நூல்கள்: தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட நால்கள்

25 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 24, 2025, 6:38:09 PM (8 days ago) Sep 24
to மின்தமிழ்
நூல்கள்:  தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட நால்கள்

தமிழரின் அறிவுக் கருவூலங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் நோக்குடன் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் நடத்தப்படும் தமிழ் மின் நூலகத்தில் (https://tamildigitallibrary.in )இதுவரை இலட்சக்கணக்கான அரிய நூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் மின்பதிப்பாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இப்பெரும் பணியின் ஒரு பகுதியாக நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 37 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

அவற்றுள் கீழ்க்காணும் 14 அறிஞர்களின் படைப்புகள் தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

  • இரா. இளங்குமரனார்
  • செ. இராசு
  • கந்தர்வன்
  • செ. திவான்
  • தஞ்சை பிரகாஷ்
  • நா. மம்மது
  • நெல்லை கண்ணன்
  • விடுதலை இராசேந்திரன்
  • சோமலெ(சோம. லெட்சுமணன்)
  • இரா. மோகன்
  • கு. கோதண்டபாணி பிள்ளை
  • அம்சவேணி பெரியண்ணன்
  • மா.சு. சம்பந்தன்
  • கோ. முத்துப்பிள்ளை
nattudaimai.jpeg
--------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages