--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தங்கமணி இவ்ளோ அருமையா சமெச்சுக் குடுத்து சாப்பிட்டப்புறமும் நைட்மேரா? get outta here! :-) தினம் 10 மைல் ஓடுங்க. வானத்தைப் பார்த்தபடி மல்லாக்கக் கொஞ்ச நேரம் (20~30 மணித்துளிகள்) படுத்திருங்க. சினிமா (TV, DVD) பாக்றதெக் குறையுங்க. அப்றம் ... தமிழ் எலக்கணத்தெ நெனையுங்க. நல்லாத் தூக்கம் வரும். நல்ல கனவும் வரும். :-)
நீங்க சொன்னப்புறம் தான் டக்குன்னு உறைக்குது அம்மா...அதாவது தினமும் இரவு ஒரு ஹாரர் படம் பார்க்காமல் தூக்கம் வருவது இல்லை. பகலில் குழந்தைகள் விழித்திருப்பதால் அதை பார்க்க தடா, இரவில் தான் பார்க்க முடியும்:-)..படுக்க போகுமுன் தினமும் பேய்படம் பார்த்தால் கெட்ட கனவு வராமலா இருக்கும்?:-)))
ஆனால் அதுக்காக பேய்படம் பார்ப்பதை நிறுத்த போவது இல்லை. தொடர்ந்து பார்ப்பேன்:-)
--
செல்வன்
//ஏன் சிலதுகளை, சிலரைப்பற்றிமட்டும் கனவு வருகிறது? யோக/ஓக முறையில் இதற்கு விளக்கம் ஏதாவது உண்டா? //
சரி, இன்னிக்கி ராத்திரி ... என் வகுப்புலெ இருக்ற மாதிரி நெனெச்சுக்கிட்டே தூங்கப்போங்க; கெட்ட கனவே வராது, தூக்கம் வந்தாத்தானே கனவும் வரும்! :-)
உங்க ஆசிர்வாதம்..இன்னிக்கு பேய் படம் பார்க்காமல் ஜீவா, கார்த்திகா நடித்த கோ எனும் படத்தை யுடியூபில் பார்த்தேன். அதிலும் குண்டுவெடிப்பு, கண்ணிவெடின்னு பேய்படமே பரவாயில்லை எனும் அளவு வெட்டு குத்து:-). இப்ப தூங்க போகிறேன். ஸ்ரில ஸ்ரி ஆனந்த மூர்த்தி ஸ்வாமியவர்களின் ஓக ஊழ்க சக்திதான் கனவில் கண்ணிவெடி எதுவும் வராமல் காப்பாற்ற வேண்டும்:-)
>> உங்க ஆசிர்வாதம்..இன்னிக்கு பேய் படம் பார்க்காமல் ஜீவா, கார்த்திகா நடித்த
>> கோ எனும் படத்தை யுடியூபில் பார்த்தேன். அதிலும் குண்டுவெடிப்பு, கண்ணிவெடின்னு
>> பேய்படமே பரவாயில்லை எனும் அளவு வெட்டு குத்து:-). இப்ப தூங்க போகிறேன். ஸ்ரில
>> ஸ்ரி ஆனந்த மூர்த்தி ஸ்வாமியவர்களின் ஓக ஊழ்க சக்திதான் கனவில் கண்ணிவெடி
>> எதுவும் வராமல் காப்பாற்ற வேண்டும்:-)
>
கனவுகளைக் கட்டுப்படுத்த முடியுமா? தெரியலை!!
உணவு நிச்சயம் ஒரு காரணி.
இரவு தூங்குமுன் உள்ள மனநிலையும் காரணிதான்.
ஆனாலும் இவையெல்லாம் ஒரு கனவு வருவதை நிச்சயப்படுத்தமுடியாது. பருவ நிலை
போல் எத்தனையோ சிறு, சிறு காரணிகள் தீர்மானம் செய்கின்றன.
ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான சேதிகளை வகைப்படுத்தும் மூளை இரவில் செய்யும்
எடிடிங் என்பது கனவு என்ற அறிவியல் கருத்துமுண்டு!
இது தவிர சுபா சொல்வது போல் அதீதக் கனவுகளும் உண்டு.
எனது கனவுகள் மிக ஆச்சர்யமான நெறியாழ்கையில், துல்லியமான கோணங்களில்,
சர்ரியலிஸ்டாக எடுக்கப்படுபவை. நான் பூமியில் காணாத காட்சிகள் கூட சில
சமயம் வருவதுண்டு.
சேசாத்திரியார் சொல்லும் ஊழ்கக்கனவுகள் ஒரு வகையான பகற்கனவு வகை. லா.ச.ரா
மிக அழகாக லால்குடி ஸ்ரீமதித் தாயாரை வைத்து கண்டதொரு கனவைச் சொல்வார்
(உலகிற்கோர் தொப்புள் கொடி).
கனவுகள் அற்புதமானவை.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
நா.கண்ணன்
2012/8/15 N. Kannan <navan...@gmail.com>:
> இதற்கும் உண்ணும் உணவுக்கும் பார்க்கும் படத்துக்கும் தொடர்பில்லை
இப்படியெல்லாம் அடாவடித்தனம் செய்யக்கூடாது :-)
அதிகாலைக் கனவுகளில் முட்டும் சிறுநீர்ப்பை, வெளிக்குப்போகும் உணர்வு
கனவுகளைத் தீர்மானிப்பதுண்டு. கனவில் இது நடைபெறும். விழிப்பூட்டி
படுக்கையில் ஒண்ணுக்குப் போய்விடாமல் செய்யும் எச்சரிக்கையாகவும்
இருக்கலாம்.
பதின்மவயதில் கனவுகள் கோமணத்தை (அண்டர்வேர்) ஈரப்படுத்துவதுண்டு.
இதற்கும் உணவிற்கும் சம்பந்தமுண்டு. காஞ்சிமுனி பாவக்காய் சாப்பிடுவது
இதைக்குறைக்க என்று சித்தமருத்துவர் சொல்வர்.
பார்க்கும் காட்சிகள் கனவைத் தீர்மானிக்கும். மிட்நைட் மசாலா
பார்த்துவிட்டுத் தூங்கினால் அடுத்தநாள் அண்டவேர் அவுட் ;-)
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ > இப்பவுமா !
> (#டவுட்டு)
>
ஓய்! தூத்துக்குடி!
பொதுவாய் சொன்னால், உடனே இப்பவுமான்னு கேட்கக்கூடாது. இப்பெல்லாம்
மிட்நைட் மசாலா பாத்தாலும் கனவு வருவதில்லை என்பது வேறுவிஷயம் :-)))))
க.>
2012/8/15 N. Kannan <navan...@gmail.com>:
> Fantasy என்பதும் illusion என்பதும் கனவிலிருந்து வேறுபட்டது
> உயிரைப் பிடித்துக் (வேறுபொருள் கொள்ளாற்க) கொண்டு வருடக்கணக்கில்
> படித்திருக்கிறேன்
> கல்யாணப்பரிசு டனால் தங்கவேலு போல் அட இங்கே ஒரு உண்மையைச் சொல்ல
> விடமாட்டேங்கிறாய்ங்களே
அண்ணாச்சி!
பினாங் லோகநாதன் இதில் பெரிய உளவியல் ஆய்வே செய்திருக்கிறார். அது ஆகம,
ஆன்மீக நோக்கில். கனவை ஒரு அவஸ்தை என்று காணும் பழக்கமுண்டு. அதிலுள்ள
பல்வேறு நிலைகள் பற்றிய அவதானமுமுண்டு.
எனவே, கனவு என்பது முழுக்க, முழுக்க தனி உலகமல்ல. நடமாட, செயல்பட எவை,
எவை உதவுகின்றனவோ அவையவை கனவு தோன்றுவதற்கும் உதவும்.
மற்றபடி, உங்கள் கருத்துக்கள் வழக்கம் போல் சுவையானவை. கேட்க ஆவலாயுள்ளோம்! ;-)
க.>
பகலில் எடுக்கும் நேப் டெல்டா அலைகலை உருவாக்காது அதனால் கனவு வராது
Taking a nap is when you don't get to complete a REM sleep cycle and
there are no delta waves.
தூக்கம் என்னும் நிலையில் மட்டுமே டெல்டா அலையும் கனவும் நரும்
Sleeping is a delta wave conducing system that helps your body to regenerate.
//செல்வனுக்கு ஒரு நல்ல வழி காட்டோணுமே. அது எப்பிடி-னு தெரியலெ.//
திருவாளர் தூக்கம்தான் அவருக்கு வழிகாட்டும். தூக்கம் என்பதும் கனவும்
உடலையும் மனதையும் புத்தாக்கம் பெற உதவும் விலங்குகளுக்கே இயல்பான
இயக்கநிலை. கெட்ட கனவு நல்ல கனவு என்றெல்லாம் நினைப்பது கோழிக்கனா
உண்மையில்லை
நாகராசன்
2012/8/15 rajam <ra...@earthlink.net>:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
என்னையாது! நாம உருப்படியாச் செய்யறதே கனவுதான்.
அதுவும் கனவில்லைங்கறாரு இந்த தாடிக்காரரு! ;-)
அதோட இல்லாம நம்மையெல்லாம் கோழிங்கறாரு :-))
க.>
ஒரே தலைவலி ... இம்மா நேரம் அந்த ஊதுவத்திப் புகையினாலெ. எனக்கு இதெல்லாம் ஒத்துவராது சாமி. இன்னிக்கி இங்கெ ஒரே மேக மூட்டம். குளிர். அதுனாலெ வெளியெ போய்ப் படுக்கவும் முடியலெ.
அதெல்லாம் கெடக்கட்டும் -- delta, beta, gamma அப்பிடியெல்லாம் சொன்னா என் மரமண்டெக்குப் புரியாது. நல்ல தூக்கம் வர என்ன செய்யணும் அதெச் சொல்லுங்க. பெறகு பேசுவோம்.
:-) :-) :-)
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தூக்கம் என்பது நான்குமணி நேரத்துக்குக் குறையாமல் 24 மணிநேரச்
சுழற்சியில் நடைபெறுவது. இதில் சீரான வரிசையில் வரும் உறக்க அலைகளில்
டெல்டா அலைவரிசையில் மட்டுமே விழிகள் அசையக் கனவுகள் தோன்றும்
கனவில்லாத உறக்கம் உடலுக்குப் புத்தாக்கம் அளிப்பது
படுத்தவுடன் உறங்க மன அழுத்தமோ கவலைதரும் சிந்தனைகளோ இருத்தல் கூடாது
சரியான நேரத்தில் உறங்கும் பழக்கம் தேவை
நாகராசன்
2012/8/16 rajam <ra...@earthlink.net>:
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
2012/8/16 rajam <ra...@earthlink.net>:
> ஸுபாஷிணி 'சின்ன அம்மா' தான். ராஜம் 'பெரிய அம்மா' தான். அத்தனை...
ஓ! இவங்கதான் அந்தச் சின்னப்பாப்பா! பெரிய பாப்பாவா? ;-)
க.>
அன்பின் "சின்னம்மா" சுபா,அரவரசர் ஸ்கைப்-லெ அவ்ளோ நேரம் இருக்கார்-னு கண்டுபிடிக்க ... தாங்களும் அவ்ளோ நேரம் அங்கெ இருக்கணுமில்லெ? ஹ்ம்? தேவையான நேரத்துலெ தூங்கப் போம்மா!
அவுங்களெ விடுங்க, சுபா; மொதல்லெ, ஒங்க சொகத்தெக் கவனிச்சுக்கோங்கெ. ஒடம்பு நலம் மிகவும் முக்கியம். இளைய வயதில் பாடுபட்டு பாடுபட்டு ... பெண்கள் நலம் தேய்ந்துவிடும். அந்தச் சுழற்சியில் நீங்கள் மாட்டிக்கக் கூடாது-னு என் அன்புள்ளமும் அறிவும் சொல்கின்றன.
சரி..சரி... சரி...:-)
இந்தப் பசங்க எல்லாரும் இப்பிடித்தான் -- ஆஹா, ஊஹூ ... னு ஒரு பெண்ணைப் பாராட்டிச் சக்கையாகப் பிழிஞ்சு எடுத்திருவானுக. சாக்கிறதையாக இருக்கவும். அனுபவம் பேசுகிறது. :-) :-) :-)
இன்னிக்கி ஸுபாஷிணியை பார்த்தேன். ராஜத்தின் அரைத்தூக்கம், தூங்காத்தூக்கம், ஆழ்ந்த தூக்கம், கனவு, நனவு, நினைவு பற்றி ஒரு 'சட்புட்' பிரத்யேக ஆய்வு நடத்தினோம். பேராசிரியருக்கு புரியல்லை. கண்ணன் அதுக்கு மேலே.ஸுபாஷிணி 'சின்ன அம்மா' தான். ராஜம் 'பெரிய அம்மா' தான். அத்தனை...
இன்னம்பூரான்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இன்னோர் இழையில் கண்ணன் தான் கண்ட கனவை இவ்வாறு சொல்லியிருந்தார்:"நேற்றுஎன் கனவில் மலை தாண்டி, மண் மேவி பறப்பது போல் கனவு கண்டேன். கனவுஎன்றாலும் அது ’என் கனவு’ என்றே உணர்கிறேன். அது என்னுள் நிகழ்வதாகவேஉணர்கிறேன். எனக்குப் புறம்பாக அக்கனவு இல்லை (அதாவது மலை, மண் எல்லாம்)"வியந்துபோனேன்! நானும் இதேபோலக் கண்டது உண்டு -- நினைத்த இடமெல்லாம் பறப்பதுபோல. ரொம்ப இதமாக இருக்கும். அப்படிக் கண்டு ரொம்ப நாளாச்சு. என் கனவுகளின் தீம் உல்லாசமாக இருக்கும் -- பெரும்பாலும் இயற்கை, வானம், விண்மீன், சந்திரன், சூரியன், கடல், என் மாணவியர் கூட்டம், இப்படி. அம்மா கனவில் வந்தால் சண்டைதான் போடுவேன். அப்பா வந்தால் அழுவேன். ஒரே ஒருமுறைதான் "கடவுள்' நிலைக் கனவு ஒன்று வந்தது. அதிலிருந்து அப்பாவை நினைத்து அழுது புலம்பித் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது நின்றுவிட்டது. அதுபற்றி இன்னொரு நாள் சொல்வேன்.
ஏன் சிலதுகளை, சிலரைப்பற்றிமட்டும் கனவு வருகிறது? யோக/ஓக முறையில் இதற்கு விளக்கம் ஏதாவது உண்டா?
சரி.மக்கள் மட்டும்தான் கனவு காண்பார்களா? இல்லை. சங்க இலக்கியப் பாடல்கள் சொல்வதுபடி, மக்கள், காக்கை, வண்டு, வவ்வால், பேய், யானை, ... எல்லாரும் கனவு கண்டிருக்கின்றனர்! சிலப்பதிகாரத்தில் கனவு பெரிய இடம் பெறுகிறது. ஆண்டாளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்! இதெல்லாம் சில எடுத்துக்காட்டுகள்தாம்.இப்படி ... இலக்கியம் ஒருபுறம் சொல்லட்டும். நம் வாழ்க்கையைப் பார்ப்போமே.விருப்பமிருந்தால் உங்கள் கனவுகளைப்பற்றிச் சொல்லுங்களேன் -- கண்ணன் சொன்னதுபோல.அன்புடன்,ராஜம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
’இ’ சாருக்கு வாய்க்கு ருசியாக சரியாக வாய்க்கவில்லை என்பதற்கு இவ்வளவு
நாள் கழித்து ராஜத்தின் அரைத்தூக்கம், தூங்காத்தூக்கம், ஆழ்ந்த தூக்கம்
அப்புடின்னு எப்ப பாத்தாலும் தூக்கம் என்பதுபோல போட்டுக்கொடுக்ஸ் (நன்றி
உபயதாரர் அரங்கனார்) செய்யலாமா
பேராசிரியருக்கு புரியல்லை. கண்ணன் அதுக்கு மேலே. ஒத்துக்குறோம்
‘இ’ சார் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்தவர்
அவர் சொல்லலாமே எப்படி உடனே தூங்குவது என்று
ஸுபாஷிணி 'சின்ன அம்மா' தான்.
ராஜம் 'பெரிய அம்மா' தான்
நாங்க நம்பமாட்டோமே. பெரிய அம்மாவா இருந்தா இந்நேரம் ஒரு பயலும் போயிங்
ஓட்ட முடியாதே
அவங்க வெறும் அம்மாதான்
நாகராசன்
2012/8/16 Innamburan Innamburan <innam...@gmail.com>:
அம்மாடி! நல்லா போட்டுக்கொடுக்கத்தெரியுது!
பாவம், ராஜம் அக்கா! இன்னொஸெண்ட்.
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ 1. நேற்று சூடான விவாதமும்ரெண்டே ரெண்டுபேர் மட்டும் நேற்று கைபர் கனவாய் வழியா மின் தமிழுக்கு வந்து குடுத்த குடைச்சலில் ஒரு மடிக்கணினி மண்டையப் போட்டுடுச்சு2. சூடான ரெட்டைச் சமயல்ஒரு பக்கம் காலைல கீரைக் கூட்டு கொதிக்கக் கொதிக்கமறுபக்கம் காலங்காத்தாலே பால் பொங்கிஇரவு நேரத்தில் சூடா வெந்நீர் சுடவச்சுஅந்த்தச் சூட்டுல ரெண்டாவது மடிக்கணினியும் புகைஞ்சு போச்சுஒரு வழியா மூனாவது கணினியைச் சரி செய்து இப்பத்தான் மின் வெளிக்கு வந்த்ஹிருக்கேன்புது மென்பொருள் (என் நண்பர் பேரா. தெய்வசுந்ததரம் உபயம்)புது விசைப்பலகை (மலாசியன் கீ போர்டு)கொஞ்சம் தள்ளாட்டம் நெகாத் தெரியல
ஸ்டெடி ஆகக் கொஞ்சம் டைம் ஆகும்நாகராசன்
<<<<<<நன்றாக மின்ன வாழ்த்துகள் புரபசரே!
அன்பின் ராஜம் அம்மா,
ஆக இதனால் தான் கனவு இது தான் கனவு என்று சொல்லும் சாத்தியங்கள் மிக குறைவு. மனம் மிகவும் அமைதியாக இருக்கும் போது கனவுகள் அற்ற உறக்கம் சாத்தியம்.
ராஜசங்கர்
(Rajasankar)
2012/8/15 rajam <ra...@earthlink.net>ஏன் சிலதுகளை, சிலரைப்பற்றிமட்டும் கனவு வருகிறது? யோக/ஓக முறையில் இதற்கு விளக்கம் ஏதாவது உண்டா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மனம் அமைதியாக இருக்க என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லையே! அதுதானே எனக்குப் பெரிய சிக்கல். மனம் உறங்குவதே இல்லை. எப்போதும் எதாவது சிந்தனை, கவலை. meditation செய்யவே முடியவில்லை. திரு தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் மதுரையில் எங்கள் வீட்டுக்கு வந்து T.M. (Transcendental Meditation) பழகிக்கொடுத்தார் (1970-களில்). முடியவேயில்லை. வீட்டுக் கவலை அது இது என்று மனம் அலைபாய்ந்ததுதான் மிச்சம்.நீங்களும் தூத்துக்குடி மகனாரும் நல்லா தூங்குவீங்க போல. பொறாமையாக இருக்கிறதே! :-) :-) :-)
அதுக்கென்ன, நம் மக்கள் நலமாக இருந்தால் நல்லதுதானே.
தூக்கம் வரலியே என்றும்
சிந்தித்துக் கொண்டிருந்தால்
வரும் தூக்கத்தை வரவிடாமல் தடுத்துவிடும்
கண்ணை மூடியவுடன் கலர்க் கனவுடன் தூக்கம்
இயற்கை மனிதனுக்கு மனதையும் உடலையும் ரீசார்ஜ் செய்ய
தினசரிச் சந்தா முறையில் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம்
என்னால் இன்னம் குதிரைபோல் நின்றுகொண்டு தூங்க
முடியவில்லையே என்ற வருத்தம் உண்டு
நாகராசன்
2012/8/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
> --
இது சுழற்சிக் கருத்தாகப் (circular argument) படுகிறது. ஊழ்கம் செய்தால் மனம் அமைதியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். இப்போது ஊழ்கம் செய்யவே மனம் அமைதியாக இருக்கவேண்டும் என்று உங்கள் மூலம் தெரிந்துகொள்கிறேன்.
ஹரீ, சேசாத்திரி ஐயாவுக்குத் திருமணம் ஆகி, ஒரு பெண் குட்டியும் இருக்கு-னு கேள்வி.
வயது 40 கிட்ட ஆகும்போது ஆண்களுக்கு mid-life crisis வருமாம்!
படுத்தா உடனே தூங்கிடுவேன்இந்த நிலை வாய்க்கதூக்கம் வரும் வரையில் படுக்கமாட்டேன்தூக்கம் வந்தவுடன் படுத்துவிடுவேன்படுத்தவுடன் தூங்கிவிடுவேன்
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ
> கடந்த பத்து ஆண்டுகளாக நான் இந்த பொங்கி எழும் எண்ணத்தால் சிக்குண்டு முன் போல்
> மன ஒடுக்கம் செய்ய முடியாமல் திண்டாடுகின்றேன். மனம் ஒடுங்கிய போது காலை
> ஊழ்கம், மாலை ஊழ்கம் என தொடர்ந்து பத்து நாள்கள் என்னால் நிர்விகல்ப சமாதி பெற
> முடிந்தது. இது 1997, 2000 என இரு இடைவெளியில் என்னால் இயன்றது. இந்த
> நிர்விகல்ப சமாதி என்பது ஓகதந்திர வட்டத்தில் கிடைத்தற்கு அரியதாக பேசப்படுவது.
>
> பேரா. சா. குருமூர்த்தியின் கட்டுரைகளை மின்தமிழுக்கு கொடுத்த பின் செப்டம்பர்
> மாதம் முழுதும் இந்த மன ஒடுக்கத்திற்காக மடலாடலை தவிர்க்கலாம் என்று
> திட்டமிட்டு உள்ளேன். ஏனென்றால் மடலாடலுக்காகவே என்னில் கேள்விகள், சிந்தனைகள்
> என்னை விடாமல் துரத்துகின்றன.
ஊழ்கத்தில் மூழ்கும் உங்கள் பாங்கு வாழ்க!
மின்தமிழை விட்டுப்போனால் நிம்மதி என்று எண்ணுவது கூடபேதமை என்று
தோன்றுகிறது. மின்தமிழ் என்பது நடைமுறை உலகிலிருந்து எவ்விதத்தில்
வேறுபடுகிறது? இச்சமூகம் ஊழ்கத்திற்குக் கேடு என்று சந்நியாசம் வாங்கி,
காட்டுக்குப் போவோர் உண்டு. காட்டிலும் குடிலமைத்து குடும்பம் நடத்தும்
ரிஷிகளும் உண்டு. எனவே எங்கு போனாலும் நம் மனம் நம் கூடவேதான்
இருக்கப்போகிறது.
நீங்கள் ஓய்வுகொண்டால் நிம்மதி என்போர் கூட நீங்கள் போய்விட்டால்
தனிமைப்படும் அவதியுண்டு ;-) வாழ்வு எல்லோருக்கும், ‘பெப்பே’
சொல்லிக்கொண்டு ஓடுகிறது!
நா.கண்ணன்
தவ வலிமையும் உடல்வலிமையும் இளைஞர்கள் ஒரு சேரப் பெற்றால் மட்டுமே
இந்தியா விடுதலை பெற்றுத் தன் புகழ்மிக்க பழைய நிலைக்குத் திரும்பும்
என்று இயக்கம் நடத்தியவர் அரவிந்தர்
காலை மடக்கிச் சம்மணமிடுவதை எதிர்த்த புத்தரை சம்மணமிட்டுக் கண்மூடிய சிலையாகவும்
கோவில்கள் கொள்ளைக் காரர்களின் கூடாரம் என்று சொன்ன ஏசுவைக் கோவல்களில்
வைத்து ஆராதிப்பதும்
கடவுள் இல்லை சிலைகளை உடை என்று சொன்ன பெரியாரை கோவிலுக்கு எதிரில்
சிலையாகவும் நிறுத்தியதுபோல்
அரவிந்தரையும் ஆசிரமத்துக்குள் அடைத்துவிட்டார்கள்
நாகராசன்
2012/8/20 N. Kannan <navan...@gmail.com>:
தமிழிலக்கியத்தில் ஓகம் என்றால் இதுதான்
ஓகம் ōkam : (page 617)
தளிர்நன்மாலை யோக்கினார் (சீவக. 2661). 6. To make, produce; ஆக்குதல்.
ஓக்கினே னென்னையும் (திவ். இயற். 2, 59).
ஓகம் ōkam
, n. < ōgha. 1. Flood; வெள் ளம். (சூடா.) 2. Crowd, multitude;
பெருங்கூட் டம். ஓகவெஞ் சேனையும் (கம்பரா. அதிகாய. 2).
யோகம் என்பது சம்ஸ்கிருதத்திலிந்து வருவது, அதனால் அதை ஓகம் எனத்தான்
அழைப்பேன் என்பது புது வார்த்தை, யாருக்கும் தெரியாதது. தனித்தமிழர்கள்
வீம்புக்காக செய்யப்பட்டது.
ஓகம்=meditation என்பது தமிழ் பிரயோகம் இல்லை - 50 வருஷம் முன்.;
http://agarathi.com/word/%E0%AE%93%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
வகொவி
எல்லாவற்றையும் தமிழ் அகராதிக்குள் அடக்க வேண்டாம் அடுக்காது தாங்காது
நாகராசன்
2012/8/20 விஜயராகவன் <vij...@gmail.com>:
ஆதாரம் எங்கே?
வகொவி
அக்கா!
யோசித்துப் பார்த்தால் இந்த தியானம், மனம் ஒடுக்கம் எல்லாம் ஆம்பிளை
சமாச்சாரம் என்று புரியும். அந்தக் காலத்தில் வன விலங்குகளை வேட்டையாடிய
மனிதன், பெண்ணுக்கும், ஆவினங்களுக்குமாக சமர் செய்த மனிதன் இன்று
ஓழ்கமென்று பேசுகிறான். தியானம் போதித்த புத்தன் சத்திரிய குல இளவல்.
மகாவீரனும் அதுவே! சரித்திரத்தில் தியானமென்றும், சந்நியாசமென்றும்
பேசும் பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அக்கம்மாதேவி நிர்வாணமாய்
போய் படாத பாடு பட்டார். நங்கா சாதுக்கள் கூட்டம் கூட்டமாய்
வருகிறார்கள், போகிறார்கள், வழிபடப்படுகிறார்கள் :-) அதுதான் உலகம்.
நீங்க எதுக்கும் கவலைப்படாம உலகிலேயே மிக மோசமாக, போரடிக்கக்கூடிய
கேசட்டைப் போட்டு இரண்டு நிமிஷம் கேளுங்கள். தானாகக் கொட்டாவி வரும்.
கல்லூரி, பல்கலைக் கழகங்களில் செமினார் எதற்கு வைத்திருக்கிறார்கள்?
கொஞ்ச நேரம் நிம்மதியாய் தூங்கத்தானே! தூக்கம் வரலைன்னு கவலைப் படறத
விட்டாலே தூக்கம் வந்துவிடும்!
நா.கண்ணன்
| கண்னில் பட்ட முதல் மடல். சேச்சி, என்டெ ஒரு சிறிய அட்வைஸ் கேட்கிறீர்களா? 1]ஜீரகம் நன்றாக வறுத்து கொஞ்சம் மணம் பிடியுங்கள். அப்படியே கண்ணை சொக்குமாம். 2] இரவில் படுக்கப்போகுமுன் க்ஷீணம் தீர வெந்நீரில் குளித்து சூடு பால் குடித்து படுக்கப்போங்கள் 3]இனிமையான பழம் பாடல் கேட்டுக்கொண்டே படுங்கள், நித்ராதேவி தாலாட்டுவாளாம் 4]கணினியில் கண் களிக்க எழுதுங்கள்.அல்லது வாசியுங்கள்.படுத்துக்கொண்டே வாசித்தாலும் கண் மயங்கிவிடும் ------------------------- இதில் 4வது மட்டுமே எனக்கு நித்ரை தர உதவுகிறது.ஆனால் கணவர் திட்டினாலோ,அல்லது மற்ற கவலை ,[சம்சார சக்கரத்தில் பெண்களுக்கு எவ்வளவு கவலைகள்]. ஞாபகம் வந்தால் தூக்கம் போய் துக்கம் மாற்ற நூல் வாசிப்பேன். அப்படி மட்டுமே நித்ரை. மற்றபடி சில நாட்கள் விரைவிலேயே சுகமாய் தூங்கிவிடுவேன்.அப்படி சுகமாய் தூங்கும் நாட்களெல்லாம் மறுநாள் சுகமாய் ரசிப்பேன். அன்பு கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Mon, 20/8/12, N. Kannan <navan...@gmail.com> wrote: |
| முந்தைய எழுத்துப்பிழை மாற்றி இதைப்படியுங்கள் http://www.kamalagaanam.blogspot.com
|
கல்லைக்கள்ளாக்குங்க கமலம் சீக்கிரம்!!
| மைதிலி, உடனே மாற்றி விட்டேன். க. http://www.kamalagaanam.blogspot.com --- On Mon, 20/8/12, shylaja <shyl...@gmail.com> wrote: |
| என்டெ தம்பி, கமலத்தின் கைகளில் அடிபட்டிருக்கிறது. இன்றுதான் விரலை சற்ரு நீட்டி மடக்க முடிந்தது. உடனே பிழையை பார்த்துவிடுவதா// சேச்சி http://www.kamalagaanam.blogspot.com --- On Mon, 20/8/12, துரை.ந.உ <vce.pr...@gmail.com> wrote: |
|
உங்க அக்காவும் நானும் வகுப்பில் கத்தியின்றி ரத்தமின்றி ரம்பம்போட்டு
மாணவர்களை மயங்கச் செய்தவர்கள் என்று சொல்லுகிறீர்கள்
மாணவ்ர்கள் மயங்குவது எங்கள் குற்றமல்ல
வகுப்பில் மாணவர்கள் தூங்கமுடியாது தூங்குவது என்றால் கு்றைந்தது நான்கு
மணி நேரம் தேவை
அவர்கள் அமர்ந்திருக்கும் அறையின் குறை ஆசிரியர்கள் எழுப்பும் ஒலி
அசைவிலா மின் அலைகளை ஏற்படுத்தி மாணவர்களுக்கு ஒரு தளர்ச்சியை ஏற்படுத்தி
அவர்கள் கவனத்தைக் குறைத்து கண்ணை மூடி விடுகிறது
நவீனத் தொழில்நுட்பம் இந்தக் குறையைக் களைந்து வருகிறது
இன்னும் கொஞ்சம் விட்டா்ல் எங்கள் பேச்சை நாங்களே ஒலி நாடாமூலம் கேட்டால்
நல்லாத் தூங்குவோம் என்று சொல்வீரோ
நாகராசன்
2012/8/20 N. Kannan <navan...@gmail.com>:
என்டெ தம்பி,
கமலத்தின் கைகளில் அடிபட்டிருக்கிறது. இன்றுதான் விரலை சற்ரு நீட்டி மடக்க முடிந்தது. உடனே பிழையை பார்த்துவிடுவதா//
சேச்சி

அக்கா .. | அன்பின் துரை எவ்வளவு நாட்களாகிவிட்டன நின்னிடமிருந்து இப்படி முத்தோவியமும் , குணாம்ச நல்வரிகளும் கேட்டு மகிழ்ந்துபோன சேச்சி |
http://www.kamalagaanam.blogspot.com --- On Mon, 20/8/12, துரை.ந.உ <vce.pr...@gmail.com> wrote: |
|
| கடைசி வரிகளை மிகவும் ரசித்தேன். ஆக பங்குபெறும் செமினார்கள் எல்லாம் கொட்டாவி விடுவதற்குத்தானா? நீண்ட இடைவெளிக்குப்பிறகு ரசித்த வரிகள் க. http://www.kamalagaanam.blogspot.com |
நாகராசரே
உங்கள் பதில் பில் க்ளிண்டனைதான் நினைவு படுத்துகிறது.
மோனிகா லூவின்ஸ்கியின் தொடர்பு கொண்டாயா என்ற கேள்விக்கு, ‘அதை ஏற்கெனவே
சொல்லிவிட்டேனே, ஞாபகம் இல்லையா, இப்போ ஏன் கேட்கிராய்’ என்றெ தப்பித்து
விட்டார்.
வகொவி
> நவீனத் தொழில்நுட்பம் இந்தக் குறையைக் களைந்து வருகிறது
> இன்னும் கொஞ்சம் விட்டா்ல் எங்கள் பேச்சை நாங்களே ஒலி நாடாமூலம் கேட்டால்
> நல்லாத் தூங்குவோம் என்று சொல்வீரோ
அப்படியெல்லாம் சொல்ல வரவில்லை! நான் ஒரு கதை சொல்லறேன். அதை டேப்பிலே
போட்டுக் கேளுங்கண்ணுதான் சொல்ல வந்தேன், அதுக்குள்ள உங்களுக்கு உங்க
வகுப்பறை நினைவிற்கு வந்துவிட்டது, என்ன செய்ய? நம்ம செல்வனும்
வாத்தியாரா இருந்தவர்தான். அவரும் தூங்குவதற்கு எடக்குமடக்கான தியரி
வைத்திருப்பார் :-)
க.>
இதுவரை செமினாரில் தூங்கியதே இல்லை என்று இங்கு யாராவது ஒருவரையாவது
சொல்லச் சொல்லுங்கள்! பார்ப்போம் :-)))
க.>
இது!
க. :-)
| ஞான் ஞான் --இல்லை, இல்லை, ஞானும் கண் அசந்திருக்கிறேன். சிரிப்பு வருகிறது. கேரள செமினாரில் தலித்திய கவிஞர் வந்து சிலிர்த்தெழும் கோப உரைகளை நம்பூதிரிகளைப்பற்றி , துப்புகெட்ட சாடல் தரும்வரை,-- தூக்கம் போன இடம் தெரியாமல் கொதித்துப்போய் எல்லோருமே அந்த இளைஞனை வைத்த விழி வாங்காமல் பார்த்த நினைவு ஏனோ, அசந்தர்ப்பமாய் வருகிறது சிரிப்பை அடக்க முடியாமல் கமலம் |
http://www.kamalagaanam.blogspot.com --- On Mon, 20/8/12, N. Kannan <navan...@gmail.com> wrote: |
|
| இ.சார், நிங்ஙளுமா ? க. http://www.kamalagaanam.blogspot.com --- On Mon, 20/8/12, Innamburan Innamburan <innam...@gmail.com> wrote: |
|
ஏதோ கனவிலே பாடம் கேட்டு ஒப்பேரின ஆள்கள்தானே நாமெல்லாம் :-))
அக்கா, நன்னா தூங்கிண்டு இருக்கா போல....:-))
க.>
கூகிளாரில் சேசாத்திரின்னு அடிச்சால் இது இது கிடைக்கும்
மினதமிழ் மடலாடல் குழுவில் சேசாத்திரி அவர்கள் ஊழ்கம் பற்றி எழுதியதில்
இதைத் தேடக் கிடைத்தது
இங்கே நான் குறிப்பிட்ட ஆதாரம் வெட்டி ஒட்டி கீழே
பேராசிரியர் எல். சி. எவாசி "பாணத்துறை சொற்போரும் புத்த குமுகாயமும்"
என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையின் தவறான வழிகாட்டும் கூற்றுக்கள்
சிலவற்றை மறுக்காமல் விடக்கூடாது என உறுதியாகக் கருதினேன்.
ஓக ஊழ்கம் (யோக தியானம்) , ஆதனிக ஊழ்கம் அல்லது அறிவு கடந்த ஊழ்கம்
என்னும் பெருங் கேடான ஆர்வப் பித்து பற்றி அவர் புகழ்ந்துரைத்து
விளக்கியிருந்தார். அறிவு பெறவும், தெளிவுறவும், அறிவாற்றல் பெருகவும்,
தன்னுணர்வு பெறவும், முழுமையான மனவளம் பெறவும், இயல்பு கடந்த மன ஆற்றல்
பெறவும், உடல் ஒளி வீசிச் சுடரவும் இன்னும் பலவற்றிற்கும் அறிவெல்லை
கடந்த ஊழ்கமே வழி என அக்கட்டுரையில் கூறியிருந்தார்.
'ஏரி இல்ல'த்தில் அச்சுத்துறையில் வேலை செய்யும் ஒரு தமிழரை - அறிவு
திறம்பிய நிலையில் அறிதுயில் மருத்துவத்திற்காக அவருடைய சிங்கள மனைவி
என்னிடம் அழைத்து வந்தார். அவருடைய அறிவு திறம்பிய நிலைக்கு ஓக ஊழ்கம்
தான் காரணம் என்பது அலசி ஆராய்ந்த போது தெரிந்தது.
அவர் 'ஓக ஊழ்கம்' பற்றிய தமிழ்ப் புத்தகத்தைப் படித்திருக்கிறார்.
"ஒருவர் தாமரையமர்கையில் (பத்மாசனத்தில்) அமர்ந்து, ஓம் ரீம் செயமனா
சக்தீ... என்ற மந்திரத்தை 108 முறை ஓதினால் ஞானக்கண் திறக்கப்பட்டு புலன்
மீறிய காட்சித் திறனையும், முன்னுணருங் காட்சித் திறனையும் அடையலாம்"
என்று அப்புத்தகத்தில் படித்திருக்கின்றார்.
Enlightenment through meditation and Telepath By Abraham.T.Kovoor
தமிழ்த் திரைப்படம் அம்பாசமுத்திர்ம் அம்பானியில் கருனாஸ்
ஒருகாலைததூக்கிக்கொண்டு 108 முறைான் அம்பானியாவென் என்று ஊரைக்கூட்டுவார்
எல்லாம் சரி ஐயா தள்ளாத வயதில் என்னைக் கிளிண்டன் -லெவின்ஸ்கி வழியில்
ஆற்றுப்படுத்துவது அநியாயம்
கொஞ்சம் கடுமைா வேலை செய்யனும் ஐயா இல்லேன்னா ஆராய்ச்சி செய்யக்கூடாது
ஜோதிட நூமராலாஜி ப்ரொபஸராப் போயிடனும்
நாகராசன்
2012/8/20 விஜயராகவன் <vij...@gmail.com>:
நான் கேட்ட கேள்வி எளிது - 75 வருஷங்களுக்கு முன் எந்த தமிழ்
இலக்கியமாவது யோகமுறையை ஓகம் என குறிப்பிட்டுள்ளதா.
உங்கள் எழுத்துகள் அதற்கு பதில் அளிப்பவை அல்ல.
ஏப்ரலிலேயே நாக.கணேசன் என் கேள்விகளை துளைத்துக் கேட்டார், அப்போதோ
அல்லது இப்போதோ உங்களிடம் பதில் இல்லை.
நீங்களே படியுங்கள்
84. From: "N. Ganesan" <naa.gane...@gmail.com>
Date: Wed, 27 Apr 2011 05:34:55 -0700 (PDT)
On Apr 27, 7:22 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> இலங்கையில் ஓக ஊழ்கம் என்று வெளியான நூலைப் படித்து அதைப் பின்பற்றி ஆளுமைச்
> சிதைவு ஏற்பட்ட ஒருவருக்கு மனநலச் சிகிச்சை அமைத்ததாகக கோவூர் குறிப்பிட்டு
இலங்கையில் ஓக ஊழ்கம் என்ற நூல் இல்லை.
இலங்கையில் உள்ள நூல்: யோக தியானம்.
From: "N. Ganesan" <naa.gane...@gmail.com>
Date: Wed, 27 Apr 2011 05:50:40 -0700 (PDT)
Local: Wed, Apr 27 2011 2:50 pm
Subject: Re: ஊழ்கம் - த்யானத்திற்கு பாவாணர் கண்டுபிடித்த கலைச்சொல்
On Apr 27, 7:46 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> அவர் 'ஓக ஊழ்கம்' பற்றிய தமிழ்ப் புத்தகத்தைப் படித்திருக்கிறார்.
Does this mean a book with the title Oka Uzkam? where is that book
in Lanka? which year? Let me know.
N. Ganesan
அதற்கு மேல் உங்களிடமிருந்து பதில் இல்லை
நீங்கள் அவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். எந்த தமிழ் அகராதியும் ஓகம் என்றால்
யோகம் என கொடுக்கவில்லை
வகொவி
நான் என்ன ஜீக்ஸ் பாக்ஸா
அத்தனைபேரு அங்க எழுதியி்ருக்காய்ங்களேவய்ங்களக் கேக்கவேண்டியதுதானே
போனாப் போகுதுன்னு தேடி எடுத்துப் போட்டா லொள்ளு பன்றதா?
நாங்களும் கேப்பமில்ல
இறுதியில் நீங்க எழுதியிருக்கும்
//நீங்கள் அவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். எந்த தமிழ் அகராதியும் ஓகம்
என்றால் யோகம் என கொடுக்கவில்லை//
எத்தனை அகராதி தமிழில் இருக்கிறது?
எத்தனை அகராதி இணையத்தில் இருக்கிறது?.
இந்தப் பதில் கொடுக்க எத்தனை அகராதியைப் பார்த்தீர்கள்?
எல்லா வளங்களையும் ஆய்ந்து முடித்து இந்த முடிவை அறிவிக்கிறீர்களா?
என்ன கொடுமையடா சாமி
தொடங்கும்போது கேள்வி கேட்குறாய்ங்க
அப்புறம் அவய்ங்களே விடையயும் எழுதிடறாய்ங்க
இடையிலே நம்மளப் போட்டுக் குடயறாய்ங்க கடயறாய்ங்க
எனக்கும் ஒங்களுக்கு ப்ளட் கெம்ஸ்ட்ரி ஒத்துப் போகலே
விட்டுடுங்க வேறே ஆளப் பாருங்க
நாகராசன்
2012/8/20 விஜயராகவன் <vij...@gmail.com>:
அதான! அந்தச் சின்னக் குறுந்தாடியை எவ்வளவு குடைவது என்பதோர்க்கோர் அளவில்லையா?
அம்ம! சைலம்மா! இப்ப துணைக்கு வரமாட்டீங்களே ;-)
க.>
உடம்பில் எங்கேயோ புடிச்சுக்கிட்டதாலே அவுக ஆடுபுளீ ஆட்டத்துக்கு
லேட்டாய் வருவாங்கன்னு புத்தூர்ப் பட்சி ஒன்னு என் அருகாமைபில் ஒக்காந்து
சொன்னது கீதா அம்மாவைக் கேட்டுத் தெரிஞ்சுகுங்க
சைலம்மா சைலண்ட் ஆயிட்டாங்க நீங்க என்னமோ அவங்க வயலண்ட்டா வருவாங்கன்னு
சொன்னத நம்பி ரொம்ப நேரமா ஓஓஓரமா ஒக்காந்திருக்கேன். இன்னும் வரக்காணோமே
நாகராசன்
2012/8/20 N. Kannan <navan...@gmail.com>: