ஆடி ரதம் ..

446 views
Skip to first unread message

shylaja

unread,
Jul 16, 2014, 11:38:49 PM7/16/14
to mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
  எந்த  மாதத்திற்காவது  திரு என்ற அடைமொழி சேர்த்து சொல்கிறோமா?  மார்கழிக்கே   அந்தப்பெருமை இல்லை  ஆனால் ஆடிக்கு உண்டு.

 திருவாடிப்பூர த்து  ஜகத்துதித்தாள் வாழியே  என்கிறோம் .ஆடிமாதப்பூர நட்சத்திரததில் ஆண்டாள் பிறந்தாள் என்பதால்,  ஆடிமாதமே திரு ஆடி ஆகிவிட்டது.

சித்திரை பிறந்து ஆனி வரை அதிகம் திருவிழாக்களோ  உற்சவங்களோ கிடையாது அனால் ஆடிவரும்போதே பண்டிகையை அழைத்துக்கொண்டுவந்துவிடுகிறது.

ஆடிமாதப்பிறப்பு என்று புதுமாப்பிள்ளைக்கு வெள்ளிடம்ளரில்
 தே ங்காய்ப்பால் கொடுப்பார்கள்  Bangalore MTR ஹோட்டலில் எல்லாரும் புதுமாப்பிள்ளைதான் வெள்ளிடம்ளரில்தான் இன்னமும் coffee..சாப்பாடு நேரம் வந்தால்   வெள்ளிடம்ளரில் தான்  ஜூஸ் 

வெள்ளிடம்ளர்  தேங்காய்பபால் விருந்தெல்லாம்முடித்துக்கொண்டு மாப்பிள்ளையை  ஊருக்குஅனுப்பிவிடுவார்கள் பெண்மட்டும்  பிறந்தவிட்டில் அதனாலேயே  புதுமாப்பிள்ளை  ஆடி வருகிறதென்றால்ஆடித்தான்  போ கிறார் கோபத்தில்:) 

ஆடிமாதம் அம்மன் மாதம் என்கிறார்கள் கோவில்களில் கூழ்  ஊற்றுதல் தீமிதித்தல் அம்மனுக்குத்திருவிழா என ஆடி அமர்க்களம்  .பிரபலம் .

ஆடித்தள்ளுபடி விற்பனை களைகட்ட ஆரம்பித்துவிட்டது 
ஆடி அமாவாசை சிறப்பினை யாராவது சொல்லலாம் 

ஆடிப்பதினெட்டு  இலக்கியத்தில் உள்ளதா 
  ஆற்றங்கரை கலந்த சாதம்  இவைகளைபின்னும் பேசுவோம் 
.




ஆடிக்கு அள்ளிக்கொடுக்கிறது யாரு யாரு என தொலைக்காட் சியில்   சிவகார்த்திகேயன் உரக்கக்  கேட் கிறார் விளம்பரத்திற்காக...

நானும் மெதுவா கேட்கறேன்:)

  ஆடிப்பழமொழிகளை  அள்ளிவீசப் போவது 
 யாரு?

ஆடிவெள்ளிக்கு  அருமையான அம்மன் பாடல்களை கொடுக்கப்போவது யாரு?

ஆடித்தபசு சங்கரன்கோயில் விவரம்  எழுதபோவது யாரு?

ஆடி பற்றின  திரைப்பாடல்களை   தேடித்தரபோவது யாரு ?:)



அன்புடன்
ஷைலஜா.

// ...நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//



நாச்சியார் திருமொழி 

Nagarajan Vadivel

unread,
Jul 16, 2014, 11:48:50 PM7/16/14
to மின்தமிழ்

2014-07-17 9:08 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
புதுமாப்பிள்ளை  ஆடி வருகிறதென்றால்ஆடித்தான்  போ கிறார் கோபத்தில்:) 

​சிலர் துள்ளிக் குதித்து ஓடி விடுகிறார்கள் ஆனந்தக் களிப்போடு

ஹூம் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ன செய்ய

மதஎசுஇந்திரன்​

Tthamizth Tthenee

unread,
Jul 16, 2014, 11:49:24 PM7/16/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் சிறகுகள்
ஆடியிலே கருத்தரித்தால் சித்திரையில் பிள்ளைவரும்
ஆடிமாதத்துக் கழைக்காத  மாமனை தேடிப் பிடித்து
செருப்பாலடி  என்றோர் பழமொழி -  ஆடவனே
ஆடிமாதம் தனித்திரு விழித்திரு

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net





2014-07-17 9:08 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Jul 17, 2014, 12:46:41 AM7/17/14
to Groups




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Jul 17, 2014, 1:10:30 AM7/17/14
to வல்லமை, mintamil, தமிழ் சிறகுகள்
2014-07-17 9:08 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
  எந்த  மாதத்திற்காவது  திரு என்ற அடைமொழி சேர்த்து சொல்கிறோமா?  மார்கழிக்கே   அந்தப்பெருமை இல்லை  ஆனால் ஆடிக்கு உண்டு.



​அருமை அக்கா 

நானும் மெதுவா கேட்கறேன்:)

  ஆடிப்பழமொழிகளை  அள்ளிவீசப் போவது 
 யாரு?

ஆடிவெள்ளிக்கு  அருமையான அம்மன் பாடல்களை கொடுக்கப்போவது யாரு?

ஆடித்தபசு சங்கரன்கோயில் விவரம்  எழுதபோவது யாரு?

ஆடி பற்றின  திரைப்பாடல்களை   தேடித்தரபோவது யாரு ?:)

​:)​



அன்புடன்
ஷைலஜா.

// ...நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//



நாச்சியார் திருமொழி 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Jul 17, 2014, 1:51:38 AM7/17/14
to mintamil
ஆனந்தக்களிப்பு  ஆரம்பவருடத்தில் இருக்கமுடியாதே புரபசர்ஜி :):)


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

shylaja

unread,
Jul 17, 2014, 1:53:52 AM7/17/14
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்
கவிதையாய்  பதில்  .
தேனி சார்  ஆடிப்பூரம்பற்றி  ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி எழுதுங்க  நான்  அடுத்த மாசம் மதுரைக்கு  எழுத்தாளர் வீட்டுகல்யாணம்  அப்டியே ஆண்டாளையும் தரிசிகக்ணும்   என்னவெல்லாம் வில்லிப்புத்துர்ல முக்கியம் என சொல்லவும் 
--
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

shylaja

unread,
Jul 17, 2014, 1:57:09 AM7/17/14
to mintamil
ஜனகராஜ்  படத்துல சொன்னாலும் சொன்னாரு   பலருக்கு  இது  குஷியான வார்த்தையாகிட்டது:) இதுலபடம் வேற  ..:):)
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 17, 2014, 2:08:24 AM7/17/14
to வல்லமை, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
அன்பான அக்கா,

அருமையான பதிவோடு ஆரம்பித்திருக்கிறீர்கள்..திருமிகு.பவளா அவர்களின் பாடலும் அருமை.. இணையம் மெதுவாக வேலை செய்கிறது. விரைவில் ரதம் இழுக்க வருகிறேன்.. அதுவரை இந்தப் பாட்டெல்லாம் கேளுங்க..பாருங்க...





அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-17 11:27 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​       
​                     
​                                                             
​                            

shylaja

unread,
Jul 17, 2014, 2:26:00 AM7/17/14
to தமிழ் சிறகுகள், வல்லமை, மின்தமிழ்
மூணுமெ  முத்தான பாட்டு ..அதிலயும்  ஆடி வெள்ளி  தேடி உன்னை  ஆஹா
 அருமை 

பேராசிரியர்  நேயர் விருப்பம் என்றால்தான்  கவனிப்பார் போலருக்கு :):)


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

Jana Iyengar

unread,
Jul 17, 2014, 2:44:25 AM7/17/14
to mintamil
சீர்காழி பாடிய 'அன்னையின் அருளே வா வா வா ஆடிப்பெருக்கே வா வா வா' வும் நினைவுக்கு வருகிறது அல்லவா!
அடியேன் ஜனா ராமானுஜ தாசன். 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Jana

Suba.T.

unread,
Jul 17, 2014, 3:11:58 AM7/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஷைலஜாவின் நல்ல முயற்சி . நண்பர்கள் அனைவரும் தொடர்வோமே!

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Nagarajan Vadivel

unread,
Jul 17, 2014, 5:09:33 AM7/17/14
to மின்தமிழ்
அது வேற கதை.  பட

த்தில் அந்த அம்மா ஆடி அசைந்து வாகனத்தில் ஏறுவதும் ஜனகராஜ் ஆடிக்களிப்பதும் பிரசவத்துக்குத் தாய்வீடு செல்லும் காட்சியைக் காட்டுகிறது

ஆடிப்பிரிவு என்பது பரோல் மாதிரி மிகக் குரைந்த காலமே சிறைக்கு வெளியே சுதந்திரமாக இருக்க முடியும்

பிரசவப் பிரிவு என்பது பெயில் மாதிரி நீண்டநாள் விடுதலை

மதஎசுஇந்திரன்

shylaja

unread,
Jul 17, 2014, 5:19:56 AM7/17/14
to mintamil
மே  மாமி  நம்பர் என்னவோ?:) 

Innamburan S.Soundararajan

unread,
Jul 17, 2014, 5:33:56 AM7/17/14
to mintamil
1. ஆடவனே
ஆடிமாதம் தனித்திரு விழித்திரு.

~அனுபவம் போதாது. தனித்திருந்தால் தூங்குவது சுகம்!

2.'பெண்ணிற்கு என்ன வயது?'
'ஆடி வந்தா பதினெட்டு'
'ஆடாம வந்தா..........?'

~ கத்திரிக்கா! அவ கத்திரிக்கா! அப்படி கத்திரிக்கா!
சரி தாண்டி. வீசை என்ன விலை?

3. கவிதையாய்  பதில்  .
தேனி சார்  ஆடிப்பூரம்பற்றி  ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி எழுதுங்க  நான்  அடுத்த மாசம் மதுரைக்கு  எழுத்தாளர் வீட்டுகல்யாணம்  அப்டியே ஆண்டாளையும் தரிசிகக்ணும்   என்னவெல்லாம் வில்லிப்புத்துர்ல முக்கியம் என சொல்லவும் 

~ நான் போய்ட்டு வந்தேனே! அவர் எழுதினா ஆடிட் பண்ணுவேனே!

shylaja

unread,
Jul 17, 2014, 5:40:39 AM7/17/14
to mintamil
சார்  கோதை தரிசனம் ஆச்சா   ஒண்ணுமே சொல்லையே ..அவரவர்  எழுதினதை அழகா  எடிட் செய்து பதில்  உங்கபாணிலயா?:)

Nagarajan Vadivel

unread,
Jul 17, 2014, 5:53:54 AM7/17/14
to மின்தமிழ்
பேச்சு பேச்சாவ இருக்கனும்.  

சான்ஸ் கிடச்சதும் தம்பூராவக் கையில் எடுத்துக்கொண்டு நாரதராக் கிளம்பக் கூடாது

அட அப்புடியே கிளம்புனாலும் போற இடம் பழைய நாரதர் இடம் அப்படீங்கறதைத் தெரிஞ்சிக்கிட்டுக் கிளம்பனும்

அது என்னமோ தெரியலே உங்க மடலத் திறந்தவுடன் ரெண்டு பூனைகளும் ஓடி வந்து ஒன்னு கம்பூட்டர்மேலும் இன்னொன்னு மவுஸ் மேலேயும் உட்காந்துக்கிட்டு வேணாம் மாஸ்டர் இந்த வில்லங்கம்னு எச்சரிக்கைப்  பார்வை பாக்குதுங்க

இத்தனைக்கும் இந்த ரெண்டுமே பங்களூர்ப் பூனைகள்தான்

மதஎசுஇந்திரன்


2014-07-17 14:49 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Jul 17, 2014, 6:05:09 AM7/17/14
to மின்தமிழ்

இந்தக் கேள்விக்கு என்ன பதில்?
ஆடி மாதத்துக்கு ஆன்மீகத் தத்துவங்கள் உண் டாம்! மாதங்களில் நான் ஆடியாய் இருப்பதாக ஆதி பராசக்தி கூறி இருப்பதாக ஆதி புராணம் கூறு கிறது.அப்படியானால் திருமணம் உட்பட முக்கிய நிகழ்ச் சிகளை ஆடியில் செய்யக் கூடாது என்ற நிலை இருப்பது - ஏன்?
மதஎசுஇந்திரன்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jul 17, 2014, 6:35:51 AM7/17/14
to Minthamil

2014-07-17 15:35 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
அப்படியானால் திருமணம் உட்பட முக்கிய நிகழ்ச் சிகளை ஆடியில் செய்யக் கூடாது என்ற நிலை இருப்பது - ஏன்?

ஒருக்கா இது காரணமா இருக்குமோ?

வெய்யிலும் அடிச்சிக் கிட்டு மழையும் பெய்யாமெ புழுக்கம் அதிகமா இருக்குறதாலெ வேர்வெ அதிகமா வரும்.  இந்த நாளுலெ கல்யணத்தெ வெச்சுக் கிட்டா இருக்குறவங்களுக்கும் கஷ்டம்.  வர்ரவங்களுக்கும் கஷ்டம்.  ஆடிக் காத்துலெ அம்மி பறக்கும்னு சொல்லுவாங்களே, காத்தடிச்சா வேர்க்குமா என்னான்னு கேக்குறீங்களா?  காத்து அடிச்சாதானே!


--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


shylaja

unread,
Jul 17, 2014, 6:39:45 AM7/17/14
to mintamil
காத்தான காத்து எங்க ஊர்ல  ஒருமாசமா  மழைகுளிர்வெற அப்பபோ 

 காத்து அடிச்சா மாப்பிளை  ஒருவேளை மகா ஒல்லியா  இருந்தார்னு வச்சிக்குங்க  பறந்துபோயிட்டார்னா  கல்யாணம் நின்னுபோயிடுமே அதான் :):)


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Jul 17, 2014, 8:19:54 AM7/17/14
to mintamil
கோதை தரிசனம் ஆச்சு. ரங்கனும் காட்சி கொடுத்தான். நீண்ட பயணம். நேரமில்லையே. என் செய்வேன்?
2014-07-17 15:10 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Jul 17, 2014, 8:34:56 AM7/17/14
to மின்தமிழ்

2014-07-17 16:09 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
காத்து அடிச்சா மாப்பிளை  ஒருவேளை மகா ஒல்லியா  இருந்தார்னு வச்சிக்குங்க  பறந்துபோயிட்டார்னா  கல்யாணம் நின்னுபோயிடுமே அதான் :):)

​அதான் குண்டு மாமிங்கள்ளாம் பின்னால நின்னு சூறாவளியே அடிச்சாலும் உள்ளே நுழையவிடாமல் தடுத்திடுறாங்களே

சும்மா சமாளிக்கக் கூடாது சரியான விடை உடனே தேவை.  தெரியலேன்னா உடனே தெரியலேன்னு சொல்லி பெஞ்ச் மேலெ ஏறி நிக்கனும்

கல்யாணம் ஏன் நடக்கலேன்னு கேட்டா மாப்பிள்ளை ஒல்லிங்கறது சீப்பை ஒளிச்சுவச்சுக் கல்யாணத்தை நிறுத்துறவிட மகா மோசமாக்கும்

தமஎசுஇந்திரன்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jul 17, 2014, 8:41:39 AM7/17/14
to Minthamil
கல்யாணம் ஆன பொண்ணெ ஆடிக்கு அழைக்கிறாங்களே அதன் பின்னும் ஒரு தத்துவம் இருக்கிறதோ?  பழைய படைப்பு ஒன்று இங்கே:

ஆடிக்கழைத்தல்

 

முன் நாட்களில் புது மணப் பெண்ணை ஆடிக்கழைத்தல் என்ற ஒரு பழக்கம் இருந்தது தமிழ் நாட்டில்.  புதிதாய் மணமான பெண்ணை அவளது பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விடுவார்கள்.

இதன் பின்னணி என்னவாக இருக்கலாம் என்று எண்ணிய போது என் மனதில் தோன்றியது இது.

கருத் தரித்த பெண், பிள்ளை பெறுவது சுமார் ஒன்பது மாதம் பத்து நாட்களில்.  ஒரு பெண் ஆடி மாதத்தில் கணவனோடு இருந்து கருத் தரித்தால் அவள் குழந்தை பிறக்கும் போது மே அல்லது ஜூன் மாதமாக இருக்கும்.  மே, ஜூன் மாதங்கள் தமிழ் நாட்டில் உஷ்ணமும் புழுக்கமும் அதிகமாக இருக்கும் மாதங்கள்.  பிறந்த குழந்தையும், தாயும் அவற்றைத் தாங்கிட மிகவும் சிரமப் படுவார்கள்.  அதைத் தவிர்த்திடத் தான் அப்படி ஒரு பழக்கத்தைக் கொண்டு வந்தார்க்ளோ நம் முன்னோர்!

 





--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Jul 17, 2014, 10:13:34 AM7/17/14
to mintamil
அதான் உங்க பாட்டி இருக்காங்களே அவங்களைக் கேட்டுக்கலாமே என்ன ஆராய்ச்சி செய்றாங்க  அது எப்ப வெளிவரும் ?..
பெஞ்ச்  மேல ஏறி நிக்க  சொல்லும்  பழைய பனிஷ்மெண்ட்லயே  இருக்கிங்க:) 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Jul 17, 2014, 10:15:15 AM7/17/14
to மின்தமிழ்

2014-07-17 18:11 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
ழந்தை பிறக்கும் போது மே அல்லது ஜூன் மாதமாக இருக்கும்.  மே, ஜூன் மாதங்கள் தமிழ் நாட்டில் உஷ்ணமும் புழுக்கமும் அதிகமாக இருக்கும் மாதங்கள்.  பிறந்த குழந்தையும், தாயும் அவற்றைத் தாங்கிட மிகவும் சிரமப் படுவார்கள். 

​இப்பவும் எல்லாரும் ஏசி சுகத்தில் வாழ்வதால் அந்தக் காரணம் இப்போது பொருந்தாது

சித்திரை மாதம் பிறக்கும் குழந்தை குடும்பத்துக்காகாது அடாவடியாக இருக்கும் என்ற பொருளில் சித்திரைச் சுழி இருக்கும் குழந்தை என்று சொல்லுகிறார்களே

மதஎசுஇந்திரன்

Innamburan S.Soundararajan

unread,
Jul 17, 2014, 10:19:58 AM7/17/14
to mintamil
சிரிச்சு மாளலெ!

தேமொழி

unread,
Jul 17, 2014, 3:56:59 PM7/17/14
to mint...@googlegroups.com
///ஆடிப்பிரிவு என்பது பரோல் மாதிரி மிகக் குரைந்த காலமே சிறைக்கு வெளியே சுதந்திரமாக இருக்க முடியும்

பிரசவப் பிரிவு என்பது பெயில் மாதிரி நீண்டநாள் விடுதலை////


பெண்களின் சார்பாக அவர்கள் கோணத்தையும் எடுத்துரைத்த பேராசிரியர் வாழ்க... வாழ்க ...

தொல்லை விட்டது என்று பெண்கள் உற்சாகமாக சுற்றுலா கிளம்பும் வாய்ப்பை வகுத்து வைத்த முன்னோர்கள் வாழ்க...வாழ்க...


..... தேமொழி






On Thursday, July 17, 2014 2:09:33 AM UTC-7, மந்திர தந்திர எந்திர சுதந்திர இந்திரன் wrote:
அது வேற கதை.  பட

த்தில் அந்த அம்மா ஆடி அசைந்து வாகனத்தில் ஏறுவதும் ஜனகராஜ் ஆடிக்களிப்பதும் பிரசவத்துக்குத் தாய்வீடு செல்லும் காட்சியைக் காட்டுகிறது

ஆடிப்பிரிவு என்பது பரோல் மாதிரி மிகக் குரைந்த காலமே சிறைக்கு வெளியே சுதந்திரமாக இருக்க முடியும்

பிரசவப் பிரிவு என்பது பெயில் மாதிரி நீண்டநாள் விடுதலை

மதஎசுஇந்திரன்
2014-07-17 11:26 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
ஜனகராஜ்  படத்துல சொன்னாலும் சொன்னாரு   பலருக்கு  இது  குஷியான வார்த்தையாகிட்டது:) இதுலபடம் வேற  ..:):)
2014-07-16 21:46 GMT-07:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:





2014-07-17 9:18 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-07-17 9:08 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
புதுமாப்பிள்ளை  ஆடி வருகிறதென்றால்ஆடித்தான்  போ கிறார் கோபத்தில்:) 

​சிலர் துள்ளிக் குதித்து ஓடி விடுகிறார்கள் ஆனந்தக் களிப்போடு

ஹூம் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ன செய்ய

மதஎசுஇந்திரன்​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 17, 2014, 4:24:41 PM7/17/14
to mint...@googlegroups.com
///திருமணம் உட்பட முக்கிய நிகழ்ச் சிகளை ஆடியில் செய்யக் கூடாது என்ற நிலை இருப்பது - ஏன்?///


(எழுதினால்  குட்டி குட்டியாக எழுத வேண்டியது...இல்லை கொட்டை கொட்டையாக எழுத வேண்டியது என்ற கொள்கையைக் கைவிடவும் பேராசிரியரே) 

ஆடிப்பட்டம் தேடி விதைக்க  வேண்டாமா?  இதைத் தொடர்ந்து மழைக்காலம் வரும். அத்துடன் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வரும் ஆடிபெருக்கு நேரம் வேறு. "ஆடி முளை கொட்டு விழா" கொண்டாடப் படுவதன் காரணம் இதுவாக இருக்கலாம். வயலில் விதைக்க வேண்டும், வயலில் வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும்.  நேரமும், பணமும் கையைக் கடிக்கும் காலம்.  

நம் வீட்டில் திருமணமாக இருந்தாலும், அடுத்த வீட்டில் திருமணமாக இருந்தாலும் இதே நிலை.
இந்தக்  காலத்தை விட்டால் வருமானமே அல்லவா இல்லாமல் போய் விடும். திருமணம் அடுத்த மாதம் கூட செய்து கொள்ளலாம்..என்ன அவசரமாம்?

..... தேமொழி





To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 17, 2014, 4:34:05 PM7/17/14
to mint...@googlegroups.com
மற்றொரு தொடர்புள்ள தகவல்....

அறுவடை காலத்தை முன்னிருத்திதான் அமெரிக்காவில் அக்காலத்தில் பள்ளிகளுக்கு நீண்ட கோடை விடுமுறை கொடுத்ததாக தகவல் உண்டு. வீட்டில் உள்ள யாவரும் அப்பொழுது வயல் வேலையில் இறங்க முடியும் அல்லவா?  

இந்த நீண்ட கோடைவிடுமுறை முறை இக்காலத்திற்குப் பொருந்தவில்லை.  இயந்திரங்கள் உதவிக்கு வந்துவிட்டன.  நீண்ட கோடை விடுமுறையில் மாணவர்கள் கற்றதை மறக்கும் நிலை ஏற்படுகிறது.  கோடை விடுமுறையைக் குறைக்கவும் என்ற வேண்டுகோள்களும் எழும்பியதுண்டு.

இயற்கையுடன் ஒத்து வாழ்ந்த காலத்திற்கு ஏற்ற நடவடிக்கைகள் அவை, இந்த நடவடிக்கைகள் யாவும்   மறுபரிசீலனை செய்யப்பட்டு காலத்திற்கேற்ப மாற வேண்டும்.  

தேமொழி

unread,
Jul 17, 2014, 4:39:11 PM7/17/14
to mint...@googlegroups.com

"ஆடி'யில் தேடி வரும் தெய்வங்கள்! 


தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் காலம். தை மாதம் வரை இவை தொடரும். "ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்' என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான். அதேபோல் தை மாதத்திற்குப் பிறகு பண்டிகைகள் அதிகம் இல்லை. மழையும் இருக்காது.

 ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.

 அம்மனுக்கு உகந்த ஆடி!

 பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

 அன்னை காமாட்சி தேவி, பரமசிவனை நோக்கித் தவமிருந்து, ஈசனை அடையும் பேறு பெற்ற மாதம் இம்மாதம்தான். தேவியின் திருவுருவங்களில் ஒன்றான வாராஹி தேவியைச் சிறப்பிக்கும் நோக்குடன் "வாராஹி நவராத்திரி' இம்மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. தைரியத்தையும், வெற்றியையும் அருள்பவள் வாராஹி தேவி.

 ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். காவடி எடுத்தல், தீமிதி, கூழ் ஊற்றுதல் என்று ஊரே அமர்க்களப்படும். படவேடு ரேணுகாம்பாள், திருவேற்காடு கருமாரியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் போன்ற பல திருத்தலங்களில் திருவிழாக்கள் அரங்கேறும். ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும்.

 ஆடிப்பூரம்!

 ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் "ஆடிப்பூரம்' என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்தபோது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக் கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்.

 ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புத்தூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும், மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. உலக மாதாவாகிய பார்வதி தேவி ருதுவான தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. அன்னையை விரதமிருந்து தரிசித்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது.

 புதுமணத் தம்பதிக்கு சீர்!

 இத்தகைய பெருமைகள் மிக்க ஆடி மாதத்தின் முதல் நாளே பண்டிகை தினம் தான். "ஆடிப் பண்டிகை' என்றழைக்கப்படும் இத்திருநாளில் புதுமணத் தம்பதிகளுக்கு சீர் செய்து அவர்களைப் பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து கொடுப்பார்கள். பிறகு கணவரை மட்டும் அனுப்பிவிட்டு பெண்ணை மாதம் முழுவதும் தங்க வைத்துக் கொள்வார்கள். "ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்ற பழமொழிக்கேற்ப மாப்பிள்ளைக்கு தேங்காய்ப் பால் கொடுத்து உபசரிப்பார்கள்.

 ஆடி முளை கொட்டு!

 திருச்சி அருகேயுள்ள நெடுங்களநாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது படும். இச்சமயத்தில் சூரிய பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் "ஆடி முளை கொட்டு விழா' பத்து நாட்கள் சிறப்பாக அரங்கேறும்.

 ஆடிப் பெருக்கு!

 ஆடி மாதத்தில் ஜீவ நதிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இதை "ஜலப்பிரவாக பூஜை' என்று கூறுவதுண்டு. இறைவனின் அருள் மழையாகப் பொழிந்து, வெள்ளமாக ஓடி உழவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஊட்டும் நாள் இந்நாள்.

 இதன் அடிப்படையில் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆடிப் பதினெட்டு கொண்டாடப்படுகிறது. "ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கேற்ப இம்மாதத்தில்தான் விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளைத் துவக்குகிறார்கள். திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணமாவதற்காக அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்ளும் வைபவமும் நடக்கும்.

 ஆடி செவ்வாய்; ஆடி வெள்ளி!

 இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்வார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.

 ஆடி வெள்ளியில் வரும் வரலட்சுமி விரதம் சிறப்பான மகாலட்சுமி பூஜையாகும். வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று, பூஜை செய்து உபசரித்தால் மகாலட்மியின் அருட்கடாட்சப் பார்வை கிடைக்கும் என்பது திண்ணம். இந்தக் கிழமைகளில் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும். ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

 இந்த வெள்ளியில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீவித்யா பூஜை நடைபெறும். இந்த தேவியின் காதுகளில் ஸ்ரீசக்ரமே தாடங்கமாக உள்ளது குறிப்பிடத் தக்கது. இவ்வாலயத்தில் ஆடிவெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிகால வேளையில் பார்வதி தேவியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் காட்சி  தருகிறாள்.

 புதுச்சேரியில் வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தின் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும், தேவியின் வீதி உலாவும் நடைபெறும். ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

 இதுதவிர ஆடி செவ்வாயில் ஒüவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒüவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.

 இந்த நோன்பில் பச்சரிசி மாவுடன், வெல்லம் கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்வார்கள். பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம் இரவு பத்து மணிக்கு மேல் துவங்குகிறது. அச்சமயத்தில் ஆண்கள் யாரும் அவ்விடத்தில் இருப்பதில்லை. பின்னர் ஒüவையார் கதையை வயதான பெண்மணி கூறுவார். ஒüவையை வேண்டி கொழுக்கட்டை நிவேதனம் செய்து இரவைக் கழிப்பர். இதுவே ஒüவை நோன்பு. இந்த வழிபாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெறுகிறது.

 தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் கோயில் கொண்டிருக்கும் ஆலினி துர்க்கை தேவியின் முழு உருவத்தை, ஆடி மாதம், மூன்றாவது செவ்வாய் மாலை நான்கு மணி முதல் ஒன்பது மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே பெற முடியும்.

 ஆடி பௌர்ணமி!

 சதுர்மாஸ்ய விரதம் தொடங்கும் மாதம் இதுவே. சந்நியாசிகள் ஓரிடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்காரங்களைத் தொடங்குவர். இது நான்கு மாதங்கள் நடைபெறும். வியாச பூஜையும் அரங்கேறும். ஆடிப் பௌர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் இந்த பூஜை நடைபெறுகிறது. திருநெல்வேலி, சங்கரன்கோயிலில் எழுந்தருளியுள்ள கோமதி அம்மன், புன்னைவனத்தில் ஆடிப் பௌணமியன்று தவமிருந்தார். ஈசன் விஷ்ணுவுடன் காட்சி தர வேண்டும் என்பதற்காக ஊசி முனையில் கடும் தவம் புரிந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கி, ஆடிப் பௌர்ணமி, உத்திராட நட்சத்திரத்தன்று சங்கர நாராயணர் காட்சி அளித்தார். ஹயக்ரீவரின் அவதார தினமும் இந்நன்னாளே என்பது குறிப்பிடத்தக்கது.

 திருச்சி அருகேயுள்ள உறையூரில் அருள் புரிகிறார் பஞ்சவர்ணேஸ்வரர். உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியதால் "ஐந்து வண்ணநாதர்' எனப்படுகிறார். இது ஆடிப் பௌர்ணமி அன்று பஞ்சப் பிராகார விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

 ஆடி அமாவாசை!

 ஆடி அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது விசேஷம். இந்நன்னாளில் சுமங்கலி பூஜையும் செய்கின்றனர்.

 ஆடி கிருத்திகை!

 ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள். அவரது ஜென்ம நட்சத்திரமும் ஆயிற்றே! அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து தண்டபாணியை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

 இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த ஆடி மாதத்தில், இறைவழிபாட்டில் தோய்ந்து தெய்வ பெறுவோம்.

 
 ஜெய் ஜெய் விட்டல்!

 ஆடி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை "யோகினி ஏகாதசி' என்றும், வளர்பிறை ஏகாதசியை "சயினி ஏகாதசி' என்றும் குறிப்பிடுவர்.

 குபேரனுக்கு புஷ்பம் கொடுக்கும் ஹேமமாலி என்பவன் தன் மனைவி மீது கொண்ட காதலால் தனது பணியை மறந்து போனான். அதனால் குபேரனின் சாபத்திற்கு ஆளாகி குஷ்ட நோயால் அவதிப்பட்டான். பின்னர் யோகினி ஏகாதசி அன்று விரதமிருந்து நோயிலிருந்து மீண்டான். இதுவே யோகினி ஏகாதசியின் சிறப்பு.

 மகாபலியின் கர்வத்தை அடக்க திரிவிக்ரமனாகத் தோன்றினார் மகாவிஷ்ணு. மகாபலியை அடக்கி பாதாளத்திற்கு அனுப்பிவிட்டு திருப்பாற்கடலுக்குச் சென்றவர் ஆடி மாத வளர்பிறை ஏகாதசியில் பாம்பணையில் சயனித்தார். எனவே இது சயினி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் சயினி ஏகாதசியை "ஆஷாட ஏகாதசி' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். பாலையும், தயிரையும் காவடி போல் தோளில் சுமந்து கொண்டு, ""பாண்டு ரங்க விட்டலா, பண்டரி நாதா விட்டலா'' என்றும் ""விட்டல் விட்டல் ஜெய்ஜெய் விட்டல்'' என்றும் கோஷமிட்டுக் கொண்டு பண்டரிபுரம் சென்று பண்டரிநாதனை தரிசிப்பார்கள்.



Nagarajan Vadivel

unread,
Jul 17, 2014, 7:56:29 PM7/17/14
to மின்தமிழ்

2014-07-18 1:54 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
(எழுதினால்  குட்டி குட்டியாக எழுத வேண்டியது...இல்லை கொட்டை கொட்டையாக எழுத வேண்டியது என்ற கொள்கையைக் கைவிடவும் பேராசிரியரே) 

நான் கை விடவா 

கணினி அன்றோ என் கையை விடனும்.

நீண்ட நெடிய விளக்கம் ஒரு சமாளிப்பே அல்லாது உண்மை விளம்பவில்லை

ஆடி மாதத்தில் திருமணமே நடப்பதில்லையா என்ன?

ஆண்டு முழுதும் மற்றவர்களுக்கு திருமணம் மற்றும் சடங்குகளை நடத்துபவர்களுக்கு தங்களுக்கென்று மங்கள் நிகழ்வுகளை நடத்தவென்று ஆடி மாதத்தை ஒதுக்கிக்கொண்டிருக்கலாம் என்று கொஞ்சம் ரூம் போட்டு யோசிக்கலாமே

ஆற்றுப்படுகையை ஒட்டி வாழ்ந்த குமுகங்களே ஆடி மாதத்தில் குடும்பம் கூடியிருந்த நடத்த வேண்டிய விழாக்களை ஏற்பாடு செய்வதால் குடிபுகுந்த இடத்திலிருந்து பிறந்த வீட்டுக்கு வரவேண்டி உள்ளது என்றும் கொள்ளலாமே

மதஎசுஇந்திரன்

தேமொழி

unread,
Jul 17, 2014, 8:57:41 PM7/17/14
to mint...@googlegroups.com
///நீண்ட நெடிய விளக்கம் ஒரு சமாளிப்பே அல்லாது உண்மை விளம்பவில்லை///



நான் உருவாக்கி இருந்தால் அல்லவா சப்பைக் கட்டுக்கட்டிச்  சமாளிக்க வேண்டும் பேராசிரியரே ....

இருக்கும் நடப்புகளைக் கொண்டு இப்படியும்  இருக்கலாமோ என்று ரூம் போட்டு யோசித்துதான் இது.


இப்படி இருக்கலாமோ என்று அக்கால நடவடிக்கைகளை வைத்து முன்வைத்த ஊகம்.

ரெட்ரொஸ்பெக்டிவ் வழியில் ... பிரமிட் இப்படி கட்டியிருப்பார்களோ?  தஞ்சை பெரியகோயிலை இப்படி கட்டியிருக்கக்கூடுமோ என்று யோசிப்பது போல.. ஜிக்ஸா புதிர் விடிவிக்கும் அணுகுமுறை.

யாருக்காவது சரியான கோணம் பிடிபடாதா என்ன?

உண்மையான விளக்கம் கூட ஆதாரத்துடன் கிடைக்கவும் கூடும்..

..... தேமொழி 

shylaja

unread,
Jul 17, 2014, 10:43:18 PM7/17/14
to mintamil
எல்லாம் பேராசிரியருக்குத்தெரியும் தேமொழி இல்லையென்றால் ஆராய்ச்சியில் ஆழ்ந்திருக்கும் அவர் பாட்டி இருக்காங்க   சும்மா நம்மை கேள்விகேட்டுப்பாக்கறார்  பழைய   வாத்தியார் நினைவில்  பதில் சரி இல்லைஎனில்  பெஞ்ச்மேல நிக்கவைப்பாராம்  பயந்துடுவோமா என்ன?:)

(ஆடிரதத்தில் உங்க பங்கு முழுக்க வாசிச்சிட்டுவரேன் )


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Jul 18, 2014, 2:29:21 AM7/18/14
to mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
ஆடிவெள்ளிக்கு  அன்னைக்கு ஒரு பாடல்
**************************************

மாதா உன் கோவில் வலம்வரவே  கால்தந்தாய்
பாதாம்புயத்தில் பணியச்சிரம் வைத்தாய்
ஆதாரம் நீ என்றுருகி நீர்வடிக்கக்கண் படைத்தாய்
வேதாகமத்தால் உன் சீர் விளம்ப வாய் கொடுத்தாய்
காதார் குழை யாய்  உன் சீர்கேட்கக் காதமைத்தாய்
தூயதான தொண்டருக்குப்பணிசெய்யக்கைபடைத்தாய்
நீதான் துணையென நினைக்க நெஞ்சளித்தாய்-  தாயே
ஏதாகும்  கைமாறம்மா இதற்கென்று உருகுவனே /.


2014-07-16 20:38 GMT-07:00 shylaja <shyl...@gmail.com>:
  எந்த  மாதத்திற்காவது  திரு என்ற அடைமொழி சேர்த்து சொல்கிறோமா?  மார்கழிக்கே   அந்தப்பெருமை இல்லை  ஆனால் ஆடிக்கு உண்டு.

 திருவாடிப்பூர த்து  ஜகத்துதித்தாள் வாழியே  என்கிறோம் .ஆடிமாதப்பூர நட்சத்திரததில் ஆண்டாள் பிறந்தாள் என்பதால்,  ஆடிமாதமே திரு ஆடி ஆகிவிட்டது.

சித்திரை பிறந்து ஆனி வரை அதிகம் திருவிழாக்களோ  உற்சவங்களோ கிடையாது அனால் ஆடிவரும்போதே பண்டிகையை அழைத்துக்கொண்டுவந்துவிடுகிறது.

ஆடிமாதப்பிறப்பு என்று புதுமாப்பிள்ளைக்கு வெள்ளிடம்ளரில்
 தே ங்காய்ப்பால் கொடுப்பார்கள்  Bangalore MTR ஹோட்டலில் எல்லாரும் புதுமாப்பிள்ளைதான் வெள்ளிடம்ளரில்தான் இன்னமும் coffee..சாப்பாடு நேரம் வந்தால்   வெள்ளிடம்ளரில் தான்  ஜூஸ் 

வெள்ளிடம்ளர்  தேங்காய்பபால் விருந்தெல்லாம்முடித்துக்கொண்டு மாப்பிள்ளையை  ஊருக்குஅனுப்பிவிடுவார்கள் பெண்மட்டும்  பிறந்தவிட்டில் அதனாலேயே  புதுமாப்பிள்ளை  ஆடி வருகிறதென்றால்ஆடித்தான்  போ கிறார் கோபத்தில்:) 

ஆடிமாதம் அம்மன் மாதம் என்கிறார்கள் கோவில்களில் கூழ்  ஊற்றுதல் தீமிதித்தல் அம்மனுக்குத்திருவிழா என ஆடி அமர்க்களம்  .பிரபலம் .

ஆடித்தள்ளுபடி விற்பனை களைகட்ட ஆரம்பித்துவிட்டது 
ஆடி அமாவாசை சிறப்பினை யாராவது சொல்லலாம் 

ஆடிப்பதினெட்டு  இலக்கியத்தில் உள்ளதா 
  ஆற்றங்கரை கலந்த சாதம்  இவைகளைபின்னும் பேசுவோம் 
.




ஆடிக்கு அள்ளிக்கொடுக்கிறது யாரு யாரு என தொலைக்காட் சியில்   சிவகார்த்திகேயன் உரக்கக்  கேட் கிறார் விளம்பரத்திற்காக...

நானும் மெதுவா கேட்கறேன்:)

  ஆடிப்பழமொழிகளை  அள்ளிவீசப் போவது 
 யாரு?

ஆடிவெள்ளிக்கு  அருமையான அம்மன் பாடல்களை கொடுக்கப்போவது யாரு?

ஆடித்தபசு சங்கரன்கோயில் விவரம்  எழுதபோவது யாரு?

ஆடி பற்றின  திரைப்பாடல்களை   தேடித்தரபோவது யாரு ?:)



அன்புடன்
ஷைலஜா.

// ...நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//



நாச்சியார் திருமொழி 

shylaja

unread,
Jul 18, 2014, 2:39:48 AM7/18/14
to mintamil
// ஆடி மாத வளர்பிறை ஏகாதசியில் பாம்பணையில் சயனித்தார். எனவே இது சயினி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் சயினி ஏகாதசியை "ஆஷாட ஏகாதசி' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். பாலையும், தயிரையும் காவடி போல் தோளில் சுமந்து கொண்டு, ""பாண்டு ரங்க விட்டலா, பண்டரி நாதா விட்டலா'' என்றும் ""விட்டல் விட்டல் ஜெய்ஜெய் விட்டல்'' என்றும் கோஷமிட்டுக் கொண்டு பண்டரிபுரம் சென்று பண்டரிநாதனை தரிசிப்பார்கள். ஆடி மாத வளர்பிறை ஏகாதசியில் பாம்பணையில் சயனித்தார். எனவே இது சயினி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் சயினி ஏகாதசியை "ஆஷாட ஏகாதசி' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். பாலையும், தயிரையும் காவடி போல் தோளில் சுமந்து கொண்டு, ""பாண்டு ரங்க விட்டலா, பண்டரி நாதா விட்டலா'' என்றும் ""விட்டல் விட்டல் ஜெய்ஜெய் விட்டல்'' என்றும் கோஷமிட்டுக் கொண்டு பண்டரிபுரம் சென்று பண்டரிநாதனை தரிசிப்பார்கள்./

ஆமாம்  இதை நேரில் பார்த்து  வியந்திருக்கிறேன் பக்தியின் உச்சநிலையை  விட்டலன் சந்நிதியில் காணலாம்


2014-07-17 13:39 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

"ஆடி'யில் தேடி வரும் தெய்வங்கள்! 



 

   

 திருச்சி அருகேயுள்ள உறையூரில் அருள் புரிகிறார் பஞ்சவர்ணேஸ்வரர். உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியதால் "ஐந்து வண்ணநாதர்' எனப்படுகிறார். இது ஆடிப் பௌர்ணமி அன்று பஞ்சப் பிராகார விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

 ஆடி அமாவாசை!

 ஆடி அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது விசேஷம். இந்நன்னாளில் சுமங்கலி பூஜையும் செய்கின்றனர்.

 ஆடி கிருத்திகை!

 ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள். அவரது ஜென்ம நட்சத்திரமும் ஆயிற்றே! அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து தண்டபாணியை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

 இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த ஆடி மாதத்தில், இறைவழிபாட்டில் தோய்ந்து தெய்வ பெறுவோம்.

 
 ஜெய் ஜெய் விட்டல்!

 ஆடி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை "யோகினி ஏகாதசி' என்றும், வளர்பிறை ஏகாதசியை "சயினி ஏகாதசி' என்றும் குறிப்பிடுவர்.

 குபேரனுக்கு புஷ்பம் கொடுக்கும் ஹேமமாலி என்பவன் தன் மனைவி மீது கொண்ட காதலால் தனது பணியை மறந்து போனான். அதனால் குபேரனின் சாபத்திற்கு ஆளாகி குஷ்ட நோயால் அவதிப்பட்டான். பின்னர் யோகினி ஏகாதசி அன்று விரதமிருந்து நோயிலிருந்து மீண்டான். இதுவே யோகினி ஏகாதசியின் சிறப்பு.

 மகாபலியின் கர்வத்தை அடக்க திரிவிக்ரமனாகத் தோன்றினார் மகாவிஷ்ணு. மகாபலியை அடக்கி பாதாளத்திற்கு அனுப்பிவிட்டு திருப்பாற்கடலுக்குச் சென்றவர் ஆடி மாத வளர்பிறை ஏகாதசியில் பாம்பணையில் சயனித்தார். எனவே இது சயினி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் சயினி ஏகாதசியை "ஆஷாட ஏகாதசி' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். பாலையும், தயிரையும் காவடி போல் தோளில் சுமந்து கொண்டு, ""பாண்டு ரங்க விட்டலா, பண்டரி நாதா விட்டலா'' என்றும் ""விட்டல் விட்டல் ஜெய்ஜெய் விட்டல்'' என்றும் கோஷமிட்டுக் கொண்டு பண்டரிபுரம் சென்று பண்டரிநாதனை தரிசிப்பார்கள்.



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//


coral shree

unread,
Jul 18, 2014, 2:55:04 AM7/18/14
to vallamai, மின்தமிழ்



ஆடிரதமேறி ஆனந்தமாய் வலம்வரும் அன்னையே
பாடியுனை பதம்பரவி போற்றுவேன் உன்பிள்ளையே
நாடியுனை வாழும் வரமருளும் மாமகாசக்தியே
வாடியயெனை மீளும் வழிகாட்டி தாங்குவாயே!!

அன்புடன்
பவளா



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

shylaja

unread,
Jul 18, 2014, 3:08:01 AM7/18/14
to vallamai, மின்தமிழ்
எந்த அம்மன் ? அழகும் சிரிப்பும் அருமை பவழா   உங்க கவிதையும். 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 18, 2014, 5:36:09 AM7/18/14
to வல்லமை, தமிழ் சிறகுகள், Shylaja Narayan, மின்தமிழ்
ஆடி வெள்ளியில் அன்னையைப் போற்றுவோம்!

நாடி தினந்துதிக்கும் அன்பர் மனத்தினுள்ளே
ஆடி வரும் அழகே அண்டம் நிறை ஒளியே!
கோடி வினை அறுக்கும் ஞானப் பெருங்கனலே!
பாடி உனைத் தொழுதேன் பரிந்தெனக்கு அருளே!

கண்ணின் மணி நீயே! கருணைக் கடல் நீயே!
பெண்ணின் வடிவாகி பேணும் சுடர் நீயே!
மண்ணும் விண்ணுமாகி மலரும் எழில் நீயே!
எண்ணில் உருவானாய் எந்தன் துணை நீயே!

அண்டம் முழுதானாய் ஆதிக்கும் தாயானாய்!
கண்டம் கறுத்தானின் ஒரு பாகம் நீயானாய்!
சண்டையிடும் மனதை சன்னதியில் நிறுத்திடுவாய்!
கொண்ட குறை தீர்ப்பாய் குவலயத்தின் மாதரசே!

நாவில் உன் நாமம் நாளும் கமழ்ந்திடவே
வாவா வென அழைத்தேன் வந்து வரமருளே
சாவா நிலையதனை வேண்டேன் சந்ததமும்
மூவா மருந்துன்னை துதித்திடவே பிறந்திடுவேன்

நற்றாய் நீயென்று நாளும் நினைத் தொழுது
பொற்றா  மரைக் குளத்தில் மூழ்கித் தவமியற்றி
வற்றா உன்னருளை வேண்டித் தினந் துதித்தேன்
சற்றேனும் மனமிரங்காய் மதுரை வளர் கோகிலமே!

மாளா முன் வினையால் மதியிழந்தேன் மஹாமாயே! 
தாளா துயரடைந்தேன் தஞ்சம் என உனையடைந்தேன்
மூளா கனல் மூட்டி முன்வினையை சுட்டெரிப்பாய்
வாளா விருப்பதென்ன வையகத்தின் நாயகியே

-----------‍‍‍‍பார்வதி இராமச்சந்திரன். 


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-18 12:37 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​      
​        
​           
​    

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 18, 2014, 5:38:08 AM7/18/14
to வல்லமை, தமிழ் சிறகுகள், Shylaja Narayan, மின்தமிழ்
ஷைலஜா அக்கா, பவளா அக்கா இருவரின் கவிதையும் மிக அருமை.... பவளா அக்கா தந்த அம்பிகையின் படம் அழகு பொலிகிறது.. முத்துக் கிரீடம் கொண்ட சக்தியின் கழுத்தில் முத்தான சிவம்!!!!....அற்புதம்!!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-18 15:06 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​           

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 18, 2014, 5:48:21 AM7/18/14
to வல்லமை, தமிழ் சிறகுகள், Shylaja Narayan, மின்தமிழ்
இன்று சாமுண்டீஸ்வரி ஜெயந்தி நன்னாள்.. மைசூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது!!!..


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-18 15:08 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​  








coral shree

unread,
Jul 18, 2014, 6:17:12 AM7/18/14
to vallamai, மின்தமிழ்
அன்பின் ஷைலு, பார்வதி,

மிக்க நன்றி. படம் முகநூலில் சுட்டது...  எந்தக் கோவில் அம்மன் என்று அங்கு விளக்கம் இல்லை  :-))) 

அன்புடன்
பவளா


2014-07-18 12:37 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

shylaja

unread,
Jul 18, 2014, 12:16:10 PM7/18/14
to பார்வதி இராமச்சந்திரன்., வல்லமை, தமிழ் சிறகுகள், மின்தமிழ்
ஒவ்வொருவரியும் பாடலில் மிக  அருமை
 
//மாளா முன் வினையால் மதியிழந்தேன் மஹாமாயே! 
தாளா துயரடைந்தேன் தஞ்சம் என உனையடைந்தேன்
மூளா கனல் மூட்டி முன்வினையை சுட்டெரிப்பாய்
வாளா விருப்பதென்ன வையகத்தின் நாயகியே//


  1. மூலக்கனலே சரணம் சரணம்...   என்கிறது  லலிதா நவரத்தினமாலை   மூலக்கனலே  தெரியும்
மூளாக்கனல் என்னவாக இருக்கும்?   இது என்னவென்று விளக்க இயலுமா பார்வதி?
--
அன்புடன்
ஷைலஜா.

/..நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//


பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 18, 2014, 1:15:10 PM7/18/14
to shylaja, வல்லமை, தமிழ் சிறகுகள், மின்தமிழ்
ரொம்ப ரொம்ப நன்றி தங்களுக்கு!..'மூளா கனல்'== குண்டலினி!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-18 21:45 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​                

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 18, 2014, 1:16:37 PM7/18/14
to வல்லமை, மின்தமிழ்
தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி! மிக அற்புதமாக அந்தாதி தந்திருக்கிறீர்கள்!.. தொடரக் காத்திருக்கிறேன்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-18 19:38 GMT+05:30 crazy mohan <crazy...@gmail.com>:
​ 
​ 
​ 
​   
​   
​                       

shylaja

unread,
Jul 20, 2014, 9:08:41 PM7/20/14
to vallamai, மின்தமிழ்
பாவால் உனையே பணியும் பக்தனை  
ஆ ஆ என நீ ஆராய்ந்தே  அருள்வாய் 
சாவா வரமே தருவாய்  வேலா 
மூவா முதலே முருகா  முருகா !

காவார் குறமாது கலந்துதவும் 
மாவார் தினை  உண்டு மகிழ்ந்தவனே 
கோவாய்  இமையோர் பதி ஆள் குமரா 
மூவா முதலே முருகா முருகா ! 
 
(ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு )


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
murugan.png

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 21, 2014, 1:09:06 AM7/21/14
to வல்லமை, Shylaja Narayan, தமிழ் சிறகுகள், மின்தமிழ்
ஆடி கிருத்திகை கொண்டாடி மனம் மகிழ்வோம்!

சொந்தமென்று வந்தவர்க்கும் சிந்தையிலே வைத்தவர்க்கும்
சந்ததமும் உந்தன் பதம் தந்தருளும் கந்த குகா!
முந்தி வரும் நொந்த வினை பந்தகற்றி, பரிந்தருளும்
செந்தில்வளர் விந்தையுனை எந்தநாளும் போற்றிடுவேன்!

வேலை எடுத்தேவி வினை தீர்க்குமொரு குருபரனே!
கோல மயில்மீது வரும்  சண்முகனே சரவணனே!
பாலவடி வானதொரு பூரணமே! அரன் மகனே!
மூலமுழுதாகி வரும் முத்தமிழே! அருள்குகனே!

ஆறு படை வீடு கொண்ட அந்தமில்லா பொன்னெழிலே!
மாறு கொண்ட சூரன் வலி வாங்கியருள் தண்ணருளே!
ஏறு முகமான ஒரு வாழ்வருள்வாய் பைந்தமிழே!
வேறு கதி யாதெமக்கு பொழிந்திடுவாய் உன்னருளே!

சொற்றமிழால் நித்தநித்தம் பாடி வரும் அடியவரின்
பற்றறுத்து பதமருளி, சித்தமெல்லாம் அருள்நிறைத்து
முற்றுணர்ந்த ஞானியரின் நிலையதனை கூட்டுவிப்பாய்!
வெற்றி மயில் மீதமர்ந்து வெற்புறையும்  விண்ணரசே!!

தேவர் சேனை வெல்ல ஒரு வேலெடுத்து போர் புரிந்தாய்!
தேவசேனை மனம் மகிழ மணம் புரிந்து அருள் சுரந்தாய்!
தேவ தேவ உன்னை நித்தம் போற்றிடவே வாழ்வளித்தாய்!
தேவர் மூவர் யாவருக்கும் ஒரு தலைவ! பணிந்திடுவேன்! 

துள்ளி வரும் வேலழகும் தண்டையொலி பதமழகும்
வள்ளி மனம் கொண்டருளும் கந்தனவன் வடிவழகும்
அள்ளி வரும் அருளழகும் ஆனந்தப் பொழிலழகும்
தள்ளி விடும் வினையதைனை! தளிரடிகள் போற்றுவமே!

----------------------------
பார்வதி இராமச்சந்திரன்.--

ஆடி கிருத்திகையை முன்னிட்டு என் வலைப்பூவின் பதிவொன்று!


அன்புடன்
​​
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-21 6:38 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​   

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 21, 2014, 1:10:53 AM7/21/14
to வல்லமை, Shylaja Narayan, தமிழ் சிறகுகள், மின்தமிழ்
///காவார் குறமாது கலந்துதவும் 
மாவார் தினை  உண்டு மகிழ்ந்தவனே 
கோவாய்  இமையோர் பதி ஆள் குமரா 
மூவா முதலே முருகா முருகா ! ///

மிக அருமையான வரிகள்!.. மிக அழகான பாடல்!.. மிக்க நன்றி அக்கா!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-21 10:39 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​        

shylaja

unread,
Jul 21, 2014, 1:23:08 AM7/21/14
to பார்வதி இராமச்சந்திரன்., வல்லமை, தமிழ் சிறகுகள், மின்தமிழ்
வார்த்தைகள்   கந்தன் வேல்போல்  துள்ளிவருகின்றன .
  கிருத்திகைக்குமரன் மீது பார்வதி பாடின  அத்தனைபாடல்களும் அருமை .

தேமொழி

unread,
Jul 21, 2014, 2:51:22 AM7/21/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
என் தம்பி மகள் பாடிய "முருகா...முருகா.." பாடலை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் ஷைலூ...


..... தேமொழி 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 21, 2014, 5:28:25 AM7/21/14
to வல்லமை, மின்தமிழ்
மழலைக் குரல் 'முருகா முருகா' என அழகாய்ப் பாடுகிறது!.. பகிர்வுக்கு ரொம்ப நன்றி தேமொழி!.. குழந்தைக்கு இறையருள் நிறையட்டும்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-21 13:39 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​      

coral shree

unread,
Jul 21, 2014, 8:22:49 AM7/21/14
to vallamai, மின்தமிழ்
​​



தித்திக்கும் முருகன் பெயரை உச்சரித்தால்
எத்திக்கும் தூய்மையே மணக்கும்.
எட்டுத்திக்கும் எய்தாமல் காக்கும் வேலே
முட்டித்தாவும் மனமதையும் முனைந்து காக்கும் மாலே
பட்டுத்தெளியும் சிந்தையதையும் பரிவுடன் காத்து
 தயவுடன் தரணியெல்லாம் நிறைபவனே.
கற்சிலையாய் நின்றாலும் கருணைமழையாய் 
பொற்பதம் காட்டி வாழ்விப்போனே வண்ணமயில்வாகனனே!!


நன்றி

அன்புடன்
பவளா







2014-07-21 13:39 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​      

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 21, 2014, 9:38:35 AM7/21/14
to வல்லமை, மின்தமிழ்
பவளா அக்காவின் பாடல் மிக அழகு!.. ரஞ்சனி மேடம், ஷைலா அக்கா சொன்னது போல், சரியான தினத்தில்  பாடலை அளித்து விட்டீர்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-21 18:48 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​              
​                        

Megala Ramamourty

unread,
Jul 22, 2014, 5:27:15 PM7/22/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஆகா! ஆடி ரதத்தைத் தெய்வ பாமலைகளால் அலங்கரித்துள்ள அன்புத் தோழியர் ஷைலு, பவளா, பார்வதி ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்! 

‘குன்றுதோறாடும் குணக் குன்றாம்’ கந்தவேளைப் பாடிப் பரவியுள்ள சிறுமி - அன்புத் தோழி தேமொழியின் தம்பி மகளுக்கு  மனம்நிறைந்த வாழ்த்துக்கள்!

அடுத்து, அருமையான கேள்விக் கணைகளை வீசி... நாங்கள் சொல்லும் பதில்களெல்லாம் சரியில்லை என்று (வழக்கம்போலவே) சொல்லிவிட்டுத் தான் அவற்றிற்குக் கண்டுபிடித்த காரணங்களைப் பட்டியலிடும் பேராசிரியப் பெருந்தகை  மதஎசுஇந்திரன் (இது பெயரா அல்லது அரசர்களுக்கான பட்டங்களை அறிவிக்கும் கட்டியங்காரர்களின் முழக்கமா?) அவர்களுக்கு நல்வரவு!

எங்கள் ஆடி ரதத்தில் ஆடவரும் ஆடி வரலாம்; பாடி வரலாம்; ஓடி வாருங்கள்! என்று எங்கள் அருமைத் தலைவி சார்பில் அன்போடு அழைப்பு விடுக்கிறேன். :-) 

இப்படிக்கு,
பெமுகுசிமாமகுழு (பெண்கள் முன்னேற்றம் குறித்தே சிந்திக்கும் மாண்புமிகு மகளிர் குழு) 
(நாங்களும் நீளமா பேர் வெச்சுப்போம்ல!) :-)


shylaja

unread,
Jul 22, 2014, 9:08:07 PM7/22/14
to vallamai, மின்தமிழ்
ரத இழைக்கு குட்ஸ்வண்டியைக்கொண்டுவந்த அமெரிக்க மலரே  வாழ்க வாழ்க ..நினைச்சா பேரை மாத்திக்க நமக்கும் முடியாதா என்ன?:)  ஆடிப்பதினெட்டு  காவிரியின் வரவு இதைப்பற்றி இலக்கிய சான்றுடன் அழகுத்தமிழில் அள்ளிக்கொடுங்க மேகலா 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா.

/” //ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!//
பாரதி .


Megala Ramamourty

unread,
Jul 22, 2014, 9:22:32 PM7/22/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
//தெய்வ பாமலைகளால்//
தெய்வப் பாமாலைகளால்’ என்றிருந்திருக்க வேண்டும்; தவறாகத் தட்டச்சு செய்துவிட்டேன். சிந்தித்துப் பார்த்தால் பாமலை என்பதும்கூடச் சரியோ என்று தோன்றுகிறது; ஏனெனில் மலை மலையாய்க் கவிதைகள் காரிகையரின் கைவண்ணத்தில் மிளிர்கின்றனவே!

அன்புடன்,
மேகலா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Jul 22, 2014, 9:25:19 PM7/22/14
to vallamai, மின்தமிழ்
பேராசிரியபெருமான்  கண்லபடல  பிழைச்சீங்க மேகலா:):)

Megala Ramamourty

unread,
Jul 22, 2014, 9:26:25 PM7/22/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
//ரத இழைக்கு குட்ஸ்வண்டியைக்கொண்டுவந்த அமெரிக்க மலரே  வாழ்க வாழ்க!//

ஆமாம் ஷைலு! நமக்கு மட்டும் பெயரை மாற்றிக்கொள்ளவும் கூட்ஸ் வண்டிப் புனைபெயரில் மடல் வரையவும் தெரியாதா என்ன? :-)

இந்திரனுக்குப் போட்டியாக இந்திராணிகளும் களத்தில் குதிப்போம் ஷைலு! :-)

Nagarajan Vadivel

unread,
Jul 22, 2014, 9:28:34 PM7/22/14
to மின்தமிழ்

2014-07-23 6:54 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
சிந்தித்துப் பார்த்தால் பாமலை என்பதும்கூடச் சரியோ என்று தோன்றுகிறது

​இருக்கும் இருக்கும்

சொந்தச் சரக்கெல்லாம் பொதுக்கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது

எழுத்துப்பிழை எழுத்துப்பிழைதான்

கருத்துப்பிழை கண்டுபிடிக்கமுடியாது என்பதால் பலர் கண்ணில் படுவதில்லை

மதஎசுஇந்திரன்​

shylaja

unread,
Jul 22, 2014, 9:33:59 PM7/22/14
to mintamil
எழுத்துப்பிழை , கருத்துப்பிழை...

ம்ம்  'நயம் பட உரைக்கும் நக்கீரன்' என்ற புதுத்திருநாமம் விரைவில் வருமோ?:)
சுருக்கமா ந ந  என நாங்களும் அழைக்க  வசதி :)


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Jul 22, 2014, 9:35:15 PM7/22/14
to மின்தமிழ்

2014-07-23 6:56 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
இந்திரனுக்குப் போட்டியாக இந்திராணிகளும் களத்தில் குதிப்போம் ஷைலு! :-)

​ஹலோ தமிழ்நாட்டு இந்திரனுக்கு இந்திராணியெல்லாம் கிடையாதுங்க.  குடிக்க வெறும் அமிழ்து மட்டுந்தேன் ஜிகிர்தண்டா மாதிரி.  போரில் வீரமணமடைந்த தமிழ் மறவர்கள் வதியும் இடம் அது.  போரிட்டு வீரமடைய இயலாத பெண்களுக்கு அங்கே இடமில்லை.  அது ஆண்களுக்குமட்டும் என்று முழுக்க முழுக்க ஆண்கள் வாழும் உலகம். 

வீரர்கள் வாழும் இடமாக்கும்​

எல்லாத்துலயும் ரிசர்வேஷன் கோட்டா கேட்டா எப்புடி?

மதஎசுஇந்திரன்

Nagarajan Vadivel

unread,
Jul 22, 2014, 9:38:10 PM7/22/14
to மின்தமிழ்

2014-07-23 7:03 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
ம்ம்  'நயம் பட உரைக்கும் நக்கீரன்' என்ற புதுத்திருநாமம் விரைவில் வருமோ?:)

​அடுத்த பேர் கள்ளபார்ட் கருநா(க்)கன் என்று வைக்க ஆசை

ராஜ பார்ட் தெரியும் ஸ்த்ரீ பார்ட் தெரியும் கள்ளபார்ட் தெரியலியே.  உங்களுக்குத் தெரியுமா

மதஎசுஇந்திரன்​

Megala Ramamourty

unread,
Jul 22, 2014, 9:38:23 PM7/22/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
//போரிட்டு வீரமடைய இயலாத பெண்களுக்கு அங்கே இடமில்லை.//

கண்டேன் சொற்குற்றமும் பொருட்குற்றமும் ஒருங்கே!

போரிட்டு வீரமரணமடைய இயலாத பெண்களுக்கு அங்கே இடமில்லை’ என்றல்லவா இருக்கவேண்டும்!  :-))


shylaja

unread,
Jul 22, 2014, 9:40:15 PM7/22/14
to mintamil
கள்ளபார்ட் நடராசன்  ஒரு நடிகர் உண்டே   எதற்குன்னு தெரியாது ஆனா 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Megala Ramamourty

unread,
Jul 22, 2014, 9:40:58 PM7/22/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
//கள்ளபார்ட்//
நாடகத்தில் திருடன் வேடமிட்டுப் புகழ்பெறுவோர் ‘கள்ளபார்ட்’ என்று அழைக்கப்படுவர் என நினைக்கிறேன்.
எ-கா: கள்ளபார்ட் நடராஜன்.


shylaja

unread,
Jul 22, 2014, 9:41:24 PM7/22/14
to vallamai, மின்தமிழ்
ஏறுங்க பெஞ்ச் மேல   Profji:)


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Jul 22, 2014, 9:51:28 PM7/22/14
to மின்தமிழ்
2014-07-23 7:10 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
ஏறுங்க பெஞ்ச் மேல   Profji:)


​ 

​indiran​

​​

shylaja

unread,
Jul 22, 2014, 9:59:51 PM7/22/14
to mintamil
இந்தப்படத்தில்  பெஞ்ச் மேல நிக்கறது யாரு உங்க மாணவரா?:)  கொஞ்சம் வயசானதனுஷ் படம் போட்டிருந்தாலாவது  போனாப்போகுதுன்னு  அக்சப்ட் செய்திருப்போம்  பாக்கலாம்  என் தோழிகள் இதுக்கு என்ன சொல்றாங்கன்னு :)


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

tsparu2001

unread,
Jul 25, 2014, 10:14:41 AM7/25/14
to mint...@googlegroups.com
நாளை ஆடி அமாவாசை. இதனை 'பீமன அமாவாசை' என்று அழைக்கிறார்கள்.. அன்று விரதமிருந்து, சிவ,பார்வதியைத் தொழுகின்றார்கள்.. ஜ்யோதிர் பீமேஸ்வர விரதம் என்றும் பதிசஞ்சீவினி விரதம் என்றும் அழைக்கப்படும் இந்த விரதம் குறித்த, என் வலைப்பூவின் முந்தைய பதிவொன்றை மீண்டும் தருகிறேன்..மிகவும் நீண்ட பதிவாகையால், விரத பூஜை முறை மட்டும் இங்கே.. முழுப் பதிவும் காண கீழே சொடுக்குக!


விரதம் அனுசரிக்கும் முறை:

களிமண்ணால் செய்யப்பட்ட இரு விளக்குகள் அவசியம். இவற்றை வீட்டிலேயே தயாரிக்கலாம் அல்லது வாங்கலாம். தற்போது, ஜோடி பித்தளை அல்லது வெள்ளி விளக்குகள், சிவ பார்வதி திருவுருவப்படங்கள் அல்லது விக்ரகங்களை வைத்தும் பூஜிக்கிறார்கள்.

இவற்றுடன், பூஜைக்குத் தேவையான பூக்கள், பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், விரலி மஞ்சள், மஞ்சள் கயிறு(நோன்புச் சரடுக்காக), கஜ்ஜ வஸ்திரம் எனப்படும், பஞ்சினை, குங்குமம் தோய்த்து  உருவாக்கப்பட்ட மாலை (படம் பார்க்க. இரு விளக்குகளுக்கும் சேர்த்து அணிவிக்கப்பட்டிருப்பது). நிவேதனமாக, காசுகள் பொதித்து உருவாக்கப்பட்ட, கொழுக்கட்டைகள், மாவிளக்கு தீபங்கள்.

கொழுக்கட்டை பின்வருமாறு செய்யப்படுகின்றது. அரிசி அல்லது கோதுமை மாவில் நீர் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி, மத்தியில் ஒரு காசு வைத்து, சுற்றிலும் ஊற வைத்த பருப்புகளை வைக்க வேண்டும். மற்றொரு உருண்டையால் அதனை மூடி ஐந்து நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். இந்தக் கொழுக்கட்டைகளை உண்பதில்லை. ஆகவே, இவை தவிர வேறு நிவேதனங்களும் செய்யலாம்.

ஆடி அமாவாசை தினத்தன்று, விடிகாலையில் நீராடி, வீடு, பூஜையறை முதலியவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும். மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். கொடுத்திருக்கும் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமர வேண்டும்.

விளக்குகளை சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அம்பிகையை ஆவாஹனம் செய்யும் விளக்கில், ஒரு மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சளைக் கோர்த்து அணிவிக்க வேண்டும்.

அரிசி அல்லது தானியங்கள் நிரம்பிய தட்டில், விளக்குகளை வைக்க வேண்டும். அம்பிகை விளக்கை வலப்புறம் வைக்கவும். ஒன்பது இழைகளாலான கஜவஸ்திரம் சாற்றி, நெய்யூற்றி திரி போடவும். விளக்குகளின் முன்பாக, சிவபெருமான், பார்வதி விக்ரகங்களோ, மங்கள கௌரி விக்ரகமோ வைக்கலாம். அவற்றுக்கும் பூச்சூட்டி அலங்கரிக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு, ஒன்பது முடிச்சுக்களிட்ட நோன்புச் சரடுகளைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். சரடுடன் ஒரு பூவையும் சேர்த்து முடிந்து வைக்கலாம். ஒன்பது வெற்றிலை, ஒன்பது, பாக்கு, இயன்றால் ஒன்பது வகைப் பழம் முதலியவற்றை, விளக்குகளின் வலது புறம் தயாராக எடுத்து வைக்கவும். நோன்புச் சரடுகளையும் ஒரு வெற்றிலையில் வைத்து, விளக்குகளின் வலப்புறம் வைக்கவும்.

பூஜை துவங்கு முன்பாக தீபமேற்ற வேண்டும். சிவனார், பார்வதி தேவி குறித்த துதிகளைக் கூறி அர்ச்சனை செய்யவும். மஞ்சள், குங்குமம், மலர்கள் முதலியவற்றை அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம். கௌரி துதிகளும் சொல்லலாம்.

பூஜையின் முடிவில், தீபாராதனை செய்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்ய வேண்டும். நோன்புச் சரடுகளை, வீட்டில் உள்ள பெண்களில் வயதில் மூத்தவர், தான் கட்டிக் கொண்ட பின் மற்ற பெண்களுக்குக் கட்டி விட வேண்டும்.

மாவிளக்கு ஆரத்தி செய்வது இந்தப் பூஜையின் நியமங்களில் ஒன்று. பூஜை நிறைவில் கட்டாயம் செய்ய வேண்டும். குறைந்தது இரண்டு மாவிளக்குகள் செய்து ஆரத்தி செய்ய வேண்டும்.

அதன் பின், வீட்டில் ஆண் உறுப்பினர்கள், கொழுக்கட்டையை, வெற்றிலை பாக்கின் மேல் வைத்து, தமது முழங்கையால் நசுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, உள்ளிருக்கும் காசு வெளிவரும். சிறுவர்கள், காசை எடுத்துக் கொண்டு ஆசி பெறுவர். வயதில் மூத்தவர்கள், சிறியவர்களுக்கு ஆசி வழங்குவர். இவ்வாறு கொழுக்கட்டையை உடைப்பதால், துரதிருஷ்டங்கள், பிரச்னைகள் முதலியவை நீங்கி, நீண்ட ஆயுள், சுகம் முதலியவை உண்டாகும் என்பது ஐதீகம்.

அதன் பின்  பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி, பிரசாதங்களை அனைவருக்கும் விநியோகிப்பர். அன்றைய தினம், வறுத்த, மற்றும் பொரித்த உணவுகளை உண்பதில்லை.

மறு நாள், புனர் பூஜை செய்து, இறைத் தம்பதியரை இருப்பிடம் எழுந்தருளச் செய்ய (யதாஸ்தானம்)வேண்டும். களிமண் விளக்குகளானால், துளசிச் செடியின் அடியில் அவற்றை வைத்து வணங்கி, ஒரு வாளியில் நீர் எடுத்து, அவற்றைக் கரைத்து, அந்த நீரை செடிகளுக்கு ஊற்ற வேண்டும். திருமணமான  பெண் அனுசரிக்கும் ஒன்பதாவது வருட விரதமானால், அந்த விளக்குகளை, புதிதாகத் திருமணமாகி, விரதம் அனுசரிக்கும் பெண்ணுக்குக் கொடுக்கலாம். சில வீடுகளில்,ஒன்பதாவது வருட விரத நிறைவின் போது,  ஒரு புதிய ஜோடி விளக்குகளை வாங்கி, சகோதரனுக்குக் கொடுக்கிறார்கள்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

On Wednesday, 23 July 2014 07:29:51 UTC+5:30, Shylaja N wrote:                     

Geetha Sambasivam

unread,
Jul 26, 2014, 6:55:55 AM7/26/14
to மின்தமிழ்
ஆடி ரதம் இழுக்கும் தோழிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.  இயன்றால் கலந்து கொள்கிறேன். 


2014-07-25 19:44 GMT+05:30 tsparu2001 <tspar...@gmail.com>:
 

Geetha Sambasivam

unread,
Jul 26, 2014, 6:58:59 AM7/26/14
to மின்தமிழ்
எங்க வீட்டில் கேழ்வரகுக் கூழ் தான் செய்வோம்.  ஆடிக்கூழ் தெரியாது.  இணையத்தில் தேடியதில் கிடைத்ததைப் பகிர்ந்து கொள்கிறேன். 

நவாலி சோமசுந்திரப்புலவர்  ஆடிக்கூழ்: தேவையானவை

ஒரு கைப்பிடி வறுத்த பயறு
கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது
ஒரு பேணி - பச்சரிசி மா
அரைமூடித்தேங்காய்ப்பால்
பனங்கட்டி (கருப்பட்டி)...-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு
மிளகுத்தூள் தேவையான அளவு
சீரகத்தூள் தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு

முதலில் சுத்தமாக கழுவிய வாணலியில் அல்லது பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))...


கலவை 1
இன்னொரு பாத்திரத்தில் அரைமூடித்தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்து கொள்ளவும்.


பயறும், தேங்காய்ச்சொட்டும் வெந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும்.

எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும்

அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள், சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்...

இங்கே தமிழ்நாட்டில் இதோடு எல்லா தானியங்களையும் சேர்த்துச் செய்கின்றனர்.  தானியங்களை முழுதாகவே போடுகின்றனர்.  பெரிய காளவாய் அடுப்பில் காய்ச்சுவதால் நன்கு குழைந்துவிடும் என எண்ணுகிறேன்.  நன்றி.  வணக்கம்..


தமிழ்நாட்டில் மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்-இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிட வேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற வேண்டும்.//

தமிழ்நாட்டில் ஆடிக்கூழ் செய்யும் முறை மேலே உள்ளது.  எல்லா தானியங்களையும் போட்டு இந்த மருந்துக்கலவையைத் துணியில் முடிந்து உள்ளே போட்டுப் பின் கஞ்சி காய்ச்சி தானம் செய்வார்கள். 

coral shree

unread,
Jul 26, 2014, 7:26:23 AM7/26/14
to தமிழ் வாசல், vallamai, தென்றல், தமிழ் சிறகுகள், மின்தமிழ்



அர்த்தநாரியாய் ஆருத்ரனாய் ஆதவனாய்
இடுகாட்டு நாயகனாய் இகம்பர அதிபதியாய்
ஈரேழுலகின் ஈடில்லா ஈசனின் இடப்பாகம்
உரையும் ஊழிமுதல்வியே முத்தான அன்னையே!!


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.

shylaja

unread,
Jul 29, 2014, 6:28:23 AM7/29/14
to தமிழ் வாசல், vallamai, தென்றல், தமிழ் சிறகுகள், மின்தமிழ்
பார்வதியின் ஆடி  அமாவாசைப்பதிவும் விசாலம் அவர்களின் பாடலும் பவழா(prof..ருக்காக பவளா என்றும் சொல்லிட்றேன் இல்லேன்னா பெஞ்ச் மேல   ஏற  வச்சிடுவார்னு ஒருபயம்தான்:)   கவிதையும் நன்று  கீதாவின் மடலுக்கும் நன்றி. .காட்டுப்பக்கம் உலா போய்ட்டேன் அதான் உடன் மடல் இடமுடியவில்லை என் அருமை சகோதரிகளே  

தேமொழி

unread,
Jul 29, 2014, 12:28:33 PM7/29/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
இது எங்கே போய் முடியுமோ தெரியல்லீயே!!!!


..... தேமொழி

shylaja

unread,
Jul 29, 2014, 12:39:11 PM7/29/14
to vallamai, mintamil
.(30-7-14)திருவாடிப் பூரம்  spl.

இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து,
ஆழ்வார் திருமகளா ராய்!
 
உபதேச ரத்தினமாலையில் மணவாளமாமுனிகள் இப்படிக்கொண்டாடுகிறார்.
 
 விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநந்தவனத்தில் திருத்துழாயைப் பயிரிடுவதற்காக மண்ணைக் கொத்திக் கொண்டிருந்தபோது, பூமிப்பிராட்டியின் அம்சமாகத் திருவாடிப்பூர நட்சத்ரத்திலே ஆண்டாள் அவதரித்தாள்.
 

 பெரியாழ்வார் கண்டெடுத்த குழந்தைக்கு“சுரும்பார்க் குழற்கோதை” என்று திருநாமம் சாற்றி திருமகள்போலே வளர்த்து வந்தார்.
.
வாரணமாயிரம் சூழவலம் செய்து  நாரணன் நம்பி தன் கரம் பிடிக்கக்கண்ட கனவினை நனவாக்கிக்கொண்டாள் ஆணடாள். அவள் அந்தரங்கம் என்னவென்று அறிந்து கொண்ட பெரியாழ்வார் 
அந்த ‘ரங்கம்’ செல்ல மகளுக்கு  அனுமதித்தார்.

தென்திருக்காவிரி வடகரையிலே இறங்கி நீராட்டம் கண்டபிறகு, அலங்காரங்களைப் பண்ணிக்கொண்டு கோயில்  வாசலைக்கடக்கிறாள் ஆண்டாள்.
 திருவரங்கன் சூடிக்கொடுத்த நாச்சியாரை ஏற்றுக் கொண்ட வைபவத்தை ஆறாயிரப்படி குருபரம்பரை   கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது:

ஆண்டாள் வந்தாள், சூடிக் கொடுத்தாள் வந்தாள், சுரும்பார்க் குழற்கோதை வந்தாள், திருப்பாவை பாடிய செல்வி வந்தாள், தென்னரங்கந் தொழுந் தேசியள் வந்தாள்”  என்று!
 

. சீரார்வளை யொலிப்ப அன்னநடையோடு   உள்ளே  செல்கிறாள்.
 
அரங்கனும் சரி ஆண்டாளும் சரி! இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பு அலாதியானது. நாராயண நம்பி. இறுதியிலே, ஸ்ரீரங்கத்திற்கே ஆண்டாளை அழைத்துவரச் செய்துவிட்டான்!
 
 
 அங்கே அந்த அரங்கனோடு ஆண்டாள் ஐக்கியமாகிறாள்
 
 
 
ஆடிப்பூரத்தன்று பெரியபெருமாளுக்குத் தினந்தோறும் காலையில் காவேரியிலிருந்து வரும் திருமஞ்சனத்தைவிட விசேஷ விமரிசையுடன் பெரியகோயில் கைங்கரியபரர்கள் யானை மேல் கொண்டுவரும் தீர்த்தத்தால் ஆண்டாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும்.
 

பிறகு பெரியபெருமாள் ஸந்நிதியிலிருந்து சேலையும் அலங்காரமும் வந்து, அலங்காரம் அமுது செய்ததும் கோஷ்டி. முதலில் வெளியாண்டாளுக்குத் திருமஞ்சனம் வந்த பிறகு உள்ளாண்டாளுக்கு வரும்.
 

. பெரியபெருமாள் தம்முடைய திருமஞ்சன வேதி முதலியவற்றை உள்ளாண்டாளுக்குக் கொடுத்தனுப்புவார்.

பெரியாழ்வாருக்கு மகளின் பிரிவு பெருந்துயரைத் தந்தது. வாய்விட்டு கதறுகின்றார்,

”ஒரு மகள்தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால்,
திருமகள் போல வளர்த்தேன் – செங்கண் மால்தான் கொண்டு போனாரே” – என்று மனதைத்  தேற்றிக்கொள்கிறார்.

ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெரியாழ்வாருடனும், சகல பரிஜனங்களுடன் வந்துறங்கிய இடம் இன்றும் மேல அடையவளைஞ்சான் தெருவில் ‘வெளி ஆண்டாள்’ ஸந்நிதியாகயுள்ளது. இங்கு ஆண்டாள் மூலவர் விக்ரஹம் கம்பீரமாக அமர்ந்த கோலம்   காண ரம்மியமானது!

*******************************************************************************

ஆண்டாள் மகிமையை தொடரவும் .

தேமொழி  ஆண்டாள்படம் ஒண்ணு அட்டகாசமா கொடுங்க 

பின்குறிப்பு ...பேராசிரியரைப்போல பெயர்மாற்றம்திருவாடிப் பூரம்  தினத்திற்காக மட்டும்  செய்துகொண்டிருக்கிறேன்(  என் தாயின் பெயர் ஆண்டாள்தான்) 

 

 





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்// .

தேமொழி

unread,
Jul 29, 2014, 1:08:40 PM7/29/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

Megala Ramamourty

unread,
Jul 29, 2014, 3:27:22 PM7/29/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஆகா...அற்புதம்! ஆண்டாள் படங்கள் கொள்ளை அழகு தேமொழி!

ஆடிப் பூரம் வருகிறது என்றதுமே நினைத்தேன்...ஆண்டாளின் அருந்தவச் செல்வியின் பதிவும் வரும் என்று! பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட ஆண்டாள் மகிமையை எடுத்தியம்பிவிட்டார் அவரும் வழக்கம் போலவே!
வாழ்க ஆண்டாள் புகழ்பாடும் அணங்கு!

திருவாடிப் பூரத்தில் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் கோதை, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாய்ப் புகழ்பெற்றது உலகறிந்ததே. காலத்தை வென்ற தன் காவியப் பாடல்களால் அனைவர் மனங்களிலும் கொலுவீற்றிருப்பவள் அவள். கோதை ஆண்டாள் தமிழையும் சேர்த்தே ஆண்டவளாயிற்றே!

வைணவ ஆசாரியர்கள்கூட  மற்ற ஆழ்வார்களின் பாடல்களை ’மேட்டு மடை’ என்றும்; ஆண்டாளின் பாடல்களைப் ’பள்ள மடை’ என்றும் புகழ்வர். (மேட்டு மடை, பள்ள மடை குறித்த வைணவ ஆசாரியர்களின் வியாக்யானங்களை ஆண்டாளின் அன்புச் செல்வி விளக்குவார் என எதிர்பார்க்கிறேன்.)  :-)

ஆண்டாளின் திருப்பாவை புகழ்பெற்ற அளவிற்கு - ஓதப்படும் அளவிற்கு, அவருடைய மற்றொரு ‘master piece'-ஆன நாச்சியார் திருமொழிப் பாடல்கள் பரவவில்லையோ என்ற ஐயம் எனக்குண்டு. ஏனெனில் ‘நாச்சியார் திருமொழி’யில்தான் ஆண்டாளின் நாயக நாயகி பாவமும், கனிந்த காதல் நெஞ்சமும் தெளிவாய்ப் புலப்படுகின்றன.

நாச்சியார் திருமொழியில் எனக்குப் பிடித்த பாடல்கள் பல; அவற்றிலிருந்து ஒரு சில...

வான்கொண்டு கிளர்ந்தெழுந்த
      மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்சிதறத்
      திரண்டேறிப் பொழிவீர்காள்
ஊன்கொண்ட வள்ளுகிரால்
      இரணியனை உடலிடந்தான்
தான்கொண்ட சரிவளைகள்
      தருமாகிற் சாற்றுமினே
  (மேகவிடு தூது)


கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
   (வலம்புரிக்குக் கிடைத்த பேறு)

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான் 
(திருமணக் கனவை உரைத்தல்)
(இப்பாடலைக் கேளடி கண்மணி படத்தில் பிரபலப்படுத்திய பெருமை இசைஞானியைச் சாரும்)

அன்புடன்,
மேகலா

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Jul 29, 2014, 8:25:04 PM7/29/14
to vallamai, mintamil
சிற்றஞ்ச்சிறுகாலையில்
ஆண்டாள் தரிசனம்  அற்புதம்! 
அளித்த தேமொழிக்கு விரைவில்
அக்கார அடிசில் நிச்சயம்!  

Megala Ramamourty

unread,
Jul 29, 2014, 8:26:47 PM7/29/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
அக்கா கையால் ’அக்கா’ர அடிசில் எனக்கும் வேண்டுமே!  :-))

-மேகலா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Jul 29, 2014, 8:37:35 PM7/29/14
to vallamai, மின்தமிழ்
பள்ளமடை  பற்றி  எனக்கு தெரிந்தது என்ன வென்றால்  'ஆண் ஆணைக்கண்டு சிநேகிப்பதைக்காட்டிலும் ஒரு பெண்  ஒரு ஆணைக்கண்டு சிநேகிப்பது பள்ளமடையாகையால்  ஆழ்வார்களைக்காட்டிலும்  எம்பெருமான் பக்கல் பரம் பக்தி உடையவள் ஆண்டாள் என்பதாக  வியாக்கியான சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அருள்கிறார் .சரியான விளக்கம் நன்கு அறிந்தோர் சொல்லவேண்டும் என வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ..மேகலாவின் ஒவ்வொரு வரியும் பதிவில் அழகு..தமிழை மேகலா எழுதும்போதுமட்டும் சற்று கூடுதலாக இனிக்கிறதே. 
அதிலும்  நாச்சியார் திருமொழிப்பாசுரம் ஆஹா  இதற்கே அக்கார  அடிசில் நான்கு தடா தரலாமேஎன் அன்புத்தங்கைக்கு . 

Geetha Sambasivam

unread,
Jul 29, 2014, 10:34:11 PM7/29/14
to மின்தமிழ்
திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே!
இன்று ஆடிப்பூரம். அம்மன் கோவில்களிலே திருவிழாப் போல் கூட்டம் நெரியும். சகலவிதமான அம்மன்களுக்கும் வளைகாப்புப் போல் வளையாலேயே அலங்காரம் செய்து, மகிழுவார்கள். அம்மன் அழகா, வளை, அழகா, அதைக் காண வரும் பெண்கள் அழகா எனப் போட்டி போட்டு அனைவரும் அம்மன் அருளை நாடிப் போகும் நாள். இந்த நாள் இனிய நாளாக சுதந்திரத் திருநாளாகவும் அமைந்து விட்டது. மேலும் ஆடிப் பூரம் ஆண்டாளின் திருநட்சத்திரம். ஆண்டாளுக்கு, அண்ணனாக இருந்து அவள் எப்போவோ வேண்டிக் கொண்ட வேண்டுதலை நிறைவேற்றித் தந்ததைப் பற்றி, நம் கண்ணபிரான் ஒரு அருமையான கவிதை எழுதி இருக்கிறார். அவர் அளவுக்கு எனக்கு எழுத வராது.

திருவாடிப் பூரத்து ஜெகத்து உதித்தாளை, திருப்பாவை முப்பதும் செப்பினாளை, பெரியாழ்வார் பெற்றெடுத்த குலக்கொடியைப் போற்றிப் பாடுவோம். ஆண்டாளின் தமிழ் அழகுத் தமிழ், கொஞ்சு தமிழ், எளிமைத் தமிழ். அந்தக் காலத்திலேயே மழையின் விஞ்ஞான தத்துவத்தைப் பாடல் மூலம் காட்டியவள். அவள் தமிழை மட்டும் ஆளவில்லை. நம் மனங்களையும் ஆள்கிறாள். அவள் பாடல்களிலே இறைவனின் பத்து அவதாரங்களையும், அதன் சிறப்புக்களையும் குறிக்கிறாள். கூடவே அவள் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள். உக்கம்= விசிறி, தட்டொளி=கண்ணாடி. கண்ணாடியைத் தமிழில் "தகளி" எனவும் சொல்வார்கள். இந்த அருமையான வார்த்தைகள் எல்லாம் இன்று எப்படி மறைந்து ஒழிந்து போயிற்று என நினைத்தால் ஆச்சரியமாய் உள்ளது.

அது போலே எதிர்மறைப் பொருளைக் குறிக்கும் சொல்லையும் ஆண்டாள் கையாண்ட பாணி வியக்கத் தக்கது. செய்வோம்=செய்யோம், முடிப்போம்=முடியோம், உண்போம்=உண்ணோம், ஓதுவோம்=ஓதோம், இந்த வார்த்தைகளும் வழக்கொழிந்து போய் விட்டது. தட்டொளி எப்போதில் இருந்து கண்ணாடி ஆயிற்று? புரியலை! செய்ய மாட்டோம்னு எப்போதில் இருந்து கூற ஆரம்பித்தோம்? புரியலை! ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை, அனைவரின் மனங்களையும் தான்.

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!

Inline image 1


பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள் அவதரித்த திருநாள் ஆடிப்பூரம் ஆகும். ஆண்டாளின் இயற்பெயர் கோதை ஆகும். திருமாலின் மூன்று சக்திகளாய்க் குறிப்பிடப் படும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி என்ற மூவரும் சேர்ந்து ஓருருவாய் வந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்ததாய் ஐதீகம். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கே முதல் மரியாதை. கருவறையில் ஆண்டாள் வலப்புறம் இருக்க இடப்புறம் கருடாழ்வாரோடு பெருமாள் காட்சி அளிப்பார். இந்த அமைப்பு வேறெந்தப் பெருமாள் கோயிலிலும் காண முடியாத ஒன்றாகும். எம்பெருமானின் பல்வேறு ஆயுதங்களும் அவரின் சங்கும் எம்பெருமானின் அம்சங்களாகவே போற்றப்படுகின்றன. அந்த அம்சங்கள் யாவும் சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்றவை பூமியில் ஆழ்வார்களாக அவதரித்துப் பெருமானின் புகழை இனிய தமிழ்ப்பாமாலைகளால் பாட பார்த்தாள் பிராட்டி! தான் மட்டும் என்ன சளைத்தவளா? அவளும் பூமியில் அவதரித்தாள். எம்பெருமானைத் தவிர வேறொருவரை மனதாலும் நினைக்க இயலாது என்பதை அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே உறுதிபடத் தெரிவித்தாள். தான் சூடிக்களைந்த மாலையையே ரங்கமன்னாருக்கும் அளிக்க அவனும் மிகவும் உவப்புடன் அதை அணிந்து கொண்டான்.ஆனால் இதை ஒரு நாள் நேரில் பார்த்த பெரியாழ்வாரோ மனம் நொந்து போய் அந்த மாலையை ரங்கமன்னாருக்குச் சாற்றவில்லை. ஆனால் என்ன அதிசயம்! அன்றிரவே ரங்கன் ஆழ்வாரின் கனவில் வந்து ஆண்டால் சூடிக்கொடுத்த மாலையே தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனத் தெளிவுபடக் கூறினான். மேலும் கோதை யார் எனவும், அவள் தனக்கெனவே, தன்னைத் துதிக்கவும், பாமாலைகளால் வாழ்த்திப் பாடவுமே அவதரித்தவள் என்பதையும் தெளிவாக்கினான். பெரியாழ்வார் தாம் துளசி வனத்தில் கண்டெடுத்த குழந்தைச் செல்வம் சாட்சாத் தாயாரின் அம்சமே என்பதை உணர்ந்து கொண்டு எம்பெருமானையே மனதால் ஆண்ட அவளைத் தம் வாயால் அன்று முதல் ஆண்டாள் என்றே அழைக்க ஆரம்பித்தார். ஆண்டாளும் தினமும் பெரியாழ்வார் கட்டிக்கொடுக்கும் மாலையைத் தான் சூடிக்கொண்டே ரங்கனுக்கு அனுப்பி வைத்தாள். அதோடு மட்டுமா? ரங்கனுக்கும் தனக்கும் திருமணம் நடப்பதாயும் கனவு கண்டாள்! அதுவும் எப்படி!

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட க் கனாக்கண்டேன் தோழீ நான்!

என ஆரம்பித்துக் கடைசியில் தன் திருமணம்

மத்தளம் கொட்ட வரிசங்கங்கள் நின்றூத
முத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!

என்று ரங்கனின் கரம் பற்றுவதையும், அவன் தன் கால்களைத் தூக்கி அம்மி மேல் வைப்பதையும் சப்தபதியில் தான் அவனுடன் சென்றதையும் இவ்வாறு குறிப்பிடுகிறாள்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ நான்!

என்றும் கூறும் ஆண்டாள், அவள் காலத்திலேயே சகோதரர்கள் உடனிருக்கத் தான் பொரியிட்டதையும் கூறுவது

வரிசிலை வாள்முகத்து என்னைமார்தாம் வந்திட்டு
எரிமுகம் பார்த்தென்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்!

திருமணச் சடங்குகள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரையிலும் மாறாமல் இருப்பதையும் இந்தப் பாடல் சுட்டிக் காட்டுகிறது. ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை. அனைவர் மனதையும் ஆண்டாள். அவள் கண்ணனை மணக்க வேண்டி மதுரைக் கள்ளழகரிடம் விண்ணப்பமும் வைக்கிறாள். அதற்காக அவருக்கு அக்கார வடிசில் சமைத்துப் படைப்பதாகவும் ஆசை காட்டுகிறாள். அதுவும் எவ்வளவு! எல்லாம் நூறு தடாவாம்.

நாறு நறும் பொழில் மாவிரும் சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் பராவி வாய் நேர்ந்து வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ!

ஆஹா! தடான்னா என்ன சும்மாவா! பெரிய பெரிய அண்டாக்கள். அதிலே நூறு தடா வெண்ணெய் காய்ச்சி, நூறு தடா அக்கார வடிசில். இதிலே முக்கியமாய்க் கவனிக்க வேண்டியவை என்னன்னா, மதுரை, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் எனக்குத் தெரிந்து அண்டாக்களில் தான் சமைப்பார்கள். இதுவும் ஆண்டாள் காலத்திலேயே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. அது போகட்டும்! இந்தப் பிரார்த்தனையை வாய்மொழியாக நேர்ந்து கொண்டதோடு இல்லாமல் பாமாலையாகவும் பொறித்து வைத்த ஆண்டாளுக்குத் தன் காலத்தில் இதை நிறைவேற்ற முடியவில்லை. அவளுக்கு எப்படியோ ரங்க மன்னார் தன்னை ஏற்றுக்கொண்டானேனு சந்தோஷம். ஓட்டமாய் ஓடிவிட்டாள். தன் மனதுக்கினியவளிடம் அவள் பிரார்த்தனையை நினைவும் செய்யவில்லை அந்த வடபத்ரசாயி!

ஆனால் இதற்கெனப் பொறுப்பு வேறொருத்தரிடம் கொடுக்கப் பட்டுவிட்டது என்பதும், அதுவும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அவரால் நிறைவேற்றப்பட்டதையும் நாம் அறிய வருகிறோம். ஆம். ஸ்ரீராமாநுஜர் அவதரித்து, உபதேசம் பெற்றுத் தம் கொள்கைகளைப் பிரசாரம் செய்து வந்த காலத்தில் திருமாலிருஞ்சோலைக்கும் சென்றிருந்தார். அங்கே ஆண்டாளின் வாய்மொழிப் பிரார்த்தனையையும், அது நிறைவேறாமல் இருந்ததையும் அறிந்து கொண்டவர் அவளுக்காகத் தாம் அதை நிறைவேற்றி வைக்கிறார். அத்துடன் அதை மறந்தும் விட்டார். அதன் பின்னர் சில திவ்ய தேசங்கள் சென்று ஆண்டாளின் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறார். அங்கே சந்நிதிக்குள் நுழைகிறார் ஸ்ரீராமாநுஜர். ஜலங், ஜலங், ஜலங், சலங்கைச் சத்தம், க்ணிக், க்ணிக், க்ணிக், மெட்டி ஒலி. ஓர் அழகான விக்கிரஹம் போன்ற பெண்ணுரு இளநகையுடன் நடந்து வருகிறது. பெண்ணா? விக்கிரஹமா?? கோயிலில் பூஜை செய்யும் பட்டாசாரியார்களில் இருந்து அனைவரும் திகைப்புடன் பார்க்க, கருவறையில் அர்ச்சாவதாரமாக இருந்த ஆண்டாளைக் காணவில்லை.

அவள் தான் நடந்து வருகிறாள். அதுவும் ஸ்ரீராமாநுஜரைப் பார்த்து, “என் அண்ணாரே!” எனக் கூப்பிட்ட வண்ணம் வருகிறாள். அனைவருக்கும் வியப்பு.. இப்படி ஆண்டாளாலேயே அண்ணன் என அழைக்கப்பட்டதால் ஆண்டாள் ஸ்ரீராமானுஜரை முன்னிறுத்தி, “பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே “கூறப்படுகிறாள். இப்படிப் பல வகையிலும் சிறப்புப் பெற்ற ஆண்டாளை ரங்க மன்னார் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதாயும் அவளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வருமாறும் கட்டளையிட்டானாம். அதன்படி ஸ்ரீரங்கம் சென்றனர் இருவரும். அங்கே சந்நிதிக்குச் செல்லும் போதே ஆண்டாள் திடீரென ஒளிமயமாகக்கருவறையில் ஐக்கியம் ஆகப் பெரியாழ்வார் பரிதவித்துப் போனாராம். ஒரு சிலர் காவிரிக்கரையிலேயே குளிக்கையில் ஆண்டாள் மறைந்ததாகவும் சொல்கின்றனர். ஆனால் எப்படியோ ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெருமானோடு ஐக்கியமானது குறித்துச் சந்தேகமே இல்லை. பெண்ணைப் பெருமாளிடமே ஒப்படைத்தாலும் பெண்ணைப் பெற்றவருக்கு மன வருத்தம் இருக்குமே. புலம்புகிறார்.

ஒருமகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் கொண்டு போவானோ’

என்றெல்லாம் புலம்பினாராம் ஆண்டாளின் பிரிவாற்றாமை தாங்காமல். அதன் பின்னர் ரங்க மன்னாரிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாராம். தன் மகளை ஊரறிய, உலகறிய ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையேல் பலரும் பலவிதமாய்ப் பேசுவார்கள் எனக் கெஞ்சினாராம். மாமனார், மாப்பிள்ளை ஹோதா அந்தக் காலத்தில் மட்டுமில்லாமல் எந்தக் காலந்த்திலும் உண்டு போலும்! :D பின்னர் மனமிரங்கிய ரங்கன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஒருபங்குனி உத்திரத் திருநாளில் கோதையைத் திருமணம் செய்து கொண்டதாய் ஐதீகம். அதோட போச்சா! அங்கேயே தங்கிவிட்டான் வீட்டோடு மாப்பிள்ளையாக!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?


ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியயச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.

முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். தினமும் இவ்வாறு ஒரு கிளி புதிதாகச் செய்யப் பட்டு வைக்கப் படுகிறது.







இது ஒரு மீள்பதிவு.  இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டுப் பகிர்ந்துள்ளேன். 

shylaja

unread,
Jul 30, 2014, 1:03:14 AM7/30/14
to mintamil
ஆஹா  அருமையான பதிவு கீதா  வரேன்  அக்காரடிசில்முடிச்சிட்டு மேலும் உங்கபதிவுக்கு  எழுத ...


Tthamizth Tthenee

unread,
Jul 30, 2014, 1:19:31 AM7/30/14
to mint...@googlegroups.com

திருவாடிப் பூர நன்நாள்


மீள்பதிவு




சூரியனும், சந்திரனும் தினம் உதிப்பது போல்

திருவாடிப் பூரத்து ஜகத்துதித்தவள்

என்னும் பெருமை கொண்ட ஆண்டாளின்

அவதார,அல்லது உதித்த தினம்

திருவாடிப் பூரம் என்று நம்மால்

கொண்டாடப்படுகிறது

 

"  திருவாடிப் பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே  "

 

 

கி.பி. 716 - நள வருடம் - ஆடி மாதம் - எட்டாம் நாள் - சுக்ல பட்சம் - பஞ்சமி திதி - செவ்வாய்க் கிழமை - பூர நட்சத்திரம் - துலா லக்னம்

ஆண்டாள் ஐந்து வயதுக் குழந்தையாய், பூமித் தாயின் அம்சமாய்,

பட்டர் பிரான் கண்டெடுக்க, திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள்!

 

 

 

கிளி மூக்கு = மாதுளம் பூ;

கிளியின் உடல் = மரவல்லிக் கிழங்கின் இலை;

இறக்கைகள் = நந்தியாவட்டை இலை, பனை ஓலை;

கிளியின் வால் = வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள்;

கிளியின் கண் = காக்காய்ப் பொன்.

கட்டுவதற்கு வாழை நார்;

இப்படித் தினமும் தயாராகிறது ஆண்டாளின் கிளி

 

                        ஆண்டாள்

அன்று கலி 98 வதான நள வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம்

சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில்

பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே

 துளசிச் செடியின் கீழே கொத்திக்

கொண்டிருக்கும் போது ஒரு அழகிய பெண் குழந்தை அவருக்குக்

கிடைத்தது. அவரும் அக்குழந்தையை தன் மகளாகவே கருதி கோதை

என்று பெயரிட்டு மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். கோதை

நாய்ச்சியார் என்றும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனறும் அழைக்கப்படும்

ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.

 

விஷ்ணு சித்தர் கோதைக்கு வட பெருங் கோயிலுடையான் பெருமையும்

வைணவ தர்ம சாராம்சமும் சொல்லி வளர்த்தார். ஆண்டாளும் துளசி

இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல் எம்பெருமான் மேல்

ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டாள். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத

நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆழ்வார் எம்பெருமானுக்கு

கட்டிய மாலையைச் சூடுவாள். கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடிய

தோற்றம் கண்டு நான் அவனுக்கு இணையோ? இல்லையோ?” என்று

எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று

தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும்

முன் மாலையைக கழற்றி மீண்டும் பந்தாகச் சுருட்டி வைப்பாள். இப்படி

பல நாள் நடந்தது.

 

ஒரு நாள் விஷ்ணு சித்தர் கோதையை சூடிய மாலையோடு பார்க்க

நேர்ந்தது. அவர் மிகவும் மனம் வருந்தி இப்படிச் செய்யலாமா?

எம்பிரான் மாலையை நீ சூடலாமா?” என்று கேட்ட அவர் அன்று அம்மாலையை எம்பிரானுக்குச் சாத்தவில்லை.

அன்றிரவு எம்பெருமான் ஆழ்வார் கனவில் தோன்றி

இன்று நமக்கு மாலை சாத்தாதது ஏன்?” என்றார்.

 ஆழ்வார் தன் மகள் அதைச் சூடிய தவறைச்

சொல்லி மன்னிக்க வேண்டினார்.

இறைவனோ ஆண்டாள் சூடிய மாலையே,நல்ல மணமுடையதும்

நம் விருப்பத்திற்கு உகந்ததும் ஆகும்என

அறிவித்தார். பெரியாழ்வார் அன்று முதல் ஆண்டாளைப்

பூமிப் பிராட்டியாகவே கருதலானார். சூடிக் கொடுத்த நாய்ச்சியாரும்

மார்கழிநீராடி, மாதவனை எண்ணி நோன்பு நோற்று,

திருப்பாவை, நாச்சியார்திருமொழி ஆகிய பிரபந்தங்களைப்

பாடி அருளினார்.

 

மணப்பருவம் எய்திய மகள் மானிடவர்க் கென்று பேச்சுப்படில்

வாழ்கில்லேன்என்றும் மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்

மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்என்றும் கூறுவதைக் கேட்டு

மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர்.ஒருவாறு மனதைத் தேற்றிக்

கொண்டு நூற்றியெட்டுத் திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை

மணக்க விரும்புகிறாய்?” என மகளிடம் கேட்டார். அவர்கள் குண

நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள். அதற்கு

இணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம்,

தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத்

திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர்,

திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார்.  இவற்றுள்

அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு

ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து

அம் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக்

காணலானாள்.

 

ஆழ்வாரும் அரங்கத்து எம்மானே தன் மகளுக்கேற்ற மணவாளன் என

ஒப்பினாலும் இது எப்படி நடக்கும் என்ற கவலையில் ஆழ்ந்தார்.

அரங்கத்து எம்மான் அவர் கனவில் தோன்றி கோதையை திருவரங்கத்துத்

திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள்

கைத்தலம் பற்றுவோம்.என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார்.

 

ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்திரம்

சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப்

பணிந்து ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச்

சொன்னார்கள். ஆழ்வாரும் அகமகிழ்ந்து வட பெருங் கோயில்

உடையானை வணங்கி அரங்கம் செல்ல அவன் அனுமதி பெற்றார்.

ஆழ்வாரும் அவர் அணுக்கர்களும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட

பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து சூடிக் கொடுத்த

சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள். திருப்பாவை

பாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.

ஆகிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை

அடைந்தனர்.

 

அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற்

பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார்.

ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார்

வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு அரங்கன் பால்

சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை மீது

கால் மிதித்தேறி அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க

மறைந்து போனாள். அரங்கனின் மாமனாரான ஆழ்வார் அவன் தீர்த்தப்

பிரசாதங்களைப் பெற்று வில்லிபுத்தூர் திரும்பி வட பெருங் கோயில்

உடையான் பொன்னடி பூண்டு வாழ்ந்தார்.

 

 

இவ்வரலாற்றை ஒட்டி என் மனதில் எழுந்த கவிதை

துளசிப் பாவை

 

துளசி வனத்தில் உதித்த,

தபசி திருவரங்கன் உபாசி

பெரியாழ்வார் கண்டெடுத்த

இளவரசி 

 

திருவாடிப்பூர திரு நாளில் தேடி

எடுத்த அவதார லக்ஷ்மி இவள்

கோபால விலாசம் தேடிய திருப்பாவை

பகல் பத்து ராப்பத்து ,முப்பத்து நாளும்

முப்போதும் எப்போதும் முழுமையாய்த்

தவமிருந்தாள் விழித்திருந்தாள்

இப்பாவை நோன்பிருந்தாள்  பாவை நோன்பிருந்தாள்

திரு பாவை நோன்பிருந்து திருப்பாவை தானெழுதி

முன்னைப் பயன் பெற விரதமிருந்தாள்

 

திருவரங்கன்  அணைப்பாவை ,

என்றென்றும் துணைப்பாவை  தானாக

விண்ணவர் போற்றும்  திருவரங்கனை

அவ்வரங்கனை  தான் மாலை சூட

தான் சூடிய பூமாலையை பாமாலையாய் 

அவனுக்களித்தாள்,  அவனும் களித்தான்

 

கிணறே கன்னாடியாய், கிளியே தோழியாய்

தானே அரங்கனாய் தான் வடிவெடுத்து

தன் கழுத்தே அரங்கனாய் பாவித்து

மாலை தனை அணிவித்து தண்ணீரிலே

தன் பிம்பம் அரங்க பிம்பமாய்க்

அந்தரங்க பிம்பமாய்க் கண்டு

தானும் அவனும் ஒன்றாகி

கிளி கொஞ்சும் தோள்கள் கொண்ட

கோதை திருமாலைத் தானடைந்து 

தவழ்ந்த மாலை தவழும் மாலை

அவ்வரங்கனுக்கே தோள் கொஞ்சும்

கிளியானாள் துளசி மாலை போலானாள்

 

பெரியாழ்வார் விதிர் விதிர்த்தார்

அடியாராய் தான் நினைத்த தன் மகள்

கோதை  அரங்கனின்  திரு அடியாளாய்

ஆனகதை  அறியாரோ  பெரியாழ்வார்

 

 

அபசார மென்ரெண்ணி அவர் துடித்தார்

அலைமேலே பள்ளி கொண்ட

திருமாலின் தாரமிவள் என்றவர் அறியாரோ?

அதனால்தான்  தான் சூடிக் கொடுத்தாள்

சுடர்கொடி யாள் ஆண்டாள்

அரங்கனையும் ஆண்டாள்

அறியாரோ பெரியாழ்வார் அறியாரோ

ஆனாலும்  அளவில்லா பக்தியது

அரங்கன்மேல் 

 

திருப்பாவை தனை  ஆண்ட

திருவரங்கன்  தாரமிவள்

தனக்கேயாம் என்றுரைத்தான் திருமாலே

இவள் தொடுத்து தானணிந்த

ஒருமாலை தினமும் தன்

தோளின் திருமாலை என்றுறைத்தான்

திருமாலே

தெளிந்தாண்டார் பெரியாழ்வார்

பெற்றெடுத்த பெண்பிள்ளை

இல்லை இவள்  கண்டெடுத்த

துளசிக்  கிள்ளை

பெரியாழ்வார் கண்டெடுத்த

பெண்ணாழ்வார்  சின்னாழ்வார்

 

அன்புடன்

தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



Dhivakar

unread,
Jul 30, 2014, 1:44:15 AM7/30/14
to மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்

//இவற்றுள் அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு

ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து//


அப்படியானால் நாச்சியார் திருமொழியில் சொன்ன இந்தப் பாடலில் வேங்கடவற்கென்னை விதி’ என்று சொல்லிவிட்டாளே.. வேங்கடவன் மேல் உள்ள காதலைப் போல வேறெந்தப் பெருமானிடமும் அவள் காதலை பாடல் மூலம் சொல்லவில்லை.

உன்னையு மும்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே. (2) 1 

ஆனால் சும்மா பேச்சுக்கு எழுதினேன்.. ஆண்டாளுக்கு கண்ணன் என்கிற கள்வனை எந்தக் கோயிலிலிருந்தாலும் பிடிக்கத்தானே அத்தனைக் கஷ்டப்பட்டாள்..

ஆண்டாளைப் படிக்கப் படிக்கப் பரவசம்..

coral shree

unread,
Jul 30, 2014, 1:46:42 AM7/30/14
to மின்தமிழ், vallamai





​​
ஆடிப்பூரத்தில் அங்கமெல்லாம்  மின்னும் பொன்னாய்
மின்னிடையாள் ஆடிப்பாடி வருகிறாள் ஆனந்தமாய்
கொஞ்சுதமிழும்  பஞ்சு மெல்லடியும்  பாந்தமாய்
பொருந்திவர நஞ்சுண்ட கண்டனின் நாயகியாய்
அபயமளிக்கும் நற்றுணை வேதமாம் அன்னையாய்
பட்டொளிவீசும் பரிமளமாய் பயத்தில் பக்கத்துணையாய்
நிதந்தோறும் நின்னை நினைந்துருகும்  வரமருள்வாய்
வாரணாம்பிகையே! வாயுதேவியே! வாகீசநாயகியே!
போற்றி போற்றி!! அன்னையே அகிலாண்டநாயகியே!!
அஞ்சேலெனும் மந்திரமருளும் மாதவச் செல்வியே!!
வணங்குகிறேன் நிதம் நின்னையே! எனதன்னையே!!


2014-07-30 10:32 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

Ranjani Narayanan

unread,
Jul 30, 2014, 1:46:50 AM7/30/14
to mintamil



இன்றோ திருவாடிப்பூரம்!

 

இன்றோ திருவாடிப்பூரம்* எமக்காக

வன்றோ இங்காண்டாளவதரித்தாள்* குன்றாத

வாழ்வான வைகுந்தவான்போகந்த(ன்)னையிகழ்ந்து*

ஆழ்வார் திருமகளாராய்.

 

இன்று என்ன விசேஷம்? நமக்காகவே ஆண்டாள் அவதரித்த திருநாள் இன்று. திருமாலுடன் கூடிவாழும் என்றுமே குறையாத பெரும் செல்வமாகிய வைகுந்தமாகிற வான்போகத்தை வேண்டாமென உதறித் தள்ளிவிட்டு, பூவுலக மாந்தர்களை உய்விக்க பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாய் பூமிதேவி இந்தப் புவியில் அவதரித்த திருநாள் இன்று. என்கிறார் மணவாள மாமுனிகள் தமது உபதேசரத்தின மாலையில்.

 

பெரியாழ்வாருக்கு மகளாக ஏன் பிறக்க வேண்டும்? பூவுலகில் பிறந்தாலும் ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’ என்று சூளுரைத்தவள். ‘வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கடவர்’ கென்று பிறந்தவள். ‘பொங்கும் பரிவாலே’ அந்தப் பரம்பொருளுக்கே பல்லாண்டு பாடியவருக்குப் பிறக்காமல் வேறு யாருக்கு பிறக்க முடியும்?

 

எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் முதல் உதாரண புருஷர் தகப்பனார் தான். பொதுவாகவே பெண் குழந்தைகளுக்கு அம்மாவைவிட தங்களது தகப்பனாரிடத்தில் அதிகமான பரிவு உண்டு. தகப்பனார்களுக்கும் அப்படியே. இதற்கு கோதாவும் விலக்கல்ல. பரமனிடம் பெரியாழ்வார் காட்டிய பரிவைப் பார்த்து, பூமிப் பிராட்டி அவரது துளசித் தோட்டத்தில் வந்துதித்தாள் என்றும் சொல்லலாம். பரமனுக்கு பல்லாண்டு பாடியவர் அந்தப் பரமனிடத்தில் தன்னை சேர்ப்பிப்பார் என்று நினைத்தும் அவருக்கு திருமகளாய் வந்தவதரித்தாள் என்று கூடச் சொல்லலாம்.

 

தனது திருத்தந்தையாரையே தனது ஆசார்யனாகக் கொண்டு தனது நாச்சியார் திருமொழியில் ஒவ்வொரு பத்துப் பாசுரங்களின் முடிவிலும் அவரது மகளாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளுகிறாள் ஆண்டாள் – நாம் எப்படி நமது தந்தை பெயரின் முதலெழுத்தை முதலில் போட்டுக் கொள்ளுகிறோமோ அப்படி. நாச்சியார் திருமொழி முதல் பத்தில் ‘புதுவையர்கோன்விட்டு சித்தன் கோதை’ என்று ஆரம்பித்து ‘வில்லிபுத்தூர் மன்விட்டுசித்தன் தன் கோதை’, பட்டர்பிரான் கோதை’ என்று ஒவ்வொரு பத்துப் பாசுரங்களின் முடிவிலும் தன்னை பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாய் நிலைநிறுத்திக் கொள்ளுகிறாள்.  

 

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆசார்ய சம்பந்தம் மிகவும் முக்கியமில்லையோ? ஆண்டாளும், மதுரகவிகளும் ஆச்சார்ய சம்பந்தத்தில் ஒரே மாதிரி. அதனால்தான் மணவாள மாமுனிகள் தனது உபதேசரத்தினமாலையில் இந்த இருவரையும் ஒரு சேரப் பாடுகிறார். ஆழ்வார்கள் வரிசையில் இவர்களை சேர்த்துப் பாடாமல்

‘ஆழ்வார்த்திருமகளா ராண்டாள்* மதுரகவியாழ்வார்  

என்று ஆசார்யனை முன்னிட்டுக் கொண்டு வாழ்ந்தவர்களை தனியே பாடிச் சிறப்பிக்கிறார்.

 

திருத்தகப்பனாரை ஆசார்யன் என்று ஏற்றுக் கொண்டுவிட்டால் போதுமா? அவரது வழி நடக்க வேண்டாமா? பெரியாழ்வார் கண்ணனின் பிள்ளைத் தமிழை ‘பாதக்கமலங்கள் காணீரே’ என்று ஆரம்பித்து

செண்பக மல்லிகை யோடு செங்கழு நீர்இரு வாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றுஇவை சூட்டவாவென்று’ பாடி முடித்தார். அதாவது பரம்பொருளின் திருவடியிலிருந்து திருமுடிவரை பாடினார்.

 

‘அதேபோல ஆண்டாளும் திருப்பாவையில் இரண்டாவது பாசுரத்தில் ‘பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடி பாடி’ என்று ஆரம்பித்து கடைசியில் வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை’ என்று முடிக்கிறாள். இப்படி ஆசார்யன் காட்டிய வழியில் நடப்பதையே ‘ஆந்தனையும் கைகாட்டி’ என்றும் திருப்பாவையில்  குறிப்பிடுகிறாள்.

 

ஆண்டாள், கோதா என்றெல்லாம் குறிப்பிட்டாலும் கூட இவளுக்கு இன்னொரு சிறப்புப் பெயர் ‘ஏகாரச் செல்வி’ என்று. ஒரு சொல்லை அழுத்திச் சொல்லும்போது ‘ஏ’ சேர்த்து சொல்லுவோம், இல்லையா? ஆண்டாளும் தனது திருப்பாவை முதல் பாசுரத்தில் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ‘ஏ’ காரத்தில் சொல்லுகிறாள். அந்த செல்வத் திருமால் நம்மையெல்லாம் ‘எங்கும் திருவருள் பெற்று இன்புற’ச் செய்யும் போது நாம் என்ன செய்ய வேண்டும்? இருபத்தி ஒன்பதாம் பாசுரத்தில் சொல்லுகிறாள்: ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாமாட்செய்வோம்’ என்று இருக்க வேண்டும்.

 

இவள் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை; ‘மல்லிநாடாண்ட மடமயில்’, ‘மெல்லியலாள்’. அதுமட்டுமல்ல; ‘செழுங்குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய சோலைக்கிளி’. (தனது கூந்தலில் சூடிக் களைந்த மாலையை அரங்கருக்குக் கொடுத்தவள்). எப்பொழுதோ அவதரித்தவள் எப்படி பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் (பிறகு பிறந்தவள் – தங்கை) ஆகமுடியும்?

 

ஸ்வாமி ராமாநுஜருக்கு ‘திருப்பாவை ஜீயர்’ என்றே ஒரு திருப்பெயர் உண்டு. அவரது உதடுகள் எப்போதும் திருப்பாவையை சேவித்துக்கொண்டே இருக்குமாம். நாச்சியார் திருமொழி திருமாலிருஞ்சோலை பாசுரத்தில் ஆண்டாள் தன் ஆவலை கூறுகிறாள்:

 

நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு* நான்

நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்*

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்*

ஏறுதிருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ!

 

ஸ்ரீ ராமானுஜர் இந்த பாசுரத்தை சேவித்து போது ஆண்டாளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று திருமாலிருஞ்சோலை சென்று நாறு அண்டா வெண்ணெய், நூறு அண்டா நிறைந்த அக்காரவடிசில் செய்வித்து அழகருக்கு அமுது செய்விக்கிறார். அதன் பின் ஸ்வாமி ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற போது ஆண்டாள் தன் திருவாயாலே ஸ்வாமியை ‘வாரும், அண்ணா’ என்று அழைத்தாளாம்.

 

தாய் பத்தடி பாய்ந்தால் சேய் பதினாறு அடி பாயும் என்பார்கள். திருத்தகப்பனார் பரமனுக்குப் பொங்கும் பரிவாலே பல்லாண்டு பாடினார் என்றால் திருமகள் என்ன செய்தாள் தெரியுமோ? வேதங்கள், ரிஷிகள், முனிவர்கள் பிரம்மாதி தேவர்களெல்லாம் ‘பரமன் எங்கே?’ என்று தேடிக் கொண்டிருக்க, இவள் ‘விருந்தாவனத்தே கண்டோமே’ என்று அவனைக் கண்டு அதை பாசுரங்களாகவும் பாடி விட்டாள்.

 

நாச்சியார் திருமொழியின் கடைசிப் பத்துப் பாடல்களை உரையாடலாகவே அமைத்திருக்கிறாள் ஆண்டாள்.

கேள்வி: ‘பட்டிமேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க்கன்றாய்

         இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக்கண்டீரே?

பதில்:   இட்டமான பசுக்களை இனிதுமறித்து நீரூட்டி*

        விட்டுக்கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே’.

 

‘ஆடுமாடுகள் மேய்க்கும் ஆயர்குலத்தில் பலதேவனின் தம்பியாகப் பிறந்தவனை விருந்தாவனத்தே கண்டீர்கள். அன்று ஆயர்களுக்காக மலையை தூக்கினானே, அந்த கோவர்த்தனனைக் கண்டீரே? மாலாய்ப் பிறந்த நம்பியை, மாலே செய்யும் மணாளனை கண்டீரே?  மாதவன் என் மணியினை கண்டீரே? ஆழியானைக் கண்டீரே? விமலன் தன்னைக் கண்டீரே?’ என்ற தொடர்கேள்விகளுக்கு முத்தாய்ப்பாகப் பதில் சொல்லுகிறாள் கோதை:

‘பருந்தாட்களிற்றுக்கருள் செய்த பரமன் தன்னை* பாரின்மேல்

விருந்தாவனத்தே கண்டமையை விட்டுசித்தன் கோதைசொல்*

மருந்தாமென்று தம்மனத்தே வைத்துக்கொண்டு வாழ்வார்கள்*

பெருந்தாளுடைய பிரானடிக் கீழ்ப்  பிரியாதென்றுமிருப்பாரே’.

 

இப்படி ஆண்டாள் பாடியதாலேயே ஸ்ரீவைஷ்ணவத் திருத்தலங்களில் பெருமாள் திருவீதி வலம்வரும்போது திராவிட வேதம் என்றழைக்கப்படும் திவ்யப்பிரபந்தம் சேவிப்போர் பெருமாளின் முன்னாலும், இன்னமும் பந்தாமனைத் தேடிக்கொண்டிருக்கும் வேதங்களை சேவிப்போர் பின்னாலும் வருகிறார்கள் என்று சொல்லுவார்கள்.

 

இந்தப் பத்துப் பாசுரங்களை தினமும் சேவிக்க ஆண்டாளின் அருளும், திருமாலின் அருளும் சேர்ந்து கிடைக்கும். இனிமையான எளிமையான தமிழில் அமைந்த பாடல்கள் இவை. இணையத்தில் இணைப்பு இதோ:

பட்டிமேய்ந்தோர் காரேறு

 

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!

 

Suba.T.

unread,
Jul 30, 2014, 3:14:53 AM7/30/14
to மின்தமிழ், Subashini Tremmel

​இந்த இழையின் தலைவி ஷைலஜா மற்றும் பங்கு கொள்பவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அழகாகச் செல்கின்றது இந்த இழை.

இது வரை பக்தி சார்ந்த பல விஷயங்களாக ஆடி மாதத்தோடு தொடர்பு படுத்தி பதிவுகளைப் பார்க்கின்றேன். சமூக நிகழ்வாக இண்ந்த ஆடி மாதத்தில் செய்யப்படும் விஷயங்கள் தேனும் இருந்தால் அதனைப் பற்றியும் நண்பர்கள் பதிந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்ரேன். குடும்ப விஷேஷங்கள் ஏதேனும் சிறப்பாக ஆடி மாத்த்தில் செய்யப்படும் வழக்கம் நடைமுறையில் இலக்கியத்தில் இருக்கின்றதா? தகவல் பகிர்ந்து கொண்டால மகிழ்ச்சி.

சுபா​


shylaja

unread,
Jul 30, 2014, 4:02:41 AM7/30/14
to mintamil
தேனி சார் எத்தனை தகவல்கள் ..அருமை அருமை,,   கிளிதயாரிக்க உதவும் பொருட்கள் பட்டியலை இப்போது தெரிந்துகொண்டேன் நன்றி 



 
 

--           

--
கொள்ள

shylaja

unread,
Jul 30, 2014, 4:06:58 AM7/30/14
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள்
ஆமாம் திவாகர் ..வில்லிபுத்தூர் பெருமானுக்கு மாலைகளை சூடிக்கொடுத்து வேங்கடவற்கு மனதைப்பறிகொடுத்து அழகருக்கு அக்கார அடிசிலை வேண்டிக்கொண்டு கடைசியில்  அரங்கத்தில் பள்ளி கொண்டமாலுடன் ஐக்கியமாகிவிட்டாள்..நீங்கள் சொல்வதுபோல ஆண்டாள் படிக்கப்படிக்க பரவசம்தான்.  

shylaja

unread,
Jul 30, 2014, 4:07:58 AM7/30/14
to vallamai, மின்தமிழ்
அன்னையை துதிக்கும் பாடல் அழகு பவழா 

shylaja

unread,
Jul 30, 2014, 4:12:17 AM7/30/14
to mintamil
ஆண்டாள்  பாசுரங்களை அழகாய் எடுத்துக்கொடுத்து விரிவான பதிவை ஆடிப்பூரத்துக்கு அளித்துவிட்டிர்கள் ரஞ்சனி.. அரங்கப் பெருமானுடன்  ஆண்டாள் நம்மை என்றும் காக்க வேண்டிக்கொள்வோம் 






On Tuesday, July 29, 2014 9:39:08 AM UTC-7, ஆண்டாள்மகள் wrote:
.(30-7-14)திருவாடிப் பூரம்  spl.

இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Jul 30, 2014, 4:13:53 AM7/30/14
to mintamil
தலைவியல்ல தலைவலி என்பார் புரபசர் :)  சுபா சொல்றமாதிரி ஆடிச்சிறப்புக்கான மற்ற விஷயங்களையும் விரைவில் பேசுவோம் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Jul 30, 2014, 4:17:30 AM7/30/14
to vallamai, மின்தமிழ்

Flash news:)
அக்கார அடிசில் ஆண்டாளுக்கு எங்க வீட்டில் :)
photo 2.JPG

shylaja

unread,
Jul 30, 2014, 4:22:35 AM7/30/14
to mintamil
மீள்பதிவானாலும் மீண்டும் வாசிக்க நிறைவாக இருக்கிறது ஸ்ரீரங்கத்தில் இன்று கோவில்போய்வந்தீர்களா கீதா? என் மனமெல்லாம் அங்கே தான் இன்று .


2014-07-29 19:33 GMT-07:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே!
இன்று ஆடிப்பூரம். அம்மன் கோவில்களிலே திருவிழாப் போல் கூட்டம் நெரியும். சகலவிதமான அம்மன்களுக்கும் வளைகாப்புப் போல் வளையாலேயே அலங்காரம் செய்து, மகிழுவார்கள். அம்மன் அழகா, வளை, அழகா, அதைக் காண வரும் பெண்கள் அழகா எனப் போட்டி போட்டு அனைவரும் அம்மன் அருளை நாடிப் போகும் நாள். இந்த நாள் இனிய நாளாக சுதந்திரத் திருநாளாகவும் அமைந்து விட்டது. மேலும் ஆடிப் பூரம் ஆண்டாளின் திருநட்சத்திரம். ஆண்டாளுக்கு, அண்ணனாக இருந்து அவள் எப்போவோ வேண்டிக் கொண்ட வேண்டுதலை நிறைவேற்றித் தந்ததைப் பற்றி, நம் கண்ணபிரான் ஒரு அருமையான கவிதை எழுதி இருக்கிறார். அவர் அளவுக்கு எனக்கு எழுத வராது.

திருவாடிப் பூரத்து ஜெகத்து உதித்தாளை, திருப்பாவை முப்பதும் செப்பினாளை, பெரியாழ்வார் பெற்றெடுத்த குலக்கொடியைப் போற்றிப் பாடுவோம். ஆண்டாளின் தமிழ் அழகுத் தமிழ், கொஞ்சு தமிழ், எளிமைத் தமிழ். அந்தக் காலத்திலேயே மழையின் விஞ்ஞான தத்துவத்தைப் பாடல் மூலம் காட்டியவள். அவள் தமிழை மட்டும் ஆளவில்லை. நம் மனங்களையும் ஆள்கிறாள். அவள் பாடல்களிலே இறைவனின் பத்து அவதாரங்களையும், அதன் சிறப்புக்களையும் குறிக்கிறாள். கூடவே அவள் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள். உக்கம்= விசிறி, தட்டொளி=கண்ணாடி. கண்ணாடியைத் தமிழில் "தகளி" எனவும் சொல்வார்கள். இந்த அருமையான வார்த்தைகள் எல்லாம் இன்று எப்படி மறைந்து ஒழிந்து போயிற்று என நினைத்தால் ஆச்சரியமாய் உள்ளது.

அது போலே எதிர்மறைப் பொருளைக் குறிக்கும் சொல்லையும் ஆண்டாள் கையாண்ட பாணி வியக்கத் தக்கது. செய்வோம்=செய்யோம், முடிப்போம்=முடியோம், உண்போம்=உண்ணோம், ஓதுவோம்=ஓதோம், இந்த வார்த்தைகளும் வழக்கொழிந்து போய் விட்டது. தட்டொளி எப்போதில் இருந்து கண்ணாடி ஆயிற்று? புரியலை! செய்ய மாட்டோம்னு எப்போதில் இருந்து கூற ஆரம்பித்தோம்? புரியலை! ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை, அனைவரின் மனங்களையும் தான்.

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!

Inline image 1



--

Ranjani Narayanan

unread,
Jul 30, 2014, 4:54:40 AM7/30/14
to mintamil
ஷைலூ வழக்கம்போல தூள்!   எப்படி நாமிருவரும் ஒரே பாசுரத்தில் இந்தப் பதிவை ஆரம்பித்தோம்,வியப்பாக இருக்கிறது. கீதாவின் பதிவு நிறைய விஷயங்களை நிறைவாகச் சொல்லுகிறது. தேமொழி போட்டிருக்கும் ஆண்டாள் படங்களும், மேகலாவின் நாச்சியார் திருமொழி பாசுரங்களும் அழகானவை. பவளாவின் அம்மன் பாடல் அருமை.

//அபயமளிக்கும் நற்றுணை வேதமாம் அன்னையாய்
பட்டொளிவீசும் பரிமளமாய் பயத்தில் பக்கத்துணையாய்//


அருமையான வரிகள். பாராட்டுக்கள் ஷைலூ, கீதா, தேமொழி, மேகலா, மற்றும் பவளா எல்லோருக்கும். 

பள்ளமடை: 

பள்ளத்தை நோக்கி நீர் பாய்வது தான் இயற்கை. நடக்கக்கூடிய ஒன்று; இயல்பானது. அதுபோலத் தான்  ஒரு பெண் ஆணைக்கண்டு மோகிப்பதுவும். ஆழ்வார்கள் என்னதான் நாயிகா பாவனையில் பெருமாளைக் கண்டு மோகித்தாலும், ஆண்டாளின் பாடல்களைப் போல வருமா என்பது தான் 'பள்ளமடை' க்கு அர்த்தம். 

நாச்சியார் திருக்கோலத்தில் அரங்கன் எழுந்தருளியிருக்கிறான். பக்கத்தில் பராசர பட்டர். 'எப்படி என் நாச்சியார் திருக்கோலம்? உங்கள் நாச்சியார் மாதிரியே இருக்கிறேன், இல்லையா? பட்டர் தலைகுனிந்து மெதுவான குரலில் சொல்லுகிறார்: 'என்னதான் பொருத்தமான வேஷம் போட்டாலும் எங்கள் தாயாரின் கருணை விழி உனக்கு இல்லையே!' என்கிறார். இதுதான் பள்ளமடை என்பது. 

பாராட்டுக்களுக்கு நன்றி சுபா, ஷைலூ.


அன்புடன்,
ரஞ்சனி 

Tthamizth Tthenee

unread,
Jul 30, 2014, 4:59:45 AM7/30/14
to mint...@googlegroups.com
அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net





2014-07-30 10:32 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
ஶ்ரீ ஆண்டாள் கிளியுடன்.jpg

Ranjani Narayanan

unread,
Jul 30, 2014, 5:40:41 AM7/30/14
to mintamil
தமிழ்த் தேனீ ஸார்,
உங்கள் கவிதை வண்ணத்தில் ஆண்டாளின் சரித்திரம் அருமை. 

அன்புடன்,
ரஞ்சனி 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 30, 2014, 7:22:22 AM7/30/14
to வல்லமை, மின்தமிழ்
உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனையும், சிருங்கேரி அம்பிகையையும் தரிசித்து, இன்று காலை வந்தேன். திருவாடிப்பூரம் ஆண்டாள் கருணாகடாக்ஷத்தால் அழகுற மிளிர்கிறது.. அத்தனை பேரும் அற்புதமான தகவல்களைத் தந்திருக்கிறார்கள்.. இன்று ஒவ்வொரு பதிவுமே அக்கா கை அக்காரவடிசல் சுவை..

விடிகாலை வேளையில், வில்லிப்புத்தூர் வீதியிலே, நடையாக நடந்து கோதை சொன்ன திருப்பாவை நமக்காக நமக்காக நாம் உய்ய வேண்டுமென்றே...கோதைப் பிராட்டி,கோகுலத்தைக் கண்முன் கொண்டு வந்த காரணமென்ன?!...கோபியர்களின் பக்தியே மிக உயர்ந்ததென உணர்ந்த உத்தவர், கோபியர்கள் இருக்கும் திசை நோக்கி, உடல் நிலம் தோய விழுந்து வணங்கினாராம்.. மோக்ஷ மந்திரமான 'ஸ்ரீமந்நாராயணீயம்' சொல்கிறது இதை..அப்படி பக்தியில் சிறந்தவர்களாக, பகவானை ஆச்ரயித்து, எல்லாம் அவனாக, எல்லாம் அவனுக்காக என்றே வாழ வேண்டும் என்பதற்காக அல்லவோ 
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை பாடுபட்டாள்.. 

ஆர்த்ராபராதிநி ஜநேப்யபிரக்ஷணார்த்தம்
ரங்கேச்வரஸ்ய ரமயா விநிவேத்யமாநே
பார்ச்வே பரத்ர பவதீ யதி தத்ர நாஸீத்
ப்ராயெண தேவி வதநம் பரிவர்த்திதம் ஸ்யாத்(ஸ்ரீ கோதா ஸ்துதி)

(ஹே தேவி!.. மக்கள் தொடர்ந்து பாவங்களைப் புரிந்தாலும், அவர்களைக் காக்க வேண்டி, ஸ்ரீமஹாலக்ஷ்மியானவள், திருவரங்கனின் திருச்செவியில் விண்ணப்பம் செய்தவாறு இருக்கிறாள். அதைத் தவிர்க்க வேண்டி, பெருமாள் மற்றொரு பக்கம் திரும்புவாராகில், அங்கு, ஸ்ரீதேவியை விடவும் கருணை நிரம்பிய நீயே எழுந்தருளியிருப்பதால், மக்களைக் காப்பதை விடவும் அவருக்கு வழியேது?!)

இன்று இல்லத்தின் பூஜையறையில் ஒற்றைப்படையில் நெய்தீபங்கள் ஏற்றி வைப்பது வழக்கம்.. வையத்தின் இருளகற்ற, விஷ்ணுசித்தர் குலக்கொழுந்தாய் உதித்த பூதேவித் தாயாரின் வைபவத்தை முன்னிட்டு  சில தீபங்கள் அகல் தீபங்களாகவும், மற்ற விளக்குகளிலும் தீபங்கள் ஏற்றி வணங்குவோம். பூஜையறையில் தீபாலங்காரமாக இருக்கும்..

நாச்சியார் திருமொழியில், 'வாரணமாயிரம்' பத்து பாசுரங்களுக்கும் இருக்கும் மகிமை அடியாள் சொல்லித் தெரியவேண்டுவதில்லை.. எங்கள் குடும்பங்களில், கல்யாணப் பெண்ணுக்கு முகூர்த்தப் புடவை எடுக்கும் சமயத்தில், கடைக்குக் கிளம்பும் முன், இந்தப் பத்துப் பாசுரங்களையும் மணப் பெண், பூஜையறையில் பாடவேண்டும்..மேலும், 'இந்திரன் உள்ளிட்ட' என்று துவங்கும் பாசுரத்தை, பத்து முறை சொல்லி வணங்க வேண்டும். முகூர்த்தப் பட்டு, மனதுக்குப் பிடித்த மாதிரி அமைந்து, மணவாழ்க்கை சிறக்கும் என்பார்கள் பெரியவர்கள்..

திருமண சமயத்தில், கூறைப்புடவை கட்டி, மணமேடைக்கு அழைத்து வரும் சமயத்திலும் இந்தப் பத்துப் பாசுரங்கள் சொல்லி ஸ்ரீஆண்டாளை பிரார்த்திப்போம்.

திருவாடிப்பூரம், அம்பிகையின் சீமந்த வைபவம் என்று சொல்லி, வளைகாப்பு அலங்காரம், சாகம்பரி அலங்காரம் அநேகமாக எல்லா திருக்கோயில்களிலும் செய்வார்கள்.. இல்லங்களிலும் புதிய வளையல்கள் வாங்கி வைத்து, மாலையாகக் கட்டிப் போடலாம்.. முளைவிட்ட பாசிப்பயறை நிவேதனம் செய்யலாம். வளையல் அலங்காரம் செய்யப்பட்ட அம்பிகையின் படம் கீழே.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-30 13:37 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
 
​    
​           
​    
​       
​   
​          
​      
​           
​     
​                 
         
IMG-20140730-WA0000.jpg

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 30, 2014, 7:38:11 AM7/30/14
to மின்தமிழ், வல்லமை
கீதாம்மா கைவண்ணத்தில், மரபு விக்கியில், அக்கார அடிசில் செய்முறை!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



coral shree

unread,
Jul 30, 2014, 7:40:17 AM7/30/14
to மின்தமிழ், vallamai
ஆடிபூரத்து அன்னையை அற்புதமாக அலங்கரித்துள்ள, கீதாஜி, ரஞ்சனி மேடம், ஷைலு, தமிழ்த்தேனீ ஐயா, அன்பு பார்வதி, மேகலா, தேமொழி, சுபா அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றியும்.

அன்புடன்
பவளா

coral shree

unread,
Jul 30, 2014, 7:41:54 AM7/30/14
to vallamai, மின்தமிழ்
அன்பின் பார்வதி,  

அம்மன் வளையல் மாலை காட்சி அற்புதம். பகிர்விற்கு நன்றி.

அன்புடன்
பவளா


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
It is loading more messages.
0 new messages