கனவு காண்போமா?

298 views
Skip to first unread message

rajam

unread,
Aug 14, 2012, 6:14:44 PM8/14/12
to மின்தமிழ், Narayanan Kannan
இன்னோர் இழையில் கண்ணன் தான் கண்ட கனவை இவ்வாறு சொல்லியிருந்தார்:

"நேற்று
என் கனவில் மலை தாண்டி, மண் மேவி பறப்பது போல் கனவு கண்டேன். கனவு
என்றாலும் அது என் கனவுஎன்றே உணர்கிறேன். அது என்னுள் நிகழ்வதாகவே
உணர்கிறேன். எனக்குப் புறம்பாக அக்கனவு இல்லை (அதாவது மலை, மண் எல்லாம்)"

வியந்துபோனேன்! நானும் இதேபோலக் கண்டது உண்டு -- நினைத்த இடமெல்லாம் பறப்பதுபோல. ரொம்ப இதமாக இருக்கும். அப்படிக் கண்டு ரொம்ப நாளாச்சு. என் கனவுகளின் தீம் உல்லாசமாக இருக்கும் -- பெரும்பாலும் இயற்கை, வானம், விண்மீன், சந்திரன், சூரியன், கடல், என் மாணவியர் கூட்டம், இப்படி. அம்மா கனவில் வந்தால் சண்டைதான் போடுவேன். அப்பா வந்தால் அழுவேன். ஒரே ஒருமுறைதான் "கடவுள்' நிலைக் கனவு ஒன்று வந்தது. அதிலிருந்து அப்பாவை நினைத்து அழுது புலம்பித் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது நின்றுவிட்டது. அதுபற்றி இன்னொரு நாள் சொல்வேன்.

ஏன் சிலதுகளை, சிலரைப்பற்றிமட்டும் கனவு வருகிறது? யோக/ஓக முறையில் இதற்கு விளக்கம் ஏதாவது உண்டா? 

சரி.

மக்கள் மட்டும்தான் கனவு காண்பார்களா? இல்லை. சங்க இலக்கியப் பாடல்கள் சொல்வதுபடி, மக்கள், காக்கை, வண்டு, வவ்வால், பேய், யானை, ... எல்லாரும் கனவு கண்டிருக்கின்றனர்! சிலப்பதிகாரத்தில் கனவு பெரிய இடம் பெறுகிறது. ஆண்டாளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்! இதெல்லாம் சில எடுத்துக்காட்டுகள்தாம்.

இப்படி ... இலக்கியம் ஒருபுறம் சொல்லட்டும். நம் வாழ்க்கையைப் பார்ப்போமே. 

விருப்பமிருந்தால் உங்கள் கனவுகளைப்பற்றிச் சொல்லுங்களேன் -- கண்ணன் சொன்னதுபோல. 

அன்புடன்,
ராஜம் 

Subashini Tremmel

unread,
Aug 14, 2012, 6:29:30 PM8/14/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
மீண்டும் உங்கள் எழுத்துக்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ராஜம் அம்மா. உடல் நிலை சரியாகி மற்ற பிற வேலைகளும் முடிந்து விட்டனவா?

கனவு பற்றி.. பல நேரங்களில் நமது மனத்தின் விருப்பங்கள் கனவாகவும், நடந்த நிகழ்ச்சிகள் கனவாகவும், சில நேரங்களில் மிக வித்தியாசமான கனவுகளும் என பல வித கனவுகளை நான் கண்டிருக்கின்றேன். இவற்றில் என்னை ஆச்சரியப்பட வைப்பது எதிர்காலத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வை அப்படியே முன்னரே அறிந்து கொள்ளும் வகை கனவுகள். கனவில் வந்தது போலவே சில கனவுகள் எனக்கு அப்படி நடைபெற்றதுண்டு. 

சுபா

2012/8/15 rajam <ra...@earthlink.net>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

செல்வன்

unread,
Aug 14, 2012, 6:42:49 PM8/14/12
to mint...@googlegroups.com
எனக்கு கனவே வருவதில்லை..வருவது எல்லாம் நைட்மேர் எனப்படும் கெட்ட கனவுகள் தான்:-). உடனே விழிப்பும் வந்துவிடும். ஆனால் அதெல்லாம் காலையில் எழுந்தால் ம்நினைவில் இருந்து அகன்றுவிடும். நான் பெசிமிஸ்டாக இருப்பதுதான் இதுக்கு எல்லாம் காரணம் என நினைக்கிறேன்.

2012/8/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
செல்வன்


rajam

unread,
Aug 14, 2012, 7:03:01 PM8/14/12
to mint...@googlegroups.com
செல்வன் சார்! கெட்ட கனவும் கனவுதானே?! சில சாப்பாட்டு வகைகளும் கனவை நிர்ணயிக்கும் என்று தோன்றுகிறது. நான் அந்த லோட்டஸ் ரூட் (lotus root) சாப்பிட்ட போதெல்லாம் நைட்மேர்தான். அடையாளம் தெரியாத விலங்குகள் ஓடும் பேசும், குஞ்சு பொரித்தாற்போல்  தரைக்குள்ளேயிருந்து வெளியே வந்து அழுதுகொண்டே ஓடும் ... இப்பிடி.
தங்கமணி இவ்ளோ அருமையா சமெச்சுக் குடுத்து சாப்பிட்டப்புறமும் நைட்மேரா? get outta here! :-) தினம் 10 மைல் ஓடுங்க. வானத்தைப் பார்த்தபடி மல்லாக்கக் கொஞ்ச நேரம் (20~30 மணித்துளிகள்) படுத்திருங்க. சினிமா (TV, DVD) பாக்றதெக் குறையுங்க. அப்றம் ... தமிழ் எலக்கணத்தெ நெனையுங்க. நல்லாத் தூக்கம் வரும். நல்ல கனவும் வரும். :-) 

செல்வன்

unread,
Aug 14, 2012, 7:06:43 PM8/14/12
to mint...@googlegroups.com


2012/8/14 rajam <ra...@earthlink.net>

தங்கமணி இவ்ளோ அருமையா சமெச்சுக் குடுத்து சாப்பிட்டப்புறமும் நைட்மேரா? get outta here! :-) தினம் 10 மைல் ஓடுங்க. வானத்தைப் பார்த்தபடி மல்லாக்கக் கொஞ்ச நேரம் (20~30 மணித்துளிகள்) படுத்திருங்க. சினிமா (TV, DVD) பாக்றதெக் குறையுங்க. அப்றம் ... தமிழ் எலக்கணத்தெ நெனையுங்க. நல்லாத் தூக்கம் வரும். நல்ல கனவும் வரும். :-) 



நீங்க சொன்னப்புறம் தான் டக்குன்னு உறைக்குது அம்மா...அதாவது தினமும் இரவு ஒரு ஹாரர் படம் பார்க்காமல் தூக்கம் வருவது இல்லை. பகலில் குழந்தைகள் விழித்திருப்பதால் அதை பார்க்க தடா, இரவில் தான் பார்க்க முடியும்:-)..படுக்க போகுமுன் தினமும் பேய்படம் பார்த்தால் கெட்ட கனவு வராமலா இருக்கும்?:-)))

ஆனால் அதுக்காக பேய்படம் பார்ப்பதை நிறுத்த போவது இல்லை. தொடர்ந்து பார்ப்பேன்:-)
--
செல்வன்

rajam

unread,
Aug 14, 2012, 7:19:22 PM8/14/12
to mint...@googlegroups.com
இருங்க இருங்க ஒங்க அம்மாகிட்ட சொல்லிக்குடுக்றேன். ஒங்களுக்கு மருந்து ஒருவேளை இ சாரிடமிருந்து கிடைக்கலாம். ஆனா, அவர் இப்பொ எந்த ஊர்லெ இருக்காரோ தெரியலெ -- ஊர் சுத்தி ஆசாமியாப் போய்ட்டாருன்னு வதந்தி.

சரி, இன்னிக்கி ராத்திரி ... என் வகுப்புலெ இருக்ற மாதிரி நெனெச்சுக்கிட்டே தூங்கப்போங்க; கெட்ட கனவே வராது, தூக்கம் வந்தாத்தானே கனவும் வரும்! :-)


seshadri sridharan

unread,
Aug 14, 2012, 11:14:13 PM8/14/12
to mint...@googlegroups.com, Narayanan Kannan, Santhanam Swaminathan
ஓகம் என்றதனால் நான் விடை இறுத்த விழைந்தேன். நம் அன்றாட வாழ்வில் பகற்பொழுதுகளில் நாம் மனதில் எதை வலுவாக  எண்ணமிடுகின்றோமோ அதுவே நம் உறக்கத்தின் போது உள் மனதின் (sub conscious) தூண்டலால் கனவாக வெளிப்படுகின்றது. என்றாலும் ஓக ஊழ்கத்தில் இருப்போருக்கு வரும் கனவுகள் சிறப்பு வாய்ந்தவை. அவை பெரும்பாலும் ஒவருடைய அன்மீக வளர்ச்சியை உணர்த்துவதாகவே அமையும்.

இந்திய விடுதலை நாள் அன்பளிப்பாக ஒரு மாபெரும் ஓகியரின் இந்த கீழ் காணும் சிறு உரையை உங்களுக்கு வழங்குகின்றேன். படித்து இன்புறுங்கள்.


Dream, Telepathic Vision and Clairvoyance
Agraháyańa Púrńimá 1956, Monghyr by Shrii Shrii Ananda murthy

When certain sentiments or impressions are received by the organs and agitate the conscious mind, or when sensual or material thoughts are powerfully awakened in the conscious mind, the nervous system, the crude receptacle of the kámamaya kośa [crude layer] and the mind, becomes unsteady and restless. An impression of that restlessness is left on the nerve cells, and that impression remains short-lived or lasting according to the degree of its intensity. Sometimes even a significant impression loses its previously-acquired permanence because it is compelled to make room for a newer one under the impact of a counter- agitation or restlessness.


In the sleeping state, if a person’s nerve tissues get agitated, more often than not due to some physical cause or due to cerebral heat caused by vehement thinking, the nerve-cells also get stirred up and disturbed. Such agitations give rise, in the mental sphere, to desires similar to the impressions accumulated in the nerve cells. Thus the agitated citta (the subconscious mind) accepts as real the stream of thoughts arising from one or more such impressions. The crude organs having stopped functioning, the identical desires arising from the previously-acquired desires do not then seem to be imaginary but appear to be quite real. Such dreams do not often come true as they are pure imaginations or a mere stringing together of different disjointed thoughts. That is, such dreams are what we colloquially called confused or inconsistent dreams. Only those whose nerve tissues have become weak due to some ailment of the brain or head or because of some protracted illness, or those whose digestive systems have gone out of order, generally “see” such orectic dreams. Such dreams may be called passionate or sensual dreams. These dreams, I have already said, are the true reproductions of the previously imagined objects or the scattered expressions of previous thoughts. Excessive eating also gives rise to such dreams. Those who have pure thoughts and restraint over their diet are generally less susceptible to such dreams. These dreams never come in deep sleep.


There is yet another type of dream. Even when a person is in deep slumber, a premonition of a major calamity or some good or bad news may arise in the subconscious mind through a dream. The all-knowing causal or unconscious mind cannot give expression to its omniscience due to the fickleness of the conscious and subconscious minds, and due to its own expressional inability. But it can awaken in the calm conscious and subconscious minds of a person in deep slumber those visions and premonitions of past, present or future events which may deeply involve or overwhelm the person. The surging vibrational flow which comes out of the fountain-head of the unconscious mind and vibrates the subconscious mind is also a sort of dream. Such dreams are not devoid of significance because their cause is the omniscient causal mind. This may be called “supramental vision”.


Sometimes, even in the wakeful state, the cognitive flow of the unconscious mind makes its way into the subtle mind. The result is that even in the wakeful state, with a little concentration, one can grasp and guess events concerning one’s near and dear ones who are far away. This may be called “telepathic vision”.

[இந்த வகை காட்சி ஒன்று எனக்கு ஏற்பட்டது. ஒரு நாள் வைகறை 5 மணிக்கு நான் ஊழ்கம் (தியானம்) செய்ய அமர்கிறேன். உடனே ஒரு காட்சி, இத்தனைக்கும் தான் முழு ஈடுபாடுடன் ஊழ்கவில்லை, அது கனவும் இல்லை என்று என்னால் சொல்ல முடியும். "என் வீட்டுக் கதவு தானே திறக்கின்றது. ஒருவர் நடந்து வருககின்றார் அவரது உருவம் சரியாகத் தெரியவில்லை கால்கள் தெரிகின்றன. ஆனால் அவர் வந்ததும் வருக! வருக!! என்று வரவேற்கிறேன். என்னைப் பார்ப்பதற்காகவே வந்தவரை நான் இறைவனாகவே நினைக்கின்றேன். அப்போது அவருக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்ன கொடுப்பது கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லையே எனக் கவலைப்படுகின்றேன். சரி! என்னை என் களங்கமில்லா அன்பை, பாசத்தை ஏற்ற்க் கொள் என்று அவரிடம் மன்றாடுகிறேன். உடனே என் மனதில் நான் குற்றமுள்ளவன் என்ற  எண்ணம் மேலிட அதற்கு நான் அவரிடம் நான்! எத்தனை குற்றம் புரிந்தாலும் என்னை மன்னித்து விடு!  என்னை என் அன்பை ஏற்றுக் கொள் என்று அந்த உருவத்தின் காலைப்பிடித்து கதறுகிறேன் அப்போது உண்மையாகவே ஊழ்கத்தில் ஈடுபட்டிருக்கும் எனக்கு வலக்கண்ணில் இருந்து கண்ணீர் வழிகின்றது. அது அவருடைய காலில் சிந்தி வழிந்தோடுவது போல் காட்சி தொடர்கின்றது  என்னடா இது? அழுதால் இரு கண்களிலும் அல்லவா கண்ணீர் வரும் இடக்கண்ணில் மட்டும் கண்ணீர் வரவில்லையே என்று எண்ணும் போது தான் உடனே சட்டென்று அக்கண்ணிலும் கண்ணீர் பெருகுகின்றது. இதை நல்ல நினைவுடனே நான் உணர்கின்றேன் என் கண்கள் அப்போது ஊழ்கத்தில் மூடி இருக்கின்றன. அதே நேரம் அக்காட்சியையும் நான் கண்டு கொண்டிருக்கிறேன். அதன் பின் அக்காட்சியும் மறைந்துவிட்டது  இது கனவும் அல்ல, என் மனம் தானே உருவாக்கிய காட்சியும் அல்ல. எல்லாம் ஊழ்கம் செய்ய உட்கார்ந்த மாத்திரத்தில் ஏற்பட்ட அனுபவம் - சேசாத்திரி]


Through concentrated telepathic vision, that is, when the conscious mind is calm and sedate, one can visualize the external events concerning one’s distant loved ones enacted before one’s eyes in the external world also, or one can feel as if one is seeing them. This may be called “telepathic clairvoyance”.


If one mistakenly believes such acts to be those of spirits, one may come to believe in spiritualism or spiritology. In fact, such incidents have no connection at all with spirits or ghosts.


Telepathic vision and telepathic clairvoyance are intrinsically the same as supramental vision. Indeed, they are born out of the unconscious mind, the knower of the universe, in the form of intuitive feelings or inspirations from it. To believe in ghosts and spirits is nothing but to remain shrouded in the fearful mentality of prehistoric people. Incidents of telepathic vision are rare in comparison with supramental vision, and rarer still are occurrences of telepathic clairvoyance, due to the activity of the conscious mind. Even supramental vision does not usually occur more than eight to ten times in the life of a person. However, the frequency of this experience is wholly dependent on one’s intuitional practices or one’s saḿskáras [mental reactive momenta]. (One must bear in mind that self-acquired telepathy or self-acquired clairvoyance is something different).


Even in supramental vision, one often does not grasp things correctly, for such cognitive waves generally find expression through the media of one’s personal saḿskáras. Suppose in some country cows are indispensable in various necessary jobs such as cultivation, milling of oil seeds or conveyance. Normally the people in such a country will have a very great regard for cows. Having lived on cows’ milk since their childhood, they will hold cows in high esteem, and regard healthy, strong cows as noble animals and symbols of good luck and prosperity. These sentiments about cows are the resultant saḿskáras born out of the necessities of daily life. Now, suppose somebody from such a country had a dream about a cow growing lean and thin because it lived on dried straws of the paddy field. Then another cow came and met with more or less the same fate. Then yet a third cow appeared, and that too fared no better, though such a trend of thought had never before occurred in the person’s mind. From such a dream the person might infer that the next three years would be ominous. Taking cows and paddy as symbols of good luck and prosperity, the dream may be interpreted as a premonition of misfortune due to the lean cows and the dry paddy straw. So to have the prescience of truth through the medium of dreams, it is necessary to have some control over one’s conscious and subconscious minds. Those who have brought both these levels of mind under control through spiritual practices can, with a little effort, visualize pictures of past, present and future events even in their waking state. This accounts for the meditational clairvoyance or internal foresight of distant objects or events demonstrated by many sages.


Some power in visualizing past, future or distant events may be exhibited by an average person through crystal-gazing, fingernail mirrors, mirror-gazing, etc. This is nothing but the expansion of the cognitive field caused by the partial absorption of the conscious and subconscious minds into the unconscious mind as a result of intense concentration on a particular bright object. In the hypnotized condition or in planchette concentration, the activities of the conscious and subconscious minds get stilled, and the range of a particular individual’s knowledge may get slightly expanded, at least for the duration of such a condition. But then, here one must bear well in mind that those who see in a hypnotized state, in fingernail mirrors, or through mirror-gazing, only see the reflection of their own saḿskáras or their own previous mental bias, if any. This happens in almost cent per cent of such cases. That is to say, the hypnotized person goes on uttering words according to his or her own saḿskáras, while those looking at him or her watch aghast with folded hands, taking their utterances as absolute truth.


Those who feign theophanic or demoniacal trances are outright fakes; everything they do or say is nothing but trickery and moonshine. But even those who invoke the spirits or gods with devotion (be it out of fear or love), or sit around the planchette – even their statements are almost entirely the expression of their respective saḿskáras and previous bias. One or two per cent of their predictions may even come true due to their mental concentration. But such chance truths are not always expressions of the unconscious mind, for there is nothing unnatural or unusual about one or two predictions out of many coming true. This can also happen to an ordinary person. There is a Bengali proverb which says,


Jhaŕe kák mare
Phakirer kerámáti báŕe.


[The crow dies in a storm, The fakir strikes his form.]

on Agraháyańa Púrńimá 1956, Monghyr, Published in: Yoga Psychology, chapter Dream,Telepathic Vision and Clairvoyance

12/8/15 rajam <ra...@earthlink.net>

//ஏன் சிலதுகளை, சிலரைப்பற்றிமட்டும் கனவு வருகிறது? யோக/ஓக முறையில் இதற்கு விளக்கம் ஏதாவது உண்டா? //


செல்வன்

unread,
Aug 15, 2012, 3:41:13 AM8/15/12
to mint...@googlegroups.com


2012/8/14 rajam <ra...@earthlink.net>

சரி, இன்னிக்கி ராத்திரி ... என் வகுப்புலெ இருக்ற மாதிரி நெனெச்சுக்கிட்டே தூங்கப்போங்க; கெட்ட கனவே வராது, தூக்கம் வந்தாத்தானே கனவும் வரும்! :-)
 
 
 
உங்க ஆசிர்வாதம்..இன்னிக்கு பேய் படம் பார்க்காமல் ஜீவா, கார்த்திகா நடித்த கோ எனும் படத்தை யுடியூபில் பார்த்தேன். அதிலும் குண்டுவெடிப்பு, கண்ணிவெடின்னு பேய்படமே பரவாயில்லை எனும் அளவு வெட்டு குத்து:-). இப்ப தூங்க போகிறேன். ஸ்ரில ஸ்ரி ஆனந்த மூர்த்தி ஸ்வாமியவர்களின் ஓக ஊழ்க சக்திதான் கனவில் கண்ணிவெடி எதுவும் வராமல் காப்பாற்ற வேண்டும்:-)

N. Kannan

unread,
Aug 15, 2012, 4:19:14 AM8/15/12
to mint...@googlegroups.com
2012/8/15 செல்வன் <hol...@gmail.com>:

>> உங்க ஆசிர்வாதம்..இன்னிக்கு பேய் படம் பார்க்காமல் ஜீவா, கார்த்திகா நடித்த
>> கோ எனும் படத்தை யுடியூபில் பார்த்தேன். அதிலும் குண்டுவெடிப்பு, கண்ணிவெடின்னு
>> பேய்படமே பரவாயில்லை எனும் அளவு வெட்டு குத்து:-). இப்ப தூங்க போகிறேன். ஸ்ரில
>> ஸ்ரி ஆனந்த மூர்த்தி ஸ்வாமியவர்களின் ஓக ஊழ்க சக்திதான் கனவில் கண்ணிவெடி
>> எதுவும் வராமல் காப்பாற்ற வேண்டும்:-)
>

கனவுகளைக் கட்டுப்படுத்த முடியுமா? தெரியலை!!

உணவு நிச்சயம் ஒரு காரணி.

இரவு தூங்குமுன் உள்ள மனநிலையும் காரணிதான்.

ஆனாலும் இவையெல்லாம் ஒரு கனவு வருவதை நிச்சயப்படுத்தமுடியாது. பருவ நிலை
போல் எத்தனையோ சிறு, சிறு காரணிகள் தீர்மானம் செய்கின்றன.

ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான சேதிகளை வகைப்படுத்தும் மூளை இரவில் செய்யும்
எடிடிங் என்பது கனவு என்ற அறிவியல் கருத்துமுண்டு!

இது தவிர சுபா சொல்வது போல் அதீதக் கனவுகளும் உண்டு.

எனது கனவுகள் மிக ஆச்சர்யமான நெறியாழ்கையில், துல்லியமான கோணங்களில்,
சர்ரியலிஸ்டாக எடுக்கப்படுபவை. நான் பூமியில் காணாத காட்சிகள் கூட சில
சமயம் வருவதுண்டு.

சேசாத்திரியார் சொல்லும் ஊழ்கக்கனவுகள் ஒரு வகையான பகற்கனவு வகை. லா.ச.ரா
மிக அழகாக லால்குடி ஸ்ரீமதித் தாயாரை வைத்து கண்டதொரு கனவைச் சொல்வார்
(உலகிற்கோர் தொப்புள் கொடி).

கனவுகள் அற்புதமானவை.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Aug 15, 2012, 4:54:23 AM8/15/12
to mint...@googlegroups.com
மனிதமனம் 24/7 அடிப்படையில் ஆண்டு முழுதும் இடைவிடாது நடக்கும் பல்லூடக
ஒளிக் காட்சித் தொகுப்பு
மனிதமூளை தன் இயக்கத்தை மூன்று அலைவரிசைகளில் ஒளி/ஒலிபரப்புச் செய்வதில்
ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் மட்டுமே கனவு தோன்றும்
இதற்கும் உண்ணும் உணவுக்கும் பார்க்கும் படத்துக்கும் தொடர்பில்லை
கனவு அலைவரிசையில் காட்சி ஓடக் கண்னசைவு வேண்டும் Rapid Eye Movement REM
இல்லாமல் கனவு நிகழாது
கண்னை மூடினால்தான் கனவு என்ற நியதி இல்லை
ஒருவாரப் பயிற்சியில் கண்ணைத் திறந்துகொண்டே தூங்க முடியும் கனவுகாண முடியும்
கண்னைத் திறந்துகொண்டு கண்கள் அங்கும் இங்கும் நகரும் காட்சியைப்
பார்ப்பவர்கள் அல்றக்கூடாது என்பதற்கு ஏற்பட்ட ஒரு செயல் முறையே கண்னை
மூடித் தூங்குவதும் கனவு காண்பதும்
கனவை நிறுத்த முடியாது எனெனில் அது அனிச்சைச் செயல்
பார்க்கும் கனவுகளில் பெரும்பகுதி அறிநிலைக்கு வருவதில்லை
அறிநிலைக்கு வருவது வெகுசில கனவுகளே
இளைஞர்களே கனவு காணுங்கள் என்பதெல்லாம் கவைக்குதவாத ஆரவாரங்கள்
நல்லபடம் பார்த்து நல்ல கனவு காண நினைக்கும் செல்வன் ஐயா அவர்களுக்கு
என்னத்தே சொல்றது
நாகராசன்

2012/8/15 N. Kannan <navan...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 15, 2012, 5:40:48 AM8/15/12
to mint...@googlegroups.com
2012/8/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> இதற்கும் உண்ணும் உணவுக்கும் பார்க்கும் படத்துக்கும் தொடர்பில்லை


இப்படியெல்லாம் அடாவடித்தனம் செய்யக்கூடாது :-)

அதிகாலைக் கனவுகளில் முட்டும் சிறுநீர்ப்பை, வெளிக்குப்போகும் உணர்வு
கனவுகளைத் தீர்மானிப்பதுண்டு. கனவில் இது நடைபெறும். விழிப்பூட்டி
படுக்கையில் ஒண்ணுக்குப் போய்விடாமல் செய்யும் எச்சரிக்கையாகவும்
இருக்கலாம்.

பதின்மவயதில் கனவுகள் கோமணத்தை (அண்டர்வேர்) ஈரப்படுத்துவதுண்டு.
இதற்கும் உணவிற்கும் சம்பந்தமுண்டு. காஞ்சிமுனி பாவக்காய் சாப்பிடுவது
இதைக்குறைக்க என்று சித்தமருத்துவர் சொல்வர்.

பார்க்கும் காட்சிகள் கனவைத் தீர்மானிக்கும். மிட்நைட் மசாலா
பார்த்துவிட்டுத் தூங்கினால் அடுத்தநாள் அண்டவேர் அவுட் ;-)

க.>

துரை.ந.உ

unread,
Aug 15, 2012, 5:43:29 AM8/15/12
to mint...@googlegroups.com


2012/8/15 N. Kannan <navan...@gmail.com>
இப்பவுமா !
(#டவுட்டு)
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

N. Kannan

unread,
Aug 15, 2012, 5:46:57 AM8/15/12
to mint...@googlegroups.com
2012/8/15 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

> இப்பவுமா !
> (#டவுட்டு)
>

ஓய்! தூத்துக்குடி!

பொதுவாய் சொன்னால், உடனே இப்பவுமான்னு கேட்கக்கூடாது. இப்பெல்லாம்
மிட்நைட் மசாலா பாத்தாலும் கனவு வருவதில்லை என்பது வேறுவிஷயம் :-)))))

க.>

Nagarajan Vadivel

unread,
Aug 15, 2012, 6:51:20 AM8/15/12
to mint...@googlegroups.com
பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் இப்படிப்பட்ட நம்பிக்கைகளில் இருந்தால் நாடு
எங்கே போகும்
உளவியலில் ஆய்வில் ஸ்லீப் சைகாலிஜிஸ்ட் என்ற குழுவே இருக்கிறது
பாரா சிகாலாஜிஸ்ட் என்ற குழுவும் கனவு மூலம் முன்பிறவியையே தெரிந்துகொள்ள
முடியும் என்று கூறுபவர்கள்
நான் சர்க்கரையாளன் இரவு அடிக்கடி படுக்கையிலிருந்து அடிக்கடி
பாத்ரூம்போக உடம்பு எச்சரிக்கைமணி அடிக்கும். அது சிந்தனையில்
அறிநிலையில் அறியப்படும்போது கனவுபோல் தோன்றும்
பீட்டா அலையில் மூளை செயல்படும்போதுமட்டுமே கனவு தோன்றும்
நரம்புக்கோளாறால் கட்டுப்படுத்தும் திறனை இழக்கும்போது நடக்கும் புற
வாசல் வெளியேற்றங்களுக்கும் உள்மனத்து நிகழும் கனவுகளுக்கும் முடிச்சுப்
போடுவது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் போடும் முடிச்சு
சினிமாவில் கண்னைத்திறந்துகொண்டே முழுநீலப் படத்தைக் கண்டாலும் உள்ளாடை
நனையத்தான் செய்யும். சங்கர மடத்தில் சரஸாங்கி என்று புத்தகம்
படித்தாலும் அதே கதிதான்
Fantasy என்பதும் illusion என்பதும் கனவிலிருந்து வேறுபட்டது
உயிரைப் பிடித்துக் (வேறுபொருள் கொள்ளாற்க) கொண்டு வருடக்கணக்கில்
படித்திருக்கிறேன்
கல்யாணப்பரிசு டனால் தங்கவேலு போல் அட இங்கே ஒரு உண்மையைச் சொல்ல
விடமாட்டேங்கிறாய்ங்களே
நாகராசன்

2012/8/15 N. Kannan <navan...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 15, 2012, 7:04:40 AM8/15/12
to mint...@googlegroups.com
2012/8/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> Fantasy என்பதும் illusion என்பதும் கனவிலிருந்து வேறுபட்டது
> உயிரைப் பிடித்துக் (வேறுபொருள் கொள்ளாற்க) கொண்டு வருடக்கணக்கில்
> படித்திருக்கிறேன்
> கல்யாணப்பரிசு டனால் தங்கவேலு போல் அட இங்கே ஒரு உண்மையைச் சொல்ல
> விடமாட்டேங்கிறாய்ங்களே

அண்ணாச்சி!

பினாங் லோகநாதன் இதில் பெரிய உளவியல் ஆய்வே செய்திருக்கிறார். அது ஆகம,
ஆன்மீக நோக்கில். கனவை ஒரு அவஸ்தை என்று காணும் பழக்கமுண்டு. அதிலுள்ள
பல்வேறு நிலைகள் பற்றிய அவதானமுமுண்டு.

எனவே, கனவு என்பது முழுக்க, முழுக்க தனி உலகமல்ல. நடமாட, செயல்பட எவை,
எவை உதவுகின்றனவோ அவையவை கனவு தோன்றுவதற்கும் உதவும்.

மற்றபடி, உங்கள் கருத்துக்கள் வழக்கம் போல் சுவையானவை. கேட்க ஆவலாயுள்ளோம்! ;-)

க.>

rajam

unread,
Aug 15, 2012, 11:38:10 AM8/15/12
to mint...@googlegroups.com
பாருங்க, பாருங்க ... "It's only the tip of
the iceberg" என்று சொல்கிற
மாதிரி எத்தனைக்
கருத்துக்கள்
வெளிவருகின்றன! தொடருங்கள்.



அந்தத் தூத்துக்குடித்
தம்பியெ ஒரு கை பாருங்க
கண்ணன். இந்தச் சின்ன
வயசுலெ இப்பிடியெல்லாம்
நெகடிவ் (negative)
எண்ணங்கள் அவருக்குக்
கூடாது-னு சொல்லுங்க.





செல்வனுக்கு ஒரு நல்ல
வழி காட்டோணுமே. அது
எப்பிடி-னு தெரியலெ.


சரி.



என் வலஞ்சுழிப்
பிள்ளையாருக்கு அப்பப்போ
ஊதுவத்தி கிடைக்கும் ...
இன்னிக்கு அவருக்கு
ஏத்தி வெக்கிற சாக்குலெ
"காமசூத்ரா" என்ற
ஊதுபத்தி கொளுத்தி
வச்சிருக்கேன். மதியம்
நாப் (nap) எடுக்கும்போது
எனக்கு எதாச்சும் இனிய
கனவு வருதா-னு பாப்பம்! :-)
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Aug 15, 2012, 12:03:56 PM8/15/12
to mint...@googlegroups.com
என் வலஞ்சுழிப் பிள்ளையாருக்கு அப்பப்போ ஊதுவத்தி கிடைக்கும் ...
இன்னிக்கு அவருக்கு ஏத்தி வெக்கிற சாக்குலெ "காமசூத்ரா" என்ற ஊதுபத்தி
கொளுத்தி வச்சிருக்கேன். மதியம் நாப் (nap) எடுக்கும்போது எனக்கு
எதாச்சும் இனிய கனவு வருதா-னு பாப்பம்! :-)
அடடா ஒரு காமசுத்ரா பட்டப்பகலில் பொய்யாப் பழங்கதையாய் மெல்லப் புகைந்து போகிறதே

பகலில் எடுக்கும் நேப் டெல்டா அலைகலை உருவாக்காது அதனால் கனவு வராது

Taking a nap is when you don't get to complete a REM sleep cycle and
there are no delta waves.
தூக்கம் என்னும் நிலையில் மட்டுமே டெல்டா அலையும் கனவும் நரும்
Sleeping is a delta wave conducing system that helps your body to regenerate.

//செல்வனுக்கு ஒரு நல்ல வழி காட்டோணுமே. அது எப்பிடி-னு தெரியலெ.//

திருவாளர் தூக்கம்தான் அவருக்கு வழிகாட்டும். தூக்கம் என்பதும் கனவும்
உடலையும் மனதையும் புத்தாக்கம் பெற உதவும் விலங்குகளுக்கே இயல்பான
இயக்கநிலை. கெட்ட கனவு நல்ல கனவு என்றெல்லாம் நினைப்பது கோழிக்கனா
உண்மையில்லை
நாகராசன்
2012/8/15 rajam <ra...@earthlink.net>:

>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send


>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to

>> minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our

> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post


> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to

> minTamil-u...@googlegroups.com

N. Kannan

unread,
Aug 15, 2012, 12:16:33 PM8/15/12
to mint...@googlegroups.com
2012/8/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> இயக்கநிலை. கெட்ட கனவு நல்ல கனவு என்றெல்லாம் நினைப்பது கோழிக்கனா
> உண்மையில்லை


என்னையாது! நாம உருப்படியாச் செய்யறதே கனவுதான்.
அதுவும் கனவில்லைங்கறாரு இந்த தாடிக்காரரு! ;-)
அதோட இல்லாம நம்மையெல்லாம் கோழிங்கறாரு :-))

க.>

rajam

unread,
Aug 15, 2012, 12:17:55 PM8/15/12
to mint...@googlegroups.com
பேராசிரியர் ஐயா,

ஒரே தலைவலி ... இம்மா நேரம்
அந்த ஊதுவத்திப்
புகையினாலெ. எனக்கு
இதெல்லாம் ஒத்துவராது
சாமி. இன்னிக்கி இங்கெ
ஒரே மேக மூட்டம். குளிர்.
அதுனாலெ வெளியெ போய்ப்
படுக்கவும் முடியலெ.


அதெல்லாம் கெடக்கட்டும் --
delta, beta, gamma அப்பிடியெல்லாம்
சொன்னா என்
மரமண்டெக்குப் புரியாது.
நல்ல தூக்கம் வர என்ன
செய்யணும் அதெச்
சொல்லுங்க. பெறகு பேசுவோம்.


:-) :-) :-)
> unsub...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Aug 15, 2012, 1:13:09 PM8/15/12
to mint...@googlegroups.com
நேப்பா தூக்கமா அதச் சொல்லுங்க முதல்ல

Subashini Tremmel

unread,
Aug 15, 2012, 3:41:26 PM8/15/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/8/15 rajam <ra...@earthlink.net>
பேராசிரியர் ஐயா,


ஒரே தலைவலி ... இம்மா நேரம் அந்த ஊதுவத்திப் புகையினாலெ. எனக்கு இதெல்லாம் ஒத்துவராது சாமி. இன்னிக்கி இங்கெ ஒரே மேக மூட்டம். குளிர். அதுனாலெ வெளியெ போய்ப் படுக்கவும் முடியலெ.


அதெல்லாம் கெடக்கட்டும் -- delta, beta, gamma அப்பிடியெல்லாம் சொன்னா என் மரமண்டெக்குப் புரியாது. நல்ல தூக்கம் வர என்ன செய்யணும் அதெச் சொல்லுங்க. பெறகு பேசுவோம்.

அவருகிட்டே போய் கேட்கலாமா. அவரே தூங்கறதில்லை. எப்போ  ஸ்கைப் திறந்தாலும் அவர் உட்கார்ந்திட்டிருப்பார். அவர் கிட்டே போய் கேட்கலாமா?
நீங்க உங்க ஊது பத்தி மெத்தட்டையே மறுபடியும் மறுபடியும் செஜ்சு பாருங்க...:-) பலன் கிடைக்.....கலாம்.!

சுபா. 

:-) :-) :-)

For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to

For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

rajam

unread,
Aug 15, 2012, 4:38:23 PM8/15/12
to mint...@googlegroups.com
நேப் (nap), தூக்கம் (sleep)...
எதுன்னா என்னய்யா? டக்-னு
படுத்தா டொக்-னு
உராங்குட்டான் மாதிரிக்
கொறட்டெ விடுற தூக்கம்
வரணும். ஒங்களுக்கு
அடுத்த நொபேல் பரிசு என்
வீட்டிலிருந்து. :-)

rajam
> unsub...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Aug 15, 2012, 4:58:17 PM8/15/12
to mint...@googlegroups.com
நேப் என்பது பகலில் கண்ணைமூடி ஓய்வெடுப்பது. உணவுக்குப்பின் ஒருமணிநேரம்
வரை எடுக்கும் ஓய்வு. கல்வி நிலையங்களிலும் பயிற்சி மையங்களிலும்
அரைமணிநேரம் நேப் கட்டண அடிப்படையில் அளிக்கப்படுவதும் உண்டு

தூக்கம் என்பது நான்குமணி நேரத்துக்குக் குறையாமல் 24 மணிநேரச்
சுழற்சியில் நடைபெறுவது. இதில் சீரான வரிசையில் வரும் உறக்க அலைகளில்
டெல்டா அலைவரிசையில் மட்டுமே விழிகள் அசையக் கனவுகள் தோன்றும்
கனவில்லாத உறக்கம் உடலுக்குப் புத்தாக்கம் அளிப்பது
படுத்தவுடன் உறங்க மன அழுத்தமோ கவலைதரும் சிந்தனைகளோ இருத்தல் கூடாது
சரியான நேரத்தில் உறங்கும் பழக்கம் தேவை
நாகராசன்

2012/8/16 rajam <ra...@earthlink.net>:

rajam

unread,
Aug 15, 2012, 5:08:41 PM8/15/12
to mint...@googlegroups.com
இந்தா பாருங்க ... இந்த
மாதிரிப் பாடம் எல்லாம்
கேட்டுக் கேட்டுச்
சலித்துப் போனவ நான்.
சரியாத் தூங்க என்னா
செய்யோணும்? சொல்லுங்க.
சொம்மா கதெ வேண்டாம்.
> unsub...@googlegroups.com

rajam

unread,
Aug 15, 2012, 5:19:58 PM8/15/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்பின் "சின்னம்மா" சுபா,
அரவரசர் ஸ்கைப்-லெ அவ்ளோ நேரம் இருக்கார்-னு கண்டுபிடிக்க ... தாங்களும் அவ்ளோ நேரம் அங்கெ இருக்கணுமில்லெ? ஹ்ம்? தேவையான நேரத்துலெ தூங்கப் போம்மா! 
அவுங்களெ விடுங்க, சுபா; மொதல்லெ, ஒங்க சொகத்தெக் கவனிச்சுக்கோங்கெ. ஒடம்பு நலம் மிகவும் முக்கியம். இளைய வயதில் பாடுபட்டு பாடுபட்டு ... பெண்கள் நலம் தேய்ந்துவிடும். அந்தச் சுழற்சியில் நீங்கள் மாட்டிக்கக் கூடாது-னு என் அன்புள்ளமும் அறிவும் சொல்கின்றன.

இந்தப் பசங்க எல்லாரும் இப்பிடித்தான் -- ஆஹா, ஊஹூ ... னு ஒரு பெண்ணைப் பாராட்டிச் சக்கையாகப் பிழிஞ்சு எடுத்திருவானுக. சாக்கிறதையாக இருக்கவும். அனுபவம் பேசுகிறது. :-) :-) :-)  



To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Aug 15, 2012, 5:34:17 PM8/15/12
to mint...@googlegroups.com
ஸ்கைப் எப்பொழுதும் திறநிலையில் இருப்பதால் அப்படியொரு தோற்றம். நான்
தமிழகத்திலிருந்தாலும் பல வருடங்களாக இரவில் அதிகாலையில் பணிபுரிய
வேண்டும் கட்டாயம்
பெரிய வெட்டி முறிக்கும் வேலை இல்லை. ஏதாவது தடங்கல் இருந்தால்
சரிபடுத்தவேண்டும். பொதுவாக எல்லாம் சரியாகவே 99% நடக்கும்
இருந்தாலும் தொடர்பில் இருக்கவேண்டியது அவசியம்
சீனா வரை கிழக்கிலும் துபாய் வரை மேற்கிலும் இரண்டரை மணி நேரம் இடைவெளி
என்பதால் பகல் நேரத்திலேயே பணி செய்ய இயலும்
பல ஆண்டுகள் வட அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும்
பணிபுரியவேண்டியிருந்ததால் தூங்கும் நேரம் இரவில் 2 முதல் காலை 6 மணி
நேரம் என்று பழக்கப்பட்டுவிட்டது
நாகராசன்

2012/8/16 rajam <ra...@earthlink.net>:

Innamburan Innamburan

unread,
Aug 15, 2012, 7:07:38 PM8/15/12
to mint...@googlegroups.com

இன்னிக்கி ஸுபாஷிணியை பார்த்தேன். ராஜத்தின் அரைத்தூக்கம், தூங்காத்தூக்கம், ஆழ்ந்த தூக்கம், கனவு, நனவு, நினைவு பற்றி ஒரு 'சட்புட்' பிரத்யேக ஆய்வு நடத்தினோம். பேராசிரியருக்கு புரியல்லை. கண்ணன் அதுக்கு மேலே.
ஸுபாஷிணி 'சின்ன அம்மா' தான். ராஜம்  'பெரிய அம்மா' தான். அத்தனை...
இன்னம்பூரான்
 

N. Kannan

unread,
Aug 16, 2012, 3:34:29 AM8/16/12
to mint...@googlegroups.com
2012/8/16 Innamburan Innamburan <innam...@gmail.com>:
>

> ஸுபாஷிணி 'சின்ன அம்மா' தான். ராஜம் 'பெரிய அம்மா' தான். அத்தனை...


ஓ! இவங்கதான் அந்தச் சின்னப்பாப்பா! பெரிய பாப்பாவா? ;-)

க.>

Subashini Tremmel

unread,
Aug 16, 2012, 8:39:56 AM8/16/12
to மின்தமிழ், Subashini Tremmel


2012/8/15 rajam <ra...@earthlink.net>

அன்பின் "சின்னம்மா" சுபா,
அரவரசர் ஸ்கைப்-லெ அவ்ளோ நேரம் இருக்கார்-னு கண்டுபிடிக்க ... தாங்களும் அவ்ளோ நேரம் அங்கெ இருக்கணுமில்லெ? ஹ்ம்? தேவையான நேரத்துலெ தூங்கப் போம்மா! 
ஆஹா. .இப்படி கண்டுபிடிச்சிட்டீங்களே...:-) 
அவுங்களெ விடுங்க, சுபா; மொதல்லெ, ஒங்க சொகத்தெக் கவனிச்சுக்கோங்கெ. ஒடம்பு நலம் மிகவும் முக்கியம். இளைய வயதில் பாடுபட்டு பாடுபட்டு ... பெண்கள் நலம் தேய்ந்துவிடும். அந்தச் சுழற்சியில் நீங்கள் மாட்டிக்கக் கூடாது-னு என் அன்புள்ளமும் அறிவும் சொல்கின்றன.
சரி..சரி... சரி...:-)
 
இந்தப் பசங்க எல்லாரும் இப்பிடித்தான் -- ஆஹா, ஊஹூ ... னு ஒரு பெண்ணைப் பாராட்டிச் சக்கையாகப் பிழிஞ்சு எடுத்திருவானுக. சாக்கிறதையாக இருக்கவும். அனுபவம் பேசுகிறது. :-) :-) :-)  

நானும் லேசான ஆளில்லை ராஜம் அம்மா.. நேத்தைக்கு நம்ம லண்டன் டீமுக்கு  வேலை கொடுத்துட்டித் தான் வந்திருக்கேன்..:-)

இப்போது நமது குழுவில் நன்கு ஒத்துழைக்கும் நண்பர்கள் இருக்கின்றார்கள். எல்லோருமா சேர்ந்தே தான் பல வேலைகளைச் செய்யறோம்.. அதனாலே கவலையே வேண்டாம். ஆனாலும் உங்கள் அன்பான மனதிற்கும் ஆறுதலான சொற்களுக்கும் என் அன்புடன் சேர்ந்த நன்றி.

சுபா

Subashini Tremmel

unread,
Aug 16, 2012, 8:48:49 AM8/16/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/8/16 Innamburan Innamburan <innam...@gmail.com>


இன்னிக்கி ஸுபாஷிணியை பார்த்தேன். ராஜத்தின் அரைத்தூக்கம், தூங்காத்தூக்கம், ஆழ்ந்த தூக்கம், கனவு, நனவு, நினைவு பற்றி ஒரு 'சட்புட்' பிரத்யேக ஆய்வு நடத்தினோம். பேராசிரியருக்கு புரியல்லை. கண்ணன் அதுக்கு மேலே.
ஸுபாஷிணி 'சின்ன அம்மா' தான். ராஜம்  'பெரிய அம்மா' தான். அத்தனை...

அத்தனை என்ன..??????

சுபா
 
இன்னம்பூரான்
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

coral shree

unread,
Aug 16, 2012, 10:03:59 AM8/16/12
to mint...@googlegroups.com
அன்பின் ராஜம் அம்மா,

மீண்டும் உங்கள் எழுத்துக்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அதிகமாக கனவுகள் வருவதில்லை. ஆனால் ஒரு சில நாட்கள் சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு கனவு வரும்.. அதுவே என் சிறுகதையின் கருவாகவும் ஆகும். வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை. என்னுடைய பல கதைகள் இப்படி உருவானதுதான் அம்மா..

சமீபத்தில் விஜய் டி.வி நீயா, நானா நிகழ்ச்சியில் இதே தலைப்பு வைத்திருந்தார்கள். சுவையாக இருந்தது. அதில் ஒரு பெண் தன் கணவனுக்கு விபத்து நடக்கப் போவதை கனவில் கண்டதை உணர்வுப்பூர்வமாக அழுது கொண்டு விளக்கியது நம்பும்படி இருந்தது.  யு.டியூப் வீடியோ கிடைத்தால் பார்க்கலாம்..

அன்புடன்
பவளா

2012/8/15 rajam <ra...@earthlink.net>
இன்னோர் இழையில் கண்ணன் தான் கண்ட கனவை இவ்வாறு சொல்லியிருந்தார்:

"நேற்று
என் கனவில் மலை தாண்டி, மண் மேவி பறப்பது போல் கனவு கண்டேன். கனவு
என்றாலும் அது என் கனவுஎன்றே உணர்கிறேன். அது என்னுள் நிகழ்வதாகவே
உணர்கிறேன். எனக்குப் புறம்பாக அக்கனவு இல்லை (அதாவது மலை, மண் எல்லாம்)"

வியந்துபோனேன்! நானும் இதேபோலக் கண்டது உண்டு -- நினைத்த இடமெல்லாம் பறப்பதுபோல. ரொம்ப இதமாக இருக்கும். அப்படிக் கண்டு ரொம்ப நாளாச்சு. என் கனவுகளின் தீம் உல்லாசமாக இருக்கும் -- பெரும்பாலும் இயற்கை, வானம், விண்மீன், சந்திரன், சூரியன், கடல், என் மாணவியர் கூட்டம், இப்படி. அம்மா கனவில் வந்தால் சண்டைதான் போடுவேன். அப்பா வந்தால் அழுவேன். ஒரே ஒருமுறைதான் "கடவுள்' நிலைக் கனவு ஒன்று வந்தது. அதிலிருந்து அப்பாவை நினைத்து அழுது புலம்பித் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது நின்றுவிட்டது. அதுபற்றி இன்னொரு நாள் சொல்வேன்.

ஏன் சிலதுகளை, சிலரைப்பற்றிமட்டும் கனவு வருகிறது? யோக/ஓக முறையில் இதற்கு விளக்கம் ஏதாவது உண்டா? 

சரி.

மக்கள் மட்டும்தான் கனவு காண்பார்களா? இல்லை. சங்க இலக்கியப் பாடல்கள் சொல்வதுபடி, மக்கள், காக்கை, வண்டு, வவ்வால், பேய், யானை, ... எல்லாரும் கனவு கண்டிருக்கின்றனர்! சிலப்பதிகாரத்தில் கனவு பெரிய இடம் பெறுகிறது. ஆண்டாளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்! இதெல்லாம் சில எடுத்துக்காட்டுகள்தாம்.

இப்படி ... இலக்கியம் ஒருபுறம் சொல்லட்டும். நம் வாழ்க்கையைப் பார்ப்போமே. 

விருப்பமிருந்தால் உங்கள் கனவுகளைப்பற்றிச் சொல்லுங்களேன் -- கண்ணன் சொன்னதுபோல. 

அன்புடன்,
ராஜம் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Innamburan Innamburan

unread,
Aug 16, 2012, 10:10:32 AM8/16/12
to mint...@googlegroups.com
அச்சச்சோ! அச்சம்!!


2012/8/16 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 16, 2012, 10:55:26 AM8/16/12
to mint...@googlegroups.com
//இன்னிக்கி ஸுபாஷிணியை பார்த்தேன். இன்னிக்கி ஸுபாஷிணியை பார்த்தேன்.

ராஜத்தின் அரைத்தூக்கம், தூங்காத்தூக்கம், ஆழ்ந்த தூக்கம், கனவு, நனவு,
நினைவு பற்றி ஒரு 'சட்புட்' பிரத்யேக ஆய்வு நடத்தினோம். பேராசிரியருக்கு
புரியல்லை. கண்ணன் அதுக்கு மேலே.
ஸுபாஷிணி 'சின்ன அம்மா' தான். ராஜம் 'பெரிய அம்மா' தான் கனவு, நனவு,

நினைவு பற்றி ஒரு 'சட்புட்' பிரத்யேக ஆய்வு நடத்தினோம். பேராசிரியருக்கு
புரியல்லை. கண்ணன் அதுக்கு மேலே.
ஸுபாஷிணி 'சின்ன அம்மா' தான். ராஜம் 'பெரிய அம்மா' தான்//

’இ’ சாருக்கு வாய்க்கு ருசியாக சரியாக வாய்க்கவில்லை என்பதற்கு இவ்வளவு
நாள் கழித்து ராஜத்தின் அரைத்தூக்கம், தூங்காத்தூக்கம், ஆழ்ந்த தூக்கம்
அப்புடின்னு எப்ப பாத்தாலும் தூக்கம் என்பதுபோல போட்டுக்கொடுக்ஸ் (நன்றி
உபயதாரர் அரங்கனார்) செய்யலாமா
பேராசிரியருக்கு புரியல்லை. கண்ணன் அதுக்கு மேலே. ஒத்துக்குறோம்
‘இ’ சார் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்தவர்
அவர் சொல்லலாமே எப்படி உடனே தூங்குவது என்று


ஸுபாஷிணி 'சின்ன அம்மா' தான்.
ராஜம் 'பெரிய அம்மா' தான்

நாங்க நம்பமாட்டோமே. பெரிய அம்மாவா இருந்தா இந்நேரம் ஒரு பயலும் போயிங்
ஓட்ட முடியாதே
அவங்க வெறும் அம்மாதான்
நாகராசன்

2012/8/16 Innamburan Innamburan <innam...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 16, 2012, 11:43:49 AM8/16/12
to mint...@googlegroups.com
2012/8/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> அப்புடின்னு எப்ப பாத்தாலும் தூக்கம் என்பதுபோல போட்டுக்கொடுக்ஸ் (நன்றி
> நாங்க நம்பமாட்டோமே. பெரிய அம்மாவா இருந்தா இந்நேரம் ஒரு பயலும் போயிங்
> ஓட்ட முடியாதே
> அவங்க வெறும் அம்மாதான்

அம்மாடி! நல்லா போட்டுக்கொடுக்கத்தெரியுது!
பாவம், ராஜம் அக்கா! இன்னொஸெண்ட்.

க.>

rajam

unread,
Aug 16, 2012, 9:08:55 PM8/16/12
to mint...@googlegroups.com
கனவில்லாத தூக்கம் நல்லது பவளஸ்ரீ! நீங்கள் இன்றுபோல் என்றும் அமைதியாக இருக்க வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
ராஜம் 

coral shree

unread,
Aug 16, 2012, 9:10:42 PM8/16/12
to mint...@googlegroups.com
மிக்க் நன்றி ராஜம் அம்மா. தங்கள் வாழ்த்து என் வரம்.

அன்புடன்
பவளா

2012/8/17 rajam <ra...@earthlink.net>

கி.காளைராசன்

unread,
Aug 18, 2012, 4:17:02 AM8/18/12
to mint...@googlegroups.com, Narayanan Kannan
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அக்கா அவர்களுக்கு வணக்கம்.

சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் “நானா நீயா“ என்ற பகுதியில் கனவுகள் பற்றி விவாதித்தனர்.

என்னால்தான் பார்க்க இயலவில்லை.
எனக்குத் தெரிந்தது.
1) வயித்தில் பூச்சி யிருந்தால் கனவில் பாம்பு வரும்.
2) இளைஞர்கள் மாலைநேரம் குளிக்காமல் படுத்தால் காமசொப்பனங்கள் வரும்.
3) இளைஞர்கள் குப்புறப் படுத்தால் காமசொப்பனங்கள் வரும்.
4) பகலில் தூங்கினால் இரவில் கனவு வரும்.
5) தூங்கும் அறையில் உள்ள ஒலி ஒளியும் கனவில் வரும்.

அன்பன்
கி.காளைரசான்

துரை.ந.உ

unread,
Aug 18, 2012, 4:23:36 AM8/18/12
to mint...@googlegroups.com, Narayanan Kannan


2012/8/18 கி.காளைராசன் <kalair...@gmail.com>
ஐயா பெயில் :)))

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Innamburan Innamburan

unread,
Aug 18, 2012, 6:56:14 AM8/18/12
to mint...@googlegroups.com
இரண்டு பேரும் ஃபெயில். நாகராஜன் யுட்யூப் போடுவார்ல்.


2012/8/18 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 18, 2012, 8:17:41 AM8/18/12
to mint...@googlegroups.com
1. நேற்று சூடான விவாதமும்
 
ரெண்டே ரெண்டுபேர் மட்டும் நேற்று கைபர் கனவாய் வழியா மின் தமிழுக்கு வந்து குடுத்த குடைச்சலில் ஒரு மடிக்கணினி மண்டையப் போட்டுடுச்சு
 
2. சூடான ரெட்டைச் சமயல்
 
ஒரு பக்கம் காலைல கீரைக் கூட்டு கொதிக்கக் கொதிக்க
மறுபக்கம் காலங்காத்தாலே பால் பொங்கி
இரவு நேரத்தில் சூடா வெந்நீர் சுடவச்சு
அந்த்தச் சூட்டுல ரெண்டாவது மடிக்கணினியும் புகைஞ்சு போச்சு
 
ஒரு வழியா மூனாவது கணினியைச் சரி செய்து இப்பத்தான் மின் வெளிக்கு வந்த்ஹிருக்கேன்
புது மென்பொருள் (என் நண்பர் பேரா. தெய்வசுந்ததரம் உபயம்)
புது விசைப்பலகை (மலாசியன் கீ போர்டு)
 
கொஞ்சம் தள்ளாட்டம் நெகாத் தெரியல
ஸ்டெடி ஆகக் கொஞ்சம் டைம் ஆகும்
நாகராசன்

 
2012/8/18 Innamburan Innamburan <innam...@gmail.com>

shylaja

unread,
Aug 18, 2012, 8:36:49 AM8/18/12
to mint...@googlegroups.com


2012/8/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
1. நேற்று சூடான விவாதமும்
 
ரெண்டே ரெண்டுபேர் மட்டும் நேற்று கைபர் கனவாய் வழியா மின் தமிழுக்கு வந்து குடுத்த குடைச்சலில் ஒரு மடிக்கணினி மண்டையப் போட்டுடுச்சு
 
2. சூடான ரெட்டைச் சமயல்
 
ஒரு பக்கம் காலைல கீரைக் கூட்டு கொதிக்கக் கொதிக்க
மறுபக்கம் காலங்காத்தாலே பால் பொங்கி
இரவு நேரத்தில் சூடா வெந்நீர் சுடவச்சு
அந்த்தச் சூட்டுல ரெண்டாவது மடிக்கணினியும் புகைஞ்சு போச்சு
 
ஒரு வழியா மூனாவது கணினியைச் சரி செய்து இப்பத்தான் மின் வெளிக்கு வந்த்ஹிருக்கேன்
புது மென்பொருள் (என் நண்பர் பேரா. தெய்வசுந்ததரம் உபயம்)
புது விசைப்பலகை (மலாசியன் கீ போர்டு)
 
கொஞ்சம் தள்ளாட்டம் நெகாத் தெரியல
ஸ்டெடி ஆகக் கொஞ்சம் டைம் ஆகும்
நாகராசன்
<<<<<<நன்றாக மின்ன  வாழ்த்துகள் புரபசரே!
 

Raja sankar

unread,
Aug 18, 2012, 11:37:23 AM8/18/12
to mint...@googlegroups.com
அன்பின் ராஜம் அம்மா,

கனவு மனதின் ஓர் நிலைதான், யோக ரீதியாக. :-). மனம் மூன்று நிலைகள். நனவு, கனவு, விழிப்பு. நாலாவது நிலைக்கு பெயரில்லை வெறுமனே நாலாம் நிலை என்று பொருள் படும் துரியம். அதையும் தாண்டியது துரியாதீதம். துரிய+அதீதம்.

நம்முடைய மனம் அதாவது ”மூளை+நான் என்ற நினைப்பு” சேர்ந்த ஒன்று மிகவும் வித்தியாசமான திறமைகளை உடையது. மனம் எப்படி உடலை பாதிக்கிறது உடல் எப்படி மனதை பாதிக்கிறது என்பது இது வரை ஆராய்ச்சியாளர்கள் கையில் சிக்காத விஷயம். சரி கனவுக்கு வருவோம். கனவு என்பது மனம் தன்னுடைய நினைவுகளை திரும்பவும் ஓட்டிப்பார்ப்பது தான். அந்த நினைவுகளை சிலசமயம் சேர்ந்து கலந்தும் வருவது உண்டு. சில சமயம் நாம் யோசித்து வைத்த விஷயத்தை மனமே ஒரு நாலு permutation and combination போட்டு அதன் தீர்வை கனவாக காண்பிப்பது உண்டு.

கணித மேதை ராமனுஜருக்கு நாமகிரி அம்மன் கனவில் வந்து சொல்வதாக சொன்னதும், பீனால் எனும் வட்ட வடிவ மூலக்கூறு அமைப்பு, சிங்கர் தையல் எந்திரத்தில் ஊசியின் கூர்மையான நுனியில் ஓட்டையை வைத்ததும் கனவின் வழியாக கண்டுபிடித்தது தான்.

ஆக இதனால் தான் கனவு இது தான் கனவு என்று சொல்லும் சாத்தியங்கள் மிக குறைவு. மனம் மிகவும் அமைதியாக இருக்கும் போது கனவுகள் அற்ற உறக்கம் சாத்தியம்.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/8/15 rajam <ra...@earthlink.net>

துரை.ந.உ

unread,
Aug 18, 2012, 11:40:10 AM8/18/12
to mint...@googlegroups.com


2012/8/18 Raja sankar <errajasa...@gmail.com>
அன்பின் ராஜம் அம்மா,
ஆக இதனால் தான் கனவு இது தான் கனவு என்று சொல்லும் சாத்தியங்கள் மிக குறைவு. மனம் மிகவும் அமைதியாக இருக்கும் போது கனவுகள் அற்ற உறக்கம் சாத்தியம்.

ராஜசங்கர்
(Rajasankar)

அதேதான்  ... சில நாட்களில் இரவின் 7 மணி நேரத்தை சில நொடிகளில் கடந்திருக்கிறேன்  




2012/8/15 rajam <ra...@earthlink.net>
ஏன் சிலதுகளை, சிலரைப்பற்றிமட்டும் கனவு வருகிறது? யோக/ஓக முறையில் இதற்கு விளக்கம் ஏதாவது உண்டா? 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
Aug 19, 2012, 1:35:15 AM8/19/12
to mint...@googlegroups.com, "துரை.ந.உ", Raja sankar
மனம் அமைதியாக இருக்க என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லையே! அதுதானே எனக்குப் பெரிய சிக்கல். மனம் உறங்குவதே இல்லை. எப்போதும் எதாவது சிந்தனை, கவலை. meditation செய்யவே முடியவில்லை. திரு தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் மதுரையில் எங்கள் வீட்டுக்கு வந்து T.M. (Transcendental Meditation) பழகிக்கொடுத்தார் (1970-களில்). முடியவேயில்லை. வீட்டுக் கவலை அது இது என்று மனம் அலைபாய்ந்ததுதான் மிச்சம்.
நீங்களும் தூத்துக்குடி மகனாரும் நல்லா தூங்குவீங்க போல. பொறாமையாக இருக்கிறதே! :-) :-) :-)  
அதுக்கென்ன, நம் மக்கள் நலமாக இருந்தால் நல்லதுதானே. 

Raja sankar

unread,
Aug 19, 2012, 2:58:41 AM8/19/12
to rajam, mint...@googlegroups.com, "துரை.ந.உ"
எடுத்தவுடனே தியானம் கைவராது அம்மா. அப்படியாரேனும் சொன்னால் அவர்களை தியானம் என்றால் என்ன என அறியவில்லை என பொருள்.

உங்கள் மனம் அமைதியாக இருக்காது என எதிர்பார்த்தது தான். சிந்தனை மூலம் வேலை செய்யும் அனைவருக்கும் இந்த சிக்கல் இப்போது இருக்கிறது. முன்காலத்தில் உடல் உழைப்பு அதிகம் என்பதால் தெரியாமல் இருந்தது. இப்போது தெரிகிறது. மனம் அமைதியாக இருக்க, தியானம் கைவர முதலில் மூச்சுப்பயற்சி செய்யலாம். மூச்சுப்பயிற்சி என்றவுடன் என்னமோ ஏதோ என்று நினைத்துவிடாதீர்கள். சும்மா உக்காந்து மூச்சு விடுவது தான்.

ஆனால் சும்மா உக்காருவது பிரச்சினை அல்லவா. அதற்கு முதலில் கொஞ்சம் கொஞ்சமாக செய்யலாம். வசதியாக இடத்தில் உக்காந்து/படுத்துக் கொண்டு மூச்சை இழுத்து விடவேண்டும் அப்போது மூச்சு உள்ளே வருவதையும் வெளியே போவதையும் கவனிக்கவேண்டும். அவ்வளவு தான். இதிலே சும்மா இடங்கலை, பிங்கலை எல்லாம் போட்டு குழப்பவேண்டியதில்லை. :-) மூச்சை இழுத்து விடும்போது ஒரு மூச்சிற்கும் இன்னோர் மூச்சிற்கும் ஒரு சிறிய இடைவெளி இருக்கும் அதை கவனித்தால் கூட போதும். இந்த முறை மகாநிர்வாண தந்திரத்தில் சிவன் பார்வதிக்கு சொன்னது. :-) (ஓக ஊழ்கி சர்க்காருக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை :-) )

மூச்சை இழுத்துவிடும்போது கவனத்தை நிலை நிறுத்த ஏதேனும் மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பது ஒரு முறை. இன்னோர் முறையில் கை விரல் கணுக்களை எண்ணுவது உண்டு. உங்களுக்கு ஒன்று சரிப்பட்டு வரவில்லை என்றால் இன்னோன்றை பழகலாம். ஆனால் இது மிகவும் எளிமையான முறை என்பதாலேயே கைவருவது கடினமாக இருக்கும். மனித மனம் கடினமானதை புரிந்து கொள்வது போல் எளிமையானதை புரிந்துகொள்ளாது. :-)

இதை உறங்கப்போகும் முன் செய்துவிட்டு அப்படியே உறங்கலாம். நிம்மதியான தூக்கம் கிட்டும். ஒரிரு வருடங்கள் பழகிய பின்னர் எந்த கவலை இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் தூக்கம் கும்பகர்ணன் போல் வரும். நோய் நொடிகள் எல்லாம் கண்டாலே ஓடிப்போகும்.

#எனக்கு தெரிந்த வரையில் விளக்கியிருக்கிறேன். ஏதும் புரியவில்லை என்றால் தயை கூர்ந்து சொல்லவும். மீண்டும் விளக்க முயல்வேன்.


ராஜசங்கர்
(Rajasankar)

2012/8/19 rajam <ra...@earthlink.net>

Geetha Sambasivam

unread,
Aug 19, 2012, 3:05:25 AM8/19/12
to mint...@googlegroups.com
ராஜசங்கர் சொல்லி இருப்பது போல் தியானம் அவ்வளவு சுலபமெல்லாம் இல்லை.  சிலசமயம் வேண்டாம்னு ஒதுக்க நினைக்கும் எண்ணங்கள் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு விடாது.  நீங்கள் எதை முழுக்க மறக்க நினைக்கிறீர்களோ அதை ஒரு பேப்பரில் 21 முறை எழுதி, 21 முறை அந்தப் பேப்பரைக் கிழித்துப் போடுங்கள். ஒவ்வொரு முறையும் அதை நான் மறந்துவிட்டேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.  உடனடியாக இல்லாவிட்டாலும் நாளாவட்டத்தில் மறக்க நினைப்பது நினைவில் வந்தாலும் அதன் தாக்கம் குறைவாய்த் தெரிந்து பின்னால் "பூ" என ஊதும்படி ஆகிவிடும்.  இது ஒரு ஆயுர்வேதம்/யோகம் மருத்துவர் எனக்குக் கூறி நான் பலனும் அடைந்துள்ளேன்.  மிகவும் அவமானப் பட்ட ஒரு விஷயத்தின் தாக்கம் இதன் மூலமே எனக்குக் குறைந்து இப்போது ஒன்றுமில்லாமல் இருக்கிறது.  அதற்காக அதை முழுதும் மறந்துவிட்டேன் எனச் சொல்ல முடியாது.  அதன் வேதனை அறவே இல்லை.  மூன்றாவது மனிதர் போல் விலகி நின்று வேடிக்கை பார்க்க முடிகிறது.

2012/8/19 rajam <ra...@earthlink.net>
மனம் அமைதியாக இருக்க என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லையே! அதுதானே எனக்குப் பெரிய சிக்கல். மனம் உறங்குவதே இல்லை. எப்போதும் எதாவது சிந்தனை, கவலை. meditation செய்யவே முடியவில்லை. திரு தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் மதுரையில் எங்கள் வீட்டுக்கு வந்து T.M. (Transcendental Meditation) பழகிக்கொடுத்தார் (1970-களில்). முடியவேயில்லை. வீட்டுக் கவலை அது இது என்று மனம் அலைபாய்ந்ததுதான் மிச்சம்.
நீங்களும் தூத்துக்குடி மகனாரும் நல்லா தூங்குவீங்க போல. பொறாமையாக இருக்கிறதே! :-) :-) :-)  
அதுக்கென்ன, நம் மக்கள் நலமாக இருந்தால் நல்லதுதானே. 

Nagarajan Vadivel

unread,
Aug 19, 2012, 5:24:39 AM8/19/12
to mint...@googlegroups.com
தூங்குவது எப்படி என்றும்

தூக்கம் வரலியே என்றும்

சிந்தித்துக் கொண்டிருந்தால்

வரும் தூக்கத்தை வரவிடாமல் தடுத்துவிடும்

கண்ணை மூடியவுடன் கலர்க் கனவுடன் தூக்கம்

இயற்கை மனிதனுக்கு மனதையும் உடலையும் ரீசார்ஜ் செய்ய

தினசரிச் சந்தா முறையில் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம்

என்னால் இன்னம் குதிரைபோல் நின்றுகொண்டு தூங்க

முடியவில்லையே என்ற வருத்தம் உண்டு

நாகராசன்

2012/8/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

> --

seshadri sridharan

unread,
Aug 19, 2012, 8:08:53 AM8/19/12
to mint...@googlegroups.com
அம்மணி! மனத்தில் ஏதேனும் கருத்து ஒன்று வலுவாக இடம் கொள்ளுமானால் உங்கள் நினைவு அதிலேயே சுழன்றடிக்கும். உங்கள் எண்ணமெல்லாம் அதை ஒட்டியே இருக்கும். எண்ணம் அடங்காமல் மனம் அமைதி கொள்ளாது. ஊழ்கம் செய்ய மனம் அமைதியான நிலையில் இருக்க வேண்டும்.

பெரும் தவ ஓகி பிரபாத் ரஞ்சன் சர்க்கார் Mind should not be preoccupied by any thoughts for a deep meditation என்பார். அவர் கூற்று மிகச் சரியானது. நான் ஊழ்கம் செய்வதற்கு முன் 'நான் இத்தனை மணிக்கு ஊழ்கம் செய்யப் போகிறேன்' என்பதை நினைவில் கொள்வதோடு வலுவான சிந்தனைக்கு வித்திடும் எந்த எண்ணத்தையும் கொள்ள மாட்டேன். அதோடு  ஊழ்கம் செய்வதற்கு முன் இனிய இறைப்பாடலைப் வாய்விட்டு பாடுவேன். அதன் பின்  ஊழ்கினால் ஆழ்ந்த ஊழ்கம் வாய்க்கும்.   

எண்ணங்களே இல்லாமல் தடுத்து நிறுத்துவதே ஓகம் என்று பல ஓகியர் தம் நூல்களுள் குறித்ததால் அதையே மனதில் வலுவாக நினைத்தேன். 1993 இல் ஓர் இரவு நான் தூங்குவதற்கு முன் 'நீ நாளை காலை எழுந்தது முதல் எதையும் சிந்திக்கக் கூடாது' என்று மனதிற்கு கட்டளையிட்டு தூங்கிவிட்டேன். என்னே வியப்பு நான் காலையில் எழுந்ததும் எனம் மனம் புறத்தே இருந்து எண்ணங்களை ஏற்பதை நிறுத்தியிருந்தது. என்னால்  எழுத்துகளை கூட படிக்க முடியவில்லை. தாமரை  இலை நீர் போல் என்பார்களே அது போல் என் மனம் உலகியலில் இருந்து தனிமைப்பட்டிருந்தது. இதாவது, காணும் பொருள்கள் பற்றி ஏற்கனவே அறிந்ததை வைத்து மதிப்பிடும் தன்மை அற்றுப் போய்விட்டது. அந்த நிலையில் நான் ஊழ்கினேன் சமாதி நிலைக்கே போய்விட்டேன்.  இது போல் பல முறை அனுபவம் உண்டு. அதன் பின் 1997 இல் இதே போல் மனதை நிறுத்தி ஆனந்த மார்க்க செய்முறையில் ஊழ்கம் செய்த போது எனக்கு நிர்விகல்ப சமாதியே கிட்டியது. இது மிகப் பெரிய ஓக நிலை. இது தொடர்ந்து பத்து நாள்கள் ஊழ்கத்தின் போது கிடைத்தது. பின்பு  2000 இல் இதே போல் பத்து நாள்கள் ஊழ்கத்தின் போது நிர்விகல்ப சமாதி கிட்டியது. அப்போது நான் 20 வதுகளில் இருந்தேன். ஒரு இளைஞனின் மனம் அறட்டலியன்  (Militant) மனம் போல் வலுவானது என்பர் அதனால் அப்போது என்னால் அந்நிலையை எய்த முடிந்தது. இப்போது தொடக்க 40 இல் உள்ள  என்னால் அந்நிலையை  எய்த முடியவில்லை. அந்த அளவிற்கு சிந்தனைகள். மன வலிமை இல்லை.  

இதை நான் மன ஒடுக்கத்தை விளக்க, அதனால் வரும் ஊழ்க முன்னேற்றத்தை குறிப்பதற்காக என் சொந்த அனுபவத்தில் இருந்து சொன்னேன்    
 
சேசாத்திரி 

2012/8/19 rajam <ra...@earthlink.net>

Nagarajan Vadivel

unread,
Aug 19, 2012, 11:39:15 AM8/19/12
to mint...@googlegroups.com
இதெல்லாம் சொந்தக் காசில் சூன்யம் வைத்துக்கொள்வதாகப் போய்விடும் நிலை ஏற்படலாம்
 
செல்ஃப் ஹிப்ன்சிஸ் ஆட்டோ சஜெஸ்சன் போன்ற சில மனப் பயிற்சிகள் ஓகம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது
 
இன்னும் கொடுமையாது மைண்ட் கண்ட்ரோல் வித்தைக் காரர்கள் நித்தி போன்றவர்கள் தங்களின் கட்டுப்பாட்டை முழுக்க இழந்து மற்றர்களின் பிடிக்குள் சிக்கவும் ஓகசக்தி தவறாகப் ப்யன்படும் வாய்ப்பும் உள்ளது
 
கண்ணை மூடுங்க இயற்கை தானாகவே உங்களைத் தாலாட்டித் தூங்கச் செய்யும். 
 
அனாவசியமா ஓக ஊழ்க ஆராய்ச்சி செய்து தூக்கத்தக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்
 
ஓகத்துக்கும் தூக்கத்துக்கும் கனவுக்கும்  எள்ளளவும் தொடர்பி்ல்லை.
 
ஓகம் தூக்த்தில் நடப்பதில்லை.  நான்காம் நிலையான துரிய நிலையில் நிகழ்வது
 
ஓகத்தில் இருந்து தூக்கத்துக்கு மகஜர் போடுவது மஹாப்பெரிய காமெடி
 
நாகராசன்


 
2012/8/19 seshadri sridharan <ssesh...@gmail.com>

DEV RAJ

unread,
Aug 19, 2012, 12:50:14 PM8/19/12
to mint...@googlegroups.com
On Sunday, 19 August 2012 08:39:15 UTC-7, vnagarajan wrote:
>>> ஓகம் தூக்த்தில் நடப்பதில்லை.  நான்காம் நிலையான துரிய நிலையில் நிகழ்வது<<<


முற்றிலும் சரி.
ஆழ்துயில்  தமோ குணத்தின் செயல்; மனித ஆற்றலை சேமிக்கவும்,
புதுப்பிக்கவும்  அது ஒரு தேவையாக இயற்கையில் இணைக்கப்பட்டுள்ளது.
துரீயம் குணம் கடந்த நிலை. அதை அடைவது அத்தனை
எளிதானதன்று.

நல்ல தூக்கத்துக்கு நண்பர்கள் இங்கு
பரிந்துரைத்தது போல் முறையான, தொடர்ந்த 
சுவாசப் பயிற்சியே போதுமானது


தேவ்

Innamburan Innamburan

unread,
Aug 19, 2012, 12:52:44 PM8/19/12
to mint...@googlegroups.com
உள்ள தூக்கமும் போச்சு! எனக்கு ராஜாசங்கரின் கருத்து பிடித்திருக்கிறது.

rajam

unread,
Aug 19, 2012, 2:15:17 PM8/19/12
to mint...@googlegroups.com, seshadri sridharan
சேசாத்திரி ஐயா,


தங்கள் மன ஒடுக்கம் பற்றி
அறிந்து வியந்தேன்.
என்னால் அப்படிச் செய்ய
இயலாது. வீட்டுப்
பொறுப்புக்கள் பல.
உண்மையாகச்
சொல்லப்போனால், 12~13 வயதில்
தந்தை நோய்வாய்ப்
பட்டதிலிருந்து தாயின்
பக்கத்தில் இரவு பகலாக
விழித்திருந்தது தொடங்கி
என் மன அமைதியும்
தூக்கமும் மிகவும்
கெட்டுப்போயின. இன்றுவரை
அது சரிப்படவில்லை.
இடையில் பல்வேறு
வாழ்க்கைச் சிக்கல்கள்.
என்னதான் செய்வாள் ஒரு
பெண்?

அது கிடக்க.


> அம்மணி! மனத்தில் ஏதேனும்
> கருத்து ஒன்று வலுவாக
> இடம் கொள்ளுமானால்
> உங்கள் நினைவு அதிலேயே
> சுழன்றடிக்கும். உங்கள்
> எண்ணமெல்லாம் அதை
> ஒட்டியே இருக்கும்.
> எண்ணம் அடங்காமல் மனம்
> அமைதி கொள்ளாது.

எண்ணத்தை அடக்க ...
நடைமுறையில் என்ன
செய்யவேண்டும் என்று
படிப்படியாகச் சொன்னால்
எனக்கு உதவியாக இருக்கும்.




> ஊழ்கம் செய்ய மனம்
> அமைதியான நிலையில்
> இருக்க வேண்டும்.
>

இது சுழற்சிக் கருத்தாகப்
(circular argument) படுகிறது. ஊழ்கம்
செய்தால் மனம் அமைதியாக
இருக்கும் என்று
நினைத்திருந்தேன்.
இப்போது ஊழ்கம் செய்யவே
மனம் அமைதியாக
இருக்கவேண்டும் என்று
உங்கள் மூலம்
தெரிந்துகொள்கிறேன்.
இரண்டு நிலைகளும்
எனக்குக் கைவசம்
ஆகவில்லை. என்ன செய்ய?



On Aug 19, 2012, at 5:08 AM, seshadri sridharan wrote:

> அம்மணி! மனத்தில் ஏதேனும்
> கருத்து ஒன்று வலுவாக
> இடம் கொள்ளுமானால்
> உங்கள் நினைவு அதிலேயே
> சுழன்றடிக்கும். உங்கள்
> எண்ணமெல்லாம் அதை
> ஒட்டியே இருக்கும்.
> எண்ணம் அடங்காமல் மனம்
> அமைதி கொள்ளாது. ஊழ்கம்
> செய்ய மனம் அமைதியான
> நிலையில் இருக்க வேண்டும்.
>
>
<edited>

Hari Krishnan

unread,
Aug 19, 2012, 9:13:14 PM8/19/12
to mint...@googlegroups.com, seshadri sridharan


2012/8/19 rajam <ra...@earthlink.net>

இது சுழற்சிக் கருத்தாகப் (circular argument) படுகிறது. ஊழ்கம் செய்தால் மனம் அமைதியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். இப்போது ஊழ்கம் செய்யவே மனம் அமைதியாக இருக்கவேண்டும் என்று உங்கள் மூலம் தெரிந்துகொள்கிறேன்.

கல்யாணம் ஆனா பைத்தியம் தீரும்; பைத்தியம் தீந்தா கல்யாணம் ஆகும்..... :))

(உ. வே. சேசாத்திரித் திருநாம (தெற்கோ, வடக்கோ... கலையாம இருந்தா சரி!) இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று நான் கேள்விப்படுவதற்கும் இதற்கும் தொடர்பில்லைஐஐஐஐ!)


--
அன்புடன்,
ஹரிகி.

rajam

unread,
Aug 19, 2012, 9:18:06 PM8/19/12
to mint...@googlegroups.com, Hari Krishnan
ஹரீ, சேசாத்திரி ஐயாவுக்குத் திருமணம் ஆகி, ஒரு பெண் குட்டியும் இருக்கு-னு கேள்வி. 

Hari Krishnan

unread,
Aug 19, 2012, 9:35:48 PM8/19/12
to rajam, mint...@googlegroups.com


2012/8/20 rajam <ra...@earthlink.net>

ஹரீ, சேசாத்திரி ஐயாவுக்குத் திருமணம் ஆகி, ஒரு பெண் குட்டியும் இருக்கு-னு கேள்வி. 


பங்ளாதேஷ் யுத்த சமயத்தில் ஒருமுறை வாஜ்பாய் என்னவோ காமென்ட் அடிக்கப்போய் ‘ஒமக்கென்ன ஓய்!  பிரமசாரி.  வீட்ல கேள்வி கேக்க ஆளில்லாத தெம்புல இங்க வந்து பொளந்துகட்றீர்னு’ பாராளுமன்றத்தில் யாரோ சொன்னார்களாம்.

கட்டி, கட்டினப்புறம் குட்டி எல்லாம் ஆயுமா ஓக ஊழ்கம் தீந்தபாடில்ல!  விஜாரிக்க வேண்டிய கேஸ்தான். :))

rajam

unread,
Aug 19, 2012, 9:59:02 PM8/19/12
to Hari Krishnan, mint...@googlegroups.com
வயது 40 கிட்ட ஆகும்போது ஆண்களுக்கு mid-life crisis வருமாம்! பெண்களுக்கு அதே வயதில் menopause சிக்கல் வருமாம். நல்ல வேளை எனக்கு அதெல்லாம் தள்ளிப்போச்சு 50+ வயதுவரை!  இல்லாட்டி, ஒரு மெகா புத்தகம் எழுதியிருக்க முடியாது! ;-) ;-) ;-)  

Hari Krishnan

unread,
Aug 19, 2012, 10:11:20 PM8/19/12
to rajam, mint...@googlegroups.com


2012/8/20 rajam <ra...@earthlink.net>

வயது 40 கிட்ட ஆகும்போது ஆண்களுக்கு mid-life crisis வருமாம்!

அது எதுக்கு 40 வரைக்கும் காத்திருக்கணும்?  Catch 29 தெரியுமில்லையா! :)))

(இருவத்தொம்போது வரைக்கும் ‘இருபது’ என்ற வார்த்தை காதில் ஆறுதலாக ஒலித்துக் கொண்டிருக்கும்.  ‘முப்பது’ வந்ததும்... ஐய்யோ!  அதுக்குள்ள வயசாயிருச்சா... பழைய கவர்ச்சி இன்னும் மிச்சமிருக்கா... என்றெல்லாம் ஆராயத் தோணுமாம்... கேள்விப் பட்டதுதான். :)))) )

seshadri sridharan

unread,
Aug 19, 2012, 10:18:50 PM8/19/12
to rajam, mint...@googlegroups.com
For several years Sri Aurobindo was a pivotal figure in the movement for independence. He had the qualities of a natural leader but was always happy to work in the background as much as possible. It was during this period that Sri Aurobindo also became increasingly interested in Yoga and meditation. Whilst engaged in spiritual disciplines Sri Aurobindo came across a teacher of meditation, Lele Maharaj. He taught Sri Aurobindo how to control thoughts and not let them enter into his mind. Sri Aurobindo followed his instructions to the letter and within 3 days he succeeded in completely emptying the mind and entered into a state of nirvana. This same experience had taken Lele Maharaj over 6 years to attain. Lele Maharaj was amazed at the progress of the young Aurobindo. 

http://www.writespirit.net/authors/sri-aurobindo/biography-sri-aurobindo/ 


நான் என் இளமையில் தொடர்ந்து பல ஓக நூல்களையும் ஓகியரின் ஓக முயற்சியையும் பற்றி படித்து வந்தேன். அப்படி நான் படித்த நூல்களுள் ஒன்று கடப்பை பரமஹம்ஸ ஸச்சிதானந்த யோகீஸ்வரர் எழுதிய 'ஜீவபிம்மைக்ய வேதாந்த ரஹஸ்யம் என்பது. அதோடு அன்னை, அரவிந்தர் ஆகியோரின் வரலாறுகுறித்தும் படித்தேன்.

அப்படிப் படித்துக் கொண்டிருந்த போது தான் மேலே ஆங்கிலத்தில் உள்ளது  போல் அரவிந்தர் 3 நாள்களில் மனதை சிந்திக்க விடாமல் தடுத்தார்  என்ற செய்தியை தமிழாக்க நூலில் படித்தேன். அரவிந்தர் 3 நாள்களில் மனதை அடங்கும் திறன் பெற்றதை வியந்த லேலே மகராஜ் இவர் முற்பிறவிலேயே பெருந் தவ ஓகியாக இருந்திருக்க வேண்டும் என்று எண்ணியதாக இருந்தது. இதனால் வீறு கொண்டு நான் வெளிநாட்டிலேயே கல்வி பயின்ற ஒரு அரவிந்தரால் இளமையில் இது முடிந்தது என்றால் என்னாலும் முடியும் என்று என் மனதில் வலுவாக நினைத்தேன். இந்த எண்ணம் என்னில் மிகவும் வலுப்பெறவே அன்று இரவு நான் துயிலும் போது என் மனதிற்கு நீ காலையில் எழும் போது ஏதும் சிந்திக்கலாகாது என்று கட்டளையிட்டு தூங்கினேன். என் கட்டளையை என் மனம் தட்டாமல் நிறைவேற்றியது. காலையில் எழுந்த போது என் மனம் தனிமைப்பட்டிருந்தது எனக்கு தெளிவாகப் புரிந்தது. நான் மிகவும் மகிழ்ந்து போனேன். ஏனென்றால் இந்த மன அடக்கத்தை  அடைவதற்காக பல தவ ஓகிகள் பல ஆண்டுகள் கடும் முயற்சி எடுத்து அதை எய்தினர் ஆனால் நான் அதை ஒரே இரவுப் பொழுதில் அடைந்து விட்டேன் என்பது தான். 
 
2012/8/19 rajam <ra...@earthlink.net>

//எண்ணத்தை அடக்க ... நடைமுறையில் என்ன செய்யவேண்டும் என்று படிப்படியாகச் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்.//

ஒரு உண்மையை நாம் உணரவேண்டும். நாம் வளரிளமைப் (adolescence) பருவம் எய்தத் தொடங்கியதும் நாம் இதுவரை உலகில் பார்த்த, கேட்டவற்றைக் கொண்டு எப்போது நம்மை முதற்பொருளாக வைத்து கற்பனை செய்கிறோம். காட்டாக, நாம் விரும்பும் பொருளை நாம் உடலளவில் துய்க்க முடியாவிட்டாலும் எண்ணத்தில் அப்பொருளை உண்டாக்கித் துய்த்து கற்பனை இன்பம் காண்கிறோம். இப்படி நொடிக்கு நொடி பல கற்பனைக் கனவுகள். 

உண்மை நடப்பு என்னவென்றால் நாம் கற்பனை காண்பதில் 1% கூட நாம் உண்மையாக அனுபவிப்பதில்லை. அப்படியானால் இந்த கற்பனைக் கனவுகள் எல்லாம் கால விரயம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்தக் கருத்தை நாம் வலுவாக மனதில் கொள்ள வேண்டும். நாம் இந்த உண்மையை உணராமல் முட்டாள் தனமாக கற்பனை செய்கிறோமே இதை விட்டுவிட வேண்டும்! விட்டுவிட வேண்டும்!! என்று தீர்மானம் கொள்ள வேண்டும். தீர்மானம் கொள்வதோடு நில்லாமல் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அடுத்து நம்மில் கேள்வி என்பது எழுவதைத் தவிர்க்க வேண்டும். காட்டாக, ஒருவர் கூறும் கருத்தை மேலும் மேலும் எண்ணி எண்ணி கேள்வி எழுப்பினால் அதுவே நம் மனதில் நிலைக்கும். அக்கேள்விக்கு விடை வேண்டுமானால் கிடைக்கலாம் ஆனால் மனம் அமைதி கொள்ளாது.

அடுத்து நம்முள் சினம் எழுவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். அமைதி நீண்ட காலத்திற்கு குலைவதற்கு சினமே காரணம். காட்டாக, குமுகத்தில் இப்படி எல்லாம் அஞ்ஞாயம் நடக்கின்றதே என்று மனம் குமுறுகின்றது. குமுறிய மனம் பொங்குகிறது. அது ஒருபோதும் அடங்காது அந்த அஞ்ஞாயம் தீரும் வரை. ஆகவே எது நடந்தாலும் தனி ஒருவரான நம்மால் ஏதும் இயலாது என்று உணர்ந்து சினத்தைக் கைவிட வேண்டும் மனம் பொங்குவதை தவிர்க்க வேண்டும். இது ஒருவருடைய வாழ்வின் கொள்கையாகவே இருக்க வேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகளாக நான் இந்த பொங்கி எழும் எண்ணத்தால் சிக்குண்டு முன் போல் மன ஒடுக்கம் செய்ய முடியாமல் திண்டாடுகின்றேன். மனம் ஒடுங்கிய போது காலை ஊழ்கம், மாலை ஊழ்கம் என தொடர்ந்து பத்து நாள்கள் என்னால் நிர்விகல்ப சமாதி பெற முடிந்தது. இது 1997, 2000 என இரு இடைவெளியில் என்னால் இயன்றது. இந்த நிர்விகல்ப சமாதி என்பது ஓகதந்திர வட்டத்தில் கிடைத்தற்கு அரியதாக பேசப்படுவது. 

பேரா. சா. குருமூர்த்தியின் கட்டுரைகளை மின்தமிழுக்கு கொடுத்த பின் செப்டம்பர் மாதம் முழுதும் இந்த மன ஒடுக்கத்திற்காக மடலாடலை தவிர்க்கலாம் என்று திட்டமிட்டு உள்ளேன். ஏனென்றால் மடலாடலுக்காகவே என்னில் கேள்விகள், சிந்தனைகள் என்னை விடாமல் துரத்துகின்றன.


//இது சுழற்சிக் கருத்தாகப் (circular argument) படுகிறது. ஊழ்கம் செய்தால் மனம் அமைதியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். இப்போது ஊழ்கம் செய்யவே மனம் அமைதியாக இருக்கவேண்டும் என்று உங்கள் மூலம் தெரிந்துகொள்கிறேன். இரண்டு நிலைகளும் எனக்குக் கைவசம் ஆகவில்லை. என்ன செய்ய?//

சுழற்சி கருத்து அல்ல. வெறும் கையால் எப்படி முழம் போட முடியாதோ, முதல் இல்லாமல் எப்படி வணிகம் தொழில் நடத்த முடியாதோ அப்படித் தான் அமைதி இல்லாமல் ஊழ்கம் செய்ய முடியாது. ஊழ்கத்திற்கு அமைதியே முதல்.









rajam

unread,
Aug 19, 2012, 10:21:40 PM8/19/12
to Hari Krishnan, mint...@googlegroups.com
நீங்கள் சொல்வது புரிகிறது. இங்கே ஒரு சீனப்பெண்ணுக்குத் தன் 30_ஆம் ஆண்டு பிறந்த நாள் வந்தபோது ரொம்ப மன உளைச்சல். அப்றம், ஓர் இந்தியக் குடிமகன், தமிழன், 30 வயதுக்குள் எப்படியாவது திருமணம் புரிந்துகொள்ளவேண்டும் என்று அப்படியே செய்தான். இதெல்லாம் பழவினையப்பா! 

rajam

unread,
Aug 19, 2012, 10:33:05 PM8/19/12
to seshadri sridharan, mint...@googlegroups.com
கருத்துக்களுக்கு நன்றி, ஐயா. என்னால் அரவிந்தர், இராமகிருட்டினர், விவேகானந்தா, சின்மயானந்தா, சிவானந்தா ... ஆக முடியாது. விருப்பமும் இல்லை. பெண்ணாகப் பிறந்துவிட்ட எனக்கு உடல் குறைகள் பல; வீட்டுக் கடமைகள், கவலைகள் பல.  இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே என்னால் இயன்ற நல்லதைச் செய்ய முயலுவேன். யாருக்கும் தீங்கு நினைக்கமாட்டேன்; செய்யவும் மாட்டேன். அதுவே என் "சமயம்." உங்கள் முயற்சிகளுக்கும் என் ஆதரவு உண்டு.

மிக்க அன்புடன்,
ராஜம்

Tthamizth Tthenee

unread,
Aug 19, 2012, 11:31:25 PM8/19/12
to mint...@googlegroups.com, seshadri sridharan
நமக்கு  இந்தக் கவலையெல்லாம் இல்லை. முழு இரவு கண்விழித்து இரவுப்பணி செய்தவன் நான்.
 
அதனால் தூக்கத்தின் அருமை தெரிந்தவன்
 
என் அம்மா தட்டில் சப்பாடு போட்டிருப்பார்கள் நானும் வந்து உட்கார்ந்து உண்ணத் தொடங்குவேன்.
உணவை எடுத்த கையும்  சோறுகொண்ட வாயும் , அப்படியே இருக்க என்னை மறந்து தூங்கிப் போன நாட்கள் உணடு.
அம்மா   என்   கன்னத்தில் தட்டி தூக்கத்தைக் கலைத்து    வாயில் ஊட்டி தூங்கவைப்பார்கள்.
 
உட்கார்ந்து, அல்லது படுத்து தூங்குதல் சகஜம்  .  ஆனால் நாங்கள் தூங்கிவிட்டு அதன் பின் உட்காருவோம், படுப்போம்  அல்லது படுக்கவைக்கப்படுவோம்

 

படுத்தா உடனே தூங்கிடுவேன்
 
இந்த நிலை வாய்க்க
 
தூக்கம் வரும் வரையில் படுக்கமாட்டேன்
 
தூக்கம் வந்தவுடன் படுத்துவிடுவேன்
படுத்தவுடன்  தூங்கிவிடுவேன்
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/8/20 rajam <ra...@earthlink.net>

துரை.ந.உ

unread,
Aug 19, 2012, 11:36:16 PM8/19/12
to mint...@googlegroups.com, seshadri sridharan


2012/8/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

படுத்தா உடனே தூங்கிடுவேன்
 
இந்த நிலை வாய்க்க
 
தூக்கம் வரும் வரையில் படுக்கமாட்டேன்
 
தூக்கம் வந்தவுடன் படுத்துவிடுவேன்
படுத்தவுடன்  தூங்கிவிடுவேன்
 
 

அவ்ளோதான் ...எல்லாம் முடிஞ்சி போச்சு .....

--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Innamburan Innamburan

unread,
Aug 20, 2012, 2:41:44 AM8/20/12
to mint...@googlegroups.com
திரு. சேஷாத்திரி,

கடப்பை பரமஹம்ஸ ஸச்சிதானந்த யோகீஸ்வரர்  அவர்கள் தானே நூறு வயதுக்கு மேல் வாழ்ந்த யோகி. ஸ்வாமி சிவானந்தரின் குரு. அப்படியானல், எனக்கு ஒரு முறை அவரை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.
இன்னம்பூரான்

2012/8/19 seshadri sridharan <ssesh...@gmail.com>

seshadri sridharan

unread,
Aug 20, 2012, 4:58:29 AM8/20/12
to mint...@googlegroups.com
அவர் நூறு அகவை வாழிந்தரா என்பது தெரியாது. அவர் தென் ஆப்பிரிக்கவெல்லாம் போய் வந்தவர்.  ஆனால் அவருடைய அந்த நூலைப் படித்து அவர் சொல்லியுள்ள பயிற்சியை செய்யாமலேயே அவர் வலியுறுத்தும்  மன நிறுத்தத்தை செய்துவிட்டேன். அவர் இதை அடைய பல  ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் காயத்திரி பயிற்சி செய்து மனத்தை கட்டுப்படுத்தியவர்      

சேசாத்திரி 

2012/8/20 Innamburan Innamburan <innam...@gmail.com>

N. Kannan

unread,
Aug 20, 2012, 6:36:12 AM8/20/12
to mint...@googlegroups.com
அன்பின் சேசாத்திரி:


> கடந்த பத்து ஆண்டுகளாக நான் இந்த பொங்கி எழும் எண்ணத்தால் சிக்குண்டு முன் போல்
> மன ஒடுக்கம் செய்ய முடியாமல் திண்டாடுகின்றேன். மனம் ஒடுங்கிய போது காலை
> ஊழ்கம், மாலை ஊழ்கம் என தொடர்ந்து பத்து நாள்கள் என்னால் நிர்விகல்ப சமாதி பெற
> முடிந்தது. இது 1997, 2000 என இரு இடைவெளியில் என்னால் இயன்றது. இந்த
> நிர்விகல்ப சமாதி என்பது ஓகதந்திர வட்டத்தில் கிடைத்தற்கு அரியதாக பேசப்படுவது.
>
> பேரா. சா. குருமூர்த்தியின் கட்டுரைகளை மின்தமிழுக்கு கொடுத்த பின் செப்டம்பர்
> மாதம் முழுதும் இந்த மன ஒடுக்கத்திற்காக மடலாடலை தவிர்க்கலாம் என்று
> திட்டமிட்டு உள்ளேன். ஏனென்றால் மடலாடலுக்காகவே என்னில் கேள்விகள், சிந்தனைகள்
> என்னை விடாமல் துரத்துகின்றன.


ஊழ்கத்தில் மூழ்கும் உங்கள் பாங்கு வாழ்க!

மின்தமிழை விட்டுப்போனால் நிம்மதி என்று எண்ணுவது கூடபேதமை என்று
தோன்றுகிறது. மின்தமிழ் என்பது நடைமுறை உலகிலிருந்து எவ்விதத்தில்
வேறுபடுகிறது? இச்சமூகம் ஊழ்கத்திற்குக் கேடு என்று சந்நியாசம் வாங்கி,
காட்டுக்குப் போவோர் உண்டு. காட்டிலும் குடிலமைத்து குடும்பம் நடத்தும்
ரிஷிகளும் உண்டு. எனவே எங்கு போனாலும் நம் மனம் நம் கூடவேதான்
இருக்கப்போகிறது.

நீங்கள் ஓய்வுகொண்டால் நிம்மதி என்போர் கூட நீங்கள் போய்விட்டால்
தனிமைப்படும் அவதியுண்டு ;-) வாழ்வு எல்லோருக்கும், ‘பெப்பே’
சொல்லிக்கொண்டு ஓடுகிறது!

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Aug 20, 2012, 8:53:09 AM8/20/12
to mint...@googlegroups.com
அரவிந்தர் ஓகத்தைப் பயன்படுத்தியது ஓக வலிமை மிக்க இளைஞர்களே
இந்தியாவுக்குத் தேவை என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால்

தவ வலிமையும் உடல்வலிமையும் இளைஞர்கள் ஒரு சேரப் பெற்றால் மட்டுமே
இந்தியா விடுதலை பெற்றுத் தன் புகழ்மிக்க பழைய நிலைக்குத் திரும்பும்
என்று இயக்கம் நடத்தியவர் அரவிந்தர்

காலை மடக்கிச் சம்மணமிடுவதை எதிர்த்த புத்தரை சம்மணமிட்டுக் கண்மூடிய சிலையாகவும்
கோவில்கள் கொள்ளைக் காரர்களின் கூடாரம் என்று சொன்ன ஏசுவைக் கோவல்களில்
வைத்து ஆராதிப்பதும்
கடவுள் இல்லை சிலைகளை உடை என்று சொன்ன பெரியாரை கோவிலுக்கு எதிரில்
சிலையாகவும் நிறுத்தியதுபோல்

அரவிந்தரையும் ஆசிரமத்துக்குள் அடைத்துவிட்டார்கள்

நாகராசன்


2012/8/20 N. Kannan <navan...@gmail.com>:

seshadri sridharan

unread,
Aug 20, 2012, 9:05:38 AM8/20/12
to mint...@googlegroups.com


2012/8/20 N. Kannan <navan...@gmail.com>
//மின்தமிழை விட்டுப்போனால் நிம்மதி என்று எண்ணுவது கூடபேதமை என்று தோன்றுகிறது. மின்தமிழ் என்பது நடைமுறை உலகிலிருந்து எவ்விதத்தில் வேறுபடுகிறது? இச்சமூகம் ஊழ்கத்திற்குக் கேடு என்று சந்நியாசம் வாங்கி, காட்டுக்குப் போவோர் உண்டு. காட்டிலும் குடிலமைத்து குடும்பம் நடத்தும்

ரிஷிகளும் உண்டு. எனவே எங்கு போனாலும் நம் மனம் நம் கூடவேதான் இருக்கப்போகிறது.

