார் செத்துருமாம்..எத்தனை பெரிய சாடிஸ்ட் இந்த மாதிரி கதை கட்டி விட்டிருப்பான்?

    ///////////ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணைந்து குழந்தைகளைப் பெறும் போது பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம், சரியாக இராது./////////


Ridiculous.இது புருடா விஞ்ஞானம்.




--
செல்வன்

www.holyox.blogspot.com

"ஆண்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க முன்வந்தால் கூட்டு குடும்பத்துக்கு நான் எதிரி இல்லை.ஆண்கள் அதை செய்ய முன்வருவார்களா?"--செல்வன்

Geetha Sambasivam

unread,
Sep 21, 2010, 2:50:45 AM9/21/10
to mint...@googlegroups.com
மூல நக்ஷத்திரத்துப் பெண்கள் எங்க வீடுகளிலே எடுக்கவும், கொடுத்தும் செய்திருக்கிறோம். எல்லாரோட மாமியாரும், மாமனாரும் எழுபது வயதைக் கடந்து இருந்தார்கள் என்று சொல்லிக்கொள்கிறேன். உண்மையான/திறமையான  ஜோதிடர்கள் மூல நக்ஷத்திரத்துப் பெண்கள் வேண்டாம்னு சொல்லுவதில்லை.

2010/9/21 செல்வன் <hol...@gmail.com>
360.gif

செல்வன்

unread,
Sep 21, 2010, 3:05:49 AM9/21/10
to mint...@googlegroups.com


2010/9/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>

மூல நக்ஷத்திரத்துப் பெண்கள் எங்க வீடுகளிலே எடுக்கவும், கொடுத்தும் செய்திருக்கிறோம். எல்லாரோட மாமியாரும், மாமனாரும் எழுபது வயதைக் கடந்து இருந்தார்கள் என்று சொல்லிக்கொள்கிறேன். உண்மையான/திறமையான  ஜோதிடர்கள் மூல நக்ஷத்திரத்துப் பெண்கள் வேண்டாம்னு சொல்லுவதில்லை.

நீங்க சொல்லுவது மெயின்லைன் ஜோதிடர்கள் சொல்லுவதுக்கு முரண்.உடனே ஜாதககட்டை எடுத்துகிட்டு ரிக்வேதம் இப்படி சொல்லுது, அது,இதுன்னு என்னுடன் விவாதம் பண்ன வரகூடாது:-)

நான் சொல்லுவது என்னவெனில் பெரும்பாலான வீடுகளில் மூலநட்சத்திரம் இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விட மாட்டார்கள்.செவ்வாய் தோஷம் என்று சொல்லி பலபேரின் வாழ்க்கையை சீரழிப்பார்கள்.இதெல்லாம் வடிகட்டிய மூடதனம் என்பது என் கருத்து.இதை இந்த மாதிரி ரத்த அணு செவ்வாய் ஜாதகர்களுக்கு மாறும் என்கிர மாதிரி போலி விஞ்ஞானத்தை காட்டி வளர்த்த கூடாது என்பதே.

Geetha Sambasivam

unread,
Sep 21, 2010, 3:11:00 AM9/21/10
to mint...@googlegroups.com
நீங்க சொல்லுவது மெயின்லைன் ஜோதிடர்கள் சொல்லுவதுக்கு முரண்.உடனே ஜாதககட்டை எடுத்துகிட்டு ரிக்வேதம் இப்படி சொல்லுது, அது,இதுன்னு என்னுடன் விவாதம் பண்ன வரகூடாது:-)//

ஜோதிடம் அறிந்த ஜோதிடர்கள் எவரும் மூலம், பூராடம், ஆயில்யம் போன்ற நக்ஷத்திரத்துப் பெண்களை மணக்கக் கூடாது என்று சொல்ல மாட்டார்கள். நான் விவாதம் எதுவும் செய்யும் உடல்நிலையிலும் இப்போது இல்லை! :( எங்க தாத்தாவே பிரபலமான ஜோதிடர், ஆயுர்வேத வைத்தியர். ஒருத்தர் ஜாதகம் பார்த்துத் தான் அவருக்கிருக்கும் தோஷம் என்ன என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்றாற்போல் மருந்து கொடுப்பார் என என் அம்மா சொல்லிக் கேட்டிருக்கேன். அதனால் எந்த வேதத்தையும் கூறி நிரூபிக்கவேண்டியதும் இல்லை. இவை எல்லாம் பின்னால் ஜோதிடம் பிழைப்புக்கு என்றானதும் அதனால்  பரிகாரங்கள் முற்றிப் போனதும் ஏற்பட்டவையே!

2010/9/21 செல்வன் <hol...@gmail.com>
2010/9/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>
மூல நக்ஷத்திரத்துப் பெண்கள் எங்க வீடுகளிலே எடுக்கவும், கொடுத்தும் செய்திருக்கிறோம். எல்லாரோட மாமியாரும், மாமனாரும் எழுபது வயதைக் கடந்து இருந்தார்கள் என்று சொல்லிக்கொள்கிறேன். உண்மையான/திறமையான  ஜோதிடர்கள் மூல நக்ஷத்திரத்துப் பெண்கள் வேண்டாம்னு சொல்லுவதில்லை.

நீங்க சொல்லுவது மெயின்லைன் ஜோதிடர்கள் சொல்லுவதுக்கு முரண்.உடனே ஜாதககட்டை எடுத்துகிட்டு ரிக்வேதம் இப்படி சொல்லுது, அது,இதுன்னு என்னுடன் விவாதம் பண்ன வரகூடாது:-)

--
செல்வன்

www.holyox.blogspot.com

"ஆண்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க முன்வந்தால் கூட்டு குடும்பத்துக்கு நான் எதிரி இல்லை.ஆண்கள் அதை செய்ய முன்வருவார்களா?"--செல்வன்

devoo

unread,
Sep 21, 2010, 3:15:16 AM9/21/10
to மின்தமிழ்
> > இது பற்றித் திருமந்திரத்தில் வருகிறது <<


கீதாம்மா,

திருமந்திரம் வாரசரப் பகுதியில் வாரத்தின் நாள்கள்
காணப்படுகின்றன ; வேறு எங்கு செவ்வாய் பற்றிய
குறிப்பு உள்ளது ?

