
முத்தமிழ்க் காப்பியமாகிய இதனை, "பழுதற்ற முத்தமிழின் பாடல்'' எனப் போற்றுவார் அடியார்க்கு நல்லார்.
நன்றி:- தினமணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 3:- தமிழ்ச் சொல்லியல்!
இம்முறையில் இடுகுறிப்பெயரென ஒருவகையினைக் கொள்வது மொழி வளர்ச்சிக்கு ஏலாத தொன்றென்றே கொள்ள வேண்டும். அங்ஙனம் வகுத்தார் சொற்களுக்கு வருத்தத்தை வகுத்தாரே யாவர்.
நன்றி:- தினமணி
--
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 4:- தமிழ்மொழியின் தொன்மையும், மாண்பும்!
வித்துவான் பாலூர் து.கண்ணப்ப முதலியார்
நன்றி:- தினமணி
--



வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 7:- தமிழில் வழங்கும் வடமொழி இலக்கணம்!
- லோகம் - லெளகிகம்
- கோசலம் - கெளசலைநன்றி:- தினமணி
--

கண்ணனாரின் சேகரங்கள் ‘கண்’ போன்றவை என்று சொல்லவும் வேண்டுமோ?
நேற்று கொரிய நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது புதிதாக எங்கள்
ஆய்வுக்குழுவிற்குள் நுழையும் ஏமானியப் பெண் ஆய்வாளர் கேட்டார், ஏன்
‘நான்கு’ எனும் கொரியச் சொல் அதிகப்பயன்பாட்டில் இல்லை அல்லது அதை அதிகம்
சொல்வதில்லை என்று கேட்டார்.
நான்கு எனும் எண்ணின் பலுப்பல் ‘மரணம்; எனும் சொல்லின் பலுப்பலை ஒத்து
இருப்பதால் அதை ‘அமங்கலமாகக்’ கருதுவதாக கொரிய நண்பர் சொன்னர்!
அந்த மூலச் சீன ஒலி என்ன?
“சா” என்பதே அது!
நாம் கூடத்தான் ‘சா’ செத்து ஒழி, நீ ஏண்டா இருக்கே? சாவேண்டா? என்று
வழக்கில் சொல்வதில்லையா?
’சா’(வு) எனும் தமிழ் சொல்லும், சீனச்சொல்லும் ஒன்று என்பது ஆச்சர்யமாக உள்ளது!
நா.கண்ணன்
வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 9:- "தமிழ்"
அருட்பிரகாச வள்ளலார்
நன்றி:- தினமணி
--

On Oct 16, 4:56 am, "Vij" <vcvi...@hotmail.com> wrote:
> இந்த கட்டுரையில் தாய்மொழி மைய வாத, இனமொழி பிதற்றல்கள் பல உள்ளன. தமிழ்நாட்டிற்க்கு வெளியே இதை யாரும் துப்பிக்கூட பார்க்கமாட்டார்கள்.
>
> விஜயராகவன்
>
பேராசிரியர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழாக்கள்
உலகெங்கிலும் அண்மைக் காலத்தில் கொண்டாடப்படுகின்றன.
தொல்காப்பியத்தை முதலில் மொழிபெயர்த்தவர்களில்
சி. இலக்குவனார் முதன்மையானவர். தமிழுக்கும், வடமொழிக்கும்
உள்ள தொடர்புகளை அறிய அவரது ‘தொல்காப்பிய
ஆராய்ச்சி’ அனைவரும் படிக்கவேண்டும். தமிழ்நாட்டின்
தலைசிறந்த ஆய்வாளர்கள் பலரும் பேராசிரியர் இலக்குவனார்
ஆய்வு நெறிமுறைகளை மேலும் செம்மைப்படுத்தியுள்ளனர்.
நா. கணேசன்
> From: Kannan Natarajan
> Sent: Sunday, October 16, 2011 8:12 AM
> To: Min Thamizh
> Subject: [MinTamil] தமிழ்மணி - பழகு தமிழ் - வேருக்கு நீர் வார்த்தவர்கள்!
>
> வேருக்கு நீர் வார்த்தவர்கள்-10:- தமிழும், ஆரியமும்!
>
> பேராசிரியர் சி.இலக்குவனார்
>
> மக்கள் நன்மைக்காக மக்களாற் படைத்துக் கொள்ளப்பட்டவற்றுள் மாண்பு மிக்கு விளங்குவது மொழியொன்றே. மக்களை விலங்குகளினின்றும் வேறுபடுத்தி உயர்த்துவதும் மொழியே. மக்களை மக்களாக வாழச்செய்வதும் மொழியே. மொழியின்றேல் உலகில் ஒன்றுமே இன்று (இல்லை) எனக் கூறலாம்.
>
> ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர், இமயம் முதல் குமரி வரை வழக்கில் இருந்த மொழி "தமிழ்"தான் என்பது நடுநிலை தவறாத ஆராய்ச்சியாளர் நூல்களால் அறியப்படும் உண்மையாகும். ஆரியம் தமிழோடு கொண்ட கலப்பின் பயனாகவே இன்று நம் பரதகண்டத்தில் உலவும் மொழிகள் உருவாகி வளர்ந்துள்ளன. ஆதலின், இந்திய மொழிகளின் தந்தையாக ஆரியத்தையும், தாயாகத் தமிழையும் ஆராய்ச்சியாளர் சிலர் உருவகப்படுத்திக் கூறுவர்.
>
> ஆரியத்தைத் தந்தையென அழைத்து அதற்கு முதன்மை கொடுப்பதாக எண்ணி மகிழ்ந்தாலும், "இந்திய மொழிகளின் தாய் - தமிழ்" என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது; ஆரியமே இந்திய மொழிகளின் அன்னை என்ற கொள்கை உண்மைக்கு மாறுபட்டது என்பது வெளிப்பட்டுவிடுகின்றது.
>
> "சதுர்மறை ஆரியம் வருமுன்
> சகமுழுது நினதாயின்
> முதுமொழி நீ அநாதியென
> மொழிகுவதும் வியப்பாமோ''.
>
> என்னும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூற்று, மொழிப்பற்று மிக்க புலவர் கூற்று எனப் புறக்கணித்துவிடல் இயலாது. பரதகண்டம் முழுவதும் பரவி வழங்கிவந்த பழந்தமிழோடு, ஆரியம் கலப்புற்றுப் பல்வேறு கிளைமொழிகள் உருவாகியுள்ளன. வடஇந்திய மொழிகள் தமிழ்க்குழு மொழிகளோடு வேறுபட்டன போல் தோன்றினும், தமிழ்மொழி அடிப்படையிலேயே அவை உருவாகி வளர்ந்துள்ளன என்பது நுணுகி ஆராய்வார்க்குத் தெள்ளிதிற் புலனாகும்.
>
> "வடாது பனிபடு நெடுவரையும், தெனாது உருகெழு குமரிக்கடலும்'', எல்லைகளாகக்கொண்டு வழங்கிவந்த பழந்தமிழ், ஆரிய மொழிக் கலப்பால் சிதைவுண்டு காலப்போக்கில் பல்வேறு கிளைமொழிகளாகக் கிளைத்தது. ஆரிய மொழித்தன்மை மிகுந்துள்ள மொழிகள் "ஆரியக் குடும்ப மொழிகள்" எனவும், தமிழ்த்தன்மை மிகுந்த மொழிகள் "தமிழ்க் குடும்ப மொழிகள்" (திராவிடக் குடும்ப மொழிகள்) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆரிய மொழிகளும் அதனைச் சார்ந்துள்ள மொழிகளும் தமிழ்த் தன்மைகளை மிகுதியான அளவில் இன்றும் கொண்டு விளங்குகின்றன. அன்றியும் ஆரிய மொழி, எழுத்துக்களைப் படைத்துக் கொண்டதே அது தமிழோடு தொடர்பு கொண்ட பின்னர்தான் என்பது இருமொழி எழுத்துக்களையும் நுணுகி ஆராய்ந்தால் தெள்ளிதின் புலனாகும்.
>
> இரு மொழிகளும் வேறுபட்ட இனத்தனவாயிருந்தும் இரண்டிலும் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் பத்து உயிர்களும்; க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்னும் பதினைந்து மெய்யெழுத்துக்களும் ஒத்திருக்கின்றனவே!
>
> எதனால் இவ்வொற்றுமை?