நீங்கள் ஓய்வுகொண்டால் நிம்மதி என்போர் கூட நீங்கள் போய்விட்டால் தனிமைப்படும் அவதியுண்டு ;-) வாழ்வு எல்லோருக்கும், ‘பெப்பே’ சொல்லிக்கொண்டு ஓடுகிறது!// நா.கண்ணன்
 
இன்னும் ஒரு வார காலம் மடலாடுவேன். ஓய்வு ஒரு சிறு காலப் பொழுதிற்குத் தான் ஐயா!  இங்கே விவாதத்திற்காக நான் எந்த கருத்தை இடலாம் என்று சிந்திப்பது, சில எதிர் கருத்துகளால் மனம் பொங்குவது ஆகியவற்றால்  என் மனம் ஒடுங்க இயலாமல் போகின்றது. என்றாலும் தனிமடல்களைப் படிப்பேன் சுருங்க விடை அளிப்பேன். கவலை வேண்டாம் வருவேன்.

விஜயராகவன்

unread,
Aug 20, 2012, 9:07:25 AM8/20/12
to மின்தமிழ்
On Aug 20, 2:53 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> அரவிந்தர் ஓகத்தைப் பயன்படுத்தியது ஓக வலிமை மிக்க இளைஞர்களே


தமிழிலக்கியத்தில் ஓகம் என்றால் இதுதான்
ஓகம் ōkam : (page 617)

தளிர்நன்மாலை யோக்கினார் (சீவக. 2661). 6. To make, produce; ஆக்குதல்.
ஓக்கினே னென்னையும் (திவ். இயற். 2, 59).

ஓகம் ōkam
, n. < ōgha. 1. Flood; வெள் ளம். (சூடா.) 2. Crowd, multitude;
பெருங்கூட் டம். ஓகவெஞ் சேனையும் (கம்பரா. அதிகாய. 2).


யோகம் என்பது சம்ஸ்கிருதத்திலிந்து வருவது, அதனால் அதை ஓகம் எனத்தான்
அழைப்பேன் என்பது புது வார்த்தை, யாருக்கும் தெரியாதது. தனித்தமிழர்கள்
வீம்புக்காக செய்யப்பட்டது.

ஓகம்=meditation என்பது தமிழ் பிரயோகம் இல்லை - 50 வருஷம் முன்.;

http://agarathi.com/word/%E0%AE%93%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


வகொவி

Nagarajan Vadivel

unread,
Aug 20, 2012, 9:17:02 AM8/20/12
to mint...@googlegroups.com
ஓகம் இலங்கை யாழ் தமிழ்ப் பயன்பாடு

எல்லாவற்றையும் தமிழ் அகராதிக்குள் அடக்க வேண்டாம் அடுக்காது தாங்காது
நாகராசன்

2012/8/20 விஜயராகவன் <vij...@gmail.com>:

விஜயராகவன்

unread,
Aug 20, 2012, 9:18:04 AM8/20/12
to மின்தமிழ்
On Aug 20, 3:17 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> ஓகம் இலங்கை யாழ் தமிழ்ப் பயன்பாடு


ஆதாரம் எங்கே?


வகொவி

N. Kannan

unread,
Aug 20, 2012, 9:22:47 AM8/20/12
to mint...@googlegroups.com
2012/8/20 rajam <ra...@earthlink.net>:

> கருத்துக்களுக்கு நன்றி, ஐயா. என்னால் அரவிந்தர், இராமகிருட்டினர்,
> விவேகானந்தா, சின்மயானந்தா, சிவானந்தா ... ஆக முடியாது. விருப்பமும் இல்லை.
> பெண்ணாகப் பிறந்துவிட்ட எனக்கு உடல் குறைகள் பல; வீட்டுக் கடமைகள், கவலைகள் பல.
> இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே என்னால் இயன்ற நல்லதைச் செய்ய முயலுவேன்.
> யாருக்கும் தீங்கு நினைக்கமாட்டேன்; செய்யவும் மாட்டேன். அதுவே என் "சமயம்."
> உங்கள் முயற்சிகளுக்கும் என் ஆதரவு உண்டு.
>

அக்கா!

யோசித்துப் பார்த்தால் இந்த தியானம், மனம் ஒடுக்கம் எல்லாம் ஆம்பிளை
சமாச்சாரம் என்று புரியும். அந்தக் காலத்தில் வன விலங்குகளை வேட்டையாடிய
மனிதன், பெண்ணுக்கும், ஆவினங்களுக்குமாக சமர் செய்த மனிதன் இன்று
ஓழ்கமென்று பேசுகிறான். தியானம் போதித்த புத்தன் சத்திரிய குல இளவல்.
மகாவீரனும் அதுவே! சரித்திரத்தில் தியானமென்றும், சந்நியாசமென்றும்
பேசும் பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அக்கம்மாதேவி நிர்வாணமாய்
போய் படாத பாடு பட்டார். நங்கா சாதுக்கள் கூட்டம் கூட்டமாய்
வருகிறார்கள், போகிறார்கள், வழிபடப்படுகிறார்கள் :-) அதுதான் உலகம்.

நீங்க எதுக்கும் கவலைப்படாம உலகிலேயே மிக மோசமாக, போரடிக்கக்கூடிய
கேசட்டைப் போட்டு இரண்டு நிமிஷம் கேளுங்கள். தானாகக் கொட்டாவி வரும்.
கல்லூரி, பல்கலைக் கழகங்களில் செமினார் எதற்கு வைத்திருக்கிறார்கள்?
கொஞ்ச நேரம் நிம்மதியாய் தூங்கத்தானே! தூக்கம் வரலைன்னு கவலைப் படறத
விட்டாலே தூக்கம் வந்துவிடும்!

நா.கண்ணன்

Kamala Devi

unread,
Aug 20, 2012, 9:37:47 AM8/20/12
to mint...@googlegroups.com
கண்னில் பட்ட முதல் மடல்.
சேச்சி, என்டெ ஒரு சிறிய அட்வைஸ் கேட்கிறீர்களா?
1]ஜீரகம் நன்றாக வறுத்து கொஞ்சம் மணம் பிடியுங்கள். அப்படியே கண்ணை சொக்குமாம்.
2] இரவில் படுக்கப்போகுமுன் க்‌ஷீணம் தீர வெந்நீரில் குளித்து சூடு பால் குடித்து படுக்கப்போங்கள்
3]இனிமையான பழம் பாடல் கேட்டுக்கொண்டே படுங்கள், நித்ராதேவி தாலாட்டுவாளாம்
4]கணினியில் கண் களிக்க எழுதுங்கள்.அல்லது வாசியுங்கள்.படுத்துக்கொண்டே வாசித்தாலும் கண் மயங்கிவிடும்
-------------------------
இதில் 4வது மட்டுமே எனக்கு நித்ரை தர உதவுகிறது.ஆனால் கணவர் திட்டினாலோ,அல்லது மற்ற கவலை ,[சம்சார சக்கரத்தில் பெண்களுக்கு எவ்வளவு கவலைகள்]. ஞாபகம் வந்தால் தூக்கம் போய் துக்கம் மாற்ற நூல் வாசிப்பேன். அப்படி மட்டுமே நித்ரை. மற்றபடி சில நாட்கள் விரைவிலேயே சுகமாய் தூங்கிவிடுவேன்.அப்படி சுகமாய் தூங்கும் நாட்களெல்லாம் மறுநாள் சுகமாய் ரசிப்பேன்.
அன்பு கமலம்
http://www.kamalagaanam.blogspot.com

--- On Mon, 20/8/12, N. Kannan <navan...@gmail.com> wrote:

Nagarajan Vadivel

unread,
Aug 20, 2012, 9:38:17 AM8/20/12
to mint...@googlegroups.com
ஓகம் பற்ரிய விவாதம் முன்னர் சேசாத்தியால் தொடங்கப்பட்டு அதில்
பின்னூட்டத்தில் நான் அந்த நூலின் இணைப்பைக் கொடுத்துள்ளேன்
உங்களுக்கு வேண்டியதைத் தேட அல்லது எனக்கு மறுப்புரை தர நீங்கதான் ஆதாரம்
தேடவேண்டும். நோகாம நுங்கு சாப்புடறதா
அஸ்க் புஸ்க் ஆசை தோசை முடியலேன்னு சொல்லுங்க இணப்பு தரப்படு்ம்
நாகராசன்

shylaja

unread,
Aug 20, 2012, 9:38:56 AM8/20/12
to mint...@googlegroups.com
கல்லைக்கள்ளாக்குங்க  கமலம்  சீக்கிரம்!!

2012/8/20 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

Kamala Devi

unread,
Aug 20, 2012, 9:40:22 AM8/20/12
to mint...@googlegroups.com
முந்தைய எழுத்துப்பிழை மாற்றி இதைப்படியுங்கள்

http://www.kamalagaanam.blogspot.com

கண்ணில் பட்ட முதல் மடல்.

துரை.ந.உ

unread,
Aug 20, 2012, 9:40:30 AM8/20/12
to mint...@googlegroups.com


2012/8/20 shylaja <shyl...@gmail.com>

கல்லைக்கள்ளாக்குங்க  கமலம்  சீக்கிரம்!!

  நான் பாத்துட்டேன் ... நான் பார்த்துட்டேன் :))

Kamala Devi

unread,
Aug 20, 2012, 9:42:42 AM8/20/12
to mint...@googlegroups.com
மைதிலி,
உடனே மாற்றி விட்டேன்.
க.

http://www.kamalagaanam.blogspot.com

--- On Mon, 20/8/12, shylaja <shyl...@gmail.com> wrote:

Kamala Devi

unread,
Aug 20, 2012, 9:44:44 AM8/20/12
to mint...@googlegroups.com
என்டெ தம்பி,
கமலத்தின் கைகளில் அடிபட்டிருக்கிறது. இன்றுதான் விரலை சற்ரு நீட்டி மடக்க முடிந்தது. உடனே பிழையை பார்த்துவிடுவதா//
சேச்சி

http://www.kamalagaanam.blogspot.com

--- On Mon, 20/8/12, துரை.ந.உ <vce.pr...@gmail.com> wrote:

From: துரை.ந.உ <vce.pr...@gmail.com>
Subject: Re: [MinTamil]கமலத்தின் சில வரிகல்
To: mint...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Aug 20, 2012, 9:48:12 AM8/20/12
to mint...@googlegroups.com
நீங்க எங்க வர்றீங்கன்னு தெரி்யுது

உங்க அக்காவும் நானும் வகுப்பில் கத்தியின்றி ரத்தமின்றி ரம்பம்போட்டு
மாணவர்களை மயங்கச் செய்தவர்கள் என்று சொல்லுகிறீர்கள்

மாணவ்ர்கள் மயங்குவது எங்கள் குற்றமல்ல

வகுப்பில் மாணவர்கள் தூங்கமுடியாது தூங்குவது என்றால் கு்றைந்தது நான்கு
மணி நேரம் தேவை

அவர்கள் அமர்ந்திருக்கும் அறையின் குறை ஆசிரியர்கள் எழுப்பும் ஒலி
அசைவிலா மின் அலைகளை ஏற்படுத்தி மாணவர்களுக்கு ஒரு தளர்ச்சியை ஏற்படுத்தி
அவர்கள் கவனத்தைக் குறைத்து கண்ணை மூடி விடுகிறது

நவீனத் தொழில்நுட்பம் இந்தக் குறையைக் களைந்து வருகிறது
இன்னும் கொஞ்சம் விட்டா்ல் எங்கள் பேச்சை நாங்களே ஒலி நாடாமூலம் கேட்டால்
நல்லாத் தூங்குவோம் என்று சொல்வீரோ
நாகராசன்

2012/8/20 N. Kannan <navan...@gmail.com>:

துரை.ந.உ

unread,
Aug 20, 2012, 9:51:35 AM8/20/12
to mint...@googlegroups.com


2012/8/20 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

என்டெ தம்பி,
கமலத்தின் கைகளில் அடிபட்டிருக்கிறது. இன்றுதான் விரலை சற்ரு நீட்டி மடக்க முடிந்தது. உடனே பிழையை பார்த்துவிடுவதா//
சேச்சி

Inline image 1Inline image 2அக்கா .. 

ani-gifs-get-well-soon-240893144[1].gif
10965[1].gif

Kamala Devi

unread,
Aug 20, 2012, 9:55:58 AM8/20/12
to mint...@googlegroups.com
அன்பின் துரை
எவ்வளவு நாட்களாகிவிட்டன நின்னிடமிருந்து இப்படி முத்தோவியமும் , குணாம்ச நல்வரிகளும் கேட்டு
மகிழ்ந்துபோன சேச்சி

http://www.kamalagaanam.blogspot.com

--- On Mon, 20/8/12, துரை.ந.உ <vce.pr...@gmail.com> wrote:

From: துரை.ந.உ <vce.pr...@gmail.com>
Subject: Re: [MinTamil]கமலத்தின் சில வரிகள்
To: mint...@googlegroups.com
ani-gifs-get-well-soon-240893144
10965

Innamburan Innamburan

unread,
Aug 20, 2012, 10:00:34 AM8/20/12
to mint...@googlegroups.com

வகுப்பில் ஆட்கொள்ளும் தூக்கம் ஆனந்த சாகரம், கண்ணன்.
இ 

Kamala Devi

unread,
Aug 20, 2012, 10:05:12 AM8/20/12
to mint...@googlegroups.com
கடைசி வரிகளை மிகவும் ரசித்தேன். ஆக  பங்குபெறும் செமினார்கள்
எல்லாம் கொட்டாவி விடுவதற்குத்தானா?
நீண்ட இடைவெளிக்குப்பிறகு ரசித்த வரிகள்
க.
http://www.kamalagaanam.blogspot.com

விஜயராகவன்

unread,
Aug 20, 2012, 10:07:25 AM8/20/12
to மின்தமிழ்
On Aug 20, 3:38 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> ஓகம் பற்ரிய விவாதம் முன்னர் சேசாத்தியால் தொடங்கப்பட்டு அதில்
> பின்னூட்டத்தில் நான் அந்த நூலின் இணைப்பைக் கொடுத்துள்ளேன்
> உங்களுக்கு வேண்டியதைத் தேட அல்லது எனக்கு மறுப்புரை தர நீங்கதான் ஆதாரம்
> தேடவேண்டும்.  நோகாம நுங்கு சாப்புடறதா
> அஸ்க் புஸ்க் ஆசை தோசை முடியலேன்னு சொல்லுங்க இணப்பு தரப்படு்ம்
> நாகராசன்

நாகராசரே

உங்கள் பதில் பில் க்ளிண்டனைதான் நினைவு படுத்துகிறது.


மோனிகா லூவின்ஸ்கியின் தொடர்பு கொண்டாயா என்ற கேள்விக்கு, ‘அதை ஏற்கெனவே
சொல்லிவிட்டேனே, ஞாபகம் இல்லையா, இப்போ ஏன் கேட்கிராய்’ என்றெ தப்பித்து
விட்டார்.

வகொவி

N. Kannan

unread,
Aug 20, 2012, 10:14:14 AM8/20/12
to mint...@googlegroups.com
2012/8/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> நவீனத் தொழில்நுட்பம் இந்தக் குறையைக் களைந்து வருகிறது
> இன்னும் கொஞ்சம் விட்டா்ல் எங்கள் பேச்சை நாங்களே ஒலி நாடாமூலம் கேட்டால்
> நல்லாத் தூங்குவோம் என்று சொல்வீரோ


அப்படியெல்லாம் சொல்ல வரவில்லை! நான் ஒரு கதை சொல்லறேன். அதை டேப்பிலே
போட்டுக் கேளுங்கண்ணுதான் சொல்ல வந்தேன், அதுக்குள்ள உங்களுக்கு உங்க
வகுப்பறை நினைவிற்கு வந்துவிட்டது, என்ன செய்ய? நம்ம செல்வனும்
வாத்தியாரா இருந்தவர்தான். அவரும் தூங்குவதற்கு எடக்குமடக்கான தியரி
வைத்திருப்பார் :-)

க.>

N. Kannan

unread,
Aug 20, 2012, 10:15:32 AM8/20/12
to mint...@googlegroups.com
2012/8/20 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

>
> கடைசி வரிகளை மிகவும் ரசித்தேன். ஆக பங்குபெறும் செமினார்கள்
> எல்லாம் கொட்டாவி விடுவதற்குத்தானா?
> நீண்ட இடைவெளிக்குப்பிறகு ரசித்த வரிகள்


இதுவரை செமினாரில் தூங்கியதே இல்லை என்று இங்கு யாராவது ஒருவரையாவது
சொல்லச் சொல்லுங்கள்! பார்ப்போம் :-)))

க.>

Innamburan Innamburan

unread,
Aug 20, 2012, 10:18:28 AM8/20/12
to mint...@googlegroups.com
நான் அழுத்தம் திருத்தமாக சொல்றேன்:
இதுவரை செமினாரில் தூங்காமல் இருந்ததே இல்லை.

N. Kannan

unread,
Aug 20, 2012, 10:20:41 AM8/20/12
to mint...@googlegroups.com
On Mon, Aug 20, 2012 at 4:18 PM, Innamburan Innamburan
<innam...@gmail.com> wrote:
> நான் அழுத்தம் திருத்தமாக சொல்றேன்:
> இதுவரை செமினாரில் தூங்காமல் இருந்ததே இல்லை.

இது!

க. :-)

Kamala Devi

unread,
Aug 20, 2012, 10:21:12 AM8/20/12
to mint...@googlegroups.com
ஞான் ஞான் --இல்லை, இல்லை,
ஞானும் கண் அசந்திருக்கிறேன். சிரிப்பு வருகிறது.
கேரள செமினாரில் தலித்திய கவிஞர் வந்து சிலிர்த்தெழும் கோப உரைகளை நம்பூதிரிகளைப்பற்றி , துப்புகெட்ட சாடல் தரும்வரை,--
தூக்கம் போன இடம் தெரியாமல் கொதித்துப்போய் எல்லோருமே அந்த இளைஞனை வைத்த விழி வாங்காமல் பார்த்த நினைவு ஏனோ, அசந்தர்ப்பமாய் வருகிறது
சிரிப்பை அடக்க முடியாமல்
கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

--- On Mon, 20/8/12, N. Kannan <navan...@gmail.com> wrote:

From: N. Kannan <navan...@gmail.com>
Subject: Re: [MinTamil] கனவு காண்போமா?

Kamala Devi

unread,
Aug 20, 2012, 10:22:03 AM8/20/12
to mint...@googlegroups.com
இ.சார், நிங்ஙளுமா ?
க.
http://www.kamalagaanam.blogspot.com

--- On Mon, 20/8/12, Innamburan Innamburan <innam...@gmail.com> wrote:

From: Innamburan Innamburan <innam...@gmail.com>
Subject: Re: [MinTamil] கனவு காண்போமா?
To: mint...@googlegroups.com

N. Kannan

unread,
Aug 20, 2012, 10:23:20 AM8/20/12
to mint...@googlegroups.com
On Mon, Aug 20, 2012 at 4:00 PM, Innamburan Innamburan
<innam...@gmail.com> wrote:
>
> வகுப்பில் ஆட்கொள்ளும் தூக்கம் ஆனந்த சாகரம், கண்ணன்.

ஏதோ கனவிலே பாடம் கேட்டு ஒப்பேரின ஆள்கள்தானே நாமெல்லாம் :-))

அக்கா, நன்னா தூங்கிண்டு இருக்கா போல....:-))

க.>

Innamburan Innamburan

unread,
Aug 20, 2012, 10:25:26 AM8/20/12
to mint...@googlegroups.com
இப்போ தான் கலியில் சூரியோதயம். 


2012/8/20 N. Kannan <navan...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 20, 2012, 10:39:26 AM8/20/12
to mint...@googlegroups.com
அட இது என்னங்கையா கம்பசூத்திரமா என்ன?

கூகிளாரில் சேசாத்திரின்னு அடிச்சால் இது இது கிடைக்கும்

https://groups.google.com/forum/?fromgroups#!search/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF$20

மினதமிழ் மடலாடல் குழுவில் சேசாத்திரி அவர்கள் ஊழ்கம் பற்றி எழுதியதில்
இதைத் தேடக் கிடைத்தது

https://groups.google.com/forum/?fromgroups#!search/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF$20$2B$20%E0%AE%93%E0%AE%95$20%E0%AE%8A%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/mintamil/j8-GXwIWA1k/UZAzVreGqAUJ%5B1-25%5D

இங்கே நான் குறிப்பிட்ட ஆதாரம் வெட்டி ஒட்டி கீழே

பேராசிரியர் எல். சி. எவாசி "பாணத்துறை சொற்போரும் புத்த குமுகாயமும்"
என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையின் தவறான வழிகாட்டும் கூற்றுக்கள்
சிலவற்றை மறுக்காமல் விடக்கூடாது என உறுதியாகக் கருதினேன்.


ஓக ஊழ்கம் (யோக தியானம்) , ஆதனிக ஊழ்கம் அல்லது அறிவு கடந்த ஊழ்கம்
என்னும் பெருங் கேடான ஆர்வப் பித்து பற்றி அவர் புகழ்ந்துரைத்து
விளக்கியிருந்தார். அறிவு பெறவும், தெளிவுறவும், அறிவாற்றல் பெருகவும்,
தன்னுணர்வு பெறவும், முழுமையான மனவளம் பெறவும், இயல்பு கடந்த மன ஆற்றல்
பெறவும், உடல் ஒளி வீசிச் சுடரவும் இன்னும் பலவற்றிற்கும் அறிவெல்லை

கடந்த ஊழ்கமே வழி என அக்கட்டுரையில் கூறியிருந்தார்.


'ஏரி இல்ல'த்தில் அச்சுத்துறையில் வேலை செய்யும் ஒரு தமிழரை - அறிவு
திறம்பிய நிலையில் அறிதுயில் மருத்துவத்திற்காக அவருடைய சிங்கள மனைவி
என்னிடம் அழைத்து வந்தார். அவருடைய அறிவு திறம்பிய நிலைக்கு ஓக ஊழ்கம்

தான் காரணம் என்பது அலசி ஆராய்ந்த போது தெரிந்தது.

அவர் 'ஓக ஊழ்கம்' பற்றிய தமிழ்ப் புத்தகத்தைப் படித்திருக்கிறார்.
"ஒருவர் தாமரையமர்கையில் (பத்மாசனத்தில்) அமர்ந்து, ஓம் ரீம் செயமனா
சக்தீ... என்ற மந்திரத்தை 108 முறை ஓதினால் ஞானக்கண் திறக்கப்பட்டு புலன்
மீறிய காட்சித் திறனையும், முன்னுணருங் காட்சித் திறனையும் அடையலாம்"
என்று அப்புத்தகத்தில் படித்திருக்கின்றார்.

Enlightenment through meditation and Telepath By Abraham.T.Kovoor

தமிழ்த் திரைப்படம் அம்பாசமுத்திர்ம் அம்பானியில் கருனாஸ்
ஒருகாலைததூக்கிக்கொண்டு 108 முறைான் அம்பானியாவென் என்று ஊரைக்கூட்டுவார்

எல்லாம் சரி ஐயா தள்ளாத வயதில் என்னைக் கிளிண்டன் -லெவின்ஸ்கி வழியில்
ஆற்றுப்படுத்துவது அநியாயம்
கொஞ்சம் கடுமைா வேலை செய்யனும் ஐயா இல்லேன்னா ஆராய்ச்சி செய்யக்கூடாது
ஜோதிட நூமராலாஜி ப்ரொபஸராப் போயிடனும்
நாகராசன்

2012/8/20 விஜயராகவன் <vij...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Aug 20, 2012, 10:55:06 AM8/20/12
to mint...@googlegroups.com
நல்ல வைத்தியம் கமலம். ஜீரகம் வறுக்கும் வாசனையே அருமையா இருக்கும்.

2012/8/20 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

விஜயராகவன்

unread,
Aug 20, 2012, 11:08:46 AM8/20/12
to மின்தமிழ்
அது சரி, நான் கேட்ட கேள்விக்கு ஏப்ரல் 27 எழுத்துகள் பதில்
கொடுக்கவில்லை.

நான் கேட்ட கேள்வி எளிது - 75 வருஷங்களுக்கு முன் எந்த தமிழ்
இலக்கியமாவது யோகமுறையை ஓகம் என குறிப்பிட்டுள்ளதா.

உங்கள் எழுத்துகள் அதற்கு பதில் அளிப்பவை அல்ல.

ஏப்ரலிலேயே நாக.கணேசன் என் கேள்விகளை துளைத்துக் கேட்டார், அப்போதோ
அல்லது இப்போதோ உங்களிடம் பதில் இல்லை.

நீங்களே படியுங்கள்


84. From: "N. Ganesan" <naa.gane...@gmail.com>
Date: Wed, 27 Apr 2011 05:34:55 -0700 (PDT)
On Apr 27, 7:22 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> இலங்கையில் ஓக ஊழ்கம் என்று வெளியான நூலைப் படித்து அதைப் பின்பற்றி ஆளுமைச்
> சிதைவு ஏற்பட்ட ஒருவருக்கு மனநலச் சிகிச்சை அமைத்ததாகக கோவூர் குறிப்பிட்டு

இலங்கையில் ஓக ஊழ்கம் என்ற நூல் இல்லை.

இலங்கையில் உள்ள நூல்: யோக தியானம்.

From: "N. Ganesan" <naa.gane...@gmail.com>
Date: Wed, 27 Apr 2011 05:50:40 -0700 (PDT)
Local: Wed, Apr 27 2011 2:50 pm
Subject: Re: ஊழ்கம் - த்யானத்திற்கு பாவாணர் கண்டுபிடித்த கலைச்சொல்
On Apr 27, 7:46 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> அவர் 'ஓக ஊழ்கம்' பற்றிய தமிழ்ப் புத்தகத்தைப் படித்திருக்கிறார்.


Does this mean a book with the title Oka Uzkam? where is that book
in Lanka? which year? Let me know.

N. Ganesan

அதற்கு மேல் உங்களிடமிருந்து பதில் இல்லை

நீங்கள் அவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். எந்த தமிழ் அகராதியும் ஓகம் என்றால்
யோகம் என கொடுக்கவில்லை

வகொவி

Nagarajan Vadivel

unread,
Aug 20, 2012, 12:41:02 PM8/20/12
to mint...@googlegroups.com
சுத்த மரியாதை ராமரா இருக்கீங்களே
நாகராசரே என்பதும் என் கேள்விக்கென்ன பதில் என்பதும் நல்லதுக்கில்லே

நான் என்ன ஜீக்ஸ் பாக்ஸா
அத்தனைபேரு அங்க எழுதியி்ருக்காய்ங்களேவய்ங்களக் கேக்கவேண்டியதுதானே
போனாப் போகுதுன்னு தேடி எடுத்துப் போட்டா லொள்ளு பன்றதா?
நாங்களும் கேப்பமில்ல
இறுதியில் நீங்க எழுதியிருக்கும்

//நீங்கள் அவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். எந்த தமிழ் அகராதியும் ஓகம்
என்றால் யோகம் என கொடுக்கவில்லை//

எத்தனை அகராதி தமிழில் இருக்கிறது?
எத்தனை அகராதி இணையத்தில் இருக்கிறது?.
இந்தப் பதில் கொடுக்க எத்தனை அகராதியைப் பார்த்தீர்கள்?
எல்லா வளங்களையும் ஆய்ந்து முடித்து இந்த முடிவை அறிவிக்கிறீர்களா?

என்ன கொடுமையடா சாமி
தொடங்கும்போது கேள்வி கேட்குறாய்ங்க
அப்புறம் அவய்ங்களே விடையயும் எழுதிடறாய்ங்க
இடையிலே நம்மளப் போட்டுக் குடயறாய்ங்க கடயறாய்ங்க

எனக்கும் ஒங்களுக்கு ப்ளட் கெம்ஸ்ட்ரி ஒத்துப் போகலே
விட்டுடுங்க வேறே ஆளப் பாருங்க
நாகராசன்

2012/8/20 விஜயராகவன் <vij...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 20, 2012, 2:01:36 PM8/20/12
to mint...@googlegroups.com
2012/8/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> என்ன கொடுமையடா சாமி
> தொடங்கும்போது கேள்வி கேட்குறாய்ங்க
> அப்புறம் அவய்ங்களே விடையயும் எழுதிடறாய்ங்க
> இடையிலே நம்மளப் போட்டுக் குடயறாய்ங்க கடயறாய்ங்க
>

அதான! அந்தச் சின்னக் குறுந்தாடியை எவ்வளவு குடைவது என்பதோர்க்கோர் அளவில்லையா?

அம்ம! சைலம்மா! இப்ப துணைக்கு வரமாட்டீங்களே ;-)

க.>

Nagarajan Vadivel

unread,
Aug 20, 2012, 2:09:36 PM8/20/12
to mint...@googlegroups.com
//அம்ம! சைலம்மா! இப்ப துணைக்கு வரமாட்டீங்களே ;-)//

உடம்பில் எங்கேயோ புடிச்சுக்கிட்டதாலே அவுக ஆடுபுளீ ஆட்டத்துக்கு
லேட்டாய் வருவாங்கன்னு புத்தூர்ப் பட்சி ஒன்னு என் அருகாமைபில் ஒக்காந்து
சொன்னது கீதா அம்மாவைக் கேட்டுத் தெரிஞ்சுகுங்க

சைலம்மா சைலண்ட் ஆயிட்டாங்க நீங்க என்னமோ அவங்க வயலண்ட்டா வருவாங்கன்னு
சொன்னத நம்பி ரொம்ப நேரமா ஓஓஓரமா ஒக்காந்திருக்கேன். இன்னும் வரக்காணோமே
நாகராசன்

2012/8/20 N. Kannan <navan...@gmail.com>:

rajam

unread,
Aug 20, 2012, 2:10:27 PM8/20/12
to mint...@googlegroups.com, Narayanan Kannan, Innamburan Innamburan, Kamala Devi
அனியத்தி கமலத்தின்
வரிகள் எம்மை ஆட்கொண்டன!
முயற்சி செய்து
பார்க்கிறேன். நன்றி, கமலம்.



On Aug 20, 2012, at 7:23 AM, N. Kannan wrote:

> On Mon, Aug 20, 2012 at 4:00 PM, Innamburan Innamburan
> <innam...@gmail.com> wrote:
>>
>> வகுப்பில் ஆட்கொள்ளும்
>> தூக்கம் ஆனந்த சாகரம்,
>> கண்ணன்.
>
> ஏதோ கனவிலே பாடம் கேட்டு
> ஒப்பேரின ஆள்கள்தானே
> நாமெல்லாம் :-))


இந்தா, இப்பிடி அந்த 3~4
விரல் ஆடிட்டரோட
சேர்ந்துகொண்டு
பொத்தாம் பொதுவான
பொய்யெல்லாம்
சொல்லக்கூடாது, கண்ணன்!
நான் வகுப்பிலோ,
செமினாரிலோ என்றுமே
தூங்கியதில்லை. என்
வகுப்பிலும் யாரும்
தூங்கியதில்லை. கலகலப்பு
ஜாஸ்தி! :-)


>
> அக்கா, நன்னா தூங்கிண்டு
> இருக்கா போல....:-))
>
> க.>
>


அக்காவுக்குத் தூக்கம்
வந்தா அது உலக அதிசயம்!
இன்றைக்குக் காலையில்
அக்கா ரொம்ப சமத்து.
முதலில் 2 பெரிய கோப்பை
வெந்நீரில் அமெரிக்க
வீட்டு மெகா
எலுமிச்சையின் கால் மூடி
பிழிந்து எடுத்த சாறு
கலக்கி, கொஞ்சூண்டு
ஆர்கானிக் சர்க்கரை
சேர்த்துக் குடித்தேன்.
பிறகு 45 நிமிடம் கழித்துப்
பழரசம் (வீட்டில்
தயாரித்தது)
சாப்பிட்டேன். படம் இங்கே.

கேன்டலோப் (cantaloupe; http://en.wikipedia.org/wiki/
Cantaloupe), வீட்டு ஆப்பில்,
பேரிக்காய் (pear) கலந்தது.
அருமை!

juice_1.jpg

Raja sankar

unread,
Aug 20, 2012, 9:19:33 PM8/20/12
to mint...@googlegroups.com
அன்பின் கமலம்,

பால் அருந்தினால் தூக்கம் வராது என்றே கேள்விப்படிருக்கிறேன். தயிர் உண்டால் தூக்கம் வரும் என்றே சொல்லியிருக்கிறார்கள். நடைமுறையிலும் அப்படியே இருக்கிறது. இது ஏதோ தவறான தகவல் என்றே தோன்றுகிறது. மாற்றி எழுதிவிட்டீர்கள் என்றால் கொஞ்சம் சரி பார்க்கவும்.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/8/20 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
It is loading more messages.
0 new messages