வாரசரம்

வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் இடம்
ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம்
தெள்ளிய தேய்பிறை தான் வலம் ஆமே

வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே

*செவ்வாய்* வியாழஞ் சனிஞாயிறே என்னும்
இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரிய விட்டு
அவ்வாறு அறிவார்க்கு ஆனந்த மாமே

தேவ்

On Sep 20, 10:02 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
wrote:


> இது பற்றித் திருமந்திரத்தில் வருகிறது. இப்போ உட்கார்ந்து தேடமுடியலை,
> சீக்கிரம் போடுகிறேன். அல்லது தெரிஞ்சவங்க யாரானும் போடறாங்களா பார்க்கலாம்
>

> 2010/9/20 வினோத்-VINOTH <vinoth...@gmail.com>


>
> > நன்றி
>
> > 2010/9/20 Geetha Sambasivam
>
> >> all Rh-ve  type blood groups
>
> >> 2010/9/20 வினோத்-VINOTH
>
> >>> 2010/9/20 பிரபு சுந்தரம்
>
> >>>> அந்த ரத்தம் எந்த குரூப் வகையை சேர்ந்து ?
>
> >>> தெரியல பாஸ்,
>
> > --

> > *வினோத் கன்னியாகுமரி*
> > *http://tamilnanbargal.com/friends/vinoth*<http://tamilnanbargal.com/friends/vinoth>

செல்வன்

unread,
Sep 21, 2010, 3:25:41 AM9/21/10
to mint...@googlegroups.com


2010/9/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ஜோதிடம் அறிந்த ஜோதிடர்கள் எவரும் மூலம், பூராடம், ஆயில்யம் போன்ற நக்ஷத்திரத்துப் பெண்களை மணக்கக் கூடாது என்று சொல்ல மாட்டார்கள்.

அப்ப இவருக்கு ஜோதிடம் தெரியாதா?

"...ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணைந்து குழந்தைகளைப் பெறும் போது பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம், சரியாக இராது..."

Geetha Sambasivam

unread,
Sep 21, 2010, 3:29:58 AM9/21/10
to mint...@googlegroups.com
மருத்துவர் ஜெயம் கண்ணன் அவர்கள் இது குறித்து எழுதிப் படித்தேன். அந்தக் குறிப்புகளை இரவா அவர்களும் எனக்கு ஒரு முறை அனுப்பி இருந்தார். இப்போ அவை கிடைக்கவில்லை.  செவ்வாய் தோஷமா என்பது பற்றி சரியாய் நினைவில் இல்லை. ஆனாலும் செவ்வாயின் தாக்கத்தால் ரத்த அணுக்கள் குறைபாடும் Rh-ve குறைபாடும் இருக்கும் என்று அதில் விளக்கி இருந்தது. என்னால் இப்போத் தேடவும் முடியலை. இரவாவையே கேட்டுடறேன். பதில்  அவர் அனுப்பினால் போடுகிறேன்.  திருமந்திரத்தில் நேரம் இருக்கும்போது நானும் பார்க்கிறேன். முன்னர் ஒரு முறை 2 வருடங்கள் முன்னர் முத்தமிழிலும் இதே விவாதம் நடந்தது.

2010/9/21 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

S.Partha sarathy

unread,
Sep 21, 2010, 3:37:24 AM9/21/10
to mint...@googlegroups.com
///ஆனாலும் செவ்வாயின் தாக்கத்தால் ரத்த அணுக்கள் குறைபாடும் Rh-ve குறைபாடும் இருக்கும் என்று அதில் விளக்கி இருந்தது. என்னால் இப்போத் தேடவும் முடியலை. ////

அப்படி எனில் அதற்குப் பரிகாரம் மருந்து சாப்பிடுவது அன்றோ? தோஷ பரிகாரங்கள் செய்வதினால் ஒருவருடைய Rh-ve    R+ve  ஆக மாறிவிடுமா?

அன்புடன்
சாரதி

2010/9/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>
மருத்துவர் ஜெயம் கண்ணன் அவர்கள் இது குறித்து எழுதிப் படித்தேன். அந்தக் குறிப்புகளை இரவா அவர்களும் எனக்கு ஒரு முறை அனுப்பி இருந்தார். இப்போ அவை கிடைக்கவில்லை.  செவ்வாய் தோஷமா என்பது பற்றி சரியாய் நினைவில் இல்லை. ஆனாலும் செவ்வாயின் தாக்கத்தால் ரத்த அணுக்கள் குறைபாடும் Rh-ve குறைபாடும் இருக்கும் என்று அதில் விளக்கி இருந்தது. என்னால் இப்போத் தேடவும் முடியலை. இரவாவையே கேட்டுடறேன். பதில்  அவர் அனுப்பினால் போடுகிறேன்.  திருமந்திரத்தில் நேரம் இருக்கும்போது நானும் பார்க்கிறேன். முன்னர் ஒரு முறை 2 வருடங்கள் முன்னர் முத்தமிழிலும் இதே விவாதம் நடந்தது.

வினோத்-VINOTH

unread,
Sep 21, 2010, 5:07:01 AM9/21/10
to mint...@googlegroups.com


2010/9/21 N. Kannan <navan...@gmail.com>

வேடிக்கையாக இருக்கிறது!
விஷ்ணு கோயிலில் அவனொருவன்தானே!
யார் கட்டாயப்படுத்த வேண்டும்?

விஷ்ணு என்றல் வியாபித்து இருப்பவன் என்று பொருள்.அனைத்திலும்
அந்தர்யாமியாக வியாபித்து இருக்கிறான். அங்கு முருகன் இல்லை என்று
காண்பதுதான் பிரிவினை :‍))

எல்லாம் ஒருவரே என நம்பி வருபவரிடம் அவ்வாறில்லை, இதைத் வேறு எங்கும் போகக்கூடாது எனச்சொல்வது பிரிவினை இல்லை என நினைக்கிறேன்.
நல்லது .

N. Kannan

unread,
Sep 21, 2010, 9:24:07 AM9/21/10
to mint...@googlegroups.com
உண்மையான வைணவ நெறியாகட்டும், ஞானசம்பந்தர் போன்றோர் பேசும்
சைவநெறியாகட்டும், அங்கு இந்த கிரகங்களுக்கு அதிக மதிப்புக்
கிடையாது.பிரபஞ்ச நோக்கில் இவையெல்லாம் வெறும் சுண்டைக்காய். சர்வ
வல்லமையுடைய மூல முதலைப் பிடித்துவிட்டோமெனில் கிரகதோஷத்திற்கெல்லாம்
அலடிக்கொள்ள வேண்டியதில்லை.

கந்தர் சஷ்டியாகட்டும், நாரணகவசமாகட்டும். அவை ஒரு உளவியல் உறுதுணை
அவ்வளவே. எப்போதும் நினைக்கும் இறைவனை இன்னும் கொஞ்சம் கூடுதல்
இன்டன்சிடியோடு நினைக்க அவை உதவும். தினமும் விஷ்ணு சகஸ்ரரநாமம்
சொல்லிவந்தலோ, இல்லை கந்தர் அலங்காரம் சொல்லிவந்தாலோ ஒன்றும்
அண்டுவதில்லை. மனம் திடப்பட வேண்டும். பயத்திற்கு துணை வேல், சக்கரம்,
பிற ஆயுதங்கள்.


க‌.>
2010/9/21 வினோத்-VINOTH <vino...@gmail.com>:

Hari Krishnan

unread,
Sep 21, 2010, 10:07:15 AM9/21/10
to mint...@googlegroups.com


2010/9/21 N. Kannan <navan...@gmail.com>

தினமும் விஷ்ணு சகஸ்ரரநாமம்
சொல்லிவந்தலோ, இல்லை கந்தர் அலங்காரம் சொல்லிவந்தாலோ ஒன்றும்
அண்டுவதில்லை. மனம் திடப்பட வேண்டும். பயத்திற்கு துணை வேல், சக்கரம்,
பிற ஆயுதங்கள்.

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா 
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த 
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி 
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே. 

வேலாயுதன்சங்கு சக்ராயுதன் விரிஞ் சன்னறியாச் 
சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக் 
காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென் 
பாலா யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே

நாளென்செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ்சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. 




செவ்வாய்க் கதிபதி செவ்வேள் துணையிருக்க
எவ்வாயில் நிற்பான் எமன்?
--
அன்புடன்,
ஹரிகி.

Subashini Tremmel

unread,
Sep 21, 2010, 1:51:47 PM9/21/10
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
இந்த இழையைப் படித்துக் கொண்டிருக்கும் போது தான் ஞாபகம் வந்தது. முந்தாநாள் மின்தமிழில் புதிதாக இணைந்தவர்களில் தமிழ்நாடு ஜோதிடர்கள் சங்கத் தலைவரும் ஒருவர்.  நல்ல அறிமுகமும் விளக்கமும் கூறி மின்தமிழில் இணைக்கக் கோரியிருந்தார்.  அலுவலக வேலைக்கு இடையே அதனை கவனித்ததில் அவர் பெயர் மறந்து விட்டது. அவர் இழையைப் படித்தால் தன்னை மின்தமிழில் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
 
அன்புடன்
சுபா

2010/9/21 Geetha Sambasivam geetha...@gmail.com

வினோத்-VINOTH

unread,
Sep 22, 2010, 4:58:56 AM9/22/10
to mint...@googlegroups.com


2010/9/21 N. Kannan <navan...@gmail.com>


கந்தர் சஷ்டியாகட்டும், நாரணகவசமாகட்டும். அவை ஒரு உளவியல் உறுதுணை
அவ்வளவே. எப்போதும் நினைக்கும் இறைவனை இன்னும் கொஞ்சம் கூடுதல்
இன்டன்சிடியோடு நினைக்க அவை உதவும். தினமும் விஷ்ணு சகஸ்ரரநாமம்
சொல்லிவந்தலோ, இல்லை கந்தர் அலங்காரம் சொல்லிவந்தாலோ ஒன்றும்
அண்டுவதில்லை. மனம் திடப்பட வேண்டும். பயத்திற்கு துணை வேல், சக்கரம்,
பிற ஆயுதங்கள்.

3 கால் தான் ஒத்துக்கிறேன் :)

செல்வன்

unread,
Sep 22, 2010, 8:50:39 PM9/22/10
to mint...@googlegroups.com
skip to main | skip to sidebar

பிறந்தவுடன் பெற்றோரை கொல்லும் குழந்தைகள்


  ஒரு குழந்தை ஆயில்யம், பூராடம் நட்சத்திரத்தில் 3ம் பாதத்தில் பிறந்தாலும் உத்திராடம், ரேவதி நட்சத்திரத்தில் 2ம் பாதத்தில் பிறந்தாலும், உத்திரம், அனுஷம் முதல் பாதத்தில் பிறந்தாலும், அவிட்டம் 4ம் பாதத்தில் பிறந்தாலும், லக்னத்திற்கு 6ம்  இடத்தில் சூரியன் இருந்தாலும், சூரியனுக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய், சனிக்கும்  நடுவில் சந்திரன் இருந்தாலும் தகப்பானருக்கு உயிர் கண்டமோ அல்லது பெரும் விபத்தோ ஏற்படும்.

  அதே போன்று சூரிய சந்திர கிரகண காலத்தில் குழந்தை பிறந்தாலோ அல்லது லக்னத்தில் 5ம் இடத்தில் சந்திரன் இருந்தாலோ லக்னத்தில் சந்திரனும் சுக்கிரனும் இருந்து 7ம் இடத்தில் சனி இருந்தாலோ அல்லது ரேவதி, பூசம், ஆயிலயம், மகம், சித்திரை, பூராடம், உத்திராடம் ஆகிய
நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் குழந்தை பிறந்தாலோ தாயாருக்கு மரணமோ அல்லது நெடுநாள் வாட்டி வதைக்கும் நோயோ ஏற்படும்.


  ஆனால் இந்தக் கணக்குகள் எல்லாம் முதல் குழந்தைக்கு மட்டுமே.  சரியாக வரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தைகளுக்கு இந்த விதி பொறுந்தாது தாய்தகப்பனுக்கு ஆயுட்ஸ்தானம் வலுவுடன் இருந்தாலோ மாரக தசைக் காலத்திற்கு அதிககாலம் இருந்தாலும் இந்த அமைப்பில் குழந்தைப் பிறந்தால் மரணத்திற்கு ஒப்பான விபத்தோ அவமானமோ ஏற்படும் இதை தவிற்க ஸ்ரீவாஞ்சியம் சென்று எமதர்மனை வழிபட்டு அன்னதானம் மற்றும் வஸ்த்திரதானம் செய்தால் பாதிப்பிலிருந்து சிறிது தப்பிக்கலாம்







What kind of JOSIYAM is this??

Blaming innocent babies?Shame, shame

N. Kannan

unread,
Sep 22, 2010, 9:53:13 PM9/22/10
to mint...@googlegroups.com
2010/9/23 செல்வன் <hol...@gmail.com>

> What kind of JOSIYAM is this??
>
> Blaming innocent babies?Shame, shame


Not exactly. They don't blame the baby but only reveal the 'inter
connectivity' among us (everybody).
Of course his description looks a bit scary. But in Hindu traditions
there is always an alternative (பரிகாரம்). In these cases, it looks
like it, the parents are destined to suffer from their chlidren
(பூர்வஜென்ம வினைப்பயனாய் பிள்ளைகள் எமனாய் வருகின்றன).

Having said that...looking at the other side of life. பக்தி இயக்கம்
இதை முழுவதும் நிராகரிக்கிறது. கஷ்டம் வருகிறது என்றால் அதை வரவேற்று
அதிலும் இறைவன் கிருபையைப் பார்! என்று சொல்லுகிறது. எல்லோருக்கும்
நல்லதும் கெட்டதும் நடந்து கொண்டே இருக்கின்றன. நல்லதே நடக்க வேண்டும்
எனும் ஆசைப்படும் மனது சாஸ்திரங்களில் காலத்தைக் கழிக்கிறது. கழிகின்ற
எல்லாப் பொழுதும் இறைவன் தந்த பொழுது என்று துக்கத்திலும்,
சந்தோஷத்திலும் இறைவனைக் காணத் துடிக்கிறது பக்தனின் மனது. இதில் எது
நமக்கு உகந்தது என்பதைத் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் நம்மிடையே
உள்ளது.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தானும் வித்துவக் கோட்டம்மா நீ
ஆளாஉனதருளே பார்ப்பன் அடியேனே

குலசேகர ஆழ்வார்.

vadivelu kaniappan

unread,
Sep 22, 2010, 10:05:41 PM9/22/10
to mint...@googlegroups.com
அன்புடையீர்! திரு கண்ணன் அவர்களின் கூற்றே சரியென எனக்குக்கூடத் தெரிகின்றது.

இன்பம்தரு பெருவீடு வந்தெய்திலென்? எண்ணிறந்த
துன்பம்தரு நிரயம்பல சூழலென்? தொல்லுலகின்
மன் பல்லுயிர்க்கட் கிறைவன் மாயனென மொழிந்த
அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே. [ இராமநுச  நூற்றந்தாதி-30]

என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!
வாழிய பாரதமணித் திருநாடு!!!

23 செப்டெம்ப்ர், 2010 7:23 am அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:

karuannam annam

unread,
Sep 22, 2010, 10:44:59 PM9/22/10
to mint...@googlegroups.com
எங்கள் தாயார் ‘முட்டாளுக்கு முழு வாழ்வு’ என்பார்கள். இதெல்லாம் தெரியாமல் இருப்பதே பல மனக்கவலைகளைத் தவிர்க்கும். Ignorance is bliss.
நம்பிக்கையுள்ளவர்கள் இருகோடு தத்துவம் போல கோள்கள் அடைக்கலமான பேரருளை ‘ நாள் என் செய்யும்? வினைதான் என் செயும்? என்று குமரேசர் இரு தாளை யும் அடியாருக்கு ‘அவை நல்ல நல்ல’ என்ற வாக்கையும் பற்றிக்கொள்ள வேண்டியதுதான். ஆயின் இரண்டாவது கடினமானது. அறிந்துகொள்ளாமல் இறை நம்பிக்கையுடன் வாழ்வது எளிது.  நான் இதுவரை ஜாதகம் பார்த்ததில்லை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்   

2010/9/22 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Sep 22, 2010, 11:00:10 PM9/22/10
to mint...@googlegroups.com
2010/9/23 karuannam annam <karu...@gmail.com>:

> எங்கள் தாயார் ‘முட்டாளுக்கு முழு வாழ்வு’ என்பார்கள். இதெல்லாம் தெரியாமல்
> இருப்பதே பல மனக்கவலைகளைத் தவிர்க்கும். Ignorance is bliss.

கலஹாரி பாலைவனத்தில் வாழும் பழங்குடியினரை கிரகங்கள் எப்படிப் படுத்தும்?
என்று யோசித்ததுண்டு ;-)
தொல்காப்பியன் சொல்வது* போல் இதுவெல்லாம் ஒரு அறிவுஜீவி விளையாட்டுப்
போல் படுகிறது!

க.>

*வழக்கெனப் படுபது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாக லான

செல்வன்

unread,
Sep 23, 2010, 1:14:25 AM9/23/10
to mint...@googlegroups.com


2010/9/22 N. Kannan <navan...@gmail.com>

2010/9/23 செல்வன் <hol...@gmail.com>
> What kind of JOSIYAM is this??
>
> Blaming innocent babies?Shame, shame


Not exactly. They don't blame the baby but only reveal the 'inter
connectivity' among us (everybody).
Of course his description looks a bit scary. But in Hindu traditions
there is always an alternative (பரிகாரம்).


And this பரிகாரம் appears to be a grand hoax to shell out money from innocent parents. Blackmail under threat of life.

 
In these cases, it looks
like it, the parents are destined to suffer from their chlidren
(பூர்வஜென்ம வினைப்பயனாய் பிள்ளைகள் எமனாய் வருகின்றன).

ridiculous. Your fate would hit you irrespective of who your kid is. But the notion that kids are "yaman" are horrible and beyond belief.Many a kids suffer due to these stupid superstitions among hindus



Having said that...looking at the other side of life. பக்தி இயக்கம்
இதை முழுவதும் நிராகரிக்கிறது. கஷ்டம் வருகிறது என்றால் அதை வரவேற்று
அதிலும் இறைவன் கிருபையைப் பார்! என்று சொல்லுகிறது. எல்லோருக்கும்
நல்லதும் கெட்டதும் நடந்து கொண்டே இருக்கின்றன. நல்லதே நடக்க வேண்டும்
எனும் ஆசைப்படும் மனது சாஸ்திரங்களில் காலத்தைக் கழிக்கிறது. கழிகின்ற
எல்லாப் பொழுதும் இறைவன் தந்த பொழுது என்று துக்கத்திலும்,
சந்தோஷத்திலும் இறைவனைக் காணத் துடிக்கிறது பக்தனின் மனது. இதில் எது
நமக்கு உகந்தது என்பதைத் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் நம்மிடையே
உள்ளது.


This makes more sense and this concept sounds real close to God.

Kids are Yaman...Good god!!!
 
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தானும் வித்துவக் கோட்டம்மா நீ
ஆளாஉனதருளே பார்ப்பன் அடியேனே

குலசேகர ஆழ்வார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Sep 23, 2010, 2:18:36 AM9/23/10
to mint...@googlegroups.com
2010/9/23 செல்வன் <hol...@gmail.com>:
> Kids are Yaman...Good god!!!
>

செல்வன்:

உங்கள் ஆற்றாமை புரிகிறது.
யாரும், யாருக்கும் யமனாகலாம். பூர்வ ஜென்மத்தொடர்பு எப்படி என்று
விளங்குவதில்லை. பிரகலாதன் ஹிரணியனுக்கு எமனானான் (ஏன் எப்படி என்பது
வேறு கதை). அவர் சாஸ்திரத்தில் உள்ளதைச் சொல்கிறார். சாஸ்திரம் நமக்குள்ள
வலையுறவைச் சொல்கிறது (web of relationship). கல்வியறிவை நாம்
புறக்கணிக்க முடியாது. அதாவது ஜோஸ்யம் பொய் என்று சொல்லுதல் கூடாது.
ஆனால், ஜோஸ்யம் அவசியமா? என்று வேண்டுமானால் கேட்கலாம்? இலகுவான
மாற்றிவழிகளை ஆழ்வார்களும், நாயன்மார்களும் காட்டிய பின்னும்,
கஷ்டத்திலிருந்து தப்பிக்க ஆயிரம் வழிகளை மனது தேடுகிறது. கிரகதோஷம்,
பரிகாரம் எல்லாமே கண்ணாமூச்சி விளையாட்டு. “ஈசன் எந்தை நிழலடி” சுகம்
வேண்டாதோருக்கான உபாயமது!

க.>

செல்வன்

unread,
Sep 23, 2010, 2:26:44 AM9/23/10
to mint...@googlegroups.com
கண்ணன் ஐயா,

ஜோசியம் உண்மையோ,பொய்யோ..பலசமயம் பலர் வாழ்க்கையை அழித்துவிடுகிறார்கள்.எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடம் குழந்தை இல்லை.அம்மா எங்கள் இருவர் ஜாதகத்தையும் கொண்டுபோய் ஜோசியரிடம் காட்ட அவர் "இந்த பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் இல்லை" என சொலி அனுப்பிவிட்டார்.அம்மா வீட்டுக்கு வந்து யாரிடமும் சொல்லாமல் டிப்ரஸ் ஆகி, பிரஷர் ஏறி ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது.

இப்ப எங்களுக்கு இரண்டு குழந்தைகள்..இந்த மாதிரி பெண்கள்,குழந்தைகள் என எத்தனையோ அப்பாவிகளின் வாழ்க்கையை அழிப்பதால் தான் எனக்கு ஜோசியம் மேல் இத்தனை கோபம்.

2010/9/23 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Sep 23, 2010, 2:46:48 AM9/23/10
to mint...@googlegroups.com
2010/9/23 செல்வன் <hol...@gmail.com>:
> இப்ப எங்களுக்கு இரண்டு குழந்தைகள்..இந்த மாதிரி பெண்கள்,குழந்தைகள் என
> எத்தனையோ அப்பாவிகளின் வாழ்க்கையை அழிப்பதால் தான் எனக்கு ஜோசியம் மேல் இத்தனை
> கோபம்.
>

உங்கள் கோபம் நியாயமானதே!
பாரதி உங்கள் பக்கம் என்று எண்ணுகிறேன்.

க.>

வினோத்-VINOTH

unread,
Sep 23, 2010, 3:18:11 AM9/23/10
to mint...@googlegroups.com
இராமானந்த குருஜி பிரபலம் ஆகிட்டு வாராரே.. :)

devoo

unread,
Sep 23, 2010, 3:20:11 AM9/23/10
to மின்தமிழ்
>> எனக்கு ஜோசியம் மேல் இத்தனை கோபம்.<<

போலி மருத்துவர் உயிருக்கு உலை வைத்துவிடுகின்றனர். அதற்காக மருத்துவத்
துறை, மருத்துவ நூல்கள் / ஆராய்ச்சி இவற்றின்மீது கோபம் கொள்வது நியாயமா,
செல்வன் ? எத்தனை பேர் உயிரை அது காப்பாற்றி யுள்ளது என்னும்
மறுபக்கத்தையும் நாம் பார்க்கவேண்டும், இல்லையா ?

நமக்கு சோதிடத்தில் ஓரளவு பயிற்சி இருந்தால் சோதிடரின்
நம்பகத்தன்மையை மதிப்பிட்டு விடலாம்


தேவ்

On Sep 23, 1:26 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> கண்ணன் ஐயா,
>
> ஜோசியம் உண்மையோ,பொய்யோ..பலசமயம் பலர் வாழ்க்கையை அழித்துவிடுகிறார்கள்.எனக்கு
> கல்யாணம் ஆகி இரண்டு வருடம் குழந்தை இல்லை.அம்மா எங்கள் இருவர் ஜாதகத்தையும்
> கொண்டுபோய் ஜோசியரிடம் காட்ட அவர் "இந்த பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் இல்லை"
> என சொலி அனுப்பிவிட்டார்.அம்மா வீட்டுக்கு வந்து யாரிடமும் சொல்லாமல் டிப்ரஸ்
> ஆகி, பிரஷர் ஏறி ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது.
>
> இப்ப எங்களுக்கு இரண்டு குழந்தைகள்..இந்த மாதிரி பெண்கள்,குழந்தைகள் என
> எத்தனையோ அப்பாவிகளின் வாழ்க்கையை அழிப்பதால் தான் எனக்கு ஜோசியம் மேல் இத்தனை
> கோபம்.
>

> 2010/9/23 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
> > 2010/9/23 செல்வன் <holy...@gmail.com>:

> <http://holyox.blogspot.com/2007/03/253_17.html>

kalairajan krishnan

unread,
Sep 23, 2010, 3:47:57 AM9/23/10
to mint...@googlegroups.com
ஐயா ​செல்வன் அவர்களுக்கு வணக்கம்


 

ஜோசியம் உண்மையோ,பொய்யோ..
 
எங்களது நிகழ்வுகளில் அது உண்மை,
அதை  பயன்படுதிப் பாருங்கள்,  உண்மை விளங்கும்,

பலசமயம் பலர் வாழ்க்கையை அழித்துவிடுகிறார்கள்.
 
இதுவும் உண்​மை,
ஆனால் இது சோதிடத்தின் தவறு அல்ல,  ​
​சோதிடத்தை முறையாகக் கற்காத சோதிடரின் தவறு,
அவ்வாறனவர்களிடம் ​சோதிடம் ​கேட்பவர்களின் தவறு,

எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடம் குழந்தை இல்லை.அம்மா எங்கள் இருவர் ஜாதகத்தையும் கொண்டுபோய் ஜோசியரிடம் காட்ட அவர் "இந்த பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் இல்லை" என சொலி அனுப்பிவிட்டார்.அம்மா வீட்டுக்கு வந்து யாரிடமும் சொல்லாமல் டிப்ரஸ் ஆகி, பிரஷர் ஏறி ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது.
 
தங்களது வாழ்க்​கையில் நடந்து​போல் பலரின் வாழ்க்​கையில் நடந்துள்ளது,
 
இதற்கு முழுப் ​பொருப்பும் ​சோதிடரல்லாதவரிடம் ​சோதிடம் ​கேட்பதுதான்,

இப்ப எங்களுக்கு இரண்டு குழந்தைகள்..இந்த மாதிரி பெண்கள்,குழந்தைகள் என எத்தனையோ அப்பாவிகளின் வாழ்க்கையை அழிப்பதால் தான் எனக்கு ஜோசியம் மேல் இத்தனை கோபம்.
 
உங்களது ​கோபம் நியாயமானதே,
ஆனால் நீங்கள் ​சோதிடத்தைக் ​கோபித்துக் ​கொள்ளக் கூடாது,  தாங்கள் யாரிடம் ​சோதிடம் பார்த்தீர்களோ அவரைத்தான் ​கோபித்துக் ​கொள்ள ​வேண்டும்,
 
முறையற்ற சோதிடர்கள், சோதிடத்தைக் கூறிப் பயமுறுத்திப் பணம் சம்பாதிக்கிறார்கள், 
 
​சோதிடத்தில் பலன்களைக் கூறாமல் பரிகாரங்களைக் கூற​வேண்டும்,
நோயைக் கூறாமல், மருந்தைக் கூற​வேண்டும், அதற்கான ​தெய்வங்களைக் கூற​வேண்டும்,
 
--
அன்பன்,
கி. காளைராசன்

அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

செல்வன்

unread,
Sep 23, 2010, 3:49:38 AM9/23/10
to mint...@googlegroups.com
தேவ் ஐயா,

என்னை மாதிரி பொதுமக்களுக்கு ஜோசியத்தில் எந்த பரிச்சயமும் இல்லை.ஒருவர் நல்ல ஜோசியரா, ஏமாற்றுகாரரா என்பதை கண்டுபிடிக்க எந்த வழியும் இல்லை.ஏதோ ஒரு நம்பிக்கை, அக்கம் பக்கம் இருப்பவர் சொல்லுவது, பரம்பரை ஜோசியர் இப்படி நம்பிதான் போகிறோம்.அப்புறம் இப்படி அவதிபடுகிறோம்.

எனக்கு ஜாதகத்தில் ஏதோ குறை என எழுதி கொடுத்தார்கள்.அதை கொடுத்து எனக்கு பார்த்த முதல் பெண்ணை ஜாதகபொருத்தம் இல்லை,தோஷம் என சொல்லி ஜோசியர்கள் கல்யாணத்தை நிறுத்திவிட்டார்கள்.அப்புறம் ஜாதகமே பார்க்காமல் கல்யாணம் ஆனது..அது வேறு விஷயம்.....இப்ப அதுக்கு வருத்தபடலை.ஆனால் அப்ப கல்யாணம் நின்னப்ப வருத்தபட்டேன்.

அதனால் தான் குழந்தைகளுக்கு ஜாதகமே இதுவரை எழுதலை.எழுதினா இந்த மாதிரி எதை எதையோ சொல்லி மனசு நோக வைப்பாங்க.

நான் பிறந்தப்ப எழுதின ஜாதகம் இப்பவும் படிச்சால் சிரிப்பா இருக்கும்.எனக்கு ரெண்டு பொண்டாட்டி, கன்னியர் பலரை சேர்வான்,60 வயதில் மரணம்னு என்னென்னவோ எழுதியிருக்காங்க...சின்ன வயசுல என் கண்ணுலயே காட்டாம ஒளிச்சு வெச்சிருந்தாங்க.

செல்வன்

unread,
Sep 23, 2010, 4:03:21 AM9/23/10
to mint...@googlegroups.com
காளை ராசன் ஐயா

வணக்கம்...நான் ஜோதிட சாஸ்திரம் கற்றவன் அல்ல.அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.ஒரு நுகர்வோராக அதனால் நான் அடைந்த பாதிப்புக்களை தான் எழுதினேன்.பழங்காலத்தில் துல்லியமாக ஜோதிடம் கணித்தவர்கள் பலர் இருந்தனர் என்பதை படித்திருக்கிறேன்.இந்த காலத்தில் அவர்களை எங்கே என தேடி கண்டுபிடிக்க என்பது தான் தெரிவதில்லை.

2010/9/23 செல்வன் <hol...@gmail.com>
தேவ் ஐயா,

kalairajan krishnan

unread,
Sep 23, 2010, 4:37:28 AM9/23/10
to mint...@googlegroups.com
ஐயா ​செல்வன் அவர்களுக்கு வணக்கம்


 
நான் ஜோதிட சாஸ்திரம் கற்றவன் அல்ல.அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.ஒரு நுகர்வோராக அதனால் நான் அடைந்த பாதிப்புக்களை தான் எழுதினேன்.பழங்காலத்தில் துல்லியமாக ஜோதிடம் கணித்தவர்கள் பலர் இருந்தனர் என்பதை படித்திருக்கிறேன்.
 
இதுவும் தவறாக இருக்கலாம்,
 
உதாரணமாக மிக முக்கியமான இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றேன்
 
1) இராமருக்கு விடிந்தால் பட்டாபிஷேகம்
நாள் ​நேரம் குறித்தவர்  யார்?
பட்டாபிஷேகம் நடைபெற வேண்டிய நாளில்
தந்தைக்கு மரணம் ஏற்பட்டது,
இராமனுக்கு வனவாசம் ஏற்பட்டது,
 
காரணம் யாது?
 
2)​சேரன் செங்குட்டுவன் சபையில்
 
இளங்கோ பட்டம் ஏற்பார் என்று நிமித்தகன் கூறினார், (நிமித்தம் - ​ஜோதிடத்தில் ஒருவகை)
 
ஆனால் இளங்கோஅடிகள் அன்றே துறவு ​மேற்கொண்டார்,
 
எனவே error is always there.
--
அன்பன்,
கி. காளைராசன்

அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

devoo

unread,
Sep 23, 2010, 10:50:31 AM9/23/10
to மின்தமிழ்
Limitations are there for all branches of science

Dev


On Sep 23, 2:49 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> தேவ் ஐயா,
>
> என்னை மாதிரி பொதுமக்களுக்கு ஜோசியத்தில் எந்த பரிச்சயமும் இல்லை.ஒருவர் நல்ல
> ஜோசியரா, ஏமாற்றுகாரரா என்பதை கண்டுபிடிக்க எந்த வழியும் இல்லை.ஏதோ ஒரு
> நம்பிக்கை, அக்கம் பக்கம் இருப்பவர் சொல்லுவது, பரம்பரை ஜோசியர் இப்படி
> நம்பிதான் போகிறோம்.அப்புறம் இப்படி அவதிபடுகிறோம்.
>
> எனக்கு ஜாதகத்தில் ஏதோ குறை என எழுதி கொடுத்தார்கள்.அதை கொடுத்து எனக்கு
> பார்த்த முதல் பெண்ணை ஜாதகபொருத்தம் இல்லை,தோஷம் என சொல்லி ஜோசியர்கள்
> கல்யாணத்தை நிறுத்திவிட்டார்கள்.அப்புறம் ஜாதகமே பார்க்காமல் கல்யாணம்
> ஆனது..அது வேறு விஷயம்.....இப்ப அதுக்கு வருத்தபடலை.ஆனால் அப்ப கல்யாணம்
> நின்னப்ப வருத்தபட்டேன்.
>
> அதனால் தான் குழந்தைகளுக்கு ஜாதகமே இதுவரை எழுதலை.எழுதினா இந்த மாதிரி எதை
> எதையோ சொல்லி மனசு நோக வைப்பாங்க.
>
> நான் பிறந்தப்ப எழுதின ஜாதகம் இப்பவும் படிச்சால் சிரிப்பா இருக்கும்.எனக்கு
> ரெண்டு பொண்டாட்டி, கன்னியர் பலரை சேர்வான்,60 வயதில் மரணம்னு என்னென்னவோ
> எழுதியிருக்காங்க...சின்ன வயசுல என் கண்ணுலயே காட்டாம ஒளிச்சு வெச்சிருந்தாங்க.
>
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com

> <http://holyox.blogspot.com/2007/03/253_17.html>

karuannam annam

unread,
Sep 23, 2010, 11:56:31 AM9/23/10
to mint...@googlegroups.com
> நம்பிக்கை, அக்கம் பக்கம் இருப்பவர் சொல்லுவது, பரம்பரை ஜோசியர் இப்படி
> நம்பிதான் போகிறோம்.அப்புறம் இப்படி அவதிபடுகிறோம்.
>
> .எழுதினா இந்த மாதிரி எதை
> எதையோ சொல்லி மனசு நோக வைப்பாங்க.
தி.ஜானகிராமனின் ’நளபாகம்‘ புதினம் அ்ண்மையில் படித்தேன். அதில் முத்துச்சாமி என்ற மெத்தப்படித்த சோதிடர். மிராசு. அவரிடம் ரங்கமணி என்ற பாத்திரம் தன் பிள்ளைக்கு மக்கட்பேறு உண்டா என்று அறிய ஜாதகம் பார்க்கச்சொல்கிறது. பல கணக்குகள் பார்த்து சோதிடர் வெகு நேரம் கழித்துச்.சொல்கிறார் ”உங்கள் மகன் ஜாதகப்படி குழந்தை இல்லை. ஆனால் மருமகள் ஜாதகப்படி குழந்தை  உண்டு!” என்று. மீதிக்கதை முழுதும் இக்கருத்தை ஒட்டிப் பாத்திரங்களின் மன உளைச்சல்களைச் சுற்றி வருகிறது.
நல்லவேளை ஜாதகம் பொய்த்துவிடுகிறது. ஜோதிடர் “அபவாதம் எழுந்தததே” என்று சொல்லி சமாளித்துக் கொள்கிறார்.
 
எனது நண்பர் ஒருவருக்கு ஆண்குழந்தை பிறக்கும் என்று சோதிடர் சொன்னார், பிறந்தது பெண்குழந்தை. கேட்டதற்குச் சொதிடர் “ நீங்கள் பெண்குழந்தை என்று நினைக்க வேண்டாம் அது ஆண்குழந்தை போல வளரும்” என்று சமாதானம் சொன்னார். பெண்ணுக்கு ஆணுடை போட்டு வளர்த்துத் தற்சமயம் முரட்டுத்தனமாகத் திரிகிறது 
 
>
> நான் பிறந்தப்ப எழுதின ஜாதகம் இப்பவும் படிச்சால் சிரிப்பா இருக்கும்.எனக்கு
> ரெண்டு பொண்டாட்டி, கன்னியர் பலரை சேர்வான்,.
>
> --
>சொச்ச நாள் இருக்கு. கவனம் திரு செல்வன்.
   நாற்பதில் மறுபடியும் காதல் வரும். புன்னகைவரை போ.
                                                                     புடவை தொடாதே! என்றார் வைரமுத்து.
 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

செல்வன்

unread,
Sep 23, 2010, 12:11:07 PM9/23/10
to mint...@googlegroups.com


2010/9/23 karuannam annam <karu...@gmail.com>

சொச்ச நாள் இருக்கு. கவனம் திரு செல்வன்.
   நாற்பதில் மறுபடியும் காதல் வரும். புன்னகைவரை போ.
                                                                     புடவை தொடாதே! என்றார் வைரமுத்து.


அதெல்லாம் டூப்புங்க.நான் ஏகப்பட்ட பத்தினி விரதன்..அட சை..ஏகபத்தினி விரதன்.:-)

--
செல்வன்

www.holyox.blogspot.com

Kamala Devi

unread,
Sep 26, 2010, 9:40:35 PM9/26/10
to mint...@googlegroups.com
வினோத்
என்ன அருமையான இடுகை,
க.
 
http://www.kamalagaanam.blogspot.com



From: வினோத்-VINOTH <vino...@gmail.com>
To: தமிழ்நண்பர்கள் <tamil2...@googlegroups.com>; mutht...@googlegroups.com; minT...@googlegroups.com
Sent: Monday, 20 September 2010 16:55:48
Subject: [MinTamil] செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

Submitted by sriramanandaguruji on ஞாயிறு, 19/09/2010 - 11:54pm

     அண்ட வெளியில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. அல்லது கட்டுப்படுத்துகிறது. உதாரணமாகச் சொல்வது என்றால் வியாழன் என்ற குரு கிரகம் நமது மூளையைக் கட்டுப்படுத்துகிறது. சுக்கிரன் மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும், வீணாவதற்கும் காரணமாக இருக்கிறது. சனி நரம்பு மண்டலத்தையும், புதன் சுவாசத்தையும் கட்டுப் படுத்துகிறது. அதே போன்று செவ்வாய் கிரகம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களையும் எலும்பு தாதுக்களையும் ஆட்சி செய்கிறது.

    ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணைந்து குழந்தைகளைப் பெறும் போது பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம், சரியாக இராது.

  இதுதான் செவ்வாய் தோஷத்தின் பாதிப்பே தவிர மற்றபடி மணமக்கள் பிரிந்து விடுவார்கள், இறந்து விடுவார்கள் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகளாகும். கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டும் செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்குத் தோஷம் இல்லாமல் இருந்தும் கூட அவர்கள் பல காலம் நல்லவிதத்தில் இணைபிரியாமல் குடும்பம் நடத்துவதைப் பார்த்திருக்கிறேன்.

    பொதுவாக லக்னத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது தோஷம் என்று கருதப்படுகிறது. ஆனால் இது பொதுவான கணக்கே தவிர சரியான கணக்கு அல்ல. செவ்வாய் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் ஆட்சி பெற்று இருந்தாலும் மகர ராசியில் உச்சம் பெற்று இருந்தாலும் கடக ராசியில் நீச்சம் பெற்று இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

     இது தவிர குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒன்று செவ்வாயுடன் கூட்டு சேர்ந்து இருந்தாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ அல்லது மேற்குறிப்பிட்ட கிரகங்கள் செவ்வாயைப் பார்த்தலோ செவ்வாய் தோஷம் கண்டிப்பாகக் கிடையாது. அதே நேரம் செவ்வாயின் நட்புக் திரகங்களான சூரியன், சந்திரன், குரு ஆகியவற்றின் ராசிகளான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்குச் செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் என்பதே கிடையாது. இந்தக் கணக்குகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஆயிரத்தில் ஒருவருக்குத் செவ்வாய் தோஷம் உண்டு. மற்றவர்கள் அதை நினைத்துப் பயப்படுவது வீண் கற்பனையாகும் ரத்த சம்மந்த பட்ட தோஷம் என்பதால் பரிகாரம் செய்வதால் எந்த பயனும் இல்லை..

--
ஸ்ரீ இராமானந்த குருஜி
http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_03.html
http://tamilnanbargal.com/node/28312


--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

வினோத்-VINOTH

unread,
Sep 27, 2010, 3:25:15 AM9/27/10
to mint...@googlegroups.com


2010/9/27 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

வினோத்
என்ன அருமையான இடுகை,
க.

எல்லாப்புகழும் திட்டும்
இவருக்கே.   :)



--

Kamala Devi

unread,
Sep 27, 2010, 3:27:27 AM9/27/10
to mint...@googlegroups.com
அது என்ன திட்டு?
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot..com



From: வினோத்-VINOTH <vinoth.3v@gmail..com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, 27 September 2010 15:25:15
Subject: Re: [MinTamil] செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage..org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

வினோத்-VINOTH

unread,
Sep 27, 2010, 3:35:33 AM9/27/10
to mint...@googlegroups.com


2010/9/27 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

அது என்ன திட்டு?


புகழுந்தாலும் திட்டினாலும்.
:)




--
Reply all
Reply to author
Forward
0 new messages