Re: மதுரை மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கல்யாணம்

238 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 27, 2018, 10:16:01 AM4/27/18
to Santhavasantham, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Dr.Krishnaswamy Nachimuthu, a...@indianvanilla.net


2018-04-27 7:00 GMT-07:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
இன்று மதுரையில் அன்னை மீனாக்ஷியும் ஐயன் சோமசுந்தரேசனும் திருமணம் புரிந்து கொள்ளும் மங்கல நன்னாள்.  அதையொட்டி:

திருச்சிற்றம்பலம்

அருமை, அனந்த்!

திருக் கலியாணம் முடிந்த பின்னர், வரும் ஞாயிற்றுக்கிழமை ஹ்யூஸ்டன் பல்கலையில் தமிழ், தென்னிந்திய ஆய்விருக்கை
அமைப்பது பற்றி என்னைப் பேசச் சொல்லியுள்ளனர். மீனாட்சி திருவுளம் பற்றினால் நடக்கும்!

அன்னை மீனாட்சி தமிழர்ச்சனை: பட்டர்கள் 1960களில் செய்தது.

 



பிரிவிலா ஒன்றெனப் பிறங்கிடும் இருப்பெனும்*

பிரமாம் சிவதத்துவம்

…. பெயர்உரு ஆயவை பெற்றுல கம்பல

  பெற்றதோர் அண்டமாகத்

தெரிதரும் விந்தையைச் செய்திடும் சக்தியைத்

…. தன்னிலோர் அங்கமாகச்

……. சேர்த்திடும் பாங்கையிச் செகத்தினர் கண்டிடச்

………. திருவுளங் கொண்ட தாலே

அரிவையின் வடிவிலே ஆலவாய் நகரிலே

அங்கயற் கண்ணியாக

…… அன்னைவந் தவனியில் சீவரின் பவமெனும்

………. அவதியைப் போக்க மிக்கப்

பரிவுடன் அரசியாய்ப் பதவியைத் தாங்கியப்

……. பரமனின் கைத்தலத்தைப்

……… பற்றிடும் இத்தினம் பக்தர்நாம் அவர்பதம்

……….. பற்றியே பணிகுவோமே.

(இருப்பு = என்றும் எங்கும் உள்ள தன்மை)

..அனந்த் 27-4-2018




ௐ மதுரை மீனாட்சியே போற்றி! தமிழர்ச்சனை




1. ௐ அங்கயற்கண் அம்மையே போற்றி 
2. ௐ அகிலாண்ட நாயகியே போற்றி 
3. ௐ அருமறையின் வரம்பே போற்றி 
4. ௐ அறம்வளர்க்கும் அம்மையே போற்றி 
5. ௐ அரசிளங் குமரியே போற்றி 
6. ௐ அப்பர் பிணிமருந்தே போற்றி 
7. ௐ அமுத நாயகியே போற்றி 
8. ௐ அருந்தவ நாயகியே போற்றி 
9. ௐ அருள்நிறை அம்மையே போற்றி 
10. ௐ ஆலவாய் அரசியே போற்றி 
11. ௐ ஆறுமுகன் அன்னையே போற்றி 
12. ௐ ஆதியின் பாதியே போற்றி 
13. ௐ ஆலால சுந்தரியே போற்றி 
14. ௐ ஆனந்த வல்லியே போற்றி 
15. ௐ இளவஞ்சிக் கொடியே போற்றி 
16. ௐ இமயத்தரசியே போற்றி 
17. ௐ இடபத்தோன் துணையே போற்றி 
18. ௐ ஈஸ்வரியே போற்றி 
19. ௐ உயிர் ஓவியமே போற்றி 
20. ௐ உலகம்மையே போற்றி 
21. ௐ ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி 
22. ௐ எண்திசையும் வென்றோய் போற்றி 
23. ௐ ஏகன் துணையே போற்றி 
24. ௐ ஐங்கரன் அன்னையே போற்றி 
25. ௐ ஐயம் தீர்ப்பாய் போற்றி 
26. ௐ ஒப்பிலா அமுதே போற்றி 
27. ௐ ஓங்கார சுந்தரியே போற்றி 
28. ௐ கற்றோர்க்கு இனியோய் போற்றி 
29. ௐ கல்லார்க்கும் எளியோய் போற்றி 
30. ௐ கடம்பவன சுந்தரியே போற்றி 
31. ௐ கல்யாண சுந்தரியே போற்றி 
32. ௐ கனகமணிக் குன்றே போற்றி 
33. ௐ கற்பின் அரசியே போற்றி 
34. ௐ கருணை ஊற்றே போற்றி 
35. ௐ கல்விக்கு வித்தே போற்றி 
36. ௐ கனகாம்பிகையே போற்றி 
37. ௐ கதிரொளிச் சுடரே போற்றி 
38. ௐ கற்பனை கடந்த கற்பகமே போற்றி 
39. ௐ காட்சிக்கு இனியோய் போற்றி 
40. ௐ காலம் வென்ற கற்பகமே போற்றி 
41. ௐ கிளியேந்திய கரத்தோய் போற்றி 
42. ௐ குலச்சிறை காத்தோய் போற்றி 
43. ௐ குற்றம் பொறுக்கும் குணமே போற்றி 
44. ௐ கூடல் கலாப மயிலே போற்றி 
45. ௐ கோலப் பசுங்கிளியே போற்றி 
46. ௐ சம்பந்தன் ஞானத்தாயே போற்றி 
47. ௐ சக்தி வடிவே போற்றி 
48. ௐ சங்கம் வளர்த்தாய் போற்றி 
49. ௐ சிவகாம சுந்தரியே போற்றி 
50. ௐ சித்தம் தெளிவிப்பாய் போற்றி 
51. ௐ சிவயோக நாயகியே போற்றி 
52. ௐ சிவானந்த வல்லியே போற்றி 
53. ௐ சிங்கார வல்லியே போற்றி 
54. ௐ செந்தமிழ்த் தாயே போற்றி 
55. ௐ செல்வத்துக் கரசியே போற்றி 
56. ௐ சேனைத்தலைவியே போற்றி 
57. ௐ சொக்கர் நாயகியே போற்றி 
58. ௐ சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி 
59. ௐ ஞானாம்பிகையே போற்றி 
60. ௐ ஞானப்பூங்கோதையே போற்றி 
61. ௐ தமிழர் குலச்சுடரே போற்றி 
62. ௐ தண்டமிழ்த் தாயே போற்றி 
63. ௐ திருவுடை யம்மையே போற்றி 
64. ௐ திசையெல்லாம் புரந்தாய் போற்றி 
65. ௐ திரிபுர சுந்தரியே போற்றி 
66. ௐ திருநிலை நாயகியே போற்றி 
67. ௐ தீந்தமிழ்ச் சுவையே போற்றி 
68. ௐ தெவிட்டாத தெள்ளமுதே போற்றி 
69. ௐ தென்னவன் செல்வியே போற்றி 
70. ௐ தேன்மொழியம்மையே போற்றி 
71. ௐ தையல் நாயகியே போற்றி 
72. ௐ நற்கனியின் சுவையே போற்றி 
73. ௐ நற்றவத்தின் கொழுந்தே போற்றி 
74. ௐ நல்ல நாயகியே போற்றி 
75. ௐ நீலாம் பிகையே போற்றி 
76. ௐ நீதிக்கரசியே போற்றி 
77. ௐ பக்தர்தம் திலகமே போற்றி 
78. ௐ பழமறையின் குருந்தே போற்றி 
79. ௐ பரமானந்தப் பெருக்கே போற்றி 
80. ௐ பண்ணமைந்த சொல்லே போற்றி 
81. ௐ பவளவாய்க் கிளியே போற்றி 
82. ௐ பல்லுயிரின் தாயே போற்றி 
83. ௐ பசுபதி நாயகியே போற்றி 
84. ௐ பாகம்பிரியா அம்மையே போற்றி 
85. ௐ பாண்டியர் தேவியே போற்றி 
86. ௐ பார்வதி அம்மையே போற்றி 
87. ௐ பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி 
88. ௐ பெரிய நாயகியே போற்றி 
89. ௐ பொன் மயிலம்மையே போற்றி 
90. ௐ பொற்கொடி அன்னையே போற்றி 
91. ௐ மலையத்துவசன் மகளே போற்றி 
92. ௐ மங்கல நாயகியே போற்றி 
93. ௐ மழலைக் கிளியே போற்றி 
94. ௐ மனோன்மணித் தாயே போற்றி 
95. ௐ மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி 
96. ௐ மாயோன் தங்கையே போற்றி 
97. ௐ மாணிக்க வல்லியே போற்றி 
98. ௐ மீனவர்கோன் மகளே போற்றி 
99. ௐ மீனாட்சியம்மையே போற்றி 
100. ௐ முழுஞானப் பெருக்கே போற்றி 
101. ௐ முக்கண்சுடர் விருந்தே போற்றி 
102. ௐ யாழ்மொழியம்மையே போற்றி 
103. ௐ வடிவழகம்மையே போற்றி 
104. ௐ வேலனுக்கு வேல்ஈந்தோய் போற்றி 
105. ௐ வேத நாயகியே போற்றி 
106. ௐ வையகம் வாழ்விப்போய் போற்றி 
107. ௐ அம்மையே அம்பிகையே போற்றி 
108. ௐ அகிலம் ஆளவந்தாய் போற்றி! போற்றி!!



 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

kanmani tamil

unread,
Apr 30, 2018, 9:49:48 AM4/30/18
to mintamil
தமிழ் அர்ச்சனை சொல்லவும் கேட்கவும் நன்றாகத் தான் இருக்கிறது.
ஆனால் மீனாட்சி திருக்கல்யாணம் என்ற பெயரில் மனிதன் தன் மன அவசங்களை எல்லாம் தெய்வத்தின் மேலேற்றி ......கொடுமைதான் புரிகிறான்.
ஆயிரமாயிரம் பெண்கள் மீனாட்சியம்மன் கோயிலில் ஒன்று திரண்டு தம் கழுத்தில் உள்ள தாலியைத் தாமே மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தாலி கட்டும் வேளையில் ஐயர் தும்மி விடுவார் .
அபசகுனம் ஆகிவிட்டதென்று சிவனார் மனைவியைப் பிரிந்து பிரியாவிடை எனும் ஆசைநாயகியிடம் சென்று விடுவார்.
தேரோட்டத்தின்  போது கூட சிவனும் பிரியாவிடையும் ஒரே தேரில் வலம் வருவர். 
மீனாட்சி சினத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டு தனியாகத் தான் தேரில் வருவாள்.அவள் முகத்தை நேரில் யாரும் பார்க்க முடியாது. தேரில் அதற்காகவே ஒரு கண்ணாடி இருக்கும் .அந்தக் கண்ணாடியில் தான் மீனாட்சியின் முகம் தெரியும்.
சிவன் கதை இப்படி என்றால் ;பெருமாள் கதை இன்னும் கொஞ்சம் காமெடியானது.
தான் வருவதற்குள் தன் தங்கை திருமணம் முடிந்து விட்டதென்று கோபித்துக் கொண்டு வைகையாற்றிலிருந்து அப்படியே திரும்பி விடும் அழகர் தன் இருப்பிடத்திற்குச் செல்லாமல் துலுக்க நாச்சியாரிடம் சென்று அங்கேயே தங்கி விடுவார்.
திருமலை நாயக்கர் மக்களுக்கிடையே சமூகப் பிரச்சினை ஏதும் இல்லாமல் அவர்கள் மனம் நிறைய வேண்டும் என்பதற்காக என்னென்னவோ மாற்றங்களை எல்லாம் செய்தார் ............போற்றலாம்..........ஆனால் திருமணம் என்பது தாலி கழுத்தில் ஏறுவது மட்டும் தான்  என்பது போன்ற சில கொடுமையான கொள்கைகள் தோன்றவும் காரணமாகி விட்டார்.
கண்மணி  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Apr 30, 2018, 7:58:51 PM4/30/18
to mint...@googlegroups.com


On Monday, April 30, 2018 at 6:49:48 AM UTC-7, kanmanitamilskc wrote:
தமிழ் அர்ச்சனை சொல்லவும் கேட்கவும் நன்றாகத் தான் இருக்கிறது.
ஆனால் மீனாட்சி திருக்கல்யாணம் என்ற பெயரில் மனிதன் தன் மன அவசங்களை எல்லாம் தெய்வத்தின் மேலேற்றி ......கொடுமைதான் புரிகிறான்.
ஆயிரமாயிரம் பெண்கள் மீனாட்சியம்மன் கோயிலில் ஒன்று திரண்டு தம் கழுத்தில் உள்ள தாலியைத் தாமே மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தாலி கட்டும் வேளையில் ஐயர் தும்மி விடுவார் .
அபசகுனம் ஆகிவிட்டதென்று சிவனார் மனைவியைப் பிரிந்து பிரியாவிடை எனும் ஆசைநாயகியிடம் சென்று விடுவார்.
தேரோட்டத்தின்  போது கூட சிவனும் பிரியாவிடையும் ஒரே தேரில் வலம் வருவர். 
மீனாட்சி சினத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டு தனியாகத் தான் தேரில் வருவாள்.அவள் முகத்தை நேரில் யாரும் பார்க்க முடியாது. தேரில் அதற்காகவே ஒரு கண்ணாடி இருக்கும் .அந்தக் கண்ணாடியில் தான் மீனாட்சியின் முகம் தெரியும்.
சிவன் கதை இப்படி என்றால் ;பெருமாள் கதை இன்னும் கொஞ்சம் காமெடியானது.
தான் வருவதற்குள் தன் தங்கை திருமணம் முடிந்து விட்டதென்று கோபித்துக் கொண்டு வைகையாற்றிலிருந்து அப்படியே திரும்பி விடும் அழகர் தன் இருப்பிடத்திற்குச் செல்லாமல் துலுக்க நாச்சியாரிடம் சென்று அங்கேயே தங்கி விடுவார்.

இன்னமும் நம்ம அரங்கநாதர் சின்னவீடு  போகும் கதை, மட்டையடி வைபவம், சேர்த்தி உற்சவம்  என்ற கோலாகலங்களும் உண்டு...இவையெல்லாம் மனிதர்களின் மனவக்கிரங்கள், ஆழ்மனச் செய்திகள் அனுப்பும் நடைமுறைகளைக் காட்டுகிறது. 

[[[தாயாரோ தவறு செய்ததற்காகப் பெருமாளை உள்ளே வரவிடாமல் வெளியே நிற்கவைத்துத் தண்டனை அளிக்கிறாள் அந்தத் தைரிய லஷ்மி. பெருமாள் உள்ளே வரும்பொழுது நான்கு முறை பெருங்கதவை அடைக்கிறார்கள்.

அப்பொழுது பெரியாழ்வார் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே தூது போகிறார். அந்த உரையாடலில் தொனிக்கும் நகைச்சுவை கண்டு பக்தர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. தாயார் பெருமாளைக் கேள்வி மேல் கேள்வி போட்டுத் தாக்க, பெண்கள் முகமெல்லாம் சிவக்கிறது. ஆண்கள் கை கொட்டிச் சிரிக்கிறார்கள்.


இந்த விழாக்கள், சடங்குகள் ஆகியவற்றைப் பிரித்து ஆராய்ந்தால், இவற்றின் வழி மக்களுக்குச்  சொல்லப்படுவது ...

பெரிய வீடு போல  அல்லாமல்,  சின்னவீடு அமைக்க  என்றால்  அந்த விவகாரத்தில் ஜாதி சமயம் எல்லாம் கடக்கலாம், அவை தடையல்ல ...

மனைவி வழியில் ஏமாற்றம் தந்த உறவு,   இல்லற வாழ்வு அதனால்தான்  தேவை நிறைவேற  ஊர்மேய்தல் என்ற ஒரு  காரணம் இருக்க வேண்டியத் தேவையுமில்லை ...

சின்னவீடு செட்டப் எல்லாம் வாழ்க்கையில் சகஜம் ... ஒரு நொள்ளைக் காரணம் கூட சொல்லத் தேவையில்லை... எங்கோ காக்கா உட்காரா இதுதான் சாக்கு என்று எங்கெங்கோ பனம்பழம் விழலாம் ...

இவற்றை வாழ்வில் ஏற்றுக் கொள்ள வேண்டியது பெண்களின் நடைமுறை வாழ்வு, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் கூட பின்னேயே போக வேண்டும், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்...

அட... இவ்வளவு ஏன்... கடவுள்களே அப்படிதான்... நமக்கு ஏது விமோசனம்.

இதனை கூட்டமாகச் சென்று விழா என்று  கொண்டாடிவிட்டு மோட்சம் பெற வழி தேடும் மக்களைப்பற்றி ....  கருத்துச் சொல்வது என்பது ....சாரி. ... (சரியான வார்த்தையொன்று எனக்குக்   கிடைக்கமாட்டேன் என்கிறதே !!!)

..... தேமொழி

தேனீ

unread,
May 1, 2018, 11:49:15 AM5/1/18
to மின்தமிழ்
இந்து கோயில்கள் சமயத்தை வளர்க்கவில்லை. அதனால் கோயில் கிரியைகள் சமயத்தை வளர்க்குமென்ற நம்பிக்கையை  விட்டுவிட்டு பல்வேறு சமய இயக்கங்கள் ஒன்று திரண்டு உண்மை நெறிகளைப் போதித்து சமயத்தை வளர்க்க முயற்சி செய்யுங்கள் என்று திருமுறை விழா ஒன்றில் இன்று சொற்பொழிவாற்றி வந்தேன். அதனை தங்கள் கருத்து மெய்ப்பிக்கின்றது.     




On Tuesday, May 1, 2018 at 7:58:51 AM UTC+8, தேமொழி wrote:


On Monday, April 30, 2018 at 6:49:48 AM UTC-7, kanmanitamilskc wrote:
தமிழ் அர்ச்சனை சொல்லவும் கேட்கவும் நன்றாகத் தான் இருக்கிறது.
ஆனால் மீனாட்சி திருக்கல்யாணம் என்ற பெயரில் மனிதன் தன் மன அவசங்களை எல்லாம் தெய்வத்தின் மேலேற்றி ......கொடுமைதான் புரிகிறான்.
ஆயிரமாயிரம் பெண்கள் மீனாட்சியம்மன் கோயிலில் ஒன்று திரண்டு தம் கழுத்தில் உள்ள தாலியைத் தாமே மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தாலி கட்டும் வேளையில் ஐயர் தும்மி விடுவார் .
அபசகுனம் ஆகிவிட்டதென்று சிவனார் மனைவியைப் பிரிந்து பிரியாவிடை எனும் ஆசைநாயகியிடம் சென்று விடுவார்.
தேரோட்டத்தின்  போது கூட சிவனும் பிரியாவிடையும் ஒரே தேரில் வலம் வருவர். 
மீனாட்சி சினத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டு தனியாகத் தான் தேரில் வருவாள்.அவள் முகத்தை நேரில் யாரும் பார்க்க முடியாது. தேரில் அதற்காகவே ஒரு கண்ணாடி இருக்கும் .அந்தக் கண்ணாடியில் தான் மீனாட்சியின் முகம் தெரியும்.
சிவன் கதை இப்படி என்றால் ;பெருமாள் கதை இன்னும் கொஞ்சம் காமெடியானது.
தான் வருவதற்குள் தன் தங்கை திருமணம் முடிந்து விட்டதென்று கோபித்துக் கொண்டு வைகையாற்றிலிருந்து அப்படியே திரும்பி விடும் அழகர் தன் இருப்பிடத்திற்குச் செல்லாமல் துலுக்க நாச்சியாரிடம் சென்று அங்கேயே தங்கி விடுவார்.

இன்னமும் நம்ம அரங்கநாதர் சின்னவீடு  போகும் கதை, மட்டையடி வைபவம், சேர்த்தி உற்சவம்  என்ற கோலாகலங்களும் உண்டு...இவையெல்லாம் மனிதர்களின் மனவக்கிரங்கள், ஆழ்மனச் செய்திகள் அனுப்பும் நடைமுறைகளைக் காட்டுகிறது. 

[[[தாயாரோ தவறு செய்ததற்காகப் பெருமாளை உள்ளே வரவிடாமல் வெளியே நிற்கவைத்துத் தண்டனை அளிக்கிறாள் அந்தத் தைரிய லஷ்மி. பெருமாள் உள்ளே வரும்பொழுது நான்கு முறை பெருங்கதவை அடைக்கிறார்கள்.

அப்பொழுது பெரியாழ்வார் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே தூது போகிறார். அந்த உரையாடலில் தொனிக்கும் நகைச்சுவை கண்டு பக்தர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. தாயார் பெருமாளைக் கேள்வி மேல் கேள்வி போட்டுத் தாக்க, பெண்கள் முகமெல்லாம் சிவக்கிறது. ஆண்கள் கை கொட்டிச் சிரிக்கிறார்கள்.


இந்த விழாக்கள், சடங்குகள் ஆகியவற்றைப் பிரித்து ஆராய்ந்தால், இவற்றின் வழி மக்களுக்குச்  சொல்லப்படுவது ...

பெரிய வீடு போல  அல்லாமல்,  சின்னவீடு அமைக்க  என்றால்  அந்த விவகாரத்தில் ஜாதி சமயம் எல்லாம் கடக்கலாம், அவை தடையல்ல ...

மனைவி வழியில் ஏமாற்றம் தந்த உறவு,   இல்லற வாழ்வு அதனால்தான்  தேவை நிறைவேற  ஊர்மேய்தல் என்ற ஒரு  காரணம் இருக்க வேண்டியத் தேவையுமில்லை ...

சின்னவீடு செட்டப் எல்லாம் வாழ்க்கையில் சகஜம் ... ஒரு நொள்ளைக் காரணம் கூட சொல்லத் தேவையில்லை... எங்கோ காக்கா உட்காரா இதுதான் சாக்கு என்று எங்கெங்கோ பனம்பழம் விழலாம் ...

இவை வாழ்வில் ஏற்றுக் கொள்ள வேண்டியது பெண்களின் நடைமுறை வாழ்வு, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் கூட பின்னேயே போக வேண்டும், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்...
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேனீ

unread,
May 1, 2018, 11:51:55 AM5/1/18
to மின்தமிழ்
மதுரையில் இருப்பது சொக்கநாதர் கோயில் இல்லையா? 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Geetha Sambasivam

unread,
May 1, 2018, 9:15:07 PM5/1/18
to மின்தமிழ்
//தமிழ் அர்ச்சனை சொல்லவும் கேட்கவும் நன்றாகத் தான் இருக்கிறது.
ஆனால் மீனாட்சி திருக்கல்யாணம் என்ற பெயரில் மனிதன் தன் மன அவசங்களை எல்லாம் தெய்வத்தின் மேலேற்றி ......கொடுமைதான் புரிகிறான்.
ஆயிரமாயிரம் பெண்கள் மீனாட்சியம்மன் கோயிலில் ஒன்று திரண்டு தம் கழுத்தில் உள்ள தாலியைத் தாமே மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தாலி கட்டும் வேளையில் ஐயர் தும்மி விடுவார் .
அபசகுனம் ஆகிவிட்டதென்று சிவனார் மனைவியைப் பிரிந்து பிரியாவிடை எனும் ஆசைநாயகியிடம் சென்று விடுவார்.
தேரோட்டத்தின்  போது கூட சிவனும் பிரியாவிடையும் ஒரே தேரில் வலம் வருவர். 
மீனாட்சி சினத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டு தனியாகத் தான் தேரில் வருவாள்.அவள் முகத்தை நேரில் யாரும் பார்க்க முடியாது. தேரில் அதற்காகவே ஒரு கண்ணாடி இருக்கும் .அந்தக் கண்ணாடியில் தான் மீனாட்சியின் முகம் தெரியும்.
சிவன் கதை இப்படி என்றால் ;பெருமாள் கதை இன்னும் கொஞ்சம் காமெடியானது.
தான் வருவதற்குள் தன் தங்கை திருமணம் முடிந்து விட்டதென்று கோபித்துக் கொண்டு வைகையாற்றிலிருந்து அப்படியே திரும்பி விடும் அழகர் தன் இருப்பிடத்திற்குச் செல்லாமல் துலுக்க நாச்சியாரிடம் சென்று அங்கேயே தங்கி விடுவார்.//

எதையும் நாம் பார்க்கும் கோணத்தில் தான் இருக்கிறது. மீனாட்சி திருக்கல்யாணத்தில் அம்பிகை தனியாகப் பூப்பல்லக்கில் வருவது அவள் வெட்கம் இன்னமும் குறையவில்லை என்பதாலேயே என்று தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். வெட்கம் மாறாத மீனாட்சி அனைவரையும் நேர்ப்பார்வையால் பார்க்க நாணி, பக்கப்பார்வையால் பார்க்கிறாள் என்பார்கள். அதோடு எப்போதுமே சுவாமி தரிசனம் என்பது சுவாமிக்கு நேருக்கு நேர் நிற்பது அல்ல என்றொரு ஐதீகமும் உண்டு. சிலாரூபங்களின் கடைக்கண் பார்வை மட்டுமே நம் மேல் பட வேண்டும் என்றே சந்நிதியின் இருபக்கமும் அணி வகுத்து நின்று தரிசனம் செய்வது உண்டு. 

நானும் மதுரையில் பிறந்து வளர்ந்து மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பார்த்து வந்திருக்கிறேன். இப்படி ஒரு கதையை எங்களுக்கு யாரும் இன்று வரை சொன்னதில்லை. இப்போது தான் முதல் முதலாகப் பார்க்கிறேன். பிரியாவிடை எப்போதுமே சுவாமியுடன் இருப்பார். எல்லாச் சிவன் கோயில்களிலும் பார்க்கலாம். ஏனெனில் சக்தி இல்லை எனில் அங்கே சிவம் இல்லை. வெறும் சவம் தான். அதைத் தத்துவ ரீதியாகச் சுட்டிக் காட்டவே எல்லாச் சிவன் கோயில்களிலும் அம்பிகை தனியாகவும், ஈசன் எப்போதும்பிரியாவிடையுடனும் வருவார்கள். 


இது ஒரு தத்துவரீதியான காட்சி! அன்னையும் அப்பனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதே இல்லை. ஓருடல், ஓருயிர் தான்! ஆனாலும் உலக க்ஷேமத்துக்காகவும் சில தவிர்க்க முடியாத காரண காரியங்களூக்காகவும் அன்னை மானுட ரூபத்தில் வந்து அருளாட்சி செய்ததாகச் சொல்கிறோம். அப்போது தான் நம்மைப் போலவே அன்னைக்கும் திருமணத் திருவிழா நடத்துகிறோம். ஆனாலும் அப்பனைப் பிரியாத அன்னை அவன் கூடவே இருப்பதாகச் சொல்வதால் அர்ச்சாவதாரங்களீலும் அன்னை உருவில் அப்பனுடன் அமர்ந்திருப்பாள்.

மீனாக்ஷி அம்மன் கோயிலில் கூட சொக்கநாதர் சந்நிதியில் கர்பகிரஹத்தில் அன்னை அப்பனைப் பிரியாமல் மனோன்மணீ என்னும் பெயருடன் சிலாரூபத்தில் இருப்பாள். இவள் வெளீயே வர மாட்டாள். கும்பாபிஷேஹ சமயம் பாலாலயம் எடுப்பிக்கையில் மனோன்மணீயையும் சேர்த்துப் பிரதிஷ்டை செய்வார்கள்.

http://marudhai.blogspot.in/2009/04/blog-post_7637.html    அன்னையின் கிளியும் பிரியாவிடையும் என்னும் இந்தப் பதிவில் விளக்கங்களைக் காணலாம். 


நாம் நம்புவதும் நம்பாததும் நம் தனிப்பட்ட கருத்து. ஆனால் நம்புகிறவர்களைக் கேலி செய்யாமல் இருக்கலாம். இதன் உள்ளார்ந்த தத்துவம் யோகத்துடன் சம்பந்தப்பட்டது. 

 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
May 1, 2018, 11:20:50 PM5/1/18
to mintamil
சைவ சித்தாந்தத்தை அறியாதோர் புராணக்கதைகளில் மூழ்கி வாழ்ந்து பல நுற்றாண்டுகளாகி விட்டன. அதனால் உலகியலை துணையாகக் கொண்டு ஆன்மாவானது மலமற்ற இறை நிலைக்கு உய்வடைவதற்கு ஏற்படுத்தப்பட்ட கோயிற் கிரியைகள் இன்று ஆடம்பர ஆரவாரமிக்க கிரியைகளாகி அறிவு நிலைக்கு அப்பாற் கடத்திச் சென்று விட்டனர் இந்து கோயிலை நடத்தி வரும் அர்ச்சகர், குருமார், கோயில் நிருவாகத்தினர்.

ஆடம்பரத்தாலும் ஆரவாரத்தாலும் இறைவனை உணரவியலாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய ஆரம்பரமும் ஆரவாரமும்  நமது இறை சிந்தனைக்கு ஊறு விளைவிக்கும். 

நல்வழியை அறிந்த அறிஞர் பெருமக்கள் இதனை அறியாதோருக்கு எடுத்துக் கூற வேண்டும். அதற்கு புராணக்கதைகளை விட மெய்யறிவு மேன்மையான துணைபுரியும். மின் தமிழ் மடலாடல் குழுவில் நிரம்பியிருப்போர் கற்றோர். அதானால் சொல்ல வேண்டிய சமய நற்செய்திகளைத் தத்துவ விளக்கமாகவே கூறுவதை அவர் விரும்புவார். இத்தகையோரிடம் நம்பிக்கையைச் சார்ந்த புராணக்கதைகள் எடுபடா என்பதையறிந்து அவர்களின் எண்ணத்திற்கும் மதிப்பளிப்போம்.


 

இந்த உண்மையை எடுத்துச் சொல்லி சரியான நிலையான பாதைக்கு தமிழரை மடைமாற்றம் செய்ய வேண்டியது ஒவ்வொரு சைவரின் கடமையாகும். எதற்கும் "ஐதிகம்" என்னும் வட சொல்லைப் பயன்படுத்தி தமிழரை இனியும் மயக்கத்தில் அழுந்தி வைத்திருப்பது பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காது. சிவசிவ. 


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/PJ4VZtovZEM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
May 1, 2018, 11:55:02 PM5/1/18
to mintamil
#பிரியாவிடை எப்போதுமே சுவாமியுடன் இருப்பார். எல்லாச் சிவன் கோயில்களிலும் பார்க்கலாம். ஏனெனில் சக்தி இல்லை எனில் அங்கே சிவம் இல்லை. வெறும் சவம் தான். அதைத் தத்துவ ரீதியாகச் சுட்டிக் காட்டவே எல்லாச் சிவன் கோயில்களிலும் அம்பிகை தனியாகவும், ஈசன் எப்போதும்பிரியாவிடையுடனும் வருவார்கள். #


சிவம் என்பது குணி. அதன் தன்மையானது குணம். குணிக்கு சிவனையும் குணத்திற்கு அம்மையையும் உருவகப்படுத்தி திருமேனி வழிபாடு செய்வதற்கு வழிகாட்டினார் ஞானியர். இன்று சத்தி இல்லையேல் சிவம் சவம் என்று கூறுவதற்கு காரணமென்ன? அறியாமைதான் காரணம். 

அறியாமையில் அழுந்திக் கிடக்கும் ஆன்மாக்களின்பால் கருணைகொண்ட இறைவன் ஐந்தொழிலாற்ற எடுத்த தடத்த திருமேனியையே இன்று நாம் சிவனாகக் காண்கிறோம். இது சமய நெறியில் பாமர நிலையில் உள்ள மக்களுக்கு ஓர் உருவகத்தைக் காட்டி நம்பிக்கையை வளர்ப்பதற்காகச் செய்யப்பட்டது. அவன் கருணையுள்ளத்தையே திருவருளாகக் காண்கிறோம். அதனால்தான் சிவம் இல்லயேல் சத்தி இல்லை என்னும் சொற்றொடர் தோன்றிற்று.

அத்தகைய கருணைக்கு உருவகமான சத்தியும், முற்றழிப்பு காலத்தில், சிவத்தில் ஒடுங்கும். இது சிவத்தின் சொரூப நிலை. சத்தி சிவத்தில் ஒடுங்கிய பிறகு சிவனே என்று ஆன்மா செயலற்று இருப்பதைத்தான் 'சும்மா இருத்தல்" என்று ஞானிகள் உணர்த்தினர். இது உலகியலில் புரிந்து கொள்ளும் 'சவம்" அல்ல. இது ஆன்மாவின் திரிபுடி ஞானமற்ற நிலை. அத்தகைய நிலை எய்திய பிறகே முத்தி என்னும் பேரின்ப நிலை இறைவன் திருவளால் கிட்டும். 

சைவத்தின் உண்மையை இப்படி விளக்கிக் கூறினால் சைவம் இத்தகைய அறிவு சார்ந்த சமயமாவென்று மின் தமிழார் புகழ்வார். மதம் மாறியோரும்  மீண்டும் சைவத்தின் மேன்மையைச் சிந்திக்க முனைவார்.

ஆதலால் புராணக்கதைகளே சமயம் என்பதாகக் கூறி சமயத்தை வளர்ப்பதை நிறுத்த முயலுவோம். சைவம் தளைக்கும். இதுவே கற்றோரின் செயலாக இருக்கட்டும். இதற்கு மின் தமிழ் மடலாடல் குழு ஒரு சிறந்த இடமென்பதால் விளக்கிக் கூறினோம். சிவசிவ. 
 


2018-05-02 9:14 GMT+08:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/PJ4VZtovZEM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
May 2, 2018, 1:42:38 AM5/2/18
to மின்தமிழ், vallamai
2018-05-01 18:14 GMT-07:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

நானும் மதுரையில் பிறந்து வளர்ந்து மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பார்த்து வந்திருக்கிறேன். இப்படி ஒரு கதையை எங்களுக்கு யாரும் இன்று வரை சொன்னதில்லை. இப்போது தான் முதல் முதலாகப் பார்க்கிறேன். பிரியாவிடை எப்போதுமே சுவாமியுடன் இருப்பார். எல்லாச் சிவன் கோயில்களிலும் பார்க்கலாம். ஏனெனில் சக்தி இல்லை எனில் அங்கே சிவம் இல்லை. வெறும் சவம் தான். அதைத் தத்துவ ரீதியாகச் சுட்டிக் காட்டவே எல்லாச் சிவன் கோயில்களிலும் அம்பிகை தனியாகவும், ஈசன் எப்போதும்பிரியாவிடையுடனும் வருவார்கள். 


இது ஒரு தத்துவரீதியான காட்சி! அன்னையும் அப்பனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதே இல்லை. ஓருடல், ஓருயிர் தான்! ஆனாலும் உலக க்ஷேமத்துக்காகவும் சில தவிர்க்க முடியாத காரண காரியங்களூக்காகவும் அன்னை மானுட ரூபத்தில் வந்து அருளாட்சி செய்ததாகச் சொல்கிறோம். அப்போது தான் நம்மைப் போலவே அன்னைக்கும் திருமணத் திருவிழா நடத்துகிறோம். ஆனாலும் அப்பனைப் பிரியாத அன்னை அவன் கூடவே இருப்பதாகச் சொல்வதால் அர்ச்சாவதாரங்களீலும் அன்னை உருவில் அப்பனுடன் அமர்ந்திருப்பாள்.

மீனாக்ஷி அம்மன் கோயிலில் கூட சொக்கநாதர் சந்நிதியில் கர்பகிரஹத்தில் அன்னை அப்பனைப் பிரியாமல் மனோன்மணீ என்னும் பெயருடன் சிலாரூபத்தில் இருப்பாள். இவள் வெளீயே வர மாட்டாள். கும்பாபிஷேஹ சமயம் பாலாலயம் எடுப்பிக்கையில் மனோன்மணீயையும் சேர்த்துப் பிரதிஷ்டை செய்வார்கள்.

http://marudhai.blogspot.in/2009/04/blog-post_7637.html    அன்னையின் கிளியும் பிரியாவிடையும் என்னும் இந்தப் பதிவில் விளக்கங்களைக் காணலாம். 



நன்றி, கீதா அவர்களே. போகசக்தி என்பது மனோன்மணீ எனலாமா? பட்டர்கள், நாகசாமி இவர்களிடம் போகசக்தி எனக் கேட்டிருக்கிறேன்.

2000 பேர் மீனாட்சி திருக்கலியாணம் - ஹ்யூஸ்டனில். விருந்துடன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 2, 2018, 1:48:26 AM5/2/18
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, VETTAI ANANTHANARAYANAN, SUBBAIER RAMASAMI
2018-05-01 8:51 GMT-07:00 தேனீ <ipohs...@gmail.com>:
மதுரையில் இருப்பது சொக்கநாதர் கோயில் இல்லையா? 



மீனாட்சிக்குப் பிரதானம் உண்டு. எனவே தான், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்.
அதுவும், கல்யாணத்தில் பெண்பெயர் முதலில் வரவேண்டும்.
 
மதுரைச் சொக்கனுக்கு ஏன் சோமசுந்தரர் எனப் பெயர்?
திருவிளையாடற் புராணத்தில் கூறியுள்ளார் பரஞ்சோதி முனிவர்.
காளை பதிவும் இட்டுள்ளார்:

நா. கணேசன்


On Friday, April 27, 2018 at 10:16:01 PM UTC+8, N. Ganesan wrote:
2018-04-27 7:00 GMT-07:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
இன்று மதுரையில் அன்னை மீனாக்ஷியும் ஐயன் சோமசுந்தரேசனும் திருமணம் புரிந்து கொள்ளும் மங்கல நன்னாள்.  அதையொட்டி:

திருச்சிற்றம்பலம்

அருமை, அனந்த்!

திருக் கலியாணம் முடிந்த பின்னர், வரும் ஞாயிற்றுக்கிழமை ஹ்யூஸ்டன் பல்கலையில் தமிழ், தென்னிந்திய ஆய்விருக்கை
அமைப்பது பற்றி என்னைப் பேசச் சொல்லியுள்ளனர். மீனாட்சி திருவுளம் பற்றினால் நடக்கும்!

அன்னை மீனாட்சி தமிழர்ச்சனை: பட்டர்கள் 1960களில் செய்தது.

 



பிரிவிலா ஒன்றெனப் பிறங்கிடும் இருப்பெனும்*

பிரமமாம் சிவதத்துவம்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
May 2, 2018, 1:53:40 AM5/2/18
to மின்தமிழ், vallamai
மனோன்மனி என்பது மனோன்மணி எனவும் வரும். சிவசிவா, ஹரிகி, சம்ஸ்கிருதம் தெரிந்த கோபால் பங்குகொண்ட இழை:

Thenee MK

unread,
May 2, 2018, 2:49:55 AM5/2/18
to mintamil
 

இறைவனையும் ஆன்ம நிலைக்கு இறக்கி விட்டீர்களோ?

 

இந்நிலை ஏழாம் நூற்றாண்டில் இருந்ததில்லையே! இது எப்பொழுது எதனால் மாறியது என்று கொஞ்சம் ஆராய்ந்து சொல்வீர்களா திரு. கணேசனாரே. நன்றி.

  

 






 

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/PJ4VZtovZEM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
May 2, 2018, 5:23:53 AM5/2/18
to mintamil
///எதையும் நாம் பார்க்கும் கோணத்தில் தான் இருக்கிறது. மீனாட்சி திருக்கல்யாணத்தில் அம்பிகை தனியாகப் பூப்பல்லக்கில் வருவது அவள் வெட்கம் இன்னமும் குறையவில்லை என்பதாலேயே என்று தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். வெட்கம் மாறாத மீனாட்சி அனைவரையும் நேர்ப்பார்வையால் பார்க்க நாணி, பக்கப்பார்வையால் பார்க்கிறாள் என்பார்கள். அதோடு எப்போதுமே சுவாமி தரிசனம் என்பது சுவாமிக்கு நேருக்கு நேர் நிற்பது அல்ல என்றொரு ஐதீகமும் உண்டு. சிலாரூபங்களின் கடைக்கண் பார்வை மட்டுமே நம் மேல் பட வேண்டும் என்றே சந்நிதியின் இருபக்கமும் அணி வகுத்து நின்று தரிசனம் செய்வது உண்டு.
உங்கள் நம்பிக்கையை நான் மாற்ற நினைக்கவில்லை.
  நானும் மதுரையில் பிறந்து வளர்ந்து மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பார்த்து வந்திருக்கிறேன். இப்படி ஒரு கதையை எங்களுக்கு யாரும் இன்று வரை சொன்னதில்லை. இப்போது தான் முதல் முதலாகப் பார்க்கிறேன். பிரியாவிடை எப்போதுமே சுவாமியுடன் இருப்பார். எல்லாச் சிவன் கோயில்களிலும் பார்க்கலாம். ஏனெனில் சக்தி இல்லை எனில் அங்கே சிவம் இல்லை. வெறும் சவம் தான். அதைத் தத்துவ ரீதியாகச் சுட்டிக் காட்டவே எல்லாச் சிவன் கோயில்களிலும் அம்பிகை தனியாகவும், ஈசன் எப்போதும்பிரியாவிடையுடனும் வருவார்கள்.
எனக்கு இந்தக் கதையை பாடம் நடத்திய ஆசிரியரே கூறினார். உங்கள் விளக்கத்தை மதிக்கிறேன்   
இது ஒரு தத்துவரீதியான காட்சி! அன்னையும் அப்பனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதே இல்லை. ஓருடல், ஓருயிர் தான்! ஆனாலும் உலக க்ஷேமத்துக்காகவும் சில தவிர்க்க முடியாத காரண காரியங்களூக்காகவும் அன்னை மானுட ரூபத்தில் வந்து அருளாட்சி செய்ததாகச் சொல்கிறோம். அப்போது தான் நம்மைப் போலவே அன்னைக்கும் திருமணத் திருவிழா நடத்துகிறோம். ஆனாலும் அப்பனைப் பிரியாத அன்னை அவன் கூடவே இருப்பதாகச் சொல்வதால் அர்ச்சாவதாரங்களீலும் அன்னை உருவில் அப்பனுடன் அமர்ந்திருப்பாள்.
ஆனாலும் மீனாட்சி அம்மனை மட்டும் திருமணம் முடிந்த மறுநாளே தனியாக தேரில் வரவிட்டு; அப்பன் என்றும் உடனிருக்கும் பிரியாவிடையுடன் பவனி வருவது நம்பிக்கையோடு தெய்வத்தைப் பார்க்கும் சமுதாயத்திற்கு  தவறான வழிகாட்டுதலாகத் தானே அமைய முடியும்.
மீனாக்ஷி அம்மன் கோயிலில் கூட சொக்கநாதர் சந்நிதியில் கர்பகிரஹத்தில் அன்னை அப்பனைப் பிரியாமல் மனோன்மணீ என்னும் பெயருடன் சிலாரூபத்தில் இருப்பாள். இவள் வெளீயே வர மாட்டாள். கும்பாபிஷேஹ சமயம் பாலாலயம் எடுப்பிக்கையில் மனோன்மணீயையும் சேர்த்துப் பிரதிஷ்டை செய்வார்கள்
http://marudhai.blogspot.in/2009/04/blog-post_7637.html    அன்னையின் கிளியும் பிரியாவிடையும் என்னும் இந்தப் பதிவில் விளக்கங்களைக் காணலாம். 
நாம் நம்புவதும் நம்பாததும் நம் தனிப்பட்ட கருத்து. ஆனால் நம்புகிறவர்களைக் கேலி செய்யாமல் இருக்கலாம். இதன் உள்ளார்ந்த தத்துவம் யோகத்துடன் சம்பந்தப்பட்டது./// 
நான் கேலி செய்யவில்லை. திருமணம் =தாலி கழுத்தில் ஏறுதல் என்ற கொள்கையை இந்த நிகழ்ச்சி வலியுறுத்துவதாக அமைவது  பொது மக்களிடையே பல சீர்கேடுகளுக்கு வழி வகை செய்யும் என்று மனம் நொந்து தான் கூறியிருக்கிறேன் .
கண்மணி 

Geetha Sambasivam

unread,
May 2, 2018, 7:04:02 AM5/2/18
to மின்தமிழ்
//எனக்கு இந்தக் கதையை பாடம் நடத்திய ஆசிரியரே கூறினார். உங்கள் விளக்கத்தை மதிக்கிறேன்//

மதுரையில் நான் படித்தது முழுக்க முழுக்கக் கிறித்துவப்பள்ளி. ஆனால் எங்கள் ஆசிரியப் பெண்மணிகள் அது திருவிளையாடல் புராணமாக இருந்தாலும் சரி, சீறாப்புராணமாக இருந்தாலும் சரி, பெத்லகேம் குறவஞ்சியானாலும் சரி ஒரே மாதிரியான மனோநிலையுடன் உள்ளதை உள்ளபடி படிப்பித்தார்கள். எவ்வித மன வேறுபாடுகளையும் பாடங்கள் மூலமாக மாணாக்கர்களுக்குப் போதிக்கவில்லை. :(


//ஆனாலும் மீனாட்சி அம்மனை மட்டும் திருமணம் முடிந்த மறுநாளே தனியாக தேரில் வரவிட்டு;//

திருமணத்தன்றூ மாலையே அம்பிகை தனியாகத் தான் பூப்பல்லக்கில் வருவாள். எந்தச் சிவன் கோயில் சென்றாலும் இப்படித் தான் பார்க்க முடியும். 


//நான் கேலி செய்யவில்லை. திருமணம் =தாலி கழுத்தில் ஏறுதல் என்ற கொள்கையை இந்த நிகழ்ச்சி வலியுறுத்துவதாக அமைவது  பொது மக்களிடையே பல சீர்கேடுகளுக்கு வழி வகை செய்யும் என்று மனம் நொந்து தான் கூறியிருக்கிறேன் .
கண்மணி //

திருமணமோ, தாலியோ அதனை மதிப்பவர்களுக்குத் தான், மதிக்காதவர்களுக்கு அல்ல! ஆகவே அதைக் குறித்து மாறுபட்ட கருத்துக் கொண்டிருப்பவர் பார்வையில் இதெல்லாம் தவறாகவே தெரியும். 

தாலி கட்டுவதெல்லாம் ஒரு குறீயீடு! ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு பொதுமக்களிடையே சீர்கேடுகள் கொண்டு வரும் எனச் சொல்லுவதெல்லாம் அவரவர் கருத்து. தெய்வத் திருமணங்கள் மக்களீடையே திருமணம் பற்றீய நன்மை தரும் கருத்தையே பரவச் செய்யும். கூடி இருக்கும் கூட்டம் பதில் சொல்லும். அதோடு மதுரை மக்கள் மீனாக்ஷியைத் தங்கள் வீட்டுக் குலவிளக்காகவே நினைப்பவர்கள். எத்தனையோ காலமாக நீங்களூம் நானும் பிறக்கும் முன்னர் இருந்தே சொக்கநாதர்-பிரியாவிடையுடன் வருவார் என்னும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தும் வருகிறது. இங்கு மட்டும் அல்ல! எல்லாச் சிவன் கோயில்களீலும் இதைக் காணலாம். இப்போதும் மக்கள் தாலியைக் கட்டிக் கொண்டு தான் குடும்பம் நடத்தி வருகின்றனர். தாலி பிடிக்காதவர்கள் அணீய வேண்டாமே! யாரும் யாரையும் வற்புறூத்தவில்லை.

பக்தி செய்பவர்கள் எல்லாத்துக்கும் பேசாமல் தான் இருக்காங்க! நம்பிக்கை இல்லாதவர்கள் தான் ஆயிரம் கேலி, கிண்டல் எல்லாம். நம்பிக்கை இல்லாதவங்களாஇ யாரும் வற்புறூத்துவது இல்லை. 

எழுத்துப் பிழை பொறூத்து அருள்க! கலப்பை பிரச்னை!

 இது சுரதா வழியாக

லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மதுரைச் சித்திரைத் திருவிழாவில் எந்தவினமான மக்கள் குறைகளோ, அல்லது வேறுபட்ட கருத்துக்களோ பகிர்ந்து கொண்டதாகவோ மக்கள் மனம் தவறான வழிகாட்டுதலைச் செய்வதாகச் சொன்னதாகவோ சொல்ல முடியுமா? எல்லா மக்களும் இதைப் புரிந்தோ புரியாமலோ ஏற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர். புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமே தவிர்த்துக் குற்றம், குறை சொல்லக் கூடாது. மனிதரைப் பார்க்கும் அதே பார்வையில் தெய்வத் திருமணங்களைப் பார்க்கவும் கூடாது. நம்மைப் போல் உடல் ரீதியாகக் குடும்பம் நடத்திக் குழந்தைகளைப் பெறுபவர்கள் இல்லை அவர்கள்.

சரவணபவ என்னும் ஆறெழுத்தும் யோக மார்க்கத்தைக் குறிக்கும் என்று அறீவீர்கள் அல்லவா? பரனும் பரையும் இணைந்தே இந்த சரவணபவ என்னும் தத்துவம் உண்டாகிறது அல்லவா?யோக நிலையில் இங்கே அம்பிகை மனோன்மணி ரூபத்தில் இருக்கிறாள். இது ச்ரிவித்யா உபாசகர்களின் தத்துவம்.    அது போல் தான் இங்கே அம்பிகை மனோன்மணியாக இருக்கிறாள். ச்ரீ வித்யா உபாசகர்களால் இன்னும் தெளிவாய்க் கூற முடியும் எனினும் ஓரளவுக்கு என்னாலும் புரிந்து கொள்ள முடிகிறது. 

இதனால் எல்லாம் சிவத்தை ஆன்ம நிலைக்குக் கீழே இறக்கி விட்டதாயும் பொருள் இல்லை. அவனே அனைத்தும்! அவனில் ஒடுங்கவே எல்லாம். அந்த உயர்ந்த ஆன்மநிலைக்கு மக்களை இட்டுச் செல்வதற்காகவே இத்தகைய குறியீடுகள். எங்கானும் ஓரிருவர் புரிந்து கொள்ளலாம் அல்லவா? 

 சிவனைப் பிரியாத சக்தி அவனில் ஒடுங்கி விடுவதாய்க் கூறுவார்கள். சிவனாலும் சக்தியைப் பிரிந்து இருக்க முடியாது. சக்தி இல்லை எனில் அவனால் என்ன செய்ய முடியும்? ஆகவே எல்லாச் சிவன் கோயில்களிலும் சக்தி கருவறையில் சிவனோடு காணப்படுவாள். சிதம்பரத்தில் சிவகாமசுந்தரி நடராஜருடன் காணப்பட்டாலும் அவளுக்கெனத் தனிக் கோயில் சிவகங்கைக் குளத்தருகே இருக்கிறது. நடராஜர் தேரின் போது சிவகாம சுந்தரி தனியாகத் தான் தேரில் வருவாள். மானுடராகிய நமக்கு அது என்னமோ அவங்களுக்குள்ளே சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று தான் புரிந்து கொள்ள முடியும்.
இத்தகைய மாறுபட்ட கருத்துகள் பரவினால் தான் மக்களிடையே சீர்கேடுகளுக்கு வழி செய்யும். மற்றபடி பொதுவாக மக்கள் நம்பிக்கையுடனேயே இருந்து வருகின்றனர். அதிலும் பாமர மக்கள் நிச்சயம் இவற்றை எல்லாம் பொருட்படுத்துவது இல்லை. இன்று வரை எந்தவிதச் சீர்கேடும் மதுரைச் சித்திரைத் திருவிழாவாலோ மற்றக் கோயில்களில் தெய்வத் திருமணங்களாலோ நடந்ததாகத் தெரியவில்லை. 

 

N. Ganesan

unread,
May 2, 2018, 9:40:25 AM5/2/18
to மின்தமிழ்


On Wednesday, May 2, 2018 at 4:04:02 AM UTC-7, myself wrote:

எழுத்துப் பிழை பொறூத்து அருள்க! கலப்பை பிரச்னை!

 இது சுரதா வழியாக


என்ஹெச்எம் எழுதி பயன்படுத்தலாம்.

To download NHM writer,


installation help video,

NG

N. Ganesan

unread,
May 2, 2018, 9:42:53 AM5/2/18
to மின்தமிழ்
You can also use NHM writer to type Devanagari script, in addition to Tamil.
 
NG

Thenee MK

unread,
May 2, 2018, 11:25:49 AM5/2/18
to mintamil

#சிவனாலும் சக்தியைப் பிரிந்து இருக்க முடியாது. சக்தி இல்லை எனில் அவனால் என்ன செய்ய முடியும்? #

 

பாவம் சிவனார்.

 

“யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகிஆங்கே

மாதொரு பாகனார்தாம் வருவர்”

 

என்று சித்தியார் சொல்லும்பொழுது ஆங்கே பிரிவினைக்கு இடமேது?

 

எப்படி ‘matter and energy’ – யை பிரிக்க முடியாதோ அதைப்போல அவனையும் அவனுடைய கருணையுள்ளமாகிய திருவருளையும் பிரிக்க இயலாது என்பதுதான் சைவம் காட்டும் ஓர் இறை தத்துவம். அது அவனது இயல்பான தன்மை. இறைவனையும் அவன் திருவருளையும்  ஓர் ஆணாகவும் பெண்ணாகவும் திருமேனி வழிபாட்டில் காண்பதே மாதொரு பாகனார் என்னும் திருமேனியாகும். இதனை நெருப்பும் அதன் தன்மையாகிய சூடும் எப்படி பிரியாதோ அதைப் போல என்று சைவர் கூறுவார்.

 

ஆனால் புராணக்கதைகளால் ஏற்பட்ட பேதமையால் இன்று மக்கள் இறைவனையும் அவன் திருவருளையும் இரு வேறு பொருளாகக் கற்பித்துக் கொண்டு அவதிபடுவதானது நமது அறியாமையே காரணமாகும். சிவசிவ

 



--

செல்வன்

unread,
May 2, 2018, 12:27:20 PM5/2/18
to mintamil
2018-04-30 18:58 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:



வடக்கே பிரியாவிடை என்றால் யார் என்றே யாருக்கும் தெரியாது.

அந்தந்த மண்ணில் இருக்கும் சிவன், திருமால் பக்தையரை அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக கருதிக்கொள்வது மக்களின் மரபு

அதை ஆன்மிக திருமணம் என்றே கருதவேண்டும். மனிதர்களுக்கு இடையேயான திருமணம் போல கருதகூடாது

கிறிஸ்துவ கன்யாஸ்திரிகள் கன்யாஸ்திரி ஆகையில் "தான் ஏசுவின் மணப்பெண்" ஆவதாக கூறி உறுதிமொழி எடுத்தே கன்யாஸ்திரிகள் ஆகிறார்கள்.

பைபிளில் ஏசுவின் பக்தர்கள்  Bride of Christ , the Lamb's wife என அழைக்கபடுகிறார்கள்.

ஆன்மிக ரீதியில் இதை புரிந்துகொள்வதில் மக்களுக்கு அன்றும், இன்றும் சிரமங்கள் இருந்ததில்லை.

ஆன்மிகம் அறியாதோருக்கு இதை புரிந்துகொள்வதும் எளிதானதாக இருந்ததில்லை




தேமொழி

unread,
May 2, 2018, 7:16:06 PM5/2/18
to மின்தமிழ்
இந்தப் பதில் ஏன் என்னுடைய பதிலுக்கு மறுமொழி என்று காட்டுகிறது?

நான் என்ன சொன்னேன் ...பிரியாவிடை குறித்து. 

ஏனிந்த பதிவு?  விளக்கம் வேண்டும் எனக்கு.

செல்வன்

unread,
May 2, 2018, 7:30:02 PM5/2/18
to mintamil
2018-04-30 18:58 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, April 30, 2018 at 6:49:48 AM UTC-7, kanmanitamilskc wrote:
தமிழ் அர்ச்சனை சொல்லவும் கேட்கவும் நன்றாகத் தான் இருக்கிறது.
ஆனால் மீனாட்சி திருக்கல்யாணம் என்ற பெயரில் மனிதன் தன் மன அவசங்களை எல்லாம் தெய்வத்தின் மேலேற்றி ......கொடுமைதான் புரிகிறான்.
ஆயிரமாயிரம் பெண்கள் மீனாட்சியம்மன் கோயிலில் ஒன்று திரண்டு தம் கழுத்தில் உள்ள தாலியைத் தாமே மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தாலி கட்டும் வேளையில் ஐயர் தும்மி விடுவார் .
அபசகுனம் ஆகிவிட்டதென்று சிவனார் மனைவியைப் பிரிந்து பிரியாவிடை எனும் ஆசைநாயகியிடம் சென்று விடுவார்.
தேரோட்டத்தின்  போது கூட சிவனும் பிரியாவிடையும் ஒரே தேரில் வலம் வருவர். 
மீனாட்சி சினத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டு தனியாகத் தான் தேரில் வருவாள்.அவள் முகத்தை நேரில் யாரும் பார்க்க முடியாது. தேரில் அதற்காகவே ஒரு கண்ணாடி இருக்கும் .அந்தக் கண்ணாடியில் தான் மீனாட்சியின் முகம் தெரியும்.
சிவன் கதை இப்படி என்றால் ;பெருமாள் கதை இன்னும் கொஞ்சம் காமெடியானது.
தான் வருவதற்குள் தன் தங்கை திருமணம் முடிந்து விட்டதென்று கோபித்துக் கொண்டு வைகையாற்றிலிருந்து அப்படியே திரும்பி விடும் அழகர் தன் இருப்பிடத்திற்குச் செல்லாமல் துலுக்க நாச்சியாரிடம் சென்று அங்கேயே தங்கி விடுவார்.

இன்னமும் நம்ம அரங்கநாதர் சின்னவீடு  போகும் கதை, மட்டையடி வைபவம், சேர்த்தி உற்சவம்  என்ற கோலாகலங்களும் உண்டு...இவையெல்லாம் மனிதர்களின் மனவக்கிரங்கள், ஆழ்மனச் செய்திகள் அனுப்பும் நடைமுறைகளைக் காட்டுகிறது. 

[[[தாயாரோ தவறு செய்ததற்காகப் பெருமாளை உள்ளே வரவிடாமல் வெளியே நிற்கவைத்துத் தண்டனை அளிக்கிறாள் அந்தத் தைரிய லஷ்மி. பெருமாள் உள்ளே வரும்பொழுது நான்கு முறை பெருங்கதவை அடைக்கிறார்கள்.

அப்பொழுது பெரியாழ்வார் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே தூது போகிறார். அந்த உரையாடலில் தொனிக்கும் நகைச்சுவை கண்டு பக்தர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. தாயார் பெருமாளைக் கேள்வி மேல் கேள்வி போட்டுத் தாக்க, பெண்கள் முகமெல்லாம் சிவக்கிறது. ஆண்கள் கை கொட்டிச் சிரிக்கிறார்கள்.

http://tamil.thehindu.com/society/spirituality/அழகிய-மணவாளனின்-ஊடலும்-கூடலும்/article7108778.ece]]]]

இந்த விழாக்கள், சடங்குகள் ஆகியவற்றைப் பிரித்து ஆராய்ந்தால், இவற்றின் வழி மக்களுக்குச்  சொல்லப்படுவது ...

பெரிய வீடு போல  அல்லாமல்,  சின்னவீடு அமைக்க  என்றால்  அந்த விவகாரத்தில் ஜாதி சமயம் எல்லாம் கடக்கலாம், அவை தடையல்ல ...

மனைவி வழியில் ஏமாற்றம் தந்த உறவு,   இல்லற வாழ்வு அதனால்தான்  தேவை நிறைவேற  ஊர்மேய்தல் என்ற ஒரு  காரணம் இருக்க வேண்டியத் தேவையுமில்லை ...

சின்னவீடு செட்டப் எல்லாம் வாழ்க்கையில் சகஜம் ... ஒரு நொள்ளைக் காரணம் கூட சொல்லத் தேவையில்லை... எங்கோ காக்கா உட்காரா இதுதான் சாக்கு என்று எங்கெங்கோ பனம்பழம் விழலாம் ...

இவை வாழ்வில் ஏற்றுக் கொள்ள வேண்டியது பெண்களின் நடைமுறை வாழ்வு, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் கூட பின்னேயே போக வேண்டும், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்...

அட... இவ்வளவு ஏன்... கடவுள்களே அப்படிதான்... நமக்கு ஏது விமோசனம்.

இதனை கூட்டமாகச் சென்று விழா என்று  கொண்டாடிவிட்டு மோட்சம் பெற வழி தேடும் மக்களைப்பற்றி .... சாரி. ... கருத்துச் சொல்வது என்பது .... (சரியான வார்த்தையொன்று எனக்குக்   கிடைக்கமாட்டேன் என்கிறதே !!!)

..... தேமொழி





வடக்கே பிரியாவிடை என்றால் யார் என்றே யாருக்கும் தெரியாது.

அந்தந்த மண்ணில் இருக்கும் சிவன், திருமால் பக்தையரை அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக கருதிக்கொள்வது மக்களின் மரபு

அதை ஆன்மிக திருமணம் என்றே கருதவேண்டும். மனிதர்களுக்கு இடையேயான திருமணம் போல கருதகூடாது

கிறிஸ்துவ கன்யாஸ்திரிகள் கன்யாஸ்திரி ஆகையில் "தான் ஏசுவின் மணப்பெண்" ஆவதாக கூறி உறுதிமொழி எடுத்தே கன்யாஸ்திரிகள் ஆகிறார்கள்.

பைபிளில் ஏசுவின் பக்தர்கள்  Bride of Christ , the Lamb's wife என அழைக்கபடுகிறார்கள்.

ஆன்மிக ரீதியில் இதை புரிந்துகொள்வதில் மக்களுக்கு அன்றும், இன்றும் சிரமங்கள் இருந்ததில்லை.

ஆன்மிகம் அறியாதோருக்கு இதை புரிந்துகொள்வதும் எளிதானதாக இருந்ததில்லை
 


--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 7:31:32 PM5/2/18
to மின்தமிழ்
நான் சொன்னது சாமி சின்னவீடு செட்டப் கதை

செல்வன்

unread,
May 2, 2018, 7:31:53 PM5/2/18
to mintamil
2018-05-02 18:16 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இந்தப் பதில் ஏன் என்னுடைய பதிலுக்கு மறுமொழி என்று காட்டுகிறது?

நான் என்ன சொன்னேன் ...பிரியாவிடை குறித்து. 

ஏனிந்த பதிவு?  விளக்கம் வேண்டும் எனக்கு.



இருங்கள். அடுத்த மடலில் சரியாக அனுப்புகிறேன். 

--

செல்வன்

செல்வன்

unread,
May 2, 2018, 7:34:52 PM5/2/18
to mintamil
2018-05-02 18:31 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நான் சொன்னது சாமி சின்னவீடு செட்டப் கதை



புராணக்கதைகளை லிடரலாக படிப்பதை விட்டுவிட்டு குறியீடாக புரிந்துகொள்வது அவசியம்.


 
--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 7:37:38 PM5/2/18
to மின்தமிழ்
அந்தக் குறியீடு என்ன?

 


 
--

செல்வன்

செல்வன்

unread,
May 2, 2018, 7:46:39 PM5/2/18
to mintamil
 எனக்கு தெரியாது. என் சொந்த ஊர் மதுரை அல்ல. அந்த ஊர் பெரியவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

கோவை வட்டார ஆன்மிக நம்பிக்கைகள் சிலவற்றின் குறியீடுகளை நான் அறிவேன். பிற பகுதி மக்கள் அவற்றை அறியமாட்டார்கள்.


--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 7:58:14 PM5/2/18
to மின்தமிழ்
ஆன்மிக ஐயங்களுக்கு விளக்கமளிக்கத் துவங்கினால் தொடர்ந்து செய்ய வேண்டும் ஜகா வாங்கக் கூடாது.

இன்னமும் புராணக் கதையில் அகலிகை, சாவித்திரி, மகனை விட்டே  அம்மா ரேணுகாவின்  தலையை வெட்டச் செய்த கதையின் குறியீடுகள் என்ன?

துலுக்க நாச்சியார் வீடுகளுக்குப் பெருமாள் போய்  வருவது விழாவாகக் கொண்டாடி மகிழும் பொழுது ஏமாற்றப்பட்ட பெண், சும்மா ஒரு காட்சியைப் பார்த்த பெண்கள் எல்லாம் தண்டனை பெற்றார்கள் என்றால் அதன் குறியீடு என்ன என்ற ஐயங்களை நான் யாரிடம் போய் தீர்த்துக் கொள்வது.?

செல்வன்

unread,
May 2, 2018, 8:16:40 PM5/2/18
to mintamil
2018-05-02 18:58 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆன்மிக ஐயங்களுக்கு விளக்கமளிக்கத் துவங்கினால் தொடர்ந்து செய்ய வேண்டும் ஜகா வாங்கக் கூடாது.

இன்னமும் புராணக் கதையில் அகலிகை, சாவித்திரி, மகனை விட்டே  அம்மா ரேணுகாவின்  தலையை வெட்டச் செய்த கதையின் குறியீடுகள் என்ன?

துலுக்க நாச்சியார் வீடுகளுக்குப் பெருமாள் போய்  வருவது விழாவாகக் கொண்டாடி மகிழும் பொழுது ஏமாற்றப்பட்ட பெண், சும்மா ஒரு காட்சியைப் பார்த்த பெண்கள் எல்லாம் தண்டனை பெற்றார்கள் என்றால் அதன் குறியீடு என்ன என்ற ஐயங்களை நான் யாரிடம் போய் தீர்த்துக் கொள்வது.?





துலுக்க நாச்சியார் ஒரு பக்தை. ராமானுஜர் காலத்தில் வாழ்ந்த பெண்.பக்தை.. அவ்வளவுதான். அவர் சன்னிதிக்கு பெருமாள் சிலையை கொண்டுபோவது ராமானுஜர் சிலை அருகே கொன்டுபோவதுபோல் தான்.

பரசுராமர் தாயின் தலையை வெட்டியது பைபிளில் உள்ளது போல "தீயதை கண்ணால் பார்க்காதே" (do not lust with your eyes) என்பதை உணர்த்தவே 

“‘பிறன் மனைவியுடன் உறவுகொள்ளும் பாவத்தைச் செய்யாதே’ [c] என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 28 ஆனால் நான் சொல்கிறேன். ஒரு பெண்ணைக் காமக் கண் கொண்டு நோக்கி, அவளுடன் உடலுறவுகொள்ள விரும்பினாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான். 29 உங்கள் வலது கண் நீங்கள் பாவம் செய்யக் காரணமானால், அதைப் பிடுங்கி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஓர் உறுப்பை இழப்பது நன்று. 30 உங்கள் வலது கை உங்களைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஒரு பகுதியை இழப்பது நன்று.



மத்தேயு 5:27


--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 8:27:02 PM5/2/18
to மின்தமிழ்
Hello, I am mentioning about "gender difference"  in  treating  "extramarital affairs"

அதை உங்கள் குறியீடு மூலம் காட்டுவது.  விளக்குக 

செல்வன்

unread,
May 2, 2018, 8:33:47 PM5/2/18
to mintamil
2018-05-02 19:27 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
Hello, I am mentioning about "gender difference"  in  treating  "extramarital affairs"

அதை உங்கள் குறியீடு மூலம் காட்டுவது.  விளக்குக 



அந்த கதைக்கான குறியீட்டை கேட்டிர்கள். விளக்கினேன். அவ்வளவுதான்.ஒவ்வொரு கதையின் குறியீடும் மாறுபடும்.

ஜென்டர் டிப்ரன்ஸ் எதுவும் இதில் கிடையாது. குந்தியை கணவனே பிற ஆண்களிடன் அனுப்பி பிள்ளை பெற வைக்கிறான். அவள் கற்புடையவளாக தான் கருதபட்டாள். ஐவரை மணந்த திருவுபதியும் பத்தினி தெய்வமாகவே வழிபடபடுகிராள்.
 

--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 8:47:38 PM5/2/18
to மின்தமிழ்
Stinky stories, nothing else to say

Suba

unread,
May 3, 2018, 4:28:07 AM5/3/18
to மின்தமிழ்
புராணக்கதைகளுக்கான தேவை இன்று இல்லை செல்வன்.
வரிந்து கட்டிக் கொண்டு புராணங்களை சிறப்பு செய்து பாராட்டுவதால் நன்மை ஒன்றும் இல்லை. மாறாக மூட நம்பிக்கை தான் வளரும். ஒவ்வொரு புராணமும் பெண்களை அடிமைகளாக்கி, கேவலப்படுத்தி, மட்டப்படுத்தி, தாழ்வு நிலையில் வைத்து அதனை மக்கள் ஏற்றுக் கொல்ள ஒரு காரணத்தையும் ஏற்றிக் கொடுத்துள்ளன. இந்த பொய்க்கதைகள் இப்போது நமக்கெதற்கு?

பண்டைய புராணங்கள் இல்லாத உலக இனங்களோ, சமயங்களோ, மதங்களோ இல்லை. ஆனால்.. அறிவியலையும் நிகழ்கால வாழ்வியலையும் நோக்கிச் செல்ல ஆரம்பித்த இனங்கள் இன்று வளர்ச்சி அடைந்த சமூகங்களாக, நாடுகளாக இருக்கின்றன. நாமும் கொஞ்சம் அப்படி வளரலாமே.. :-)

சுபா

 

 
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

செல்வன்

unread,
May 3, 2018, 5:30:14 AM5/3/18
to mintamil
2018-05-03 3:28 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:


2018-05-03 2:33 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:


2018-05-02 19:27 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
Hello, I am mentioning about "gender difference"  in  treating  "extramarital affairs"

அதை உங்கள் குறியீடு மூலம் காட்டுவது.  விளக்குக 



அந்த கதைக்கான குறியீட்டை கேட்டிர்கள். விளக்கினேன். அவ்வளவுதான்.ஒவ்வொரு கதையின் குறியீடும் மாறுபடும்.

ஜென்டர் டிப்ரன்ஸ் எதுவும் இதில் கிடையாது. குந்தியை கணவனே பிற ஆண்களிடன் அனுப்பி பிள்ளை பெற வைக்கிறான். அவள் கற்புடையவளாக தான் கருதபட்டாள். ஐவரை மணந்த திருவுபதியும் பத்தினி தெய்வமாகவே வழிபடபடுகிராள்.
 

புராணக்கதைகளுக்கான தேவை இன்று இல்லை செல்வன்.
வரிந்து கட்டிக் கொண்டு புராணங்களை சிறப்பு செய்து பாராட்டுவதால் நன்மை ஒன்றும் இல்லை. மாறாக மூட நம்பிக்கை தான் வளரும். ஒவ்வொரு புராணமும் பெண்களை அடிமைகளாக்கி, கேவலப்படுத்தி, மட்டப்படுத்தி, தாழ்வு நிலையில் வைத்து அதனை மக்கள் ஏற்றுக் கொல்ள ஒரு காரணத்தையும் ஏற்றிக் கொடுத்துள்ளன. இந்த பொய்க்கதைகள் இப்போது நமக்கெதற்கு?

பண்டைய புராணங்கள் இல்லாத உலக இனங்களோ, சமயங்களோ, மதங்களோ இல்லை. ஆனால்.. அறிவியலையும் நிகழ்கால வாழ்வியலையும் நோக்கிச் செல்ல ஆரம்பித்த இனங்கள் இன்று வளர்ச்சி அடைந்த சமூகங்களாக, நாடுகளாக இருக்கின்றன. நாமும் கொஞ்சம் அப்படி வளரலாமே.. :-)





Science without religion is lame, religion without science is blind என்பது ஐன்ஸ்டீன் சொன்ன மூதுரை சுபா :-) 




--

செல்வன்

தேமொழி

unread,
May 3, 2018, 5:51:09 AM5/3/18
to mint...@googlegroups.com
///religion without science is blind ///

ஓ..  ஓகோ  அதனால்தான் 
பிளாஸ்டிக் சர்ஜரி, டெஸ்ட் டியூப் பேபி கதைகள்  வலிந்து வலிந்து உருவாக்கப்படுகின்றனவா ?

ஆனால் ஐன்ஸ்டின் கேட்டிருக்க வேண்டும் இவற்றை...
நல்லவேளை  செத்துப் போனார்.

Suba

unread,
May 3, 2018, 6:27:54 AM5/3/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
ஐன்ஸ்டைன்  சொல்லும் ”சமயம்” என்ற சொல்லின் பின்னால் புராணங்களும், புராணங்கள் சொல்லும் அறிவிக்கு எட்டா கதைகளும் இல்லை ​ செல்வன்.
அப்படி நினைத்துக் கொள்வது தவறு.

இப்படி ஐன்ஸ்டைன் பெயரையும் புராணக் கதைகளை வலிந்து காப்பாற்ற வலிந்து அழைத்து வரவேண்டுமா..?

நாம் யோசித்தாலே தெரியும் .. இக்கதைகள் எத்தன்மையன என்று.

பல வேளைகளில் இன்றைய நம் குழந்தைகள் பெரியவர்களை விட தெளிவாகச் சிந்திக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன். கண்டிஷன் செய்யப்படாத அவர்களது சிந்தனைகள் தெளிவான சித்தாந்தங்களையே விரும்புகின்றன.. இத்தகைய புராண பிதற்றல்களை ஒதுக்கி விட்டு.:-)

சுபா








--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
May 3, 2018, 9:21:54 AM5/3/18
to mintamil
2018-05-03 5:27 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:



ஐன்ஸ்டைன்  சொல்லும் ”சமயம்” என்ற சொல்லின் பின்னால் புராணங்களும், புராணங்கள் சொல்லும் அறிவிக்கு எட்டா கதைகளும் இல்லை ​ செல்வன்.
அப்படி நினைத்துக் கொள்வது தவறு.

இப்படி ஐன்ஸ்டைன் பெயரையும் புராணக் கதைகளை வலிந்து காப்பாற்ற வலிந்து அழைத்து வரவேண்டுமா..?

நாம் யோசித்தாலே தெரியும் .. இக்கதைகள் எத்தன்மையன என்று.

பல வேளைகளில் இன்றைய நம் குழந்தைகள் பெரியவர்களை விட தெளிவாகச் சிந்திக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன். கண்டிஷன் செய்யப்படாத அவர்களது சிந்தனைகள் தெளிவான சித்தாந்தங்களையே விரும்புகின்றன.. இத்தகைய புராண பிதற்றல்களை ஒதுக்கி விட்டு.:-)



விஞ்ஞானிகள்,படித்த நல்ல மனிதர்கள், காந்தி முதலான தேசதலைவர்கள் புராண நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க காண்கிறோம். காந்தி ராமராஜ்யம் உருவாக்க விழையும் அளவு ராமாயணத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இராமன், அரிச்சந்திரன் முதலானோர் வாழ்க்கையில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டதாக கூறியுள்லார். அரிச்சந்திரன் கதையின் மூலம் பொய் பேசாமை, இராமன் கதையில் இருந்து நல்லாட்சி புரிதல் என.

ஆக ஒருவர் முன்னேற இவை உதவியே புரிகின்றன என காண்கிறோம். ஐன்ஸ்டீன் சொன்னதுபோல அறிவியல் நோக்கையும், நல்வழிப்படுத்த சமயநோக்கையும் ஒருவர் கொண்டிருந்தால் அதில் எந்த பிழையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் சமயநம்பிக்கையுடன் நல்வழியிலேயே செல்கிறார்கள். சிலர் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் எல்லாரையும் ஒரு பிராட் பிரஷ் கொண்டு ஸ்டிரியோடைப் செய்ய முடியாதே?

kanmani tamil

unread,
May 3, 2018, 1:16:48 PM5/3/18
to mintamil

///

செல்வன் <hol...@gmail.com>

2 May (1 day ago)
to mintamil
2018-04-30 18:58 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:



வடக்கே பிரியாவிடை என்றால் யார் என்றே யாருக்கும் தெரியாது.

அந்தந்த மண்ணில் இருக்கும் சிவன், திருமால் பக்தையரை அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக கருதிக்கொள்வது மக்களின் மரபு

அதை ஆன்மிக திருமணம் என்றே கருதவேண்டும். மனிதர்களுக்கு இடையேயான திருமணம் போல கருதகூடாது

கிறிஸ்துவ கன்யாஸ்திரிகள் கன்யாஸ்திரி ஆகையில் "தான் ஏசுவின் மணப்பெண்" ஆவதாக கூறி உறுதிமொழி எடுத்தே கன்யாஸ்திரிகள் ஆகிறார்கள்.

பைபிளில் ஏசுவின் பக்தர்கள்  Bride of Christ , the Lamb's wife என அழைக்கபடுகிறார்கள்.

ஆன்மிக ரீதியில் இதை புரிந்துகொள்வதில் மக்களுக்கு அன்றும், இன்றும் சிரமங்கள் இருந்ததில்லை.

ஆன்மிகம் அறியாதோருக்கு இதை புரிந்துகொள்வதும் எளிதானதாக இருந்ததில்லை///
நீங்கள் தேமொழியிடம் தான் இந்த பதிலைக் கூறியிருக்கிறீர்கள் ;என்றாலும் எனக்கு ஐயம் இருப்பதால் கேட்கிறேன்.  
மனிதர்கள் திருமணமானால் ஒழுங்காக குடித்தனம் நடத்த  வேண்டும் என்று எதிர்பார்க்கும் உற்றார் உறவினர் சமுதாயம் எல்லாம் உண்டு. 
அப்படியானால் தெய்வத்தைத் தானே ரோல் மாடலாக வைத்துக் கொள்ள முடியும்.
அந்த தெய்வத்தைப் பற்றி இப்படிப்பட்ட கதைகள் எழும்போது கேள்வியும் சேர்த்தே தானே எழுகிறது.
மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுள் என்பதால் மனிதன் தன் வக்கிரங்களின் அடிப்படையில் கதை புனைகிறான்.
கேள்வி கேட்காமல் தத்துவார்த்தம் ,குறியீடு என்று ஒத்துக்கொள்வது ஆன்மிகம் என்கிறீர்கள்.
கேள்வி கேட்டால்..............?
(எனக்குக் கதை சொன்னவர்கள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை; தத்துவக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டாம் என்றும்  சொல்லவில்லை.தத்துவப் பொருளையும் ஏன் ?எதற்கு?எப்படி ? என்று கேள்விக்கேட்டுத் தெளிவாகப் புரிந்துகொள் என்று தான் சொன்னார்கள்..)

கன்யாஸ்த்ரீகள் பற்றி இங்கு  குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
உடுப்பு போடுவதற்கு முன்னால்  அவர்கள் கடந்து வரும் பாதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
உடுப்பு போட்ட பிறகு .......மடத்திற்குள் இருக்கும் சிக்கல்களின் மத்தியில் மூச்சு முட்டி உடுப்பு களையும் கன்யாஸ்த்ரீகளைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? 
அவர்களெல்லாம் ஏசுவை டிவெர்ஸ் செய்கிறார்கள் என்று அர்த்தமா?
கண்மணி 

--

செல்வன்

unread,
May 3, 2018, 2:50:29 PM5/3/18
to mintamil
2018-05-03 12:16 GMT-05:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

நீங்கள் தேமொழியிடம் தான் இந்த பதிலைக் கூறியிருக்கிறீர்கள் ;என்றாலும் எனக்கு ஐயம் இருப்பதால் கேட்கிறேன்.  
மனிதர்கள் திருமணமானால் ஒழுங்காக குடித்தனம் நடத்த  வேண்டும் என்று எதிர்பார்க்கும் உற்றார் உறவினர் சமுதாயம் எல்லாம் உண்டு. 
அப்படியானால் தெய்வத்தைத் தானே ரோல் மாடலாக வைத்துக் கொள்ள முடியும்.
அந்த தெய்வத்தைப் பற்றி இப்படிப்பட்ட கதைகள் எழும்போது கேள்வியும் சேர்த்தே தானே எழுகிறது.
மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுள் என்பதால் மனிதன் தன் வக்கிரங்களின் அடிப்படையில் கதை புனைகிறான்.
கேள்வி கேட்காமல் தத்துவார்த்தம் ,குறியீடு என்று ஒத்துக்கொள்வது ஆன்மிகம் என்கிறீர்கள்.
கேள்வி கேட்டால்..............?


எல்லா தெய்வங்களும் எல்லா விசயங்களுக்கும் ரோல் மாடல் அல்ல.

முருகன் தமிழுக்கு ரோல்மாடல். ஆனால் அவரை போல இருதார மணம் செய்துகொள்ள கூடாது :-)

ராமன் ஏகபத்தினி விரதம் கான்செப்டுக்கு ரோல்மாடல்., ஆனால் அவரைபோல மனைவியை தீக்குளிக்க அனுமதிக்க கூடாது :-)

இப்படி இன்னின்ன தெய்வத்தின் இன்னின்ன செய்கைகள், செயல்களை நாம் பின்பற்றலாம், இன்னின்னதை பின்பற்றகூடாது என்பதை கற்று தெளிவதே ஆன்மிகம். 






 
(எனக்குக் கதை சொன்னவர்கள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை; தத்துவக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டாம் என்றும்  சொல்லவில்லை.தத்துவப் பொருளையும் ஏன் ?எதற்கு?எப்படி ? என்று கேள்விக்கேட்டுத் தெளிவாகப் புரிந்துகொள் என்று தான் சொன்னார்கள்..)


நிச்சயமாக அவற்றை அலசி ஆராயவதில் தவறில்லை
 

கன்யாஸ்த்ரீகள் பற்றி இங்கு  குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
உடுப்பு போடுவதற்கு முன்னால்  அவர்கள் கடந்து வரும் பாதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
உடுப்பு போட்ட பிறகு .......மடத்திற்குள் இருக்கும் சிக்கல்களின் மத்தியில் மூச்சு முட்டி உடுப்பு களையும் கன்யாஸ்த்ரீகளைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? 
அவர்களெல்லாம் ஏசுவை டிவெர்ஸ் செய்கிறார்கள் என்று அர்த்தமா?
கண்மணி 





டிவர்ஸ் எனும் கோட்பாடே கிறிஸ்துவத்தில் கிடையாது. கத்தோலிக்க சர்ச் விதிகளுக்கு முரணானது. 

--

செல்வன்

Thenee MK

unread,
May 3, 2018, 10:06:09 PM5/3/18
to mintamil
இது எந்த வகை ஆன்மிக விளக்கம்?


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/PJ4VZtovZEM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
May 4, 2018, 3:22:57 AM5/4/18
to mintamil
///மனோன்மனி என்பது மனோன்மணி எனவும் வரும். சிவசிவா, ஹரிகி, சம்ஸ்கிருதம் தெரிந்த கோபால் பங்குகொண்ட இழை:

நன்றி .
மனோன்மணி என்ற சொல்லின் வரலாறும் விளக்கமும் ......பல்லாண்டுகளாகப் புரியாது இருந்த ஐயம் தீர்ந்தது.
எந்தப் பாடப்புத்தகத்திலும் தெளிவாக இல்லை.
குணங்குடி மஸ்தான் சாகிபு ---யோக மார்க்கத்தைச் சேர்ந்த இசுலாமியர் ---மனோன்மணிக் கண்ணி பாடியுள்ளார்.......பாடப்பகுதியில் இடம் பெறுவதுண்டு.
உங்களுக்கும்  தெரிந்திருக்க வாய்ப்புண்டு.....தொண்டியைச் சேர்ந்தவர் ..........இவர் தங்கியிருந்த சென்னைப்பகுதி தான் இன்றைய 
                                                                     தண்டையார் பேட்டை <<<  தொண்டியார் பேட்டை 
                                                        "என்னை விட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோ பேர் உனக்குண்டு 
                                                         உன்னை  விட்டால் பெண் எனக்கு யாரும் உண்டோ மனோன்மணியே "
கண்மணி 
 


You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
May 4, 2018, 9:41:46 AM5/4/18
to mintamil
2018-05-03 21:06 GMT-05:00 Thenee MK <ipohs...@gmail.com>:
இது எந்த வகை ஆன்மிக விளக்கம்?




இந்து சமயத்துக்கு கிறிஸ்துவ சமயம் போலவோ, இஸ்லாம் போலவோ ஒன்றுபட்ட தலைமை கிடையாது.

அந்தந்த பகுதி மக்களே அதன் கொள்கைகளை முடிவு செய்வார்கள். எத்தனைகெத்தனை அளவு அது பிறமக்களால் ஏற்கபடுகிறதோ அத்தனைகத்தனை அளவு அது பரவி பொதுக்கொள்கையாக நிலைபெறும். இப்படி ஒரு ஜனநாயக வழிமுறை இங்கே உள்ளது.

வடக்கே உருவான சந்தோஷிமாதா போன்ற தெய்வங்கள், வழிபாட்டு முறைகள் தெற்கே பரவவில்லை. தெற்கே வள்ளியை முருகனின் மனைவியாக ஏற்றது வடக்கே பரவவில்லை. ஆனால் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தால் பிள்ளை பிறக்கும் என்பது நாடெங்கும் ஒப்புக்கொள்லபட்டுள்ளது. வடநாட்டு மக்கள் பெருவாரியாக இங்கே வருகிறார்கள்.

கையாலய மலையில் இருக்கும் சிவன் மேல் இருக்கும் அன்பால் அவரை மதுரை பெண் மீனாட்சிக்கு கல்யாணம் செய்து வைத்து, மதுரை மாப்பிள்ளை ஆக்கிகொண்டார்கள். மீனாட்சியும் பார்வதியின் அவதாரம் என சொன்னார்கள்.

இது அந்தந்த ஊர் மரபு என தான் கொள்ளவேண்டும். சாமிக்கு சின்னவீடு, அவர்களுக்குள் போட்டி,பூசல், பொறாமை என்பது போல கற்பனை செய்துகொள்வது அவசியமில்லை. இது இம்மண்ணின் ஜனநாயகத்திற்கான சான்று 
--

செல்வன்

தேனீ

unread,
May 5, 2018, 8:17:10 AM5/5/18
to மின்தமிழ்
ஆன்மிகம் என்றால் என்னவென்பதென்று புரியாமல் கற்றோர் முன்னிலையில் புரியாத விளக்கம் தருவதை இந்து மகா சமுத்திரத்தில் கொட்டலாம்.

செல்வன்

unread,
May 5, 2018, 10:30:14 AM5/5/18
to mint...@googlegroups.com
On Sat, May 5, 2018 at 7:17 AM தேனீ <ipohs...@gmail.com> wrote:
ஆன்மிகம் என்றால் என்னவென்பதென்று புரியாமல் கற்றோர் முன்னிலையில் புரியாத விளக்கம் தருவதை இந்து மகா சமுத்திரத்தில் கொட்டலாம்.


கற்றோர் என்பதை கேட்டால் “அண்ணே நீங்க பத்தாவது பெயில்ணே. ஆனா நான் எட்டாவது பாஸ்ணே” காமடி தான் நினைவுக்கு வருது. 😆 

தனக்கு தானே கற்றோர் என பட்டம் கொடூத்துகொள்வது நல்லது அல்ல. ஆன்மிகமும் அல்ல. உண்மையான ஆன்மிகம் என்பது ஒரு மனிதருக்கு அடக்கத்தையும், பணிவையும் தரவேண்டும்.  அது வரவில்லையெனில் நாம் இன்னும் எல்கெஜி நிலையிலேயே இருக்கிறோம் என பொருள். 




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

ipohsaivite

unread,
May 5, 2018, 10:58:47 AM5/5/18
to mint...@googlegroups.com
அதனால்தான் தெரியாதவற்றை தெரிந்த மாதிரி எழுத வேண்டாமென்று சொன்னது. ஆன்மிகம் என்பது ஆன்ம  ஈடேற்றம் என்று சுருங்கச் சொன்னார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அதுவே சைவம் பகரும் ஆன்மிகம். 



Sent from my Samsung Galaxy smartphone.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/PJ4VZtovZEM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
May 5, 2018, 11:13:52 AM5/5/18
to mintamil
தனக்கு தெரிந்ததை எல்லாரும் பகிரும் இடம் தான் குழுமம்.

ஆன்மிகம் என்பது ஒவ்வொருவர் புரிதலுக்கும் உட்பட்டது. அதை பொறுத்து கோணங்கள் மாறுபடும், கருத்துகள் மாறுபடும்.

"நீ கற்றவர் முன் பேசவே கூடாது. உனக்கு ஆன்மிகம் தெரியாது" என எல்லாம் சொல்லுவது அர்த்தமற்ற பேச்சு. இப்படி சொல்லித்தான் முன்பு பெண்கள், தாழ்த்தபட்ட சமூகத்தினரை ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

பேசுவது தவறு என்றால் எப்படி தவறு என எடுத்து சொல்லவும்,..அதை விட்டுவிட்டு நீ பேசவே கூடாது, நான் படித்தவன், நீ படிக்காதவன் என சுய பில்டப் கொடுத்துகொள்வது சரியல்ல. குழுவில் எல்லாரும் சமம் தான். அதுதான் இணையத்தின் சிறப்பம்சம்



2018-05-05 9:58 GMT-05:00 ipohsaivite <ipohs...@gmail.com>:
அதனால்தான் தெரியாதவற்றை தெரிந்த மாதிரி எழுத வேண்டாமென்று சொன்னது. ஆன்மிகம் என்பது ஆன்ம  ஈடேற்றம் என்று சுருங்கச் சொன்னார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அதுவே சைவம் பகரும் ஆன்மிகம். 



Sent from my Samsung Galaxy smartphone.

-------- Original message --------
From: செல்வன் <hol...@gmail.com>
Date: 05/05/2018 22:29 (GMT+08:00)
Subject: Re: [MinTamil] Re: மதுரை மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கல்யாணம்

On Sat, May 5, 2018 at 7:17 AM தேனீ <ipohs...@gmail.com> wrote:
ஆன்மிகம் என்றால் என்னவென்பதென்று புரியாமல் கற்றோர் முன்னிலையில் புரியாத விளக்கம் தருவதை இந்து மகா சமுத்திரத்தில் கொட்டலாம்.


கற்றோர் என்பதை கேட்டால் “அண்ணே நீங்க பத்தாவது பெயில்ணே. ஆனா நான் எட்டாவது பாஸ்ணே” காமடி தான் நினைவுக்கு வருது. 😆 

தனக்கு தானே கற்றோர் என பட்டம் கொடூத்துகொள்வது நல்லது அல்ல. ஆன்மிகமும் அல்ல. உண்மையான ஆன்மிகம் என்பது ஒரு மனிதருக்கு அடக்கத்தையும், பணிவையும் தரவேண்டும்.  அது வரவில்லையெனில் நாம் இன்னும் எல்கெஜி நிலையிலேயே இருக்கிறோம் என பொருள். 




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/PJ4VZtovZEM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

Thenee MK

unread,
May 6, 2018, 12:12:10 AM5/6/18
to mintamil
சமய கல்வி போதிக்குமிடம் மின் தமிழ் மடலாடல் குழுவல்ல.

அவரவருக்கு உரிய சமயத்தின் வழி தகுந்த வழிகாட்டுதலுடன் சமய கல்வி பெறுவதே சிறப்பாகும்.

அதை விடுத்து சமயத்தை ஆழமாக அறியாது பொத்தாம் பொதுவாகக் கருத்து எழுதும் பொழுது அது பிற மதத்தவர் எள்ளி நகையாடும் நிலைக்கு இந்துக்களை தள்ளி விடுகின்றது. இதனால் பொதுவாக இந்து என்பார்க்கு அவப்பெயர் ஏற்படுகின்றது. இத்தகைய அவல நிலையை மின் தமிழ் மடலாடல் குழுவில் ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது.   







 

2018-05-05 22:58 GMT+08:00 ipohsaivite <ipohs...@gmail.com>:
அதனால்தான் தெரியாதவற்றை தெரிந்த மாதிரி எழுத வேண்டாமென்று சொன்னது. ஆன்மிகம் என்பது ஆன்ம  ஈடேற்றம் என்று சுருங்கச் சொன்னார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அதுவே சைவம் பகரும் ஆன்மிகம். 



Sent from my Samsung Galaxy smartphone.

-------- Original message --------
From: செல்வன் <hol...@gmail.com>
Date: 05/05/2018 22:29 (GMT+08:00)
Subject: Re: [MinTamil] Re: மதுரை மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கல்யாணம்

On Sat, May 5, 2018 at 7:17 AM தேனீ <ipohs...@gmail.com> wrote:
ஆன்மிகம் என்றால் என்னவென்பதென்று புரியாமல் கற்றோர் முன்னிலையில் புரியாத விளக்கம் தருவதை இந்து மகா சமுத்திரத்தில் கொட்டலாம்.


கற்றோர் என்பதை கேட்டால் “அண்ணே நீங்க பத்தாவது பெயில்ணே. ஆனா நான் எட்டாவது பாஸ்ணே” காமடி தான் நினைவுக்கு வருது. 😆 

தனக்கு தானே கற்றோர் என பட்டம் கொடூத்துகொள்வது நல்லது அல்ல. ஆன்மிகமும் அல்ல. உண்மையான ஆன்மிகம் என்பது ஒரு மனிதருக்கு அடக்கத்தையும், பணிவையும் தரவேண்டும்.  அது வரவில்லையெனில் நாம் இன்னும் எல்கெஜி நிலையிலேயே இருக்கிறோம் என பொருள். 




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/PJ4VZtovZEM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
May 6, 2018, 2:57:15 PM5/6/18
to mintamil
2018-05-05 23:12 GMT-05:00 Thenee MK <ipohs...@gmail.com>:
சமய கல்வி போதிக்குமிடம் மின் தமிழ் மடலாடல் குழுவல்ல.

அவரவருக்கு உரிய சமயத்தின் வழி தகுந்த வழிகாட்டுதலுடன் சமய கல்வி பெறுவதே சிறப்பாகும்.

அதை விடுத்து சமயத்தை ஆழமாக அறியாது பொத்தாம் பொதுவாகக் கருத்து எழுதும் பொழுது அது பிற மதத்தவர் எள்ளி நகையாடும் நிலைக்கு இந்துக்களை தள்ளி விடுகின்றது. இதனால் பொதுவாக இந்து என்பார்க்கு அவப்பெயர் ஏற்படுகின்றது. இத்தகைய அவல நிலையை மின் தமிழ் மடலாடல் குழுவில் ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது. 



பிற மதத்தவர் அவரது மதம் சார்ந்த விசயங்களை கவனிப்பது நல்லது. இந்து சமய இழையில் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்?

மற்றபடி சமயத்தை ஆழமாக அறிவது என்பது உங்களை பொறுத்தவரை "சைவ சித்தாந்த நூல்களை படிப்பது". இதையே வேறு சிலர் சமஸ்கிருதம் படிப்பது, வேதம் படிக்காமல் சைவ சமயத்தை பற்றி எழுதகூடாது என்பார்கள். அதுதான் அளவுகோல் என்றால் நீங்களும் கூட எதையும் எழுத முடியாமல் போகும்.

அதனால் இம்மாதிரி "உனக்கு ஆன்மிகத்தில் எதுவும் தெரியாது, நீ எழுதாதே" என சொல்லுவது ஆன்மிக மேட்டிமைதனத்தை மட்டுமே காட்டும்.

கடவுளை வணங்கும் யாரும் ஆன்மிகம் குறித்து எழுதலாம்

Thenee MK

unread,
May 7, 2018, 4:40:44 AM5/7/18
to mintamil
வேதம் படிக்காமல் சைவ சமயத்தைப் பற்றி எழுதக்கூடாது? எங்கிருந்தையா இப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளையெல்லாம் கொண்டு வருகின்றீர்?

இதற்கான தரவு எங்கு உள்ளது? அதனை அடியேனும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சிவசிவ.

இந்து மதத்தைப் பற்றி ஆழமாக அறியாமல் எழுதாதீர் என்றால் கேட்க மாட்டேன் என்கிறீர். என்ன செய்வது எல்லாம் அவன் செயல். சிவசிவ.






--

செல்வன்

unread,
May 7, 2018, 9:27:25 AM5/7/18
to mintamil
2018-05-07 3:40 GMT-05:00 Thenee MK <ipohs...@gmail.com>:
வேதம் படிக்காமல் சைவ சமயத்தைப் பற்றி எழுதக்கூடாது? எங்கிருந்தையா இப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளையெல்லாம் கொண்டு வருகின்றீர்?

இதற்கான தரவு எங்கு உள்ளது? அதனை அடியேனும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சிவசிவ.

இந்து மதத்தைப் பற்றி ஆழமாக அறியாமல் எழுதாதீர் என்றால் கேட்க மாட்டேன் என்கிறீர். என்ன செய்வது எல்லாம் அவன் செயல். சிவசிவ.




நீங்கள்லாம் ஓல்ட் பேஷன் ஆன்மிகவாதி.

உங்க ஸ்டைலில் எழுதினால் இக்கால இளைஞன் ஒரு கும்பிடு போட்டுவிட்டு தலைதெறிக்க அந்த பக்கம் ஓடியே போய்விடுவான். சொல்லபோனால் வயதான பெருசுகளே இப்ப அதையெல்லாம் படிப்பது குறைவு.

அதனால் உங்க ஸ்டைலில் நீங்கள் எழுதுங்கள். என் ஸ்டைலில் நான் எழுதுகிறேன். யாருக்கும் சிக்கல் கிடையாது. 
--

செல்வன்

தேமொழி

unread,
May 7, 2018, 4:05:14 PM5/7/18
to மின்தமிழ்
India considered as a  Spiritual Hub  என்று பெயர் வாங்கியிருக்கிறோம்

பெரியவர்களுக்குக் கொஞ்சம் மரியாதையும் கொடுக்கலாம், அதுவும் நம் பண்பாடு என்று சொல்லிக் கொள்வோம் 

 ... பெயரைக் கெடுத்துவிடாதீர்கள் மக்களே என்று கோரிக்கை வைக்கிறேன். 

Thenee MK

unread,
May 7, 2018, 8:56:01 PM5/7/18
to mintamil
சிவசிவ

--
Reply all
Reply to author
Forward
0 new messages