>
> ஒன்றைத் தழுவி இன்னொன்று அமைத்துக் கொண்டாலன்றி இவ்வொற்றுமை ஏற்பட இயலாதன்றோ?
>
> எதனைத் தழுவி எது அமைத்துக் கொண்டது?
>
> வடமொழியில் உள்ள ஐவ் வருக்கங்களை நோக்கினால், தமிழினைத் தழுவித்தான் ஆரியமொழி தன் எழுத்துக்களை அமைத்துக்கொண்டது என்பது புலனாகும். ஐந்து வருக்கங்களிலும் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் இரண்டு மொழிகளிலும் ஒன்றே. இடையில் உள்ள மூன்று எழுத்துக்களும் ஆரியம் மிகுதியாகப் பெற்றுள்ளது. தமிழிலும் அவ்வொலிகள் உண்டு. ஆனால், அவ்வொலிகளைக் காட்டும் தனி வரி வடிவங்கள் இல்லை. கடன் பெற்ற கூர்த்த மதியுடைய ஆரியம், புதிய வரி வடிவங்களைப் படைத்துத் தன் நெடுங்கணக்கினை விரிவுபடுத்திக் கொண்டது; வரி வடிவக் குறைபாடற்ற மொழியாகிவிட்டதாகக் காட்டிக்கொண்டது. நன்றாகச் செய்யப்பட்டது "சமஸ்கிருதம்" - என்று தன்னை அழைத்துக் கொண்டது. ஏன்?
>
> தமிழ்மொழி ஆரியத்தைத் தழுவித் தன் நெடுங்கணக்கை அமைத்துக் கொண்டது என்று கூறினால் பொருந்தாதோ எனின், முற்றிலும் பொருந்தாது.
>
> கடன் கொடுப்பான் ஒருவன் வேண்டியன பெற்றுக்கொள் என்று உரிமையளிக்குங்கால், குறைவாகப் பெறுவார் இருப்பாரோ?
>
> இரார்.
>
> அங்ஙனமே தமிழ் ஆரியத்தினின்றும் கடன் பெற்றிருக்குமேல் குறைபாடுடைய முறையில் கடன்பெறக் காரணம் இல்லை. ஆரிய நெடுங்கணக்கைப்போல் அமைத்துக் கொண்டிருக்கலாமே. தமிழினின்றும் உருமாறிப் ...
>
> read more »
விரைவில் நடக்க வேண்டி வாழ்த்துவோம்.
நா. கணேசன்
இந்தக் கட்டுரையை வெளிப்படுத்தியதன் மூலம் தினமணி ஆசிரியர் குழுவினர்
தங்கள் தமிழ்ப்பற்றையும் தமிழே இந்திய மொழிகளின்தாய் என்னும் உண்மையை
வெளிப்படுத்தும் ஆர்வத்தையும் வெளிப்படுததி உள்ளனர். செந்தமிழ் மாமணி
பெரும்பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் கட்டுரையை
வெளியிட்டமைக்குத் தினமணிக்குப் பாராட்டுகள். இக் கட்டுரை பாட நூல்களில்
இடம் பெறுவது மொழி ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அன்புடன் பொறுப்பாளர்க்ள,
இலக்குவனார் இலக்கிய இணையம் & இலக்குவனார் இலக்கிய மன்றம்.
>
> > வேருக்கு நீர் வார்த்தவர்கள்-10:- தமிழும், ஆரியமும்!
>
> > பேராசிரியர் சி.இலக்குவனார்
>
> > மக்கள் நன்மைக்காக மக்களாற் படைத்துக் கொள்ளப்பட்டவற்றுள் மாண்பு மிக்கு விளங்குவது மொழியொன்றே. மக்களை விலங்குகளினின்றும் வேறுபடுத்தி உயர்த்துவதும் மொழியே. மக்களை மக்களாக வாழச்செய்வதும் மொழியே. மொழியின்றேல் உலகில் ஒன்றுமே இன்று (இல்லை) எனக் கூறலாம்.
>
> > ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர், இமயம் முதல் குமரி வரை வழக்கில் இருந்த மொழி "தமிழ்"தான் என்பது நடுநிலை தவறாத ஆராய்ச்சியாளர் நூல்களால் அறியப்படும் உண்மையாகும். ஆரியம் தமிழோடு கொண்ட கலப்பின் பயனாகவே இன்று நம் பரதகண்டத்தில் உலவும் மொழிகள் உருவாகி வளர்ந்துள்ளன. ஆதலின், இந்திய மொழிகளின் தந்தையாக ஆரியத்தையும், தாயாகத் தமிழையும் ஆராய்ச்சியாளர் சிலர் உருவகப்படுத்திக் கூறுவர்.
>
> > ஆரியத்தைத் தந்தையென அழைத்து அதற்கு முதன்மை கொடுப்பதாக எண்ணி மகிழ்ந்தாலும், "இந்திய மொழிகளின் தாய் - தமிழ்" என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது; ஆரியமே இந்திய மொழிகளின் அன்னை என்ற கொள்கை உண்மைக்கு மாறுபட்டது என்பது வெளிப்பட்டுவிடுகின்றது.
>
> > "சதுர்மறை ஆரியம் வருமுன்
> > சகமுழுது நினதாயின்
> > முதுமொழி நீ அநாதியென
> > மொழிகுவதும் வியப்பாமோ''.
>
> > என்னும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூற்று, மொழிப்பற்று மிக்க புலவர் கூற்று எனப் புறக்கணித்துவிடல் இயலாது. பரதகண்டம் முழுவதும் பரவி வழங்கிவந்த பழந்தமிழோடு, ஆரியம் கலப்புற்றுப் பல்வேறு கிளைமொழிகள் உருவாகியுள்ளன. வடஇந்திய மொழிகள் தமிழ்க்குழு மொழிகளோடு வேறுபட்டன போல் தோன்றினும், தமிழ்மொழி அடிப்படையிலேயே அவை உருவாகி வளர்ந்துள்ளன என்பது நுணுகி ஆராய்வார்க்குத் தெள்ளிதிற் புலனாகும்.
>
> > "வடாது பனிபடு நெடுவரையும், தெனாது உருகெழு குமரிக்கடலும்'', எல்லைகளாகக்கொண்டு வழங்கிவந்த பழந்தமிழ், ஆரிய மொழிக் கலப்பால் சிதைவுண்டு காலப்போக்கில் பல்வேறு கிளைமொழிகளாகக் கிளைத்தது. ஆரிய மொழித்தன்மை மிகுந்துள்ள மொழிகள் "ஆரியக் குடும்ப மொழிகள்" எனவும், தமிழ்த்தன்மை மிகுந்த மொழிகள் "தமிழ்க் குடும்ப மொழிகள்" (திராவிடக் குடும்ப மொழிகள்) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆரிய மொழிகளும் அதனைச் சார்ந்துள்ள மொழிகளும் தமிழ்த் தன்மைகளை மிகுதியான அளவில் இன்றும் கொண்டு விளங்குகின்றன. அன்றியும் ஆரிய மொழி, எழுத்துக்களைப் படைத்துக் கொண்டதே அது தமிழோடு தொடர்பு கொண்ட பின்னர்தான் என்பது இருமொழி எழுத்துக்களையும் நுணுகி ஆராய்ந்தால் தெள்ளிதின் புலனாகும்.
>
> > இரு மொழிகளும் வேறுபட்ட இனத்தனவாயிருந்தும் இரண்டிலும் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் பத்து உயிர்களும்; க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்னும் பதினைந்து மெய்யெழுத்துக்களும் ஒத்திருக்கின்றனவே!
>
> > எதனால் இவ்வொற்றுமை?
>
> > ஒன்றைத் தழுவி இன்னொன்று அமைத்துக் கொண்டாலன்றி இவ்வொற்றுமை ஏற்பட இயலாதன்றோ?
>
> > எதனைத் தழுவி எது அமைத்துக் கொண்டது?
>
> > வடமொழியில் உள்ள ஐவ் வருக்கங்களை நோக்கினால், தமிழினைத் தழுவித்தான் ஆரியமொழி தன் எழுத்துக்களை அமைத்துக்கொண்டது என்பது புலனாகும். ஐந்து வருக்கங்களிலும் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் இரண்டு மொழிகளிலும் ஒன்றே. இடையில் உள்ள மூன்று எழுத்துக்களும் ஆரியம் மிகுதியாகப் பெற்றுள்ளது. தமிழிலும் அவ்வொலிகள் உண்டு. ஆனால், அவ்வொலிகளைக் காட்டும் தனி வரி வடிவங்கள் இல்லை. கடன் பெற்ற கூர்த்த மதியுடைய ஆரியம், புதிய வரி வடிவங்களைப் படைத்துத் தன் நெடுங்கணக்கினை விரிவுபடுத்திக் கொண்டது; வரி வடிவக் குறைபாடற்ற மொழியாகிவிட்டதாகக் காட்டிக்கொண்டது. நன்றாகச்
>
> ...
>
> read more »
தமிழ் பற்றிய விவாதங்கள் எல்லாம் “தமிழ்பற்று” என உணர்ச்சி கொக்கியைப் போட்டு
, எமோஷனல் பிளாக்மெயில் செய்வது.
தன் இன-மைய, தமிழ்-மைய கருத்துகளை சொன்னால் “தமிழ்பற்று” சர்டிபிகேட்
கொடுக்கணும். தமிழை மொழியியல் பார்வையில் ஆய்வு செய்தால் தமிழனத் துரோகி என்ற
பட்டம். இப்படி செய்தே தமிழர்களின் மொழி அறிவு ப்ரிமிடிவ் ஆக “தமிழ் அறிஞர்கள்”
வைத்துள்ளனர்.
இனி இலக்குவனாரின் சில பிதற்றல்களை பார்ப்போம்:
1. முதல் வரியே “ ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர், இமயம் முதல்
குமரி வரை வழக்கில் இருந்த மொழி "தமிழ்"தான் என்பது நடுநிலை தவறாத
ஆராய்ச்சியாளர் நூல்களால் அறியப்படும் உண்மையாகும்.” இப்படி எந்த இந்திய
சரித்திராசிரியரும், எந்த இந்தாலஜிஸ்டும் நம்பவில்லை. இப்படி பொய்
சொல்லிவிட்டு, அதற்கு சர்டிபிகேட் வேற ”நடுநிலை தவறாத ஆராய்ச்சியாளர் ..”
யாரை இப்படி பொய் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறார் இலக்குவனார்; நான் 20 இந்திய
சரித்திர ஆய்வாலர்களை கொடுக்க முடியும், ஆனால் ஒருவர் கூட இப்படி பிதற்றல்களை
நம்புவதில்லை
2. “இந்திய மொழிகளின் தந்தையாக ஆரியத்தையும், தாயாகத் தமிழையும் ஆராய்ச்சியாளர்
சிலர் உருவகப்படுத்திக் கூறுவர். ” யார் இந்த சிலர் ?? இப்படி பேர் தெரியாத
ஆசாமிகளை , அனானிமஸ் “ஆரய்ச்சியாளர்களை” ஆதரவுக்கு வைக்க வேண்டியது. அதற்குப்
பிறகு இன்னொரு பிதற்றல் “ "இந்திய மொழிகளின் தாய் - தமிழ்" என்பதை
ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது;” இலக்குவனார் கற்பனைக்கு வெளியே
எந்த ஆய்வாளரும் அப்படி “ஏற்றுக் கொள்வதில்லை”
3. இந்த உளரல்களுக்கு யார் ஆதவை தேடுகிறார் - மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.
கட்டுரை எழுதியது 1961ல், அவருக்கு 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் நாடக
ஆசிரியரை விட மொழி ஆராய்ச்சியில் யாரும் ஆதரவு கிடைக்கவில்லை. வேலிக்கு ஓணான்
சாட்சி.
4. “ஆரியம், தமிழைக் கண்டு தம் ஒலி வடிவ எழுத்துக்களை அமைத்துக்
கொண்டமையால்...”
5. “வட இந்திய மொழிகள் தமிழின் அமைப்பின் மீது வடசொற்களைக் கொண்டு
கட்டப்பட்டவைகளாம்...”
6. ”(இந்திய மொழிகள்) எல்லாம் தமிழ்த் தாயினின்றும் தோன்றியனவேயாம்.”
7. “ தமிழே "இந்திய மொழிகளின் தாய்" என்றும், ஆரியக் கலப்பால்தான் தமிழ்
இவ்வாறு பல மொழிகளாகக் கிளைத்தது என்றும் அறியும் நிலை ஏற்படும்.”
8. “குமரியொடு வட இமயத்து ஒரு மொழியாய் வாழ்ந்த தமிழ், ஆரியத்தால் அழிவுண்டது”
கணேசரே , இலக்குவனார் உளரல்களை பிட்டு பிட்டு வைத்து விட்டேன். அதற்கு உங்கள்
பதில் என்ன ?
இலக்குவனாரின் கட்டுரைகளை தமிழ் பாட புத்தகங்களில் போட்டால், அறிவுத்தரம் அதள
பாதாளம் சென்றுவிடும் என நீங்கள் நம்புகிறீர்கள் என எதிர்பார்க்கிறேன்
விஜயராகவன்
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
விஜய் ஸார்,
எனக்கு ஒன்றுமே தெரியாது. எல்லாம் வெள்ளைக்காரங்க
சொல்றதை காப்பி-பேஸ்ட் தான். இல்லையா?
தமிழ்நாட்டு பாடப் புஸ்தகத்தில் இக்கட்டுரை இடம்பெற
தமிழ்ச் சங்கங்கள் முழுமுயற்சி எடுக்கும். த்ராவிடஸ்தானில்
தெலுங்கு, கன்னடம், மலையாள பாட புஸ்தகங்களிலுனம்
பேரா. இலக்குவனார் கட்டுரை இல்லாவிடில் போராட்டம்
தொடங்க வேண்டும் என்பார்கள்.
பஜனைகள், சினிமா - தமிழினம் மீளுமா?
நா. கணேசன்
தெலுங்கு, கன்னடம், மலையாலம், ஹிந்தி, வடமொழி
படிக்க க்ரந்தலிபியை ஆதரிப்போம்.
> -----Original Message-----
> From: N. Ganesan
> Sent: Sunday, October 16, 2011 2:40 PM
> To: மின்தமிழ்
> Subject: [MinTamil] Re: தமிழ்மணி - பழகு தமிழ் - வேருக்கு நீர் வார்த்தவர்கள்!
>
> தமிழ்நாட்டில் தமிழ் பாட புத்தகங்களில் பேரா. சி. இலக்குவனார்
> அவர்கள் கட்டுரை இடம்பெற வேணுமாய்க் கோரிக்கை
> எழுந்துள்ளது.
>
> விரைவில் நடக்க வேண்டி வாழ்த்துவோம்.
>
> நா. கணேசன்
>
> http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamil%20Mani&...
>
> இந்தக் கட்டுரையை வெளிப்படுத்தியதன் மூலம் தினமணி ஆசிரியர் குழுவினர்
> தங்கள் தமிழ்ப்பற்றையும் தமிழே இந்திய மொழிகளின்தாய் என்னும் உண்மையை
> வெளிப்படுத்தும் ஆர்வத்தையும் வெளிப்படுததி உள்ளனர். செந்தமிழ் மாமணி
> பெரும்பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் கட்டுரையை
> வெளியிட்டமைக்குத் தினமணிக்குப் பாராட்டுகள். இக் கட்டுரை பாட நூல்களில்
> இடம் பெறுவது மொழி ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அன்புடன் பொறுப்பாளர்க்ள,
>
> இலக்குவனார் இலக்கிய இணையம் & இலக்குவனார் இலக்கிய மன்றம்.
>
> > > வேருக்கு நீர் வார்த்தவர்கள்-10:- தமிழும், ஆரியமும்!
>
> > > பேராசிரியர்
> > > சி.இலக்குவனார்
>
> > > மக்கள் நன்மைக்காக மக்களாற் படைத்துக் கொள்ளப்பட்டவற்றுள் மாண்பு மிக்கு
> > > விளங்குவது மொழியொன்றே. மக்களை விலங்குகளினின்றும் வேறுபடுத்தி
> > > உயர்த்துவதும் மொழியே. மக்களை மக்களாக வாழச்செய்வதும் மொழியே. மொழியின்றேல்
> > > உலகில் ஒன்றுமே இன்று (இல்லை) எனக் கூறலாம்.
>
> > > ஆரியர்கள்
>
> ...
>
> read more »
தத்திதாந்த நாமம் - சரியானது
தாரகையாருக்கு நன்றி.
அணு - 'ஆணவ' :
தத்திதாந்த நாமமா ?
விசேஷணமாகுமா ?
எனும் ஐயம் வெகுநாள்களாக
"மஹாகாவ்ய நாடகாதி ப்ரிய" டாக்டர் கணேசர் இருக்கும்போது என்ன கவலை ?
அவரே விளக்கி அருள்வாராக
தேவ்
On Sep 26, 5:44 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 7:- தமிழில் வழங்கும் வடமொழி இலக்கணம்!
>
> அ.கி.பரந்தாமனார்
>
> *வடமொழிச் சந்திகள்:*-
>
> தமிழில் பல வடமொழித் தொடர்கள் வந்து வழங்குகின்றன. அவை பெரும்பாலும் அவ் வடநூல்
> புணர்ச்சியையே பெறும். தமிழில் வரும் வடமொழித் தொடர்களைப் பிழையின்றி எழுத
> இவற்றைத் தெரிந்து கொள்வது நன்று.
>
> புணர்ச்சியை வடநூலார், "சந்தி" என்பர்.
>
> தமிழில் தீர்க்க சந்தி, குண சந்தி, விருத்தி சந்தி என்னும் மூன்று வடமொழிச்
> சந்திகள் வந்து வழங்குகின்றன. மிகுதியாக வழங்குபவை முதலிரண்டு சந்திகளே.
> இச்சந்தி முறை வடசொற்களுக்கே உரியது என்றறிக. *
>
> 1. தீர்க்க சந்தி* தீர்க்க சந்தி மூன்று வகையாக வரும்.
>
> (1) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "அ" அல்லது "ஆ"
> வந்தால் நிலைமொழியில் உள்ள உயிரும் வருமொழியில் உள்ள உயிரும் ஆகிய இரண்டும்
> கெடச் சந்தியில் ஓர் "ஆ" தோன்றும். * ("ஆ" தோன்றுதல்)*
>
> - குண+அனுபவம் = குணானுபவம்
> - சர்வ + அதிகாரி = சர்வாதிகாரி
> - அமிர்த + அஞ்சனம் = அமிர்தாஞ்சனம்
> - வேத + ஆகமம் = வேதாகமம்
> - சேனா + அதிபதி = சேனாதிபதி
>
> குறிப்பு:- பால் + அபிஷேகம் = பாலபிஷேகம். இத்தொடரைப் பாலாபிஷேகம் என்றெழுவது
> தவறு.
>
> (2) நிலை மொழியீற்றில் "இ" அல்லது "ஈ" இருந்து வருமொழி முதலில் "இ" அல்லது "ஈ"
> வந்தால், அவ்விரண்டும் கெட ஓர் "ஈ" தோன்றும். * ("ஈ" தோன்றுதல்)*
>
> - கவி + இந்திரன் = கவீந்திரன்
> - கிரி + ஈசன் = கிரீசன்
> - மஹீ + இந்திரன் = மஹீந்திரன்
> - நதீ + ஈசன் = நதீசன்
>
> (3) நிலைமொழியீற்றில் "உ" அல்லது "ஊ" இருந்து வருமொழி முதலில் "ஊ" வந்தால்,
> அவ்விரண்டும் கெட ஓர் "ஊ" தோன்றும். * ("ஊ" தோன்றுதல்)*
>
> - குரு + உபதேசம் = குரூபதேசம்
> - சுயம்பு + ஊர்ஜிதம் = சுயம்பூர்ஜிதம் (சிவநிலை) *
>
> 2.குண சந்தி*:-
>
> (1) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "இ" அல்லது "ஈ"
> வந்தால், அவ்விரண்டும் கெடச் சந்தியில் "ஏ" தோன்றும். * ("ஏ" தோன்றுதல்) *
>
> - ராஜ + இந்திரன் = ராஜேந்திரன்
> - தேவ + இந்திரன் = தேவேந்திரன்
> - மகா + ஈஸ்வரன் = மகேஸ்வரன்
> - யதா + இச்சை = யதேச்சை (மனம்போன போக்கு)
> - கங்காதர + ஈஸ்வரர் = கங்காதரேஸ்வரர்
>
> (2) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "உ" அல்லது "ஊ"
> வந்தால், அவ்விரண்டும் கெடச் சந்தியில் ஓர் "ஓ" தோன்றும். * ("ஓ" தோன்றுதல்)*
>
> - சர்வ + உதயம் = சர்வோதயம்
> - சூரிய + உதயம் = சூரியோதயம்
> - சந்திர + உதயம் = சந்திரோதயம்
> - சக + உதரன் = சகோதரன் (உடன் பிறந்தவன்)
> - ஞான + உதயம் = ஞானோதயம் *
>
> 3. விருத்தி சந்தி:-
> *
> (1) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "ஏ" அல்லது "ஐ"
> வந்தால், அவ்விரண்டும் கெட ஓர் "ஐ" தோன்றும். (*"ஐ" தோன்றுதல்*)
>
> - லோக + ஏகநாயகன் = லோகைகநாயகன்
> - சர்வ + ஐஸ்வர்யம் = சர்வைஸ்வர்யம்
> - தேவதா + ஐக்கம் = தேவதைக்யம்
> - தேவதா + ஏகத்வம் = தேவதைகத்வம்
>
> (2) நிலைமொழியீற்றில் "அ" அல்லது "ஆ" இருந்து வருமொழி முதலில் "ஒ" அல்லது "ஒள"
> இருந்தால், அவ்விரண்டு கெட ஓர் "ஒள" தோன்றும். (*"ஒள" தோன்றுதல்*)
>
> - வந + ஓஷதி = வநெளஷதி (காட்டு மூலிகை)
> - பரம + ஒளஷதம் = பரமெளஷதம்
> - மகா + ஓஷதி = மகெளஷதி *
>
> உபசர்க்கங்கள்:-*
>
> உபசர்க்கம் என்பது வடமொழியில் வினைச்சொல்லுக்கு முதலில் சேர்ந்து வருவது. தமிழ்
> உபசர்க்கங்கள் மிகமிகச் சில. வடமொழி உபசர்க்கங்கள் தமிழில் வந்து வழங்குகின்றன.
> அவற்றைத் தெரிந்து கொள்வது பிழையின்றி எழுதுவதற்கும் பொருள் தெரிந்து
> கொள்வதற்கும் பயன்படும். *
>
> தமிழ் உபசர்க்கம்:*- தலை, கை - தலை சிறந்த, கைக்கொள்.
>
> வடமொழி உபசர்க்கம் - (இன்மைப்பொருள் தருவன):-
>
> அப, அவ, நிஷ், நிர், வி.
>
> - அப = அபகீர்த்தி
> - அவ = அவமானம்
> - நிஷ் = நிஷ்காரணம், நிஷ்காமிய கர்மம்
> - வி = விரக்தி (ரக்தி-பற்று; விரக்தி-பற்றின்மை)
>
> பற்பல பொருள் தருவன:-
>
> - அதி - மேல், மிகுதி = அதிரூபம், அதிவிநோதம்
> - அதோ - கீழை = அதோமுகம், அதோகதி
> - அநு - பின், கூட = இராமாநுஜன், அநுகூலம்
> - அபி - மிகுதி = அபிவிருத்தி
> - உப - துணை = உபகரணம் (துணைக்கருவி)
> - கு - அற்ப, வீண், இழிவான = குக்கிராமம், குதர்க்கம், குலேசன்.
> - சக - கூட = சகவாசம்
> - சம் - கூட = சம்பந்தம் சம் - நல்ல = சம்பாஷணை
> - சன், சு - நல்ல = சன்மார்க்கம், சுமதி.
> - துர் - கெட்ட = துர்க்குணம், துர்மந்திரி, துராலோசனை (துன்மந்திரி,
> துன்மார்க்கம் என்பவை தவறுகள்).
> - பரி - முழுதும் = பரிபூரணம், பரிபாலனம்.
> - பிரதி - பதில், திரும்ப = பிரதியுபகாரம், பிரதிபிம்பம்.
> - வி - வேறு, மேலான = விதேசி, விநாயகன் (விநாயகன் - மேலான நாயகன்) வினாயகன்
> என்று எழுதுவது தவறு). *
>
> தந்திதாந்த நாமங்கள்*:-
"வட வேங்கடம் எங்கே , எங்கே ?" என்று சேசாத்திரியார்
தேடிக்கொண்டிருந்தார்.
புரட்டாசி முடியவும் ஏழுமலையான் சேஷாத்ரி நாதன் அநுக்ரஹத்தால்
வடவேங்கடம்
இமயமலையில் இருக்கிறது என்று தெரிந்து விட்டது. கட்டுரைக்கு நன்றி
தேவ்
On Oct 16, 11:12 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> வேருக்கு நீர் வார்த்தவர்கள்-10:- தமிழும், ஆரியமும்!
>
> என்பார்கள். அக் காலத்திலேயே ...
>
> read more »
>> "வடாது பனிபடு நெடுவரையும், தெனாது உருகெழு குமரிக்கடலும்'',எல்லைகளாகக்கொண்டு வழங்கிவந்த பழந்தமிழ், ......<<
"வட வேங்கடம் எங்கே , எங்கே ?" என்று சேசாத்திரியார்
தேடிக்கொண்டிருந்தார்.
புரட்டாசி முடியவும் ஏழுமலையான் சேஷாத்ரி நாதன் அநுக்ரஹத்தால்
வடவேங்கடம்
இமயமலையில் இருக்கிறது என்று தெரிந்து விட்டது. கட்டுரைக்கு நன்றி
தேவ்
இலக்குவனாரின் கட்டுரைகளை தமிழ் பாட புத்தகங்களில் போட்டால், அறிவுத்தரம் அதள பாதாளம் சென்றுவிடும் என நீங்கள் நம்புகிறீர்கள் என எதிர்பார்க்கிறேன்
எனக்குத் தெரியும், செல்வனிடம் ஒரு தெளிவு இருக்கும் என்று! Leave it to Beaver! :-) :-) :-)
நல்ல வேளை செல்வன், இனிமே பள்ளிக்கூடம் போகும் தேவை எனக்கு இல்லை, நான் பிழைத்துக்கொண்டேன்!இதுலெ என்ன வேடிக்கை-னா ... தமிழிலிருந்து ஆரிய எழுத்துக்கள் பிறந்தன என்றால் ... ஆரியமும் தமிழ்தானே? லாஜிக் எப்படி? நம்ம வீட்டுப் பொண்ணெக் கலியாணம் செஞ்சு கொடுத்தா ... அவ வயித்துப் பேரப்பிள்ளைகள் நம்ம பிள்ளைகள் ஆகாதா? இலக்குவனார் இன்னிக்கி இருந்தா நானே நல்லாக் கேப்பேன்!:-) :-) :-)
அதனால் மொழி,வரலாறு,புவியியல் என அனைத்து துறைகளிலும் கலந்துகட்டி அடிக்கும் அறிஞர்கள் சொல்வதை ஒரு சிட்டிகை உப்புடன் சேர்த்து தான் நாம் உட்கொள்ள வேண்டும்.
யாரடிச்சுச் சொல்லுவார் அவரிஷ்டம் நாரதரே !
தேவ்
எங்கே ஹரி?:-) :-) :-)
அதனாலன்றே "உப்பமைந்தற்றால் புலவி" என்று கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே ... இல்லெ அதுக்கும் முன்னாலெயா ... நம் ஐயன் உரைத்தது!நம் அமெரிக்க-ஆங்கில மொழிச் செல்வன் உணர்த்துவது என்ன-ங்குறாபோல?
அதுக்குள்ள ஹரிக்கென்ன hurry?
உப்புன்னா என்னன்னு ‘முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரர்’ நாமக்கல்லைக் கேட்டு அர்த்தம் சொல்லுவார். அதுக்கப்புறம் புலவி என்பதிலிருந்துதான் புலாவ் என்று இன்றைக்குச் சொல்லப்படும் புலவு வந்தது என்பதை நிறுவுவார். அதுக்கும் அப்புறம், இந்தப் புலாவ்ல இருந்துதான் ‘கூப்பிடு’ என்னும் பொருளுள்ள ஹிந்தி bhuலாவ் உண்டானது என்று விளக்குவார். அதுக்கு நூறாயிரம் வெளிநாட்டு அறிஞர்கள் பெயர்களைக் கடகடவென உதிர்ப்பார். பூரி உbபி இருக்கிறதல்லவா, அந்த குஷ்பு ubbu தான் இந்த உப்பு அப்படின்னும் சொல்லக்கூடும்.எல்லாம் முடிஞ்சப்புறம், புலவியை வெறுத்தொதுக்கிய சமணர்கள் உப்பையும் ஒதுக்கினார்கள் என்று முடியும். தொட்டுக்கொள்ள பானுகுமாரைக் கூப்பிடுவார்.
ஆரிய தமிழ் பாட நூல், திராவிட தமிழ்பாட நூல், அணிசேரா தமிழ்பாட நூல் என மூன்று நூல்களை கொண்டுவரலாம்.
மாணவர்கள் எதை படிப்பது என்பதை சாய்சில் விடலாம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
முதலில் மாணவர்களுக்கு இவை மூன்றின் வேறுபாடுகள் என்ன என்று தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. மாணவர்களை விடுவோம்.. எத்தனை கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழக வரலாறு, தமிழ் ஆய்வுகள் பற்றி விவரங்கள் தெரிந்திருக்கின்றன என்பதும் சந்தேகமே.. ஆசிரியர்களை குறைத்து மதிப்பிடுவதாக என்ன தவறாக நினைக்க வேண்டாம்.. நேரடி அனுபவத்தில் தான் சொல்கிறேன்.. உணர்வுகள் அடிப்படையில் முடிவை செய்து விட்டு ஆய்வு செய்யும் பழக்கம் அதிகரித்து உள்ளது..
‘...கூகிள் இருப்பதால் ஆராய்ச்சி செய்ய,கட்டுரை எழுத நல்ல வாய்ப்பு.கட் செய்து பேஸ்ட் செய்வதால் தான் அதை கட்டுரை என அழைக்கிறார்களோ என்னவோ?...’
~ பொழிப்புரை அளித்து, இடம், பொருள், ஏவல் பகர்ந்து, கருத்துக்கள் உரைத்து, விரிவுரை அளித்தால், மின் தமிழ் இலக்கிய உலகம் பயன் பெறும்.
நன்றி, வணக்கம்.
--
2011/10/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>முதலில் மாணவர்களுக்கு இவை மூன்றின் வேறுபாடுகள் என்ன என்று தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. மாணவர்களை விடுவோம்.. எத்தனை கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழக வரலாறு, தமிழ் ஆய்வுகள் பற்றி விவரங்கள் தெரிந்திருக்கின்றன என்பதும் சந்தேகமே.. ஆசிரியர்களை குறைத்து மதிப்பிடுவதாக என்ன தவறாக நினைக்க வேண்டாம்.. நேரடி அனுபவத்தில் தான் சொல்கிறேன்.. உணர்வுகள் அடிப்படையில் முடிவை செய்து விட்டு ஆய்வு செய்யும் பழக்கம் அதிகரித்து உள்ளது..
ஆய்வு யார் வேண்டுமானாலும் செய்யலாம். அது அறிஞர் சபை ஏறுமா என்பது வேறு விஷயம்.
தமிழ்நாட்டு கல்வி தந்தைகளின் கையில் கல்வி போனபிறகு தந்தைகளுக்கு கல்லூரி நடத்தி போரடித்துவிட்டது.அவற்றை பல்கலைகழகமாக மாற்ற விரும்புகின்றனர்.நிறைய நிகர்நிலை பல்கலைககங்கள் உருவாகின்றன.மேனேஜிங் டிரஸ்டியாக இருந்தவர்கள் பல்கலைக்ழக வேந்தர்களாக உருமாற்றம் பெற்றுவிட்டனர்.விஜய்,கமல் போன்ற நடிகர் திலகங்கள் டாக்டர் பட்டம் பெற்றனர்.
கல்லூரி பல்கலைகழகமாக் ஆனால் ஆசிரியர்கள் ஆராய்ச்சி நடத்த வேண்டியது அவசியம்.அதனால் பேராசிரியர்களை ஆய்வு நடத்த தூண்டுகின்றனர். நிறைய கல்லூரிகள் ஆராய்ச்சி ஜர்னல்களை வெளியிடுகின்றன.அவற்றில் இந்த ஆய்வுகட்டுரைகள் வெளியாகின்றன.கான்பரன்ஸ்களையும் அடிக்கடி நடத்துகிறார்கள்.ஆசிரியர்களை நூல் எழுத சொல்லி விரட்டுகின்ரனர்.அதனால் ஆசிரியர்கள் அச்சகங்களை அணுகி காசு கொடுத்து செல்ஃப் பப்ளிஷ் செய்துகொண்டிருந்தனர்.பிடிஎப்ப்பும்,ப்ரிண்டரும்,ஜெராக்ஸ் மெஷினும் இருந்தால் நூல் ரெடி தானே?அதன்பின் விழித்துகொண்டு "ஐ.எஸ்.பி.என் நம்பர் வாங்கின நூலை தான் ஏற்றுகொள்வோம் என்றார்கள்.ஐயாயிரம் ரூபாய் கொடுத்தால் ஐ.எஸ்.பி.என் நம்பர் கிடைக்கும் என்ற தகவல் கிடைத்ததால் அந்த சிக்கலும் தற்போது தீர்ந்துவிட்டது.
கூகிள் இருப்பதால் ஆராய்ச்சி செய்ய,கட்டுரை எழுத நல்ல வாய்ப்பு.கட் செய்து பேஸ்ட் செய்வதால் தான் அதை கட்டுரை என அழைக்கிறார்களோ என்னவோ?
--
செல்வன்
http://video.google.com/videoplay?docid=-4970760454336883347
இதன் தொடர்ச்சியாக கட்டி ஒட்டும் கட்டுரைகளைக் கண்டிபிடிக்கும் வேலை ஆசிரியர்களிடமும் மற்ற கண்கானிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன
காப்பியா என்று கண்டறியும் மென்பொருளை நான் பயன் படுத்துகிறேன். அதைக்கொண்டு கட்டி ஒட்டும் கட்டுரை தயார் செய்யப்பட்டதா என்று அறிந்து மத்ப்பீடு செய்வது ஆசிரியரின் கடமை என்றாகிவிட்டது
என்ன கொடுமையடா இது ஆராய்ச்சி மாணவ்ர்களை ஆற்றுப்படுத்துவதைவிட்டு இரும்புத்தொப்பி பர்மா போலீஸாக மாறிப்போய் விட்டேனே
என்ன அசிங்கமான கேவலமான கொடுமை இது, செல்வன்?எப்படி இதெயெல்லாம் தடுக்க முடியும்? தடுக்க முடியுமா? தடுக்கணுமா? அப்படியே விட்டுறணுமா? அதோடெ ... நாம யாரு, வெளிநாட்டு ஆட்கள், கேக்கிறது, இல்லையா?
நான் பார்த்தவரை ஆசிரியர்களிடம் செய்யவேண்டும் என்ற துடிப்பு கானபடுகிறது.ஆனால் அதற்கான சரியான வழிகாட்டல் இல்லை.நிதி உதவி மற்றும் போதுமான பயிர்சி இருந்தால் அவர்களில் பலரும் நல்ல படைப்புகளை படைப்பார்கள் என நம்புகிறேன். |
-- I commend you, Selvan. Do demand my services, if I can help. I can guide one on Qualitiative Research methodologies and on Harvard -APA etc. Citations. I am,but, a very strict task master, even according to the Staffordshire University. I have no scholastic qualifications. |
அமெரிக்காவில் டாக்டர் பட்டத்தின் முடிவு ஆய்வாளர்களாக வளருவதன் தொடக்கம்
தமிழகத்தில் டாக்டர் பட்டம் ஆராய்ச்சியாளன் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டான் என்பதன் அடையாளம்
அமெரிக்காவில் டாக்டர் பட்டத்தின் முடிவு ஆய்வாளர்களாக வளருவதன் தொடக்கம் இது எவ்வளவு ஆழமான உண்மை என்பது பலருக்கும் தெரியாது, ஐயா! |
~ ஆம். இது உண்மை. முதல் கோணல், முற்றும் கோணல். ஆய்வின் இடம், பொருள், ஏவல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அதற்கும், வழிகாட்டியின் பற்றுதல்களுக்கும் இணைப்பு தேவையாகக் கருதபடுவதில்லை. ஆய்வு திட்டங்கள் வகுப்பது குறைவு. Most of them ask what is 'Mind Mapping'. ஆனால், இது எல்லாம் தற்காலம். என் நண்பர் தான் மு.வ. அவர்களிடம் பயின்றதை பற்றி சொன்னார். உழைப்பு தேவையாக இருந்தது. இத்தனைக்கும் ஆசானை பார்ப்பது சுலபமில்லை. எனக்கு அது குறையாகத்தான் பட்டது. |
நல்லது செய்கிறீர்கள், பாராட்டுகிறேன் செல்வன்! தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் துறையாவது முன்னேறட்டும்.
காலம் மாறுது கருத்தும் மாறுது. செல்வன் அவர்களின் பார்வை ஏதோ இது தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது என்பது போல் பார்க்கும் பார்வை. ஐயோ என்ன கொடுமை இது என்று கதறித்தள்ளிவிட்டார்.
I commend you, Selvan. Do demand my services, if I can help. I can guide one on Qualitiative Research methodologies and on Harvard -APA etc. Citations. I am,but, a very strict task master, even according to the Staffordshire University. I have no scholastic qualifications.

வேருக்கு நீர் வார்த்தவர்கள்-11:- தொ.ரா.பத்மநாபய்யர்
தமிழ், ஹிந்தி, செளராஷ்டிரம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் புலமை பெற்றவர் தொ.ரா.பத்மநாபய்யர். இவர், ஸ்ரீவிளம்பி ஆண்டு பங்குனி 23ஆம் தேதி (4.4.1899) பிறந்தவர்.
செளராஷ்டிரரான இவர் பல தெய்வீக நூல்களை எளிய செந்தமிழ் நடையில் இயற்றியுள்ளார். இவர் நன்றி:- தினமணி

வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 12:- தமிழில் வடசொல்!
புடலங்காய் - புழல்-துவாரம். துவாரமுடைய காய். "ழ"கரம்,"ட"கரமாயிற்று.
முன்தானை - சேலையின் முற்பகுதி.
தானை - துணி.
வண்ணான் - இச்சொல் மலையாளத்தில் "மண்ணான்" என வழங்குகிறது. மண்ணுதல் -கழுவுதல். துணியைத் துவைத்துத் தருபவன். தமிழில் "ம"கரம் "வ"கரமாயிற்று.
விதவை - கணவனோடு வாழும் தவம் இல்லாதவள்.
விழா - விழைந்து (விரும்பி) நடத்துவது.
நன்றி:- தினமணி
--



> இயல் நூல்கள்:-
>
> அகத்தியம், அடிநூல், அணிவியல், அவிநயம், அவிநந்த மாலை, ஆசிரிய மாலை, ஆசிரியமுறை, ஆசிரிய முறி, ஆன்மவியல், ஆட்சிநூல், இந்திரம், இந்திரகாளியம், இளந்திரையம், எதிர்நூல் ஐந்திரம், ஒப்பு நூல், ஓவிய நூல்.
>
> கச்சபுடம், கடகண்டு, கணக்கியல், கலியாணகாதை, கலைக்கோண்டுதண்டி, கலிப்பாடல், கவிமயக்கிறை, களிரியாவிரை, களவு நூல், கனவு நூல், காலகேசி, காக்கைபாடினியம், குருகு, குண்டலகேசி, கோள் நூல், சங்க யாப்பு, சயந்தம், சாத வாகனம், சிந்தம், சிற்பநூல், சிறு குரீ இயுறை, செயன் முறை.
>
> தந்திரவுரை, தகடூர்யாத்திரை, தும்பிப்பாட்டு, தேசிக மாலை, நாககுமாரகாவியம், நிலகேசி, பஞ்சமரபு, பதினாறு படலம், பரிநூல், பழைய பரிபாடல்கள், பல்காப்பியம், கல்காயம், பண்மணி மாலை, பன்னிரு படலம், பறவைப் பாட்டு, பாண்டியன் மரபு, பாட்டுமடை, பாண்டியன் பாரதம், பெருபாரதம், புணர்பாவை, புதையல் நூல், பூதபுராணம், பெரிய பமமம், பெருவல்லம், பெருவஞ்சி, போக்கியல்.
>
> மணியாரம், மந்திர நூல், மயேச்சுரயாப்பு, மாபுராணம், மார்க்கண்ட காஞ்சி, முதுநாரை, முதுகுருகு, முத்தொள்ளாயிரம், முப்பெட்டுச் செய்யுள், மூவடி முப்பது, யயோதர காவியம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, வாய்ப்பியம், வியாழமாலை, விசாகன் பாரதம், வீரமாலை, வீரவிளக்கம், வீரவணுக்கம், வெண்டாளி, வேந்தியன் முறை, வைப்பியம், வைரமாலை, வஞ்சத் தொள்ளாயிரம்.
>
> இசை நூல்கள்:-
>
> சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசை நுணுக்கம், இசை விளக்கம், பஞ்சமரபு, பஞ்சமாபாரதீயம், பண்ணமைதி, பண்விரி விளக்கம், பாட்டும் பண்ணும், ஆளத்தியமைப்பு, கருவியிலக்கணம், தாள சமுத்திரம், தாளவகை யோத்து, இசைக்கூறு, பாடற்பண்பு.
>
> நாடக நூல்கள்:-
>
> கூத்து வரிருள நூல், சயந்தம், செயிற்றியம், பரதம், பரதனோயதீபம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல், முறுவல் விளக்கத்தார் கூத்து, அடிவைப்பு, அடிவரிசை, உறுப்பாட்சி, முத்திரை விளக்கம், மெய்ப்பாட்டியல், முகக்குறி முறை, கைக்குறி முறை தாளக்கட்டு, நாட்டிய விளக்கம், நிருத்த முறை.
>
> மருத்துவ நூல்கள்:-
>
> அகத்தியர் பன்னிரு காண்டம், போகர் எண்ணாயிரம், கோரக்கர் மூலிகைப்பயன் ஆயிரம், கொங்கணவர் மூவாயிரத்து நூறு, கோரக்கர் வெண்பா ஏழாயிரம், மச்சமுனி ஏழு காண்டம், சிவவாக்கியர் ஐந்து காண்டம், காசிபர் வண்ணம் ரோமமுனி வடுகம், இராமதேவர் சாந்தப்பா, நந்தீசர் சந்தம், சங்குமாமுனிக் கலித்துறை, திருமூலர் திருமந்திரம் எண்ணாயிரம், பதஞ்சலி ஏழு காண்டம், சட்டமுனி நிகண்டு, சட்டமுனி இரண்டாயிரத்து எழுநூறு, காலங்கிநாதர் நாலு காண்டம், போகர் எழுநூறு.
>
இந்நூல் பட்டியலை நம் விக்கி தேனிக்கள் சேகரித்து வைக்குமா?
>
> இந்நூல்கள் அழியத் தொடங்கி 2000, 3000, 5000, 7000, 11,000 ஆண்டுகளாயின என்று பல பேராசிரியர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். இவர்களுக்குத் துணை செய்து வருவது இலக்கியச் சான்றுகள். மேலை நாட்டு அறிஞர்கள் "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும்" என்று கூறுகின்றனர். இவர்களுக்குத் துணை செய்வது மொழியறிவும், வரலாற்று உண்மையும், கல்வெட்டுகளும், புதை பொருள் ஆராய்ச்சியும் ஆகும். எனினும், அவை அழிந்துபோன காலத்தைத் துணிந்து கூறியதாக இல்லை.
>
காலக்கணக்குதான் கொஞ்சம் உதைக்கிறது. ஊர்ஜிதப்படுத்த வேண்டும்!
நா.கண்ணன்
யார் அந்த "பல பேராசிரியர்கள் " , இந்த இலக்கிய சான்றுகள் என்ன என்பதை
பற்றி ஒன்றும் சொல்லமட்டார்.
விஜயராகவன்
On Nov 21, 3:09 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/11/21 Kannan Natarajan <thara...@gmail.com>
> நா.கண்ணன்- Hide quoted text -
>
> - Show quoted text -
தமிழ்மணி வேண்டுமென்றே படிப்பவர்களை குழப்புகிறார். "இந்நூல்கள் அழியத்
தொடங்கி 2000, 3000, 5000, 7000, 11,000 ஆண்டுகளாயின என்று பலயார் அந்த "பல பேராசிரியர்கள் " , இந்த இலக்கிய சான்றுகள் என்ன என்பதை
பேராசிரியர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். இவர்களுக்குத் துணை செய்து
வருவது இலக்கியச் சான்றுகள் "
பற்றி ஒன்றும் சொல்லமட்டார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சுபா அவர்களே,
ஆசிரியர் பெயரைக் குறிப்பிடவில்லை இணையத்தில் தினமணியாளர்கள்.
செய்தித்தாளில் ஆசிரியரின்
பெயரைக் குறிப்பிட்டுள்ளனரா என்று தமிழகத்தில் உள்ளோர் தெரிவித்தால் நலம்
பயக்கும்.
நன்றி.
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

"தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நீவிர் அச்சடித்தது சரியா, பாடப் புத்தகங்களில் உள்ளது சரியா? தமிழை, தமிழாய்ந்த தலைமகனை, தானைத் தலைவன் கலைஞர் கருணாநிதியைக் குற்றம் கூறும் உமது பிழைப்பும் ஒரு பிழைப்பா? பார்ப்பனீயம் வளர ஆதரவு தேடும் உமது நோக்கத்தை விட்டு ஒழிப்பீர்'' என்பதுதான் அந்த மொட்டைக் கடிதத்தின் வாசகங்கள்.
முதலில் அவர் "தமிழின் சிறப்பு" என்கிற கட்டுரையைச் சரியாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. கட்டுரையைச் சரியாகப் படித்திருந்தால் பார்ப்பனீயக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்க மாட்டார்.இக்கட்டுரையை சாமி.சிதம்பரனார் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது.
வேருக்கு நீர் வார்த்தவர்கள் பகுதியில் சில வாரங்களாக அக்காலத்தில்
எழுதிய கட்டுரைகளை தினமணி வழங்கி வருகிறது.
> இக்கட்டுரையை இங்கே வழங்கியவர் ("கண்ணன் நடராசன்") என்
> முன்னாள் பேராசிரியர் ஔவை அவர்களின் பேரரும் திரு
> நடராசன் / டாக்டர் தாரா அவர்களின் மகனாரும்
> ஆகியவர் என்று நினைக்கிறேன்.
இக்குழுமத்தினர் அறிந்த மெய்மை.
From: தாரகை <thar...@gmail.com>Date: December 2, 2011 10:24:53 PM PSTTo: மின்தமிழ் <mint...@googlegroups.com>Subject: [MinTamil] Re: தமிழ்மணி - பழகு தமிழ் - வேருக்கு நீர் வார்த்தவர்கள்!Reply-To: mint...@googlegroups.comதினமணியில் தமிழ் அறிந்தவர் இல்லையோ?இக்கட்டுரையை சாமி.சிதம்பரனார் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது.வேருக்கு நீர் வார்த்தவர்கள் பகுதியில் சில வாரங்களாக அக்காலத்தில்எழுதிய கட்டுரைகளை தினமணி வழங்கி வருகிறது.
இக்கட்டுரையை இங்கே வழங்கியவர் ("கண்ணன் நடராசன்") என்முன்னாள் பேராசிரியர் ஔவை அவர்களின் பேரரும் திருநடராசன் / டாக்டர் தாரா அவர்களின் மகனாரும்ஆகியவர் என்று நினைக்கிறேன்.இக்குழுமத்தினர் அறிந்த மெய்மை.
கன்னித்தமிழ் என சொல்பவர்களுக்கு பொருள் தெரியாமல் இல்லை. ஆனாலும் ஏன் சொல்லுகிறார்கள் என்றால் அது பச்சையான ஆணாதிக்கம் தான். வேறொன்றும் இல்லை.
ராஜசங்கர்
2011/12/3 rajam <ra...@earthlink.net>ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இந்த மாதிரிச் சொல்லாட்சி ("கன்னித் தமிழ்") எல்லாம் வெறும் வெத்துப்பேச்சு; பயன்படுத்துகிறவர்களுக்கு அதன் ஆழ்ந்த பொருள் சொல்லும் திறன் இருக்கா இல்லையா என்பது ஐயமே.தமிழ் முதிர் கன்னியும் இல்லை; இளம் கன்னியும் இல்லை! இது ஒரு மொழி, அவ்வளவே!
அம்மையார் தெரிவித்துள்ள உவமைகள் தமிழ் மொழியிற்கு மட்டுமின்றி
குழந்தைகளாகவும், கன்னிகளாக வணங்கும் சில இறைவன்/இறைவிக்கும் பொருந்துமா!
ஒரு ஐயம்!
"செல்வி" என்றழைக்க பெண்ணின் அகவை வரையரை என்று ஏதாவது அளவுகோல் உள்ளதா?
"சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!" என்று மனோன்மணீயம்
சுந்தரனாரின் பாடல் வரியின் "சீரிளமை" என்பதை கன்னித் தமிழ் என விளக்கம்
தருவதும் உண்டு.
கன்னி என்பதிற்கு பல பொருள் உள்ளது - இளமை, புதுமை, முதன்மை/முதல்.......
அவ்வகையில், கன்னித்தமிழ் என்பதை புதுமைத்தமிழாக இக்காலத்திற்கு ஏற்பது
சால்பு.
> ஒரு மொழியும் ... பயன்படுத்தத் தொடங்கின உடனே "பழசு"
> ஆகிவிடுகிறது! தமிழும் இதற்கு விதிவிலக்கு இல்லை, இல்லை!
மொழியின் வளர்ச்சி பழகப் பழகத்தான் வளர்ச்சிபெறும். புதியச்சொற்கள்
மலரும். துடைக்கத் துடைக்க கண்ணாடி பளப்பளப்பாக இருப்பதைப்போல.
காலப்பழக்கத்தை நம் சான்றோர்கள்,
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்...
கூறியதன் பொருள், பழகப் பழக பழசாக மாறுவதிற்கில்லை, பொலிவு பெறுவதற்கே.
In English language, elderly woman are mentioned as old lady. The use
of "Grand" old lady is intriguing!
உங்கள் சிந்தை இவ்வுரையாடல் எத்திசையில் செல்கிறது என்பதில்லாமல்,
எவ்வாறு ஒருங்கிசைவாக கலந்துரையாடலாம் என்றிருப்பின் மாண்பு:-)
> இறைவன் இறைவியும் , உயிருள்ள பெண்களும் மொழியும் ஒன்றா என நீங்கள் தான்
> தெரிவிக்கவேண்டும்.
ஒன்றா அல்லது ஆத்மா வரையறைகளில் செல்லாமல், மொழியையும் நம்மினத்தவர்
இறையோடு சமநிலையில் ஒப்பீடு செய்துள்ளனர் என்பதை நீர் அறியாதாரில்லை.

வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 17:- திரிபுரி பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகள்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ஆனால் 100 வருஷம் பின் சு.பா. இன்று திரும்பி வந்தால், சரித்திரம்,
அர்த்த சாஸ்திரம், கணக்கு, விஞ்ஞானம், இஞ்ஜினேரிங் எல்லாவற்றிலேயும்
நீலகண்டையரின் நிதர்சன நோக்கை தான் பார்ப்பார்.
அது மட்டுமல்ல. பாரதி காலத்தில் பளிகளில் 99% தமிழில்தான் படித்தனர்.
இன்று அதுவும் இல்லை.
பாரதியாரின் வாயாக நீலகண்டையரின் கருத்தை விமர்சிக்கலாம். ஆனால் 100
வருஷம் கழித்து வென்றது நீலகண்டையர்.
This is Neelakanta Iyer the famous historian of South India
வகொவி
On Dec 10, 11:24 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 18:- தமிழும், தமிழ்நாடும்!
>
> *
> மகாகவி பாரதியார்
>
> தென்றலுடன் பிறந்த பாஷை:-*
> (இந்தியா; 29-9-1906). *
>
> தமிழ் பாஷையின் இனிமை*:-
>
> பாற்கடலிலே பிறந்த மீன்கள் பாலைப் பெரிதாகப் பாராட்டுவது வழக்கமே
> கிடையாதென்பது நெடுங்காலமாக வழங்கிவரும் உண்மையாகும். அவ்வசனக் கருத்து
> முற்றும் மெய்யென்பதற்குச் சிறிது காலத்தின் முன்பு டாக்டர் போப்பையர் இலண்டனில்
> இராயல் ஏஷியாடிக் சபையார் முன்பு செய்த உபந்நியாசத்திலே நல்லதோர்
> திருஷ்டாந்தம் அகப்பட்டது. திருக்குறள், திருவாசகம் என்னும் தெய்வீக நூல்களை
> பிரசுரித்திருப்பவரும் ஆகிய டாக்டர் போப்பைத் தமிழ்நாட்டாரில்
> பெரும்பான்மையோர் நன்கு அறிவார்கள். இவர் சொல்கிறார்:-
>
> "அநேகர் (அதாவது அநேக ஆங்கிலேயர்கள்) பிரெஞ்சு, ஜெர்மன், இடாலியன் முதலிய
> பாஷைகளைப் போய்ப் படித்துக்கொண்டு இடர்ப்படுகிறார்கள். இப்படிச் செலவிடப்படும்
> காலத்தைத் தமிழ் கற்பதில் செலவிட்டால் எவ்வளவோ விசேஷமாகும். நான் அநேக ஆங்கில
> மாதர்களுக்குத் தமிழ் கற்பித்திருக்கிறேன். அவர்களுடைய இதழ் நயத்திற்கும்,
> செவிநுட்பத்திற்கும் அபிருசிக்கும் அந்தப் பாஷையைப்போல் எந்தப் பாஷையும்
> ஒத்துவருவதில்லை'' என்கிறார்.
>
> இவர் தமிழ் பாஷையின் இனிமையையும், பெருமையையும் குறித்து எவ்வளவோ
> சிலாக்கியமாகப் பேசியிருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்த
> நம்மவர்களோ அந்தப் பாஷையின் இனிமையைப் பாதுகாக்க வேண்டுமென்றேனும் அபிவிருத்தி
> செய்யவேண்டுமென்றேனும் சிறிதும் முயல்வதில்லை!
>
> தமிழ் மட்டும் தெரிந்த ஜனங்களின் சிறுபாலார் தமிழ் விஷயத்தில் ஒருவிதமான
> மூடபக்தியாவது வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆங்கிலம்
> கற்றுணர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் நமது கடமையை முற்றும் மறந்து விடுகிறார்கள்.
> இவர்கள் தமிழ்ப்பாஷை விஷயத்தில் கொண்டிருக்கும் எண்ணத்தையும் இவ்விஷயத்திலே
> இவர்கள் வகிக்கும் அசிரத்தையையும் டாக்டர் போப்பைப் போன்ற ஆங்கிலேயர்கள்
> அறியும் பக்ஷத்தில் இவர்கள் இருக்கும் திசையை நோக்கிக் காறியுமிழும் வண்ணமாக
> நம்மவர்கள் நடந்து கொள்கிறார்கள். (சுதேசமித்திரன், செப்.1906) *
>
> தமிழ்*:-
யதுநாத ஸர்க்கார் என்னும் பேராசிரியர் பெயர்
அவரது வங்காள மொழியில் ஜதுநாத ஸர்க்கார்.
தமிழர்கள் முதலில் கடலாடி யா மரங்கள் அதிகம்
உள்ள தீவுக்கு யாவகம் என்று பெயரிட, அது
ஜாவா என்று இன்று அழைக்கப்படுகிறது.
மணிமேகலை காப்பியத்தில் சாவகம் என்பது
யாவகம்/ஜாவகம்.
யாவகம் என்னும் பெயரை யவ த்வீபம் (யவம் = பார்லி
தானியம். அங்கில்லை) என்று உற்பத்தி ஆவதைப்
பார்க்குபோது, யமுனை என்பது யாமையால் ஏற்பட்ட
பெயரோ எனச் சிந்திக்கலாம். சந்து/சாந்து சந்தநம்
என்பது போலா? யாமையில் இருந்து யமுநை?
கங்கைக்கு விடங்கர்/இடங்கர் என்ற அங்கே வாழும்
முதலை வாகனம் ஆதல் போல, யமுனை
இந்தியாவின் சிற்பங்களில் யாமை (ஆமை) வாஹனத்துடனேயே எப்பொழுதும்
காட்டப்படுகிறாள்.
நா. கணேசன்
தினமணி: பாரதியாரின் பிறந்த நாள் கொண்டாட்டமாக
‘தென்றலுடன் பிறந்த பாஷை’ கட்டுரையை வெளியிட்டுள்ளது. தமிழர்கள் தொழில்
போன்றவை காரணமாக ஆங்கிலக்
கல்வி போதிப்பது 100 ஆண்டுகளில் மொழி மாற்றம்
காட்டிநிற்கிறது.
வகொவி
On Dec 12, 5:25 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> This is Neelakanta Iyer the famous historian of South India//
>
> நீலகண்ட சாஸ்திரி???
>
> 2011/12/10 விஜயராகவன் <viji...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -