சொல் பொருள்
(பெ) ஒரு வகை மரம், செடி.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
செம் பூ கரந்தை புனைந்த கண்ணி - அகம் 269/11
நாகு முலை அன்ன நறும் பூ கரந்தை/விரகு அறியாளர் மரபின் சூட்ட - புறம் 261/13
கரந்தை குளவி கடி கமழ் கலி மா - குறி 76
குறிப்புஇது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது