குடும்பம் என்பது ஆணாதிக்க அமைப்பா?

264 views
Skip to first unread message

செல்வன்

unread,
Oct 14, 2018, 11:42:40 PM10/14/18
to செல்வன்

குடும்பம் என்பது ஆணாதிக்க அமைப்பா?

தொலைகாட்சியில் சில விவாதங்களில் "குடும்பம் என்பது ஆணாதிக்க அமைப்பு" என தான் சொல்கிறார்கள். சில பதிவுகளையும் அதுபோல கண்டேன்.

மொனோகமி (Monogamy) எனப்படும் "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதை இருவகையில் அணுகலாம். ஒன்று பண்பாட்டு ரீதியில், இன்னொன்று அறிவியல் ரீதியில்.

பண்பாட்டுரீதியில் சொல்லபடும் கற்பு, ஒழுக்கம் ஆகியவற்றை பற்றி பல நியாயமான விமர்சனங்கள் எழுகின்றன. அதில் பெரும்பங்கை ஏற்கிறேன். காதல் செய்வது, விவாகரத்து செய்வது..இது எல்லாம் ஒருவரது ஒழுக்கத்தை, நடத்தையை நிர்ணயிப்பதாக கொள்வது தவறானது. இதில் மக்களுக்கு பாலியல் சுதந்திரம் வேண்டும் என்பது உண்மை.

ஆனால் குடும்ப அமைப்பே ஆணாதிக்கம், திருமணம் என்பது அடிமைத்தனம் என சொல்ல ஆரம்பிக்கையில் அறிவியல் ரீதியில் இதை அணுகி ஆராயவேண்டியுள்ளது.

சக குரங்கினங்களில் எதிலும் "ஒருவனுக்கு ஒருத்தி" அமைப்புமுறை இல்லை. அவை மனம்போல தான் வாழ்கின்றன. மொனோகமி முறை காண்ப்படும் உயிரினங்களில் முக்கியமானவை பறவைகள். அவற்றிலும் சீட்டிங் அதிகம்.

மானுட சமுதாயத்தில் மட்டும் மொனோகமி முறை நிலவ காரணம் மனித குழந்தைகளின் பிள்ளைப்பிராயம் மிக நீன்ட, நெடியதாக இருப்பதுதான். சுமாராக 15, 16 வயது வரை மனித குழந்தைகளுக்கு பெற்றோரின் வளர்ப்பும், பாதுகாப்பும் அவசியம் ஆகிறது. ஒரு மனித குழந்தையை வளர்த்து, ஆளாக்குவது மிக செலவும், நேரமும், சிரத்தையும் எடுக்கும் விசயம். அதற்கு இரு பெற்றோரும் 15, 16 ஆண்டுகள் ஒன்றாக இருப்பது அவசியம் ஆகிறது. பிற உயிரினங்களில் இந்த சிக்கல் இல்லை. பல விலங்குகள் பிறந்த மறுவினாடி ஓடதுவங்கிவிடும். அதனால் அதன் பெற்றோர் இருவரும் சீசனுக்கு ஒரு ஜோடியை மாற்றிக்கொள்வார்கள். அதிலும் சில பத்தான்டுகளுக்கு முன்புவரை சராசரியாக குடும்பத்துக்கு நாலைந்து பிள்ளைகள் இருந்தன. இவர்களை வலர்த்து ஆளாக்குவதற்குள் இரு பெற்றோருக்கும் 50,60 வயது ஆகிவிடும். ஆக மானுட சமூகத்தில் மட்டும் மொனோகமி நிலவ காரணம் இதுதான்.

தொல்குடிகளில் இதுகுறித்து ஆய்வுகள் நிகழ்ந்தன. அதில் ஒரு முக்கியமான ஆய்வில் "300க்கு மேல் ஒரு குடியில் மக்கள் தொகை அதிகரிக்கையில் கட்டற்ற பாலியல் உறவுகள் குறைந்து மொனோகமி அதிகரிக்கிறது" என கண்டறியபட்டது. அதற்கு முக்கிய காரணம் பாலியல் நோய்கள். 300க்கும் மேல் மக்கள் தொகை அதிகரிக்கையில் பாலியல் கட்டுபாடு இல்லையெனில் பழக்குடி சமூகங்களில் வியாதிகள் பரவியதால் மொனோகமியை பின்பற்றும் குடும்பங்கள் மட்டுமே சர்வைவ் ஆனதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆக சமூகமாகவே அவர்கள் மொனோகமியை வலியுறுத்தி கட்டுபாடுகளை விதித்து வந்துள்லனர். மேற்கத்திய நாடுகளில் பாலியல் புரட்சி பரவதுவங்கியதே கர்ப்பதடை மாத்திரையும், காண்டமும் கண்டுபிடிக்கபட்டதால் தான்.

ஆக தற்போதைய அறிவியல் காலகட்டத்தில் மொனோகமி பயனுள்ளதா, அவசியமா என்றால் அது உங்களுக்கு குடும்பம், பிள்ளைகள் வேண்டுமா, வேண்டாமா என்பதை பொறுத்து.

பேச்சிலர் ஆக கடைசிவரை வாழவிரும்புகிரவர்களுக்கு கட்டுபாடுகள் அவசியம் இல்லை. ஆனால் குடும்பம், பிள்ளைகள் என வாழவிரும்பினால் அதற்கு மொனோகமி, ஒருவனுக்கு ஒருத்தி ஆகிய விதிகள் அவசியம். கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒன்றாக இருந்தால் தான் பிள்ளைகளை வளர்த்து ஆலாக்கமுடியும். அதனால் கல்யாணம் ஆனவர்கள் "எனக்கு பாலியல் சுதந்திரம் உன்டு" என கூறுவதில் பொருள் இல்லை. அப்படி உரிமை வேன்டும் என்பவர்கள் கல்யாணம் செய்துகொன்டிருக்ககூடாது. அது ஒருவரை ஏய்ப்பது போன்றது. வேண்டுமானால் விவாகரத்து செய்துகொள்லலாம். ஆனால் அதன்பின் மாற்றாந்தாய், விசிடேசன் ரைட்ஸ் என உருவாகும் சிக்கல்கள் மனதளவில் பிள்ளைகளை பெரிதும் பாதிக்கின்றன.

குடும்ப அமைப்பின் மூலம் தான ஆரோக்கியமான பிள்ளைகளை உருவாக்கமுடியும், ஆரோக்கியமான சமுதாயம் உருவாகமுடியும் என்பது அறிவியல் கூறும் உண்மை. தந்தையில்லாமல் வலரும் பையன்கள் நிறைய குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். டீனேஜில் கர்ப்பமடையும் பெண்களின் மகள்களும் டீனேஜில் கர்ப்பம் அடைகிறார்கள். துப்பாக்கி எடுத்துசென்று பள்ளிகளில் சுடுபவர்களில் பெரும்பங்கு தந்தையின்றி வளரும் பிள்ளைகள் தான்.

சரி...எனக்கு குழந்தைகளே வேண்டாம், விருப்பபடி வாழ்கிறேன் என்றால் அது அவரது விருப்பம். ஆனால் மேலைநாடுகளில் அப்படி தனியே இருக்கும் பலரும் முதுமையில் பேச்சுதுணைக்கு கூட ஆளின்றி மிக துன்பப்படுகிறார்கள். மேலைநாடுகளில் முதியவர்களை வாட்டும் பிரச்சனை தனிமை. வாரக்கணக்கில் பேச ஆளின்றி தனியே வாழ்ந்து பல முதியவர்களுக்கு மன அழுத்த சிக்கல்கள் வருகின்ரன. ஜப்பானில் நிறைய வருமானம் இருக்கும் முதியவர்கள் தனிமையின் வேதனையை பொறுக்க முடியாமல் சின்னதாக குற்றங்களை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிரார்கள் என்றால் நம்ப முடிகிற்தா? ஜெயிலில் பேச்சுதுணைக்கு ஆள் கிடைக்கிறது என அவர்கள் கூறுவதை கேட்டால் திகைப்பாக உள்ளது.

மனிதன் சமூகமாக, குடும்பமாக கூடி வாழும் உயிரினம். குடும்ப அமைப்பை சரிசமமானதாக, பெண்ணுக்கு துன்பமின்றி இருக்ககூடிய நல்ல அமைப்பாக மாற்றவேண்டியது நம் கடமை. ஆனால் குடும்ப அமைப்பே ஆணாதிக்கம் என்பது சமூகவியலை அறிந்துகொள்ளாத தன்மையையே காட்டுகிறது.

கற்பு எனும் கோட்பாட்டை எதிர்த்த பெரியார் கூட "நிர்பந்த கற்பை தான் எதிர்ப்பதாகவும் இயற்கையாக காதல் காரணமாக வரும் கற்பை வரவேற்பதாகவும்" தான் கூறுகிறார்.

ஆக கட்டாயபடுத்தி வரும் கற்பை விட இயற்கை அன்பால் வரும் காதலின் அடிப்படையிலான குடும்பங்களை அமைப்பதே வெற்றிக்கான வழி என்பதை உணர்ந்தால் சிக்கல் இல்லை.

--

செல்வன்

தேமொழி

unread,
Oct 14, 2018, 11:51:37 PM10/14/18
to மின்தமிழ்
சான்றுகள் கொடுத்துவிடுங்கள் 

செல்வன்

unread,
Oct 14, 2018, 11:56:36 PM10/14/18
to mintamil


STIs may have driven ancient humans to monogamy, study says

The shift away from polygyny to monogamy with the dawn of agriculture could be down to the impact of sexually transmitted infections in communities


https://www.theguardian.com/science/2016/apr/12/stis-may-have-driven-ancient-humans-to-monogamy-study-says


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

தேமொழி

unread,
Oct 15, 2018, 12:16:20 AM10/15/18
to மின்தமிழ்
உறவுகளும் மகிழ்ச்சியான வாழ்வும்:


தேவை 6 நிமிடங்கள்

What makes a good life? Lessons from the longest study on happiness | Robert Waldinger


What keeps us happy and healthy as we go through life? If you think it's fame and money, you're not alone – but, according to psychiatrist Robert Waldinger, you're mistaken. As the director of 75-year-old study on adult development, Waldinger has unprecedented access to data on true happiness and satisfaction. In this talk, he shares three important lessons learned from the study as well as some practical, old-as-the-hills wisdom on how to build a fulfilling, long life. TEDTalks is a daily video podcast of the best talks and performances from the TED Conference, where the world's leading thinkers and doers give the talk of their lives in 18 minutes (or less). Look for talks on Technology, Entertainment and Design -- plus science, business, global issues, the arts and much more.

*** worth watching in full and recommending it ***



S. Jayabarathan

unread,
Oct 15, 2018, 10:39:58 AM10/15/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari
என் கண்ணோட்டத்தில், பெரும்பான்மைத் தமிழ்க் குடும்பங்கள் இப்போதும், பெண்களைத் தாழ்த்தும், துயர்ப்படுத்தும் ஆணாதிக்க இல்லங்களாகவே உள்ளன.   

கர்வம் பிடித்த, வெற்றிக் கோமான், பிரசிடென்ட் டிரம்பின் ஆதரவாளர் 90% ஆணாதிக்கவாதிகளே.

சி. ஜெயபாரதன்

வேந்தன் அரசு

unread,
Oct 15, 2018, 10:51:04 AM10/15/18
to தமிழ் மன்றம், மின்தமிழ், vallamai, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari


திங்., 15 அக்., 2018, பிற்பகல் 8:09 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

கர்வம் பிடித்த, வெற்றிக் கோமான், பிரசிடென்ட் டிரம்பின் ஆதரவாளர் 90% ஆணாதிக்கவாதிகளே.


இவ்வுலகை உய்விக்கவந்த வள்ளலை இப்படி வையலாமா?

செல்வன்

unread,
Oct 15, 2018, 11:02:40 AM10/15/18
to vallamai, mintamil, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari
On Mon, Oct 15, 2018 at 9:39 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
என் கண்ணோட்டத்தில், பெரும்பான்மைத் தமிழ்க் குடும்பங்கள் இப்போதும், பெண்களைத் தாழ்த்தும், துயர்ப்படுத்தும் ஆணாதிக்க இல்லங்களாகவே உள்ளன.   


ஏதோ அவை குடும்பமாகவாவது நீடிக்கின்றன. அமெரிக்காவில் அடித்து, உதைத்து பிரிந்து தனித்தனியாக வாழ்கிறார்கள். அதுக்கு தமிழ் ஆணாதிக்க குடும்பங்கள் ஆயிரம் மடங்கு மேல் :-)

 

கர்வம் பிடித்த, வெற்றிக் கோமான், பிரசிடென்ட் டிரம்பின் ஆதரவாளர் 90% ஆணாதிக்கவாதிகளே.


ஆக ஆணாதிக்கவாதிகள் ஓட்டு இல்லாமல் யாரும் ஜனாதிபதி ஆகமுடியாது என்பதை ஒத்துக்கொள்வதற்கு நன்றி :-) 



S. Jayabarathan

unread,
Oct 15, 2018, 12:50:24 PM10/15/18
to vallamai, mintamil, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari
40% நபர் ஓட்டுப் போட்டு வென்ற ஆணாதிக்க டிரம்ப், பெண்டிரை இழிவாகப் பேசுவது, நடத்துவது, குருகட் லேடி என்று கேலி செய்வது, சமமாகக் கருதாதது அநாகரீகக் குறைபாடு. 

சி. ஜெயபாரதன்   
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 15, 2018, 3:11:42 PM10/15/18
to மின்தமிழ்


On Monday, October 15, 2018 at 8:02:40 AM UTC-7, செல்வன் wrote:

On Mon, Oct 15, 2018 at 9:39 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
என் கண்ணோட்டத்தில், பெரும்பான்மைத் தமிழ்க் குடும்பங்கள் இப்போதும், பெண்களைத் தாழ்த்தும், துயர்ப்படுத்தும் ஆணாதிக்க இல்லங்களாகவே உள்ளன.   


ஏதோ அவை குடும்பமாகவாவது நீடிக்கின்றன. அமெரிக்காவில் அடித்து, உதைத்து பிரிந்து தனித்தனியாக வாழ்கிறார்கள்.


தொடர்ந்து அடித்து உதைக்க வழியில்லாமல் தனித்தனியாகப்  பிரிந்துவிடுகிறார்களே என்ற ஆதங்கம் மட்டுமே   வெளிப்படுகிறது

செல்வன்

unread,
Oct 15, 2018, 5:02:51 PM10/15/18
to mint...@googlegroups.com
On Mon, Oct 15, 2018 at 2:11 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 15, 2018 at 8:02:40 AM UTC-7, செல்வன் wrote:

On Mon, Oct 15, 2018 at 9:39 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
என் கண்ணோட்டத்தில், பெரும்பான்மைத் தமிழ்க் குடும்பங்கள் இப்போதும், பெண்களைத் தாழ்த்தும், துயர்ப்படுத்தும் ஆணாதிக்க இல்லங்களாகவே உள்ளன.   


ஏதோ அவை குடும்பமாகவாவது நீடிக்கின்றன. அமெரிக்காவில் அடித்து, உதைத்து பிரிந்து தனித்தனியாக வாழ்கிறார்கள்.


தொடர்ந்து அடித்து உதைக்க வழியில்லாமல் தனித்தனியாகப்  பிரிந்துவிடுகிறார்களே என்ற ஆதங்கம் மட்டுமே   வெளிப்படுகிறது


இன்னமும் தமிழ் குடும்பங்கள் அடித்துக்கொண்டு    பிரியாமல் ஒற்றுமையாக உள்ளனவே? என்ற ஆதங்கம் தான் வெளிப்படுவதாக எனக்கு தெரிகிறது

குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்தால் மகிழ்ச்சி அடையவேண்டுமே ஒழிய வருத்தபடகூடாது. 





 
அதுக்கு தமிழ் ஆணாதிக்க குடும்பங்கள் ஆயிரம் மடங்கு மேல் :-)

 

கர்வம் பிடித்த, வெற்றிக் கோமான், பிரசிடென்ட் டிரம்பின் ஆதரவாளர் 90% ஆணாதிக்கவாதிகளே.


ஆக ஆணாதிக்கவாதிகள் ஓட்டு இல்லாமல் யாரும் ஜனாதிபதி ஆகமுடியாது என்பதை ஒத்துக்கொள்வதற்கு நன்றி :-) 



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Oct 15, 2018, 5:46:31 PM10/15/18
to மின்தமிழ்


On Monday, October 15, 2018 at 2:02:51 PM UTC-7, செல்வன் wrote:


On Mon, Oct 15, 2018 at 2:11 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 15, 2018 at 8:02:40 AM UTC-7, செல்வன் wrote:

On Mon, Oct 15, 2018 at 9:39 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
என் கண்ணோட்டத்தில், பெரும்பான்மைத் தமிழ்க் குடும்பங்கள் இப்போதும், பெண்களைத் தாழ்த்தும், துயர்ப்படுத்தும் ஆணாதிக்க இல்லங்களாகவே உள்ளன.   


ஏதோ அவை குடும்பமாகவாவது நீடிக்கின்றன. அமெரிக்காவில் அடித்து, உதைத்து பிரிந்து தனித்தனியாக வாழ்கிறார்கள்.


தொடர்ந்து அடித்து உதைக்க வழியில்லாமல் தனித்தனியாகப்  பிரிந்துவிடுகிறார்களே என்ற ஆதங்கம் மட்டுமே   வெளிப்படுகிறது


இன்னமும் தமிழ் குடும்பங்கள் அடித்துக்கொண்டு    பிரியாமல் ஒற்றுமையாக உள்ளனவே? என்ற ஆதங்கம் தான் வெளிப்படுவதாக எனக்கு தெரிகிறது

குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்தால் மகிழ்ச்சி அடையவேண்டுமே ஒழிய வருத்தபடகூடாது. 

quality of relationship 
குறித்த காணொளி பார்த்திருப்பீர்கள் என்று நம்பினேன்.
 





 
அதுக்கு தமிழ் ஆணாதிக்க குடும்பங்கள் ஆயிரம் மடங்கு மேல் :-)

 

கர்வம் பிடித்த, வெற்றிக் கோமான், பிரசிடென்ட் டிரம்பின் ஆதரவாளர் 90% ஆணாதிக்கவாதிகளே.


ஆக ஆணாதிக்கவாதிகள் ஓட்டு இல்லாமல் யாரும் ஜனாதிபதி ஆகமுடியாது என்பதை ஒத்துக்கொள்வதற்கு நன்றி :-) 



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

Rathinam Chandramohan

unread,
Oct 15, 2018, 6:01:45 PM10/15/18
to mint...@googlegroups.com
Consumerism do play a significant role. When both men and women work to support a family need and taking care of Children still women alone should think of kitchen is order of the day. This is only transcient stage and transition is visible in few families were husbands share kitchen and baby sitting. In many Tamil families  women themselves are against women development and empowerment.
"Have a great Day. 

2.1 billion people lack access to safely managed drinking water services. Let’s look to nature for solutions. Improving the health of lands around water sources through reforestation, smart agriculture and restored wetlands can help provide water security.
-Support UN Environment
"There is Plenty of room at the bottom" Richard Feynman
நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற -குறள் 710
  "You say so small and intricate, but with eyes only: though true, Beyond the power of an eye there is plenty of room "Thirukural 710
The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and  nothing else
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
Like letters came from Sound of first vowel,  The world originated from a big sound 'Big Bang"
“ 
Dr.R.Chandramohan
Principal  Retd.
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India


On Mon, 15 Oct 2018 at 14:46, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 15, 2018 at 2:02:51 PM UTC-7, செல்வன் wrote:


On Mon, Oct 15, 2018 at 2:11 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 15, 2018 at 8:02:40 AM UTC-7, செல்வன் wrote:

On Mon, Oct 15, 2018 at 9:39 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
என் கண்ணோட்டத்தில், பெரும்பான்மைத் தமிழ்க் குடும்பங்கள் இப்போதும், பெண்களைத் தாழ்த்தும், துயர்ப்படுத்தும் ஆணாதிக்க இல்லங்களாகவே உள்ளன.   


ஏதோ அவை குடும்பமாகவாவது நீடிக்கின்றன. அமெரிக்காவில் அடித்து, உதைத்து பிரிந்து தனித்தனியாக வாழ்கிறார்கள்.


தொடர்ந்து அடித்து உதைக்க வழியில்லாமல் தனித்தனியாகப்  பிரிந்துவிடுகிறார்களே என்ற ஆதங்கம் மட்டுமே   வெளிப்படுகிறது


இன்னமும் தமிழ் குடும்பங்கள் அடித்துக்கொண்டு    பிரியாமல் ஒற்றுமையாக உள்ளனவே? என்ற ஆதங்கம் தான் வெளிப்படுவதாக எனக்கு தெரிகிறது

குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்தால் மகிழ்ச்சி அடையவேண்டுமே ஒழிய வருத்தபடகூடாது. 

quality of relationship 
குறித்த காணொளி பார்த்திருப்பீர்கள் என்று நம்பினேன்.
 



 
அதுக்கு தமிழ் ஆணாதிக்க குடும்பங்கள் ஆயிரம் மடங்கு மேல் :-)

 

கர்வம் பிடித்த, வெற்றிக் கோமான், பிரசிடென்ட் டிரம்பின் ஆதரவாளர் 90% ஆணாதிக்கவாதிகளே.


ஆக ஆணாதிக்கவாதிகள் ஓட்டு இல்லாமல் யாரும் ஜனாதிபதி ஆகமுடியாது என்பதை ஒத்துக்கொள்வதற்கு நன்றி :-) 



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Oct 16, 2018, 2:35:34 AM10/16/18
to vallamai, மின்தமிழ், vannan.1935, vaiyavan mspm, Asan Buhari


திங்., 15 அக்., 2018, பிற்பகல் 10:20 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
40% நபர் ஓட்டுப் போட்டு வென்ற ஆணாதிக்க டிரம்ப், பெண்டிரை இழிவாகப் பேசுவது, நடத்துவது, குருகட் லேடி என்று கேலி செய்வது, சமமாகக் கருதாதது அநாகரீகக் குறைபாடு. 

like.
 

சி. ஜெயபாரதன்   

On Mon, Oct 15, 2018 at 11:02 AM செல்வன் <hol...@gmail.com> wrote:

On Mon, Oct 15, 2018 at 9:39 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
என் கண்ணோட்டத்தில், பெரும்பான்மைத் தமிழ்க் குடும்பங்கள் இப்போதும், பெண்களைத் தாழ்த்தும், துயர்ப்படுத்தும் ஆணாதிக்க இல்லங்களாகவே உள்ளன.   


ஏதோ அவை குடும்பமாகவாவது நீடிக்கின்றன. அமெரிக்காவில் அடித்து, உதைத்து பிரிந்து தனித்தனியாக வாழ்கிறார்கள். அதுக்கு தமிழ் ஆணாதிக்க குடும்பங்கள் ஆயிரம் மடங்கு மேல் :-)

 

கர்வம் பிடித்த, வெற்றிக் கோமான், பிரசிடென்ட் டிரம்பின் ஆதரவாளர் 90% ஆணாதிக்கவாதிகளே.


ஆக ஆணாதிக்கவாதிகள் ஓட்டு இல்லாமல் யாரும் ஜனாதிபதி ஆகமுடியாது என்பதை ஒத்துக்கொள்வதற்கு நன்றி :-) 



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

செல்வன்

unread,
Oct 16, 2018, 10:35:57 AM10/16/18
to mintamil
On Mon, Oct 15, 2018 at 4:46 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


quality of relationship 
குறித்த காணொளி பார்த்திருப்பீர்கள் என்று நம்பினேன்.
 

 பார்க்கவில்லை. ஆனால் நிச்சயம் பார்ப்பேன்.

மற்றபடி நீங்களும், ஜெயபாரதன் ஐயாவும் அமெரிக்கா/கனடா வந்து பல பத்தாண்டுகள் ஆகின்றன

இன்றைய தமிழக குடும்பங்கள் பற்றி உங்கள் இருவருக்கும் பெரிதாக எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்க கண்ணோட்டத்தில் முழுக்க சிந்திக்க கற்றுக்கொண்டதால்:

அமெரிக்க வாழ்க்கைமுறை இந்தியாவுக்கு எப்படி ஒத்துவரும் என சிந்திக்க கூட இயலாமல் அமெரிக்கா லைப்ஸ்டைல் வந்தால் பெண்கள் வாழ்வில் பாலாறும், தேனாறும் ஓடும் என கற்பனை செய்துகொண்டு இருவரும் எழுதுகிறீர்கள்.

இந்தியாவின் பிரச்சனைகள் வேறு, சமூக அமைப்பு வேறு. அமெரிக்காவில் கணவனே வேண்டாம், குடும்பமே வேண்டாம் என இருந்தால் அரசே சோறுபோட்டு, மெடிகேர், மெடிகெய்டு, சோஷொயல் செக்யூரிட்டி கொடுத்து செத்தவுடன் புதைத்தும் விடும்.

இந்தியாவில் பிணம் ரோட்டில் கிடந்தால் கூட ஆம்புலன்ஸ் வராது. ஆணாதிக்க கணவன் தான் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு 20 கிமி நடந்து கொண்டு போய் நல்லடக்கம் செய்யவேண்டும்.


இந்தியர்களின் பிரச்சனைக்கு இந்திய தீர்வுகள் தான் சரிப்படும்.

அமெரிக்க வாழ்க்கைமுறை நமக்கு அவசியமில்லை.

kanmani tamil

unread,
Oct 16, 2018, 11:08:10 AM10/16/18
to mintamil
குடும்பத்தில் ஆணாதிக்கம் இருந்தால் அது ஆணாதிக்க அமைப்பு தான்.............இதிலென்ன சந்தேகம்?
எல்லாக் குடும்பங்களையும் ஒன்றுபோல எண்ணக் கூடாது.
மனைவியைத்  தனக்கு நிகரானவள் அல்ல என்று கருதினால் அது ஆணாதிக்கக் குடும்பம். 
கணவனைத் தனக்கு நிகரானவன் அல்ல என்று மனைவி கருதினால் அது  பெண்ஆதிக்கம் உள்ள குடும்பம்.
இரண்டு வகைகளும் சமுதாயத்தில் உள்ளன.
கண்மணி    

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Oct 16, 2018, 11:16:02 AM10/16/18
to mintamil
///இந்தியாவில் பிணம் ரோட்டில் கிடந்தால் கூட ஆம்புலன்ஸ் வராது. ஆணாதிக்க கணவன் தான் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு 20 கிமி நடந்து கொண்டு போய் நல்லடக்கம் செய்யவேண்டும்////

அன்னை தெரேஸாவின் பொன்மொழிகள்

Mother Teresa -2

(1910-1997)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன்கனடா

  

பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
படைப்பு உறுதியில் கிறித்துவ பணிமாது.

–     அன்னை தெரேஸா

 

என்றும் தன்நலம் பேணி,
ஏது காரண மின்றி
எவ்வித நியாயமு மின்றி
தாறுமாறாய்
ஒவ்வாது நடப்பர் மாந்தர்!
ஆயினும்
மன்னித்து விடுக மாந்தரை! 

அருட்பணி செய்து நீ வருகையில்,
சுயநலம் பேணி முடிவில்
செல்வம் சுருட்டப் போவதாய்
உன்மேல் பழி
சுமத்துவர் மாந்தர்!
ஆயினும்
அருட்பணி ஒன்றே மேற்கொள்! 

சாதனை புரிந்து
வெற்றி நீ பெற்றால்,
போலித் தோழர் சிலர் ஒட்டுவார்!
பொய் வேடப்
பகைவர் சிலர் கிட்டுவார்!
ஆயினும்
வெற்றியை நோக்கியே முற்படு!

நேர்மையாய் நடந்து
வெளிப்படை யாய்ப் பேசி
வேலை செய்யும் உன்னை
மானிடர் உடனே
ஏமாற்றி விடுவர் !
ஆயினும்
நேர்மையாய் நட!
வெளிப்படையாய்ப் பேசு!

பல்லாண்டு கட்டிய உனது
பணி மாளிகையை
யாராவ தொருவர்
துண்டாக் கிடுவர் ஓர் இரவில்!
ஆயினும்
உண்டாக்கி விடு மீண்டும்
உன்னருள் மாளிகை
தன்னை!

பணியில் மூழ்கி உன் நெஞ்சில்
அமைதி நீ காணும் போது,
ஆனந்தம் மேவும் போது
உன் மீது
பொறாமைப் படுவர் மாந்தர்!
ஆயினும்
ஆனந்தம் அடைவாய் நீ உன்
அருட்பணியில்! 

இன்று புரிந்த உனது
நல்வினைப் பணிகளை எல்லாம்
அடுத்த
நாளே மறப்பர் மாந்தர்!
ஆயினும்
நல்வினைப் பணியே மேற்கொள்! 

உன் முழுத்திறப் பணியைத் தினமும்
உலகுக் களித்த போதும்
இன்னும் தேவை பணிக்கு
இருந்தே தீரும் புவிக்கு!
ஆயினும்
உன்னால் இயலும் அருட்பணியை
முழுத் திறமுடன்
உலகுக் களிப்பாய் நீயே!


***********

  1. http://en.wikipedia.org/wiki/Mother_Teresa  [May 10, 2014]
  2. http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1979/teresa-bio.html  [September 5, 1997]
  3. http://www.biography.com/people/mother-teresa-9504160#awesm=~oEQ5Ymt76MENH7
  4. http://www.vatican.va/news_services/liturgy/saints/ns_lit_doc_20031019_madre-teresa_en.html
    +++++++++++++++

jayaba...@gmail.com  [August 27, 2015] [R-2]



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Thevan

unread,
Oct 16, 2018, 11:16:59 AM10/16/18
to mint...@googlegroups.com
அருமையான பதிவு செல்வன் ஜி, பாராட்டுக்கள்.

செல்வன்

unread,
Oct 16, 2018, 11:17:20 AM10/16/18
to mintamil
இதை அத்தனை எளிதில் "நிகர்" என பொதுமைப்படுத்த முடியாது.

கல்யாணம் ஆன புதிதில் கணவன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். நாள் பட, நாள்பட மனைவியின் பவர் அதிகரிக்கும். குழந்தைகள் வளர, வளர கணவன் டம்மி ஆகிவிடுவார். வயதான காலத்தில் முழுக்க மனைவியை நம்பி இருக்கும் நிலைக்கு ஆண்கள் தள்ளபட்டுவிடுகிரார்கள்.

--

செல்வன்

செல்வன்

unread,
Oct 16, 2018, 11:18:29 AM10/16/18
to mintamil
நன்றி தேவன் ஜி

On Tue, Oct 16, 2018 at 10:16 AM Thevan <apth...@gmail.com> wrote:
அருமையான பதிவு செல்வன் ஜி, பாராட்டுக்கள்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

செல்வன்

unread,
Oct 16, 2018, 11:25:03 AM10/16/18
to mintamil
On Tue, Oct 16, 2018 at 10:16 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
///இந்தியாவில் பிணம் ரோட்டில் கிடந்தால் கூட ஆம்புலன்ஸ் வராது. ஆணாதிக்க கணவன் தான் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு 20 கிமி நடந்து கொண்டு போய் நல்லடக்கம் செய்யவேண்டும்////

  

பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது


வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
படைப்பு உறுதியில் கிறித்துவ பணிமாது.

–     அன்னை தெரேஸா

 



சரிதான் ஐயா. ஆனால் 100 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க எத்தனை தெரசாக்கள் வருவது? நம் பிரச்சனைகளை நாம் தான் தீர்த்துகொள்லவேண்டும். அதற்கு தான் ஆணாதிக்க குடும்ப அமைப்பு உள்ளது :-) 

S. Jayabarathan

unread,
Oct 16, 2018, 11:35:03 AM10/16/18
to mintamil
நிச்சயம் மீசை முறுக்கும், கர்வம் பிடித்த ஆணாதிக்க மூர்க்கவாதிகள் உள்ளவரை, தமிழ்நாட்டில் பெண்டிர் தாழ்வாக, இழிவாகத் தனியாக நடத்தப் படுவார்.  சமமாக அல்ல.

சி. ஜெ.

--

kanmani tamil

unread,
Oct 16, 2018, 11:59:47 AM10/16/18
to mintamil
///சரிதான் ஐயா. ஆனால் 100 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க எத்தனை தெரசாக்கள் வருவது? நம் பிரச்சனைகளை நாம் தான் தீர்த்துகொள்லவேண்டும். அதற்கு தான் ஆணாதிக்க குடும்ப அமைப்பு உள்ளது :-)/// 

ஓ !ஆணாதிக்கக் குடும்பத்தால் தான் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்கிறீர்களா?
இப்படிப் பேசினால் எப்படி சமத்துவம் ஏற்படும்?
கண்மணி 

தேமொழி

unread,
Oct 16, 2018, 1:08:10 PM10/16/18
to மின்தமிழ்
///ஓ !ஆணாதிக்கக் குடும்பத்தால் தான் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்கிறீர்களா?
இப்படிப் பேசினால் எப்படி சமத்துவம் ஏற்படும்?///

நல்ல கேள்வி 



On Tuesday, October 16, 2018 at 8:59:47 AM UTC-7, kanmanitamilskc wrote:
///சரிதான் ஐயா. ஆனால் 100 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க எத்தனை தெரசாக்கள் வருவது? நம் பிரச்சனைகளை நாம் தான் தீர்த்துகொள்லவேண்டும். அதற்கு தான் ஆணாதிக்க குடும்ப அமைப்பு உள்ளது :-)/// 

ஓ !ஆணாதிக்கக் குடும்பத்தால் தான் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்கிறீர்களா?
இப்படிப் பேசினால் எப்படி சமத்துவம் ஏற்படும்?
கண்மணி 


On Tue, Oct 16, 2018 at 9:05 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
நிச்சயம் மீசை முறுக்கும், கர்வம் பிடித்த ஆணாதிக்க மூர்க்கவாதிகள் உள்ளவரை, தமிழ்நாட்டில் பெண்டிர் தாழ்வாக, இழிவாகத் தனியாக நடத்தப் படுவார்.  சமமாக அல்ல.

சி. ஜெ.

On Tue, Oct 16, 2018 at 11:25 AM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Tue, Oct 16, 2018 at 10:16 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
///இந்தியாவில் பிணம் ரோட்டில் கிடந்தால் கூட ஆம்புலன்ஸ் வராது. ஆணாதிக்க கணவன் தான் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு 20 கிமி நடந்து கொண்டு போய் நல்லடக்கம் செய்யவேண்டும்////

  

பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
படைப்பு உறுதியில் கிறித்துவ பணிமாது.

–     அன்னை தெரேஸா

 



சரிதான் ஐயா. ஆனால் 100 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க எத்தனை தெரசாக்கள் வருவது? நம் பிரச்சனைகளை நாம் தான் தீர்த்துகொள்லவேண்டும். அதற்கு தான் ஆணாதிக்க குடும்ப அமைப்பு உள்ளது :-) 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 16, 2018, 1:15:23 PM10/16/18
to மின்தமிழ்


On Tuesday, October 16, 2018 at 7:35:57 AM UTC-7, செல்வன் wrote:


On Mon, Oct 15, 2018 at 4:46 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


quality of relationship 
குறித்த காணொளி பார்த்திருப்பீர்கள் என்று நம்பினேன்.
 

 பார்க்கவில்லை. ஆனால் நிச்சயம் பார்ப்பேன்.

மற்றபடி நீங்களும், ஜெயபாரதன் ஐயாவும் அமெரிக்கா/கனடா வந்து பல பத்தாண்டுகள் ஆகின்றன

இன்றைய தமிழக குடும்பங்கள் பற்றி உங்கள் இருவருக்கும் பெரிதாக எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்க கண்ணோட்டத்தில் முழுக்க சிந்திக்க கற்றுக்கொண்டதால்:

அமெரிக்க வாழ்க்கைமுறை இந்தியாவுக்கு எப்படி ஒத்துவரும் என சிந்திக்க கூட இயலாமல் அமெரிக்கா லைப்ஸ்டைல் வந்தால் பெண்கள் வாழ்வில் பாலாறும், தேனாறும் ஓடும் என கற்பனை செய்துகொண்டு இருவரும் எழுதுகிறீர்கள்.

India Currents போன்ற சமகாலத்தில் எழுதப்படும் இந்தியர் கோணங்களையும் பார்வைகளையும்  தவறாது படிப்பேன்.

வந்த புதிதில் India Abroad  படித்துக் கொண்டிருந்தேன், பிறகு The Sepia Mutiny blog

Tamil Forum போன்றவை இன்றும் படிப்பது 

அதனால் எனக்கு நன்கே தெரியும்.

இதில் இளைஞர்களின் கோணம் சிலவற்றைப் படித்தால், தாங்கள் அமெரிக்காவில் இந்தியப் பெற்றோரால் வளர்க்கப்பட்டதைக் குறித்து ஏதேனும் மனத்தாங்கல் கொண்டு குறிப்பிட்டால், அல்லது இந்தியப் பின்புலத்துடன் அமெரிக்க வாழ்வில் எதிர் கொண்ட மனம் வருத்தும் செய்திகள் இருந்தால் பிள்ளைகளுக்கு அதை அனுப்பி அவர்கள் கோணத்தைத் தெரிந்து கொள்ள விரும்புவேன்.

இது தவறாது நடந்து வருகிறது.

நேற்று ஊர்மிளா மகாதேவ் (குவாண்டம் கம்ப்யூட்டர்) கதையைப் படித்த பிறகு, மனோஜ் நைட் சியாமளன் (The Sixth Sense - director) இந்தியப் பெற்றோர்கள் விரும்புவது போல டாக்டர் தொழிலுக்குப் படிக்க விரும்பாத இளைய தலைமுறையை எனது பிள்ளைகளிடம் கண்டதை, அவர்கள் ஆர்வத்தைத் தேடிப்போகும் மனநிலையை அவரிடமும் கண்டபொழுது இளையதலைமுறையைப் புரிந்து கொள்கிறேன்.
இப்படிப்பல, இங்கு வருபவர், வளர்பவர் அனுபவங்களை விவரிப்பதில் தெரிந்து கொள்ளாமலா இருக்கிறேன்?  இதென்ன புதுக்கதை?

அடுத்தவர் கோணம் என்ன என்று விரிவாக அறிய விரும்பாதவரே தந்து கோணத்தைப் பிறர் மீது திணிப்பார் என்பது நான் அறிந்து கொண்டது. 

அடுத்தவர் கோணம் அறிவேன், அறிந்து கொள்ள முயல்வேன் என்று கதைக்காதீர்கள்,   ஒரு பெண்ணின் கோணம்/மனைவியின் கோணம் என்ன என்று அறிய விருப்பமற்றது ஆணாதிக்க மனது.

சான்று:  விவாதம் ஒன்றில் மறுமொழியின் முக்கியத்துவத்தைக் காட்டும் நோக்கில் கொடுத்த காணொளியை "பார்க்கவில்லை. ஆனால் நிச்சயம் பார்ப்பேன்" என்ற பதில் ஒன்றே போதும். 
 

இந்தியாவின் பிரச்சனைகள் வேறு, சமூக அமைப்பு வேறு. அமெரிக்காவில் கணவனே வேண்டாம், குடும்பமே வேண்டாம் என இருந்தால் அரசே சோறுபோட்டு, மெடிகேர், மெடிகெய்டு, சோஷொயல் செக்யூரிட்டி கொடுத்து செத்தவுடன் புதைத்தும் விடும்.

இந்தியாவில் பிணம் ரோட்டில் கிடந்தால் கூட ஆம்புலன்ஸ் வராது. ஆணாதிக்க கணவன் தான் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு 20 கிமி நடந்து கொண்டு போய் நல்லடக்கம் செய்யவேண்டும்.


இந்த பிற்போக்குவாதிகளின் அச்சுறுத்தல்  முறை மாறுவதே இல்லை.  

முதலில் குடிக்காமல், வீட்டிற்குக் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கச் செய்யுங்கள்.

இல்லாவிட்டால் மனைவி உழைத்து குடும்பத்தை நடத்த வைத்துள்ள பணத்தை குடிக்க கூத்தடிக்க பிடுங்கிப் போகாமல் இருக்க ஆண்களுக்கு  கற்றுக் கொடுங்கள்.

பிறகு பிணத்தை தூக்கிப் போடுவதைப் பார்க்கலாம்.

இறந்த பிறகு என்ன ஆனால் என்ன? உயிருடன் இருக்கும் பொழுதே உதவாத உலகம் இது. 

செல்வன்

unread,
Oct 16, 2018, 1:20:17 PM10/16/18
to mint...@googlegroups.com
On Tue, Oct 16, 2018 at 10:59 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///சரிதான் ஐயா. ஆனால் 100 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க எத்தனை தெரசாக்கள் வருவது? நம் பிரச்சனைகளை நாம் தான் தீர்த்துகொள்லவேண்டும். அதற்கு தான் ஆணாதிக்க குடும்ப அமைப்பு உள்ளது :-)/// 

ஓ !ஆணாதிக்கக் குடும்பத்தால் தான் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்கிறீர்களா?
இப்படிப் பேசினால் எப்படி சமத்துவம் ஏற்படும்?
கண்மணி 


இனிமேல் பகடியாக எழுதுவதுக்கு டிஸ்க்ளெய்மர் போட்டு தான் எழுதணும் போல 😆

குடும்பங்ஜள் எல்லாமே ஆனாதிக்கம் என ஜெயபாரதன் ஐயா சொன்னதால் அப்படி பகடியாக எழுதினேன். மனைவியின் சடலத்தை 20 கிமி தோளில் சுமந்து செல்லும்
கணவன் எப்படி ஆனாதிக்கவாதியக இருக்க முடியும்?
--

செல்வன்

செல்வன்

unread,
Oct 16, 2018, 5:33:54 PM10/16/18
to mintamil
On Tue, Oct 16, 2018 at 12:15 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Tuesday, October 16, 2018 at 7:35:57 AM UTC-7, செல்வன் wrote:


On Mon, Oct 15, 2018 at 4:46 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


quality of relationship 
குறித்த காணொளி பார்த்திருப்பீர்கள் என்று ந

India Currents போன்ற சமகாலத்தில் எழுதப்படும் இந்தியர் கோணங்களையும் பார்வைகளையும்  தவறாது படிப்பேன்.

வந்த புதிதில் India Abroad  படித்துக் கொண்டிருந்தேன், பிறகு The Sepia Mutiny blog

Tamil Forum போன்றவை இன்றும் படிப்பது 

அதனால் எனக்கு நன்கே தெரியும்.


ஆக  நீங்கள் எத்தனை out of touch என நன்றாக தெரிகிறது 😆

நான் 2004ல் Yahoo groups ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் இந்தியாவை விட்டு வந்தேன். இன்றைய வாட்ஸாப், இன்ஸ்டகிராம் தலைமுறையை புரிந்துகொள்வது எனக்கே சிரமமாக உள்ளது. அத்தனை மாற்றங்கள் சமூகத்தில். 

தூர்தர்சன் காலத்தில் நாட்டை விட்டு வந்த நீங்கள் வாட்ஸாப், இன்ஸ்டகிராம் கால தமிழகத்தை எப்படி புரிந்துகொள்ள முடியும்?? அதிலும் மேகசின்களை படித்து? ஏட்டுசுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பது பழமொழி.  அமெரிக்க குடும்ப முறையை இந்தியாவில் புகுத்தினால் வெற்றி நிச்சயம் என்பது மாதிரி விபரீத சோஷியல் எஞ்சினியரிங் செய்வதுக்கு முன் இன்றைய சமூகத்தை பற்றிய நேரடி current experience அவசியம் இருக்க வேண்டாமா??




இதில் இளைஞர்களின் கோணம் சிலவற்றைப் படித்தால், தாங்கள் அமெரிக்காவில் இந்தியப் பெற்றோரால் வளர்க்கப்பட்டதைக் குறித்து ஏதேனும் மனத்தாங்கல் கொண்டு குறிப்பிட்டால், அல்லது இந்தியப் பின்புலத்துடன் அமெரிக்க வாழ்வில் எதிர் கொண்ட மனம் வருத்தும் செய்திகள் இருந்தால் பிள்ளைகளுக்கு அதை அனுப்பி அவர்கள் கோணத்தைத் தெரிந்து கொள்ள விரும்புவேன்.

இது தவறாது நடந்து வருகிறது.



அமெரிக்க இந்திய குடும்பங்களை பற்றி நீங்கள் தாராளமாக எழுதலாம். அது பற்றி உங்களுக்கு நேரடி current experience  இருப்பதால்

 
அடுத்தவர் கோணம் அறிவேன், அறிந்து கொள்ள முயல்வேன் என்று கதைக்காதீர்கள்,   ஒரு பெண்ணின் கோணம்/மனைவியின் கோணம் என்ன என்று அறிய விருப்பமற்றது ஆணாதிக்க மனது.

சான்று:  விவாதம் ஒன்றில் மறுமொழியின் முக்கியத்துவத்தைக் காட்டும் நோக்கில் கொடுத்த காணொளியை "பார்க்கவில்லை. ஆனால் நிச்சயம் பார்ப்பேன்" என்ற பதில் ஒன்றே போதும். 


நேற்று ஒரு மடல் கொடுத்து அதில் ஒரு விடியொ கொடுத்து இருந்தீர்கள்.

நேற்று அதை பார்க்க நேரமில்லை என்பதால் அதை பார்க்காது பதில் அனுப்பவேண்டாம் என பெண்டிங் வைத்து இருந்தேன். "அதை பிறகு பார்த்து பதில் அனுப்புகிறேன்" என மடலிலும் சொன்னேன். ஏனெனில் டெட் டாக்ஸ் விடியோ பார்ப்பது என்பது ஆழ்ந்த சிரத்தையுடன் செய்யவேண்டிய விசயம். அதை ஏனோ தானோ என செய்யும் விருப்பம் எனக்கு கிடையாது.நீங்கள் ஆறு நிமிடத்தில் துவங்குவது போல கொடுத்து இருந்தாலும் முழுக்க பார்த்து, அதை ஆராய எனக்கு எப்படியும் தனியே 30 நிமிடம் தேவைப்படும். ஏனோ, தானோ என எதையும் ஆராயமாட்டேன்

ஒரு ஆண் அனுப்பிய விடியோ என்றால் உடனே அதை பார்ப்பேன் என்றோ பெண் அனுப்பிய விடியோ என்றால் பார்க்கமாட்டேன் என்றோ நினைத்துகொண்டால் என்ன செய்ய? அதை "பெண்ணை மதிப்பது" என்பதுடன் தொடர்பு படுத்துவது வேடிக்கையாக உள்ளது. உங்க்ள் மேல் மதிப்பு இல்லாமல் இருந்தால் எதுக்கு நேரம் செலவழித்து இத்தனை நேரம் வாதாடிக்கொண்டு இருக்கபோகிறேன்? குழுவில் பல ஆண்களுக்கு பதிலே சொல்லாமல் புறக்கணித்து வருகிறேன், சில ஆண்களின் மடலை படிக்கவே முடியாமல் பில்டர் போட்டு வைத்திருக்கிறேன். மூச்சு விடுவதுக்கு எல்லாம் ஜென்டரை தொடர்புபடுத்துவது காமடியோ, காமடி

 

இந்த பிற்போக்குவாதிகளின் அச்சுறுத்தல்  முறை மாறுவதே இல்லை.  

முதலில் குடிக்காமல், வீட்டிற்குக் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கச் செய்யுங்கள்.

இல்லாவிட்டால் மனைவி உழைத்து குடும்பத்தை நடத்த வைத்துள்ள பணத்தை குடிக்க கூத்தடிக்க பிடுங்கிப் போகாமல் இருக்க ஆண்களுக்கு  கற்றுக் கொடுங்கள்.

பிறகு பிணத்தை தூக்கிப் போடுவதைப் பார்க்கலாம்.

இறந்த பிறகு என்ன ஆனால் என்ன? உயிருடன் இருக்கும் பொழுதே உதவாத உலகம் இது. 




இதனால் தான் தமிழக பிரச்சனைகள் உங்களுக்கு புரிவதில்லை என்றேன் :-(

குடியில் இப்படி சிக்கி சின்னாபின்னமாகும் மாநிலத்தில் "ஆண்களை போல பெண்களும் குடிப்பதுதான் சமத்துவம்" என்ற அமெரிக்க பெண்ணீயம் வந்தால் என்ன ஆகும்? ஒட்டுமொத்த குடும்பமும் நாசமாகும்.



 

தேமொழி

unread,
Oct 16, 2018, 6:54:08 PM10/16/18
to மின்தமிழ்


On Tuesday, October 16, 2018 at 2:33:54 PM UTC-7, செல்வன் wrote:


On Tue, Oct 16, 2018 at 12:15 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Tuesday, October 16, 2018 at 7:35:57 AM UTC-7, செல்வன் wrote:


On Mon, Oct 15, 2018 at 4:46 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


quality of relationship 
குறித்த காணொளி பார்த்திருப்பீர்கள் என்று ந

India Currents போன்ற சமகாலத்தில் எழுதப்படும் இந்தியர் கோணங்களையும் பார்வைகளையும்  தவறாது படிப்பேன்.

வந்த புதிதில் India Abroad  படித்துக் கொண்டிருந்தேன், பிறகு The Sepia Mutiny blog

Tamil Forum போன்றவை இன்றும் படிப்பது 

அதனால் எனக்கு நன்கே தெரியும்.


ஆக  நீங்கள் எத்தனை out of touch என நன்றாக தெரிகிறது 😆

நான் 2004ல் Yahoo groups ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் இந்தியாவை விட்டு வந்தேன். இன்றைய வாட்ஸாப், இன்ஸ்டகிராம் தலைமுறையை புரிந்துகொள்வது எனக்கே சிரமமாக உள்ளது. அத்தனை மாற்றங்கள் சமூகத்தில். 

தூர்தர்சன் காலத்தில் நாட்டை விட்டு வந்த நீங்கள் வாட்ஸாப், இன்ஸ்டகிராம் கால தமிழகத்தை எப்படி புரிந்துகொள்ள முடியும்?? அதிலும் மேகசின்களை படித்து? ஏட்டுசுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பது பழமொழி.  அமெரிக்க குடும்ப முறையை இந்தியாவில் புகுத்தினால் வெற்றி நிச்சயம் என்பது மாதிரி விபரீத சோஷியல் எஞ்சினியரிங் செய்வதுக்கு முன் இன்றைய சமூகத்தை பற்றிய நேரடி current experience அவசியம் இருக்க வேண்டாமா??

நான் இது போன்ற சமூக வலைத்தளங்களில் இல்லையென்று உங்களுக்கு யார் சொன்னது?

இன்ஸ்டாகிராமில் எனக்குப் பிடித்தவர் zvishnu21

1994 இல் AOL  சாட் ரூமில் தொடங்கிய பயணம்..... டயானா இறந்த அன்று சாட் ரூமில் உரையாடலைக் கவனித்து எனது குவாலிடேடிவ் ரிசர்ச் பாட டெர்ம் பேப்பர்  சப்மிட் செய்தேன் .....participant observation data collection.

சமூக வலைத்தளங்களில்  யாகூ குரூப்பில் எல்லாம்  பரிச்சயம் உண்டு.  ஒவ்வொரு காலத்திலும் என் ஆர்வம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது, .......வருகிறது.

எங்கு எது துவங்கினாலும்  html, webpage, social sites, latest cellphone based  Whatsapp. ...Instagram. ...YouTube. ...Google+ ...Pinterest. ...Tumblr...Twitter... என்று எதையும் விட்டு வைக்காமல் சென்று கொஞ்சநாள் இருந்து   எனக்கு ஒத்து வருகிறதா என்று  பார்ப்பேன்.

எல்லோருக்கும் எல்லாவற்றிலும் ஆர்வம் இருப்பதில்லை, பலவற்றில் நான் பகிர்வதே இல்லை.

மிந்தமிழ்தான் நான் நிறைய அறிந்து கொள்ள உதவுகிறது.  வெற்று அரட்டையில் ஆர்வம் இருந்தது இல்லை. 

இது ஒருவகையில்  டீன் ஏஜ் குணம். பிள்ளைகள் ஒவ்வொரு விளையாட்டுப் பொருளையும் விளையாடி தூக்கிப் போட்டுவிடுவது போல 


FYI.  தொழில் நுட்ப வளர்ச்சியில் உங்கள்  அனுபவம் என்ன, பங்களிப்பு என்ன என்பது குறித்து கருத்தாய்வு ... அதில் கேள்விகளுக்கு பதில் அளித்தால் உங்கள் வயதைக் கணிக்கும்.  அதில் எனக்கு டீன் ஏஜ் என்று வந்தது. பங்களித்த இளங்கோவை விட எனக்கு வயது குறைத்து முடிவு வந்தது. 

ஆகா எனக்கு மனப்பான்மையில் என் பிள்ளைகளை விடக் குறைந்த வயது. 

ஸ்நாப்சாட்  இல் என் பிள்ளைகளை நட்பு வட்டத்தில் சேர்க்க  முயன்றேன்.  அவர்கள் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமில்லை என்று விரட்டி விட்டார்கள்.

எனக்கும் ஆர்வம் போய்விட்டது.

அலர்ட் சிஸ்டம் செல்போனில் இருக்க உலக நடப்பு நம்  உள்ளங்கையில் 

ஆக.... உங்களைப் போன்று என்னை எடைபோட வேண்டாம். 

Bottom-line, I am not out of touch with neither India nor with American culture, South Asian American culture, as you predict.

தேமொழி

unread,
Oct 16, 2018, 6:59:58 PM10/16/18
to மின்தமிழ்


On Tuesday, October 16, 2018 at 2:33:54 PM UTC-7, செல்வன் wrote:


On Tue, Oct 16, 2018 at 12:15 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Tuesday, October 16, 2018 at 7:35:57 AM UTC-7, செல்வன் wrote:


On Mon, Oct 15, 2018 at 4:46 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


quality of relationship 
குறித்த காணொளி பார்த்திருப்பீர்கள் என்று ந

India Currents போன்ற சமகாலத்தில் எழுதப்படும் இந்தியர் கோணங்களையும் பார்வைகளையும்  தவறாது படிப்பேன்.

வந்த புதிதில் India Abroad  படித்துக் கொண்டிருந்தேன், பிறகு The Sepia Mutiny blog

Tamil Forum போன்றவை இன்றும் படிப்பது 

அதனால் எனக்கு நன்கே தெரியும்.


ஆக  நீங்கள் எத்தனை out of touch என நன்றாக தெரிகிறது 😆

நான் 2004ல் Yahoo groups ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் இந்தியாவை விட்டு வந்தேன். இன்றைய வாட்ஸாப், இன்ஸ்டகிராம் தலைமுறையை புரிந்துகொள்வது எனக்கே சிரமமாக உள்ளது. அத்தனை மாற்றங்கள் சமூகத்தில். 

தூர்தர்சன் காலத்தில் நாட்டை விட்டு வந்த நீங்கள் வாட்ஸாப், இன்ஸ்டகிராம் கால தமிழகத்தை எப்படி புரிந்துகொள்ள முடியும்?? அதிலும் மேகசின்களை படித்து? ஏட்டுசுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பது பழமொழி.  அமெரிக்க குடும்ப முறையை இந்தியாவில் புகுத்தினால் வெற்றி நிச்சயம் என்பது மாதிரி விபரீத சோஷியல் எஞ்சினியரிங் செய்வதுக்கு முன் இன்றைய சமூகத்தை பற்றிய நேரடி current experience அவசியம் இருக்க வேண்டாமா??




இதில் இளைஞர்களின் கோணம் சிலவற்றைப் படித்தால், தாங்கள் அமெரிக்காவில் இந்தியப் பெற்றோரால் வளர்க்கப்பட்டதைக் குறித்து ஏதேனும் மனத்தாங்கல் கொண்டு குறிப்பிட்டால், அல்லது இந்தியப் பின்புலத்துடன் அமெரிக்க வாழ்வில் எதிர் கொண்ட மனம் வருத்தும் செய்திகள் இருந்தால் பிள்ளைகளுக்கு அதை அனுப்பி அவர்கள் கோணத்தைத் தெரிந்து கொள்ள விரும்புவேன்.

இது தவறாது நடந்து வருகிறது.



அமெரிக்க இந்திய குடும்பங்களை பற்றி நீங்கள் தாராளமாக எழுதலாம். அது பற்றி உங்களுக்கு நேரடி current experience  இருப்பதால்

 
அடுத்தவர் கோணம் அறிவேன், அறிந்து கொள்ள முயல்வேன் என்று கதைக்காதீர்கள்,   ஒரு பெண்ணின் கோணம்/மனைவியின் கோணம் என்ன என்று அறிய விருப்பமற்றது ஆணாதிக்க மனது.

சான்று:  விவாதம் ஒன்றில் மறுமொழியின் முக்கியத்துவத்தைக் காட்டும் நோக்கில் கொடுத்த காணொளியை "பார்க்கவில்லை. ஆனால் நிச்சயம் பார்ப்பேன்" என்ற பதில் ஒன்றே போதும். 


நேற்று ஒரு மடல் கொடுத்து அதில் ஒரு விடியொ கொடுத்து இருந்தீர்கள்.

நேற்று அதை பார்க்க நேரமில்லை என்பதால் அதை பார்க்காது பதில் அனுப்பவேண்டாம் என பெண்டிங் வைத்து இருந்தேன். "அதை பிறகு பார்த்து பதில் அனுப்புகிறேன்" என மடலிலும் சொன்னேன். ஏனெனில் டெட் டாக்ஸ் விடியோ பார்ப்பது என்பது ஆழ்ந்த சிரத்தையுடன் செய்யவேண்டிய விசயம். அதை ஏனோ தானோ என செய்யும் விருப்பம் எனக்கு கிடையாது.நீங்கள் ஆறு நிமிடத்தில் துவங்குவது போல கொடுத்து இருந்தாலும் முழுக்க பார்த்து, அதை ஆராய எனக்கு எப்படியும் தனியே 30 நிமிடம் தேவைப்படும். ஏனோ, தானோ என எதையும் ஆராயமாட்டேன்

ஒரு ஆண் அனுப்பிய விடியோ என்றால் உடனே அதை பார்ப்பேன் என்றோ பெண் அனுப்பிய விடியோ என்றால் பார்க்கமாட்டேன் என்றோ நினைத்துகொண்டால் என்ன செய்ய? அதை "பெண்ணை மதிப்பது" என்பதுடன் தொடர்பு படுத்துவது வேடிக்கையாக உள்ளது. உங்க்ள் மேல் மதிப்பு இல்லாமல் இருந்தால் எதுக்கு நேரம் செலவழித்து இத்தனை நேரம் வாதாடிக்கொண்டு இருக்கபோகிறேன்? குழுவில் பல ஆண்களுக்கு பதிலே சொல்லாமல் புறக்கணித்து வருகிறேன், சில ஆண்களின் மடலை படிக்கவே முடியாமல் பில்டர் போட்டு வைத்திருக்கிறேன். மூச்சு விடுவதுக்கு எல்லாம் ஜென்டரை தொடர்புபடுத்துவது காமடியோ, காமடி


///ஒரு ஆண் அனுப்பிய விடியோ என்றால் உடனே அதை பார்ப்பேன் என்றோ பெண் அனுப்பிய விடியோ என்றால் பார்க்கமாட்டேன் என்றோ நினைத்துகொண்டால் என்ன செய்ய? அதை "பெண்ணை மதிப்பது" என்பதுடன் தொடர்பு படுத்துவது வேடிக்கையாக உள்ளது. உங்க்ள் மேல் மதிப்பு இல்லாமல் இருந்தால் எதுக்கு நேரம் செலவழித்து இத்தனை நேரம் வாதாடிக்கொண்டு இருக்கபோகிறேன்? குழுவில் பல ஆண்களுக்கு பதிலே சொல்லாமல் புறக்கணித்து வருகிறேன், சில ஆண்களின் மடலை படிக்கவே முடியாமல் பில்டர் போட்டு வைத்திருக்கிறேன். மூச்சு விடுவதுக்கு எல்லாம் ஜென்டரை தொடர்புபடுத்துவது காமடியோ, காமடி///

இந்த ஜெண்டர்  இஸ்யூ கோணம் போல நான் சொல்லவே இல்லையே!!!!!. 

ஆணாதிக்க பெண்ணாதிக்க கருத்து  கொண்ட இழையின் தலைப்புடன் தொடர்புபடுத்தி படித்தால் என்ன.

இழையின் தலைப்பும் பதிவும் உங்களுக்குப்  பொருந்தாமல் போவதன் காரணம் புரிகிறது.

இதுதான் இருப்பதிலேயே காமடியோ, காமடி

செல்வன்

unread,
Oct 16, 2018, 11:49:01 PM10/16/18
to mintamil
On Tue, Oct 16, 2018 at 5:54 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:



நான் இது போன்ற சமூக வலைத்தளங்களில் இல்லையென்று உங்களுக்கு யார் சொன்னது?

இன்ஸ்டாகிராமில் எனக்குப் பிடித்தவர் zvishnu21

1994 இல் AOL  சாட் ரூமில் தொடங்கிய பயணம்..... டயானா இறந்த அன்று சாட் ரூமில் உரையாடலைக் கவனித்து எனது குவாலிடேடிவ் ரிசர்ச் பாட டெர்ம் பேப்பர்  சப்மிட் செய்தேன் .....participant observation data collection.

சமூக வலைத்தளங்களில்  யாகூ குரூப்பில் எல்லாம்  பரிச்சயம் உண்டு.  ஒவ்வொரு காலத்திலும் என் ஆர்வம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது, .......வருகிறது.

எங்கு எது துவங்கினாலும்  html, webpage, social sites, latest cellphone based  Whatsapp. ...Instagram. ...YouTube. ...Google+ ...Pinterest. ...Tumblr...Twitter... என்று எதையும் விட்டு வைக்காமல் சென்று கொஞ்சநாள் இருந்து   எனக்கு ஒத்து வருகிறதா என்று  பார்ப்பேன்.

எல்லோருக்கும் எல்லாவற்றிலும் ஆர்வம் இருப்பதில்லை, பலவற்றில் நான் பகிர்வதே இல்லை.

மிந்தமிழ்தான் நான் நிறைய அறிந்து கொள்ள உதவுகிறது.  வெற்று அரட்டையில் ஆர்வம் இருந்தது இல்லை. 

இது ஒருவகையில்  டீன் ஏஜ் குணம். பிள்ளைகள் ஒவ்வொரு விளையாட்டுப் பொருளையும் விளையாடி தூக்கிப் போட்டுவிடுவது போல 


FYI.  தொழில் நுட்ப வளர்ச்சியில் உங்கள்  அனுபவம் என்ன, பங்களிப்பு என்ன என்பது குறித்து கருத்தாய்வு ... அதில் கேள்விகளுக்கு பதில் அளித்தால் உங்கள் வயதைக் கணிக்கும்.  அதில் எனக்கு டீன் ஏஜ் என்று வந்தது. பங்களித்த இளங்கோவை விட எனக்கு வயது குறைத்து முடிவு வந்தது. 

ஆகா எனக்கு மனப்பான்மையில் என் பிள்ளைகளை விடக் குறைந்த வயது. 

ஸ்நாப்சாட்  இல் என் பிள்ளைகளை நட்பு வட்டத்தில் சேர்க்க  முயன்றேன்.  அவர்கள் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமில்லை என்று விரட்டி விட்டார்கள்.

எனக்கும் ஆர்வம் போய்விட்டது.

அலர்ட் சிஸ்டம் செல்போனில் இருக்க உலக நடப்பு நம்  உள்ளங்கையில் 

ஆக.... உங்களைப் போன்று என்னை எடைபோட வேண்டாம். 

Bottom-line, I am not out of touch with neither India nor with American culture, South Asian American culture, as you predict.





இன்ஸ்டகிராமில் என் அம்மாவும் தான் இருக்கிறார் :-) அதனால் அவருக்கு இன்றைய தலைமுறையை பற்றீ எல்லாம் தெரியும் என பொருளா? :-)

ஒரே வீட்டில் வசிக்கும் தாய், தந்தையாலே பிள்லையை புரிந்துகொள்ள இயலாது. ஜெனெரேசன் கேப் உண்டு.

மின் தமிழில் அதிகமாக எழுதும் எல்லாருக்கும் 60,70 வயது. இவர்களை வைத்து இக்கால தலைமுரையை எப்படி புரிந்துகொள்ள இயலும்? இவர்கள் எழுதுவது எல்லாம் கல்வெட்டு, சுவடி..இக்கால ஜெனெரேசன் இதை எல்லாம் படித்தால் தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கும்.

முகநூலில் என்னை பிந்தொடர்பவர்கள் 40,000 பேர். நட்புவட்டம் ஏராளம். நானே அதை வைத்து எனக்கு இன்றைய ஜெனெரேசன் பற்றி நன்றாக தெரியும் என சொல்லமாட்டேன். எனக்கு இந்தியா/தமிழ்நாட்டுடன் டச் விட்டு போய்விட்டது நன்றாக தெரியும். பல விசயங்களை அமெரிகக்ர்கள் மாதிரிதான் சிந்திக்கிறேன். எழுதுகிறேன். எனக்கே இப்படி என்றால் எனக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்த உங்கள் நிலை அதைவிட கூடுதலாக தான் இருக்கும்.
 

MUNISAMY MK NATHAN

unread,
Oct 17, 2018, 12:28:04 AM10/17/18
to மின்தமிழ்
கணவன் இரயில் வண்டியாகவும் மனைவி தண்டவாளமாகவும் இருந்தால்தான் குடும்ப வண்டி ஓடுமென்று அனுபவப்பட்டவர் எவரோ சொன்னது நினைவுக்கு வருகின்றது.


மு. கமலநாதன்
 





On Monday, October 15, 2018 at 11:42:40 AM UTC+8, செல்வன் wrote:

குடும்பம் என்பது ஆணாதிக்க அமைப்பா?

தொலைகாட்சியில் சில விவாதங்களில் "குடும்பம் என்பது ஆணாதிக்க அமைப்பு" என தான் சொல்கிறார்கள். சில பதிவுகளையும் அதுபோல கண்டேன்.

மொனோகமி (Monogamy) எனப்படும் "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதை இருவகையில் அணுகலாம். ஒன்று பண்பாட்டு ரீதியில், இன்னொன்று அறிவியல் ரீதியில்.

பண்பாட்டுரீதியில் சொல்லபடும் கற்பு, ஒழுக்கம் ஆகியவற்றை பற்றி பல நியாயமான விமர்சனங்கள் எழுகின்றன. அதில் பெரும்பங்கை ஏற்கிறேன். காதல் செய்வது, விவாகரத்து செய்வது..இது எல்லாம் ஒருவரது ஒழுக்கத்தை, நடத்தையை நிர்ணயிப்பதாக கொள்வது தவறானது. இதில் மக்களுக்கு பாலியல் சுதந்திரம் வேண்டும் என்பது உண்மை.

ஆனால் குடும்ப அமைப்பே ஆணாதிக்கம், திருமணம் என்பது அடிமைத்தனம் என சொல்ல ஆரம்பிக்கையில் அறிவியல் ரீதியில் இதை அணுகி ஆராயவேண்டியுள்ளது.

சக குரங்கினங்களில் எதிலும் "ஒருவனுக்கு ஒருத்தி" அமைப்புமுறை இல்லை. அவை மனம்போல தான் வாழ்கின்றன. மொனோகமி முறை காண்ப்படும் உயிரினங்களில் முக்கியமானவை பறவைகள். அவற்றிலும் சீட்டிங் அதிகம்.

மானுட சமுதாயத்தில் மட்டும் மொனோகமி முறை நிலவ காரணம் மனித குழந்தைகளின் பிள்ளைப்பிராயம் மிக நீன்ட, நெடியதாக இருப்பதுதான். சுமாராக 15, 16 வயது வரை மனித குழந்தைகளுக்கு பெற்றோரின் வளர்ப்பும், பாதுகாப்பும் அவசியம் ஆகிறது. ஒரு மனித குழந்தையை வளர்த்து, ஆளாக்குவது மிக செலவும், நேரமும், சிரத்தையும் எடுக்கும் விசயம். அதற்கு இரு பெற்றோரும் 15, 16 ஆண்டுகள் ஒன்றாக இருப்பது அவசியம் ஆகிறது. பிற உயிரினங்களில் இந்த சிக்கல் இல்லை. பல விலங்குகள் பிறந்த மறுவினாடி ஓடதுவங்கிவிடும். அதனால் அதன் பெற்றோர் இருவரும் சீசனுக்கு ஒரு ஜோடியை மாற்றிக்கொள்வார்கள். அதிலும் சில பத்தான்டுகளுக்கு முன்புவரை சராசரியாக குடும்பத்துக்கு நாலைந்து பிள்ளைகள் இருந்தன. இவர்களை வலர்த்து ஆளாக்குவதற்குள் இரு பெற்றோருக்கும் 50,60 வயது ஆகிவிடும். ஆக மானுட சமூகத்தில் மட்டும் மொனோகமி நிலவ காரணம் இதுதான்.

தொல்குடிகளில் இதுகுறித்து ஆய்வுகள் நிகழ்ந்தன. அதில் ஒரு முக்கியமான ஆய்வில் "300க்கு மேல் ஒரு குடியில் மக்கள் தொகை அதிகரிக்கையில் கட்டற்ற பாலியல் உறவுகள் குறைந்து மொனோகமி அதிகரிக்கிறது" என கண்டறியபட்டது. அதற்கு முக்கிய காரணம் பாலியல் நோய்கள். 300க்கும் மேல் மக்கள் தொகை அதிகரிக்கையில் பாலியல் கட்டுபாடு இல்லையெனில் பழக்குடி சமூகங்களில் வியாதிகள் பரவியதால் மொனோகமியை பின்பற்றும் குடும்பங்கள் மட்டுமே சர்வைவ் ஆனதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆக சமூகமாகவே அவர்கள் மொனோகமியை வலியுறுத்தி கட்டுபாடுகளை விதித்து வந்துள்லனர். மேற்கத்திய நாடுகளில் பாலியல் புரட்சி பரவதுவங்கியதே கர்ப்பதடை மாத்திரையும், காண்டமும் கண்டுபிடிக்கபட்டதால் தான்.

ஆக தற்போதைய அறிவியல் காலகட்டத்தில் மொனோகமி பயனுள்ளதா, அவசியமா என்றால் அது உங்களுக்கு குடும்பம், பிள்ளைகள் வேண்டுமா, வேண்டாமா என்பதை பொறுத்து.

பேச்சிலர் ஆக கடைசிவரை வாழவிரும்புகிரவர்களுக்கு கட்டுபாடுகள் அவசியம் இல்லை. ஆனால் குடும்பம், பிள்ளைகள் என வாழவிரும்பினால் அதற்கு மொனோகமி, ஒருவனுக்கு ஒருத்தி ஆகிய விதிகள் அவசியம். கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒன்றாக இருந்தால் தான் பிள்ளைகளை வளர்த்து ஆலாக்கமுடியும். அதனால் கல்யாணம் ஆனவர்கள் "எனக்கு பாலியல் சுதந்திரம் உன்டு" என கூறுவதில் பொருள் இல்லை. அப்படி உரிமை வேன்டும் என்பவர்கள் கல்யாணம் செய்துகொன்டிருக்ககூடாது. அது ஒருவரை ஏய்ப்பது போன்றது. வேண்டுமானால் விவாகரத்து செய்துகொள்லலாம். ஆனால் அதன்பின் மாற்றாந்தாய், விசிடேசன் ரைட்ஸ் என உருவாகும் சிக்கல்கள் மனதளவில் பிள்ளைகளை பெரிதும் பாதிக்கின்றன.

குடும்ப அமைப்பின் மூலம் தான ஆரோக்கியமான பிள்ளைகளை உருவாக்கமுடியும், ஆரோக்கியமான சமுதாயம் உருவாகமுடியும் என்பது அறிவியல் கூறும் உண்மை. தந்தையில்லாமல் வலரும் பையன்கள் நிறைய குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். டீனேஜில் கர்ப்பமடையும் பெண்களின் மகள்களும் டீனேஜில் கர்ப்பம் அடைகிறார்கள். துப்பாக்கி எடுத்துசென்று பள்ளிகளில் சுடுபவர்களில் பெரும்பங்கு தந்தையின்றி வளரும் பிள்ளைகள் தான்.

சரி...எனக்கு குழந்தைகளே வேண்டாம், விருப்பபடி வாழ்கிறேன் என்றால் அது அவரது விருப்பம். ஆனால் மேலைநாடுகளில் அப்படி தனியே இருக்கும் பலரும் முதுமையில் பேச்சுதுணைக்கு கூட ஆளின்றி மிக துன்பப்படுகிறார்கள். மேலைநாடுகளில் முதியவர்களை வாட்டும் பிரச்சனை தனிமை. வாரக்கணக்கில் பேச ஆளின்றி தனியே வாழ்ந்து பல முதியவர்களுக்கு மன அழுத்த சிக்கல்கள் வருகின்ரன. ஜப்பானில் நிறைய வருமானம் இருக்கும் முதியவர்கள் தனிமையின் வேதனையை பொறுக்க முடியாமல் சின்னதாக குற்றங்களை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிரார்கள் என்றால் நம்ப முடிகிற்தா? ஜெயிலில் பேச்சுதுணைக்கு ஆள் கிடைக்கிறது என அவர்கள் கூறுவதை கேட்டால் திகைப்பாக உள்ளது.

மனிதன் சமூகமாக, குடும்பமாக கூடி வாழும் உயிரினம். குடும்ப அமைப்பை சரிசமமானதாக, பெண்ணுக்கு துன்பமின்றி இருக்ககூடிய நல்ல அமைப்பாக மாற்றவேண்டியது நம் கடமை. ஆனால் குடும்ப அமைப்பே ஆணாதிக்கம் என்பது சமூகவியலை அறிந்துகொள்ளாத தன்மையையே காட்டுகிறது.

கற்பு எனும் கோட்பாட்டை எதிர்த்த பெரியார் கூட "நிர்பந்த கற்பை தான் எதிர்ப்பதாகவும் இயற்கையாக காதல் காரணமாக வரும் கற்பை வரவேற்பதாகவும்" தான் கூறுகிறார்.

ஆக கட்டாயபடுத்தி வரும் கற்பை விட இயற்கை அன்பால் வரும் காதலின் அடிப்படையிலான குடும்பங்களை அமைப்பதே வெற்றிக்கான வழி என்பதை உணர்ந்தால் சிக்கல் இல்லை.

--

செல்வன்

தேமொழி

unread,
Oct 17, 2018, 12:55:05 AM10/17/18
to மின்தமிழ்
assumption செய்து எழுதுவது உங்களது வழக்கம்.

உங்களுக்கு  என்ன தெரியும் /  தெரியாது என்று சொல்லிக் கொள்ளுங்கள் கவலையில்லை.அது தன்னிலை விளக்கம். 

என்னைப்பற்றி  அனுமானம் செய்து  இவையிவை உனக்குத் தெரியாது, 
எனக்கே தெரியவில்லை உனக்கு எங்கே தெரியப் போகிறது  என்று சொல்வதற்கு  
உங்களுக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்?

இப்படித்தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் சில  மாணவர்கள் அக்காலத்திலும் நடந்து கொள்வார்கள்.

மாணவியரும் மாணவரும் படித்து ஒரே பட்டம் வாங்கியிருந்தாலும், தங்களுக்கு என்னவோ அதிகம் தெரிவது போல மாணவியருக்கு அவர்கள் படித்த பாடத்தையே விளக்க முற்படும்பொழுது நான் வியந்து போயிருக்கிறேன்.

மச்சி நானும் அதே M.Sc. Zoo, நீங்களும்  அதே M.Sc. Zoo ஆனால் உங்களுக்கு ஏன் அடுத்தவருக்கு அது தெரியாது என்ற நினைப்பில் பாடம் எடுக்கத் தோன்றுகிறது? என்று நினைத்துக் கொள்வேன். 


 

kanmani tamil

unread,
Oct 17, 2018, 1:55:44 AM10/17/18
to mintamil

MUNISAMY MK NATHAN <mknp...@gmail.com>

9:58 AM (1 hour ago)
to மின்தமிழ்
///கணவன் இரயில் வண்டியாகவும் மனைவி தண்டவாளமாகவும் இருந்தால்தான் குடும்ப வண்டி ஓடுமென்று அனுபவப்பட்டவர் எவரோ சொன்னது நினைவுக்கு வருகின்றது///
இது தான் ஆணாதிக்கச் சிந்தனை என்பது........
மனைவி இரயில்வண்டியாகவும் கணவன் தண்டவாளமாகவும் இருந்தாலும் குடும்பவண்டி ஓடும்.
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தண்டவாளமாக அமையக்கூடியவர் என்ற எண்ணம் உருவாகும் போது தான் இருபாலர் சமநிலை உருவாக வழி ஏற்படும்.
கண்மணி   

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 17, 2018, 2:02:18 AM10/17/18
to மின்தமிழ்
ஆம், கணவனும் மனைவியும் இணைபிரியா தண்டவாளமாக இருந்தாலே குடும்பம் என்ற வண்டி ஓடும், இல்லாவிட்டால் கவிழ்ந்துவிடும் என்பதே கூறப்படுவது. 

யார் ஏறி மிதிப்பது யார் தாங்கிக்கொள்ள வேண்டியது என்ற ஆழ்மன எண்ணம் அவரவர் விளக்கத்தில் வெளிப்படுவதைத் தவிர்க்க இயலாது.


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Oct 17, 2018, 9:08:49 AM10/17/18
to mintamil
On Tue, Oct 16, 2018 at 11:55 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:



assumption செய்து எழுதுவது உங்களது வழக்கம்.

உங்களுக்கு  என்ன தெரியும் /  தெரியாது என்று சொல்லிக் கொள்ளுங்கள் கவலையில்லை.அது தன்னிலை விளக்கம். 

என்னைப்பற்றி  அனுமானம் செய்து  இவையிவை உனக்குத் தெரியாது, 
எனக்கே தெரியவில்லை உனக்கு எங்கே தெரியப் போகிறது  என்று சொல்வதற்கு  
உங்களுக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்?


உங்களை பற்றி நீங்கள் எழுதாத எதுவும் எனக்கு தெரியாது :-)

ஆனால் உங்களுக்கு தற்கால தமிழ் குடும்பம் பற்றி எதுவுமே தெரியாது என்பதை உங்கள் எழுத்துக்களே பறைசாற்றுகின்றனவே? தெரியாததால் தான் அமெரிக்க மாடல் வந்தால் தமிழ் குடும்பங்கள் ஓகோ என ஓடும் என எழுதுகிறீர்கள். அதனால் தான் அப்படி இல்லை என மறுக்கவேண்டியுள்ளது.


 

இப்படித்தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் சில  மாணவர்கள் அக்காலத்திலும் நடந்து கொள்வார்கள்.

மாணவியரும் மாணவரும் படித்து ஒரே பட்டம் வாங்கியிருந்தாலும், தங்களுக்கு என்னவோ அதிகம் தெரிவது போல மாணவியருக்கு அவர்கள் படித்த பாடத்தையே விளக்க முற்படும்பொழுது நான் வியந்து போயிருக்கிறேன்.

மச்சி நானும் அதே M.Sc. Zoo, நீங்களும்  அதே M.Sc. Zoo ஆனால் உங்களுக்கு ஏன் அடுத்தவருக்கு அது தெரியாது என்ற நினைப்பில் பாடம் எடுக்கத் தோன்றுகிறது? என்று நினைத்துக் கொள்வேன். 



உங்களுக்கு மட்டுமில்லை, ஜெயபாரதன் அவர்களுக்கும் தெரியாது என இந்த இழையில் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன். எனக்கும் தெரியாது எனவும் சொல்லியிருக்கிறேன்.

இது நாம் வாழும் நாடு, காலகட்டத்தை பொறுத்த விசயம். பாலினம் சார்ந்தது அல்ல.

 

S. Jayabarathan

unread,
Oct 17, 2018, 11:28:45 AM10/17/18
to mintamil
////ஆனால் உங்களுக்கு தற்கால தமிழ் குடும்பம் பற்றி எதுவுமே தெரியாது என்பதை உங்கள் எழுத்துக்களே பறைசாற்றுகின்றனவே? தெரியாததால் தான் அமெரிக்க மாடல் வந்தால் தமிழ் குடும்பங்கள் ஓகோ என ஓடும் என எழுதுகிறீர்கள். அதனால் தான் அப்படி இல்லை என மறுக்கவேண்டியுள்ளது.////

<< ஒரு குடும்பக் கதை அறிதல் >> பானை சோற்றுக்கு ஒரு பதம் பார்ப்பது.  அதாவது நுனிப்புல் மேய்ந்து வனத்தை விளக்குவது. 

சி.ஜெ.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Oct 17, 2018, 12:06:27 PM10/17/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Asan Buhari, Satish Kumar Dogra, Anne Josephine, Jyothirllata Girija
ஆன்மீக சிந்தனை உடைய அன்னை தெராஸாபோல் ஆயுள் முழுதும் மானிட நேயப்பணி செய்த நாத்திகர் எத்தனை பேர் உள்ளார் ?

சி. ஜெயபாரதன்

இந்தியாவில் பிணம் ரோட்டில் கிடந்தால் கூட ஆம்புலன்ஸ் வராது. .. !!!

தூளாக் கிடுவர் ஓர் இரவில்!
ஆயினும்
மேலாக்கி விடு மீண்டும்

தேமொழி

unread,
Oct 17, 2018, 1:46:50 PM10/17/18
to மின்தமிழ்
///ஆன்மீக சிந்தனை உடைய அன்னை தெராஸாபோல் ஆயுள் முழுதும் மானிட நேயப்பணி செய்த நாத்திகர் எத்தனை பேர் உள்ளார் ?///

வீட்டிலேயே எதிர்த்து கைம்பெண் மறுமணம் என்று துவங்கி மறையும் காலம் வரை மக்களில் சமத்துவம் வேண்டும் என உழைத்தவர் பெரியார்

செல்வன்

unread,
Oct 17, 2018, 2:41:32 PM10/17/18
to mintamil


On Wed, Oct 17, 2018 at 10:28 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:


<< ஒரு குடும்பக் கதை அறிதல் >> பானை சோற்றுக்கு ஒரு பதம் பார்ப்பது.  அதாவது நுனிப்புல் மேய்ந்து வனத்தை விளக்குவது. 

சி.ஜெ.



அதைத்தான் வேன்டாம் என்கிறேன் :-)

S. Jayabarathan

unread,
Oct 17, 2018, 4:36:17 PM10/17/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Asan Buhari, Satish Kumar Dogra, Anne Josephine, Jyothirllata Girija
செல்வீகத் தந்தை பெரியார் செய்தது, எளிய அன்னை தெரேஸா சாதிப்பில் நூறில் ஒரு பகுதி.  கொல்கத்தா தெரு மேடையில் பசியிலும், நோயிலும் செத்துக் கொண்டிருக்கும் மானிட எலும்புக் கூடுகளைத் தன் கைகளில் தூக்கி தன் மாளிகையில் வைத்துப் பேணி, இறுதி வாழ்வு தந்தவர்.  

அன்னை சமூகப் பணி செய்ததற்கு நோபெல் பரிசு பெற்றார்.

சி. ஜெயபாரதன்

++++++++++++++++ 

தேமொழி

unread,
Oct 17, 2018, 4:59:33 PM10/17/18
to mint...@googlegroups.com
நோபல் பரிசு கிடைக்காத காந்தி அமைதிக்காகப் பாடுபடாதவரா?

தெரசா மக்களின் உடல்நலம் காக்க உழைத்தார் என்றால் 
பெரியார் மக்களின் சமூக உயர்வுக்கு உழைத்தார்.


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Oct 17, 2018, 9:09:12 PM10/17/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari
காந்திஜி அகிம்சை வழியில் நடத்திய இந்து இஸ்லாம் ஒற்றுமைப் போராட்டத்தில், சுதந்திரம் பெற்றபின் இரு மதத்தார் பேரளவில் பாகப் பிரிவினைச் சண்டையில் உயிரிழக்க நேரிட்டது.  

காந்திஜி நோபெல் பரிசை இழக்க நேரிட்டது. சுதந்திரப் போராட்டத்தில்  உயிரிழப்புகள் முன்னால் நேராவிட்டாலும், பின்னால் நேர்ந்ததன, வைஸ்ராய் கோமான் மௌன்ட்பாட்டன் அவசர வினையால்.

இது என் கருத்து.

சி. ஜெயபாரதன்

On Wed, Oct 17, 2018 at 4:59 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
நோபல் பரிசு கிடைக்காத காந்தி அமைதிக்காகப் படுபடாதவரா?
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

MUNISAMY MK NATHAN

unread,
Oct 17, 2018, 9:11:44 PM10/17/18
to மின்தமிழ்
ஒரு கப்பலுக்கு ஒரு மாலுமிதான் என்று சொல்லுவார்கள். நல்லதொரு மாலுமி கிடைத்தால் நிச்சயமாக கப்பல் கரை சேரும்.

அதைத்தான் குடும்பத் தலைவன் இரயில் எஞ்ஞின் போல குடும்பத்தை ஓட்ட அதற்கு துணையாக தலைவி நின்றால் அக்குடும்பம் கரை சேரும் என்று சொல்ல வந்தேன்.

இரண்டு தண்டவாளமும் இணை பிரியாமல் போனாலும் அவை ஒன்றோடு ஒன்று ஒட்டுவதில்லை. அங்கே அன்புக்கு இடைவெளி உண்டு. உன் வழி வேறு என் வழி தனி வழி என்று போனால் குடும்பம் கோயிந்தா! இதுதான் இன்றைய நவீன நாகரிகத்தின் செயல்பாடு. அதனால் பல குடும்பங்களுக்கு வீடு உண்டு வாசல் உண்டு, குழந்தை உண்டு குட்டி உண்டு ஆனால் நிம்மதி இருப்பதில்லை. கணவன் மனைவியிடையே அன்பு என்பது ஒரு ஒப்பந்த நியமப்படி நடப்பதாகி விட்டது.  

தமிழனுக்கென்று ஒரு பண்பாடு இருந்தது. இன்று கரையான் அப்பண்பாட்டை அரித்துக் கொண்டு வருகின்றது என்பதை நவநாகரிகம் உணர்த்துகின்றது.

மு. கமலநாதன்
  
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 17, 2018, 9:29:03 PM10/17/18
to மின்தமிழ்
விகடன்செய்திகள்>>(நாணயம் விகடன் - டிசம்பர் 16-31, 2006)
முதலீட்டுச் சுதந்திரம்... முடிவெடுக்கும் அதிகாரம் பெண்கள் கையில்..?
- சி.சரவணன், மு.தாமரை, பாரதி தம்பி, ஜி.பிரபு, கி.கார்த்தி, பி.செந்தில் நாயகம்

''வாழ்க்கை ரயில் சீராக ஓடணும்னா தண்டவாளம் மாதிரி கணவனும் மனைவியும் இணைந்து செயல் படணும். ஆளுக்கொரு திசையில் யோசிச்சா வாழ்க்கை தடம் புரண்டுவிடும். இது பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்கு ரொம்பவே பொருந்தும்''

S. Jayabarathan

unread,
Oct 17, 2018, 9:29:42 PM10/17/18
to mintamil, vallamai, tamilmantram
குதிரையில் இருவர் சவ்வாரி செய்ய வேண்டுமென்றால், யாராவது ஒருவர் பின்னால் அமர வேண்டும்.  

[Quote : Dr. Samuel Johnson]

முன்னால் அமர்வது கணவனாகவோ அல்லது மனைவியாகவோ இருக்கலாம்.

தண்டவாளங்கள் இரயில் ஓடும் இல்லற நெறிப்பாடுகள்.  எஞ்சின் ஓட்டுநர் மனைவியாக இருந்தால், கார்டுவானில் கணவன் இருக்க
வேண்டும் பச்சைக் கொடியோ, சிவப்புக் கொடியோ காட்ட.

சி.  ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
Oct 17, 2018, 9:47:22 PM10/17/18
to mintamil, vallamai, tamilmantram
காரோட்டும் போது முன்னிருக்கைகளில் ஆண், பெண் இருவரும் அமர்ந்து, இருவரும் 
வழிபுகுத்தி கட்டுப்படுத்தினால் என்ன நேரும் என்று நமக்கெல்லாம் தெரியும் !!!

சி. ஜெயபாரதன்

 

தேமொழி

unread,
Oct 17, 2018, 9:49:51 PM10/17/18
to மின்தமிழ்
கொடுக்கும் விருதுகள் எல்லாம் தகுதிக்கு கொடுப்பதில்லை என்பது உலகம் அறிந்தது.

ஒன்றும் செய்யாத நிலையில் ஒபாமாவுக்கு நோபல் விருது
அமைதிக்கு நோபல் பரிசு பெற்ற Aung San Suu Kyi  யின் மயன்மாரின் இன்றைய நிலை என்ன?
ஆனால் காந்திக்கு கொடுக்க முடியவில்லையாமா?


நடிகர் திலகத்திற்கு சிறந்த நடிகர் என்று நேஷனல் பெஸ்ட் ஆக்டர் அவார்ட் தரமுடியாத இந்தியா?
அவரில்லாமல் யாருக்கு இருக்கிறது தகுதி, வசனம் பேசாமலே நடித்துக்  காட்டிவிடுபவர் 
Why wasn't Sivaji Ganesan given a national award?
ஆனால்  சிவாஜிக்கு  கொடுக்க முடியவில்லையாமா?

இந்த விருதுகளுக்கு பிறகு என்ன மதிப்பு?

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

படிப்பு, பட்டம், செல்வம் போன்றவற்றையும் தவிர்த்து 
உண்மையான அக்கறையுடன் திறமையுடன் செயல்படுவாரை உலகம் மதிக்க வேண்டும் 

true contribution goes beyond everything 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 17, 2018, 10:11:32 PM10/17/18
to மின்தமிழ்


On Wednesday, October 17, 2018 at 6:11:44 PM UTC-7, MUNISAMY MK NATHAN wrote:
ஒரு கப்பலுக்கு ஒரு மாலுமிதான் என்று சொல்லுவார்கள். நல்லதொரு மாலுமி கிடைத்தால் நிச்சயமாக கப்பல் கரை சேரும்.

அதைத்தான் குடும்பத் தலைவன் இரயில் எஞ்ஞின் போல குடும்பத்தை ஓட்ட அதற்கு துணையாக தலைவி நின்றால் அக்குடும்பம் கரை சேரும் என்று சொல்ல வந்தேன்.

இரண்டு தண்டவாளமும் இணை பிரியாமல் போனாலும் அவை ஒன்றோடு ஒன்று ஒட்டுவதில்லை. அங்கே அன்புக்கு இடைவெளி உண்டு. உன் வழி வேறு என் வழி தனி வழி என்று போனால் குடும்பம் கோயிந்தா! இதுதான் இன்றைய நவீன நாகரிகத்தின் செயல்பாடு. அதனால் பல குடும்பங்களுக்கு வீடு உண்டு வாசல் உண்டு, குழந்தை உண்டு குட்டி உண்டு ஆனால் நிம்மதி இருப்பதில்லை. கணவன் மனைவியிடையே அன்பு என்பது ஒரு ஒப்பந்த நியமப்படி நடப்பதாகி விட்டது.  

குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போவது புதிய கதையா என்ன?

பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள். 20
கணவனுக்கு ஏற்ற மனைவியாயின் எந்த நிலையிலும் கூடி வாழலாம். மனைவி ஏறுமாறாக நடந்தால் கணவன் துறவி ஆகுவதே கொள்ளத் தக்கநெறி. 

இது போல ஔவையார் பெண்களும் வெளியேற ஒரு பாடல் எழுதாமல் போனாரே !!!!

அதனால் என்ன ....நான் எழுதுவேன்.

மங்கையருக் கேற்ற மணாளன் இருக்குங்கால்
என்னாளும் கூடியே வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பானே யாமாகில்
கூறாமல் விட்டு விலகு 

kanmani tamil

unread,
Oct 17, 2018, 11:47:29 PM10/17/18
to mintamil
விலகுவது தோல்வியின் அடையாளம். உள்ளிருந்து போராடுபவள் வெற்றியைத் தன்வசப்படுத்துவாள் 
கண்மணி 

kanmani tamil

unread,
Oct 17, 2018, 11:49:15 PM10/17/18
to mintamil
Yes 
Sk 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 18, 2018, 12:53:50 AM10/18/18
to மின்தமிழ்


On Wednesday, October 17, 2018 at 8:47:29 PM UTC-7, kanmanitamilskc wrote:
விலகுவது தோல்வியின் அடையாளம். உள்ளிருந்து போராடுபவள் வெற்றியைத் தன்வசப்படுத்துவாள் 


விலகுவது தோல்வியின் அடையாளம். உள்ளிருந்து போராடுபவள் வெற்றியைத் தன்வசப்படுத்துவாள் 
ம்ம்ம் .. இது ...
கீழுள்ள என்  பாடலுக்குச்  சொன்ன கருத்தாகத் தெரிகிறது.

மங்கையருக் கேற்ற மணாளன் இருக்குங்கால்
என்னாளும் கூடியே வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பானே யாமாகில்
கூறாமல் விட்டு விலகு 


இந்தப் பாடலுக்கு?

பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள். 

கருத்துள்ளதா?

இருந்திருந்தால் மறுமொழி பொதுவாக இருந்திருக்கும் அல்லவா?


விலகுவது தோல்வியின் அடையாளம். உள்ளிருந்து போராடுபவன் வெற்றியைத் தன்வசப்படுத்துவான்

என்று ஒளவை ஏன்  சொல்லவில்லை என்று சிந்திக்க வேண்டியத் தேவையுள்ளது. 

Life a survival, that is not a game to win. Need to know when to quit.

________________________________________________

 
கண்மணி 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 18, 2018, 1:18:06 AM10/18/18
to mintamil
ஆணுக்கு மனவலிமை குறைவு என்பதைத்தான் ஒளவை கோளாறாகச் சொல்லி இருக்கிறார். 
உனக்கு வளைந்து கொடுக்கும் இயல்பு உன் மனைவியிடம் இல்லையெனில். ...அவளை வலிய வளைத்து விடலாம் என்று மனப்பால் குடிக்காதே.
ஒரு பெண்ணின் மனவலிமை உன்னால் எட்ட முடியாதது. அவளோடு அனுசரிக்க இயலவில்லை என்றால் சந்நியாசம் தான். .......இந்த தொனியில் தான் நான் அதைப் பார்க்கிறேன். 
கண்மணி 

தேமொழி

unread,
Oct 18, 2018, 1:34:36 AM10/18/18
to மின்தமிழ்
மாடில்லான் வாழ்வும் மதியில்லான் வாணிபம்நன்
னாடில்லான் செங்கோல் நடத்துவதும் – கூடும்
குருவில்லான் வித்தை குணமில்லாப் பெண்டு
விருந்தில்லான் வீடும் விழல்.  59

கண்மணி, இந்தப் பாடலின் கருத்தையும் கவனத்தில் கொண்டால்?





கண்மணி 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 18, 2018, 1:39:35 AM10/18/18
to mintamil
Yes. Can you imagine a life without problems?
                                                 without difference of opinion ?
                                          without struggles with the partner?
It'll be boring. 
உப்பு, உறைப்பு, எதுவுமே இல்லாத பத்தியச் சாப்பாடு மாதிரி சப்னு இருக்கும். 
எதிர்வரும் பிரச்சினைகளை ஒரு பந்தயமாக எண்ணி புத்திசாதுர்யத்துடன் சமாளிக்கும் போது தான் it'll be hot and spicy. 
கைபிடித்தவன் ஆண்மைக்குறையோடு இருந்து ஏமாற்றப்பட்டிருந்தால் ஒரு பெண் அந்த பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது சாலச் சிறந்தது.
கண்மணி   

 

kanmani tamil

unread,
Oct 18, 2018, 2:01:15 AM10/18/18
to mintamil
கைநீட்டி அடிக்கிற புருஷன் வாய்ச்சா பதிலுக்கு கைய ஓங்கியாவது அவனை வழிக்குக் கொண்டு வரும் குணமுடைய பெண் இல்லையென்றால் குடும்ப வாழ்க்கை வீணாகும். 
ஊரை மேயும் புருஷன் வாய்ச்சா எருமையைக் கட்டிப் போடுவது போல அவனை வழிக்குக் கொண்டு வரும் குணமுடைய பெண் இல்லையென்றால் குடும்ப வாழ்க்கை வீணாகும். 
கண்மணி 

தேமொழி

unread,
Oct 18, 2018, 2:37:03 AM10/18/18
to மின்தமிழ்
அப்படியேனும் ஒட்டிக் கொண்டிருக்க  வேண்டிய தேவைதான் எனக்குப் புரியவில்லை!!!!

உலகில் எந்த ஒரு உயிரினமும் வாழும் சூழல் இல்லாத இடம் விட்டு விலகிச் செல்லும்.  



கண்மணி 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

MUNISAMY MK NATHAN

unread,
Oct 18, 2018, 3:15:50 AM10/18/18
to மின்தமிழ்
குடும்பத்தில் புரிந்துணர்வும் விட்டுக் கொடுத்துப் போகும் பக்குவமும் அன்பால் ஏற்படுபவை.

இது ஒரு கை ஓசையல்ல. இருகைகளும் சேர்ந்து எழுப்பும் ஓசை. ஆகையால் இருபாலரிடமுமே அன்பு இருந்தால் புரிந்துணர்வும் விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மையும் தன்னால் ஏற்பட்டு விடும்.

மு. கமலநாதன்

தேமொழி

unread,
Oct 18, 2018, 3:40:00 AM10/18/18
to மின்தமிழ்


On Thursday, October 18, 2018 at 12:15:50 AM UTC-7, MUNISAMY MK NATHAN wrote:
குடும்பத்தில் புரிந்துணர்வும் விட்டுக் கொடுத்துப் போகும் பக்குவமும் அன்பால் ஏற்படுபவை.

இது ஒரு கை ஓசையல்ல. இருகைகளும் சேர்ந்து எழுப்பும் ஓசை. ஆகையால் இருபாலரிடமுமே அன்பு இருந்தால் புரிந்துணர்வும் விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மையும் தன்னால் ஏற்பட்டு விடும்.

நன்று:  珞

TED காணொளி மூன்றாம் கருத்து: 

"Yes!!! A person that you can count on, on your ups and down, being a best friend all the way, understanding the feeling and the one who is not taking advantage of you, not abusing and mistreating you, adjusting is not a one way road. People should have a clear understanding on what is an abusive relationship."

வேந்தன் அரசு

unread,
Oct 18, 2018, 8:01:15 AM10/18/18
to தமிழ் மன்றம், மின்தமிழ், vallamai
வானுர்திகளை ஒன்றுக்குமேற்பட்ட  வலவன்கள் இயக்குகிறார்கள்.

வியா., 18 அக்., 2018, முற்பகல் 7:17 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

செல்வன்

unread,
Oct 18, 2018, 8:55:10 AM10/18/18
to mintamil
On Thu, Oct 18, 2018 at 2:40 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Thursday, October 18, 2018 at 12:15:50 AM UTC-7, MUNISAMY MK NATHAN wrote:
குடும்பத்தில் புரிந்துணர்வும் விட்டுக் கொடுத்துப் போகும் பக்குவமும் அன்பால் ஏற்படுபவை.

இது ஒரு கை ஓசையல்ல. இருகைகளும் சேர்ந்து எழுப்பும் ஓசை. ஆகையால் இருபாலரிடமுமே அன்பு இருந்தால் புரிந்துணர்வும் விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மையும் தன்னால் ஏற்பட்டு விடும்.

நன்று:  🤗🌻😊💐😇

TED காணொளி மூன்றாம் கருத்து: 

"Yes!!! A person that you can count on, on your ups and down, being a best friend all the way, understanding the feeling and the one who is not taking advantage of you, not abusing and mistreating you, adjusting is not a one way road. People should have a clear understanding on what is an abusive relationship."
 




அந்த விடியோ பார்த்தேன். மாற்றூக்கருத்து இல்லை. இந்திய வாழ்வு அப்படித்தான் அமைந்து இருக்கிறது.

அதில் உள்ளதுபோல ஐம்பது வயது ஆகையில்:

இந்திய பெண்ணுக்கு திருமணம் ஆகி 16- 18 வயதில் இரு பிள்ளைகள் இருப்பார்கள். தாய், தகப்பன், கணவர், பிள்ளைகள் என அர்த்தமான பொருள் நிரம்பிய வாழ்க்கை அமைந்து இருக்கும்.

அமெரிக்க பெண்ணுக்கு அப்போது இரு ஆன்களுக்கு பிறந்த இரு குழந்தைகள் இருப்பார்கள். பையன் கஞ்சா அடித்துவிட்டு கவிழ்ந்து கிடப்பான். பெண் "அண்ணன் மட்டும் கஞ்சா அடிக்கிறான். எனக்கு சமத்துவம் வேண்டாமா?" என அவளும் கஞ்சா அடித்துவிட்டு ஒட்டுமொத்த குடும்பமும் மாலையில் பீட்சா தின்றுவிட்டு சரக்கு அடிக்கும் கண்கொள்ளா காட்சியை காண கண்கள் கோடி வேண்டும். தந்தையர் இருவரும் வாரா, வாரம் முறை வைத்து தம் பிள்ளைகளை வந்து பார்த்துவிட்டுபோவார்கள். அந்த சமயம் தாயின் தற்போதைய பாய்பிரண்ட் இருந்தால் ஒரு ஹலோ சொல்லிவிட்டு போவார்கள்.

இரண்டில் எது பொருள் நிரம்பிய வாழ்க்கை?

S. Jayabarathan

unread,
Oct 18, 2018, 9:09:39 AM10/18/18
to tamilmantram, mintamil, vallamai
இருவர் இருந்தாலும், வானவூர்தியை இயக்குவது ஒருவரே.  இரு ஆட்சிக் கருவி இயக்க சாதனங்கள் இருப்பினும் ஒரு சமயத்தில் ஒருவரே இயக்க முடியும்.

சி.ஜெயபாரதன்

செல்வன்

unread,
Oct 18, 2018, 9:14:07 AM10/18/18
to vallamai, mintamil
தலைமை பொறுப்பில் ஒருவர் இருப்பதுதான் எந்த நிறுவனத்துக்கும் சிறப்பு.


You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

S. Jayabarathan

unread,
Oct 18, 2018, 10:31:33 AM10/18/18
to vallamai, tamilmantram, mintamil, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Asan Buhari, Anna Kannan, Anne Josephine, kanmani tamil, Raju Rajendran

image.png

"No Man can serve two Masters"

Jesus Christ 
[Bible]

தேமொழி

unread,
Oct 18, 2018, 1:14:15 PM10/18/18
to மின்தமிழ்
ஆண்கள் என்ன செய்கிறார்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று விவரிப்பது முழுமையான பார்வை அளிப்பதாக இருக்கும்.

ஏன் குடும்பம் என்றால் பெண் குறித்தே அவர்கள் இதைச் செய்தார்கள், செய்யவில்லை, செய்யவேண்டும், என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.  தனிமையில் வாழ்வார்கள். பிணம் தூக்கிப் போடக்கூட ஆள் இருக்காது, அரசின் தயவின் வாழ்வார்கள், அவர்கள் பிள்ளைகளெல்லாம் கெட்டுக் குட்டிச் சுவர் ஆகும், இரண்டு மூன்று கணவர், பாய் பிரண்டுகள், டீன் ஏஜ் பிரக்னேன்சி, குடி கஞ்சா  என்றெல்லாம் எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள்.

குடும்பம் என்பது கணவனும் மனைவியும்  சேர்ந்தது.  இருவரும் இணைந்து செயல்படவேண்டியது என்றே உங்களுக்கு ஏன் புரியவில்லை.

ஒரு மாறுதலுக்கு அவ்வாறு குடும்பம் சிதைந்தால் அதில் ஆண்களின் பங்கு என்ன என்று எழுங்களேன்.  மறைமுகமாக நீங்கள் சொல்வது...என்ன ஆனாலும் பெண் குடும்பம் என்பதைக் கட்டிக் காக்க வேண்டும்.  

சற்றே திரும்பிப் பார்த்தால்  ஒபாமா அம்மாவின் வாழ்க்கை முதற்கொண்டு ஒரு நாட்டின் திறமையான அதிபரைத்தான் உருவாக்கியிருக்கிறது என்று தெரியும்.  ஒரு பிரச்சனையை முழுமையான கோணத்தில் அணுகத் தெரியாத நிலை.

பொருள் நிரம்பிய வாழ்க்கை?  யார் கோணத்தில்?

உங்களுக்குத்தான் மற்றொரு கோணம் இருப்பதே தெரியவில்லை என்றுதான் தெளிவாகத் தெரிகிறதே. 

 

 

செல்வன்

unread,
Oct 18, 2018, 3:05:20 PM10/18/18
to mintamil
On Thu, Oct 18, 2018 at 12:14 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Thursday, October 18, 2018 at 5:55:10 AM UTC-7, செல்வன் wrote:


On Thu, Oct 18, 2018 at 2:40 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


ஆண்கள் என்ன செய்கிறார்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று விவரிப்பது முழுமையான பார்வை அளிப்பதாக இருக்கும்.

ஏன் குடும்பம் என்றால் பெண் குறித்தே அவர்கள் இதைச் செய்தார்கள், செய்யவில்லை, செய்யவேண்டும், என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.  தனிமையில் வாழ்வார்கள். பிணம் தூக்கிப் போடக்கூட ஆள் இருக்காது, அரசின் தயவின் வாழ்வார்கள், அவர்கள் பிள்ளைகளெல்லாம் கெட்டுக் குட்டிச் சுவர் ஆகும், இரண்டு மூன்று கணவர், பாய் பிரண்டுகள், டீன் ஏஜ் பிரக்னேன்சி, குடி கஞ்சா  என்றெல்லாம் எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள்.

குடும்பம் என்பது கணவனும் மனைவியும்  சேர்ந்தது.  இருவரும் இணைந்து செயல்படவேண்டியது என்றே உங்களுக்கு ஏன் புரியவில்லை.



அமெரிக்க அரசே "Single mother households" பற்றித் தகவல்களை வெளியிடுகிறது.



  A report from the U.S. Census Bureau reveals that 62% of new moms in their early 20s are unmarried. The report also found that 36% of all moms were unwed in 2011, up from 31% in 2005. In families with incomes of less than $10,000, that number goes up to 69%. Single moms are one of the most disadvantaged groups in the U.S.—nearly 30% of their families live under the poverty line, according to the US Census, as compared with 62% of families with married parents. ➲  18.4% of all births in the U.S. in 1980 were to unmarried women ➲  40.6% of all births in the U.S. in 2008 were to unmarried women  

  40% of all live births in the US are to single mothers. ➲  
90% of welfare recipients are single mothers. ➲ 
 70% of gang members, high school dropouts, teen suicides, teen pregnancies and teen substance abusers come from single mother homes.   



ஆக அமெரிக்க அரசே சிங்கிள் மதர்களை பற்றிதான் புள்ளிவிவரம் வெளியிடுகையில் நான் அதை குறிப்பிட்டு எழுதுவது எப்படி தவறாகும்?



 

ஒரு மாறுதலுக்கு அவ்வாறு குடும்பம் சிதைந்தால் அதில் ஆண்களின் பங்கு என்ன என்று எழுங்களேன்.  மறைமுகமாக நீங்கள் சொல்வது...என்ன ஆனாலும் பெண் குடும்பம் என்பதைக் கட்டிக் காக்க வேண்டும்.  


நான் ஆண்-பெண் யாரையும் இதற்கு குற்றம் சாட்டவில்லை.

நான் குற்ற்ம் சாட்டுவது பெண்ணியவாதிகளை தான். அவர்களில் ஆணும் உண்டு, பெண்ணும் உண்டு.

அவர்கள் தான் "கல்யாணம் என்பது அடிமைத்தனம், லிவிங் டுகெதர் தான் பெஸ்ட், ஆணாதிக்கம் ஒழிக" என பேசி, பேசி இந்த கலாசாரத்தை வளர்த்துவிட்டுள்ளனர்.

அவர்களை தான் குற்ற்ம் சாட்டுகிறேனே ஒழிய ஆன் - பெண் யாரையும் அல்ல.


 

சற்றே திரும்பிப் பார்த்தால்  ஒபாமா அம்மாவின் வாழ்க்கை முதற்கொண்டு ஒரு நாட்டின் திறமையான அதிபரைத்தான் உருவாக்கியிருக்கிறது என்று தெரியும்.  ஒரு பிரச்சனையை முழுமையான கோணத்தில் அணுகத் தெரியாத நிலை.


உதாரணத்தை வைத்து பேசகூடாது. உலகில் எல்லாவற்றுக்கும் உதாரணம் உன்டு., ஒட்டுமொத்த புள்ளிவிவரத்தை தான் பார்க்கவேண்டும்
 

பொருள் நிரம்பிய வாழ்க்கை?  யார் கோணத்தில்?

உங்களுக்குத்தான் மற்றொரு கோணம் இருப்பதே தெரியவில்லை என்றுதான் தெளிவாகத் தெரிகிறதே. 



 பொருள் நிரம்பிய வாழ்க்கை..இந்திய- அமெரிக்க்க கண்ணோட்டத்தில். ஆண்-பெண் கண்ணோட்டத்தில் அல்ல.

இந்திய ஆணும், பெண்ணும் அமெரிக்கரை விட மிக சிறப்பான பொருள் நிரம்பிய அர்த்தமான வாழ்வை வாழ்கிறார்கள்.

தேமொழி

unread,
Oct 18, 2018, 3:23:36 PM10/18/18
to மின்தமிழ்
அமெரிக்க அரசு சிங்கிள் மதர்  என்று புள்ளிவிவரம் கொடுத்தால், அதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அது அரசு வைக்கும் குற்றச்சாட்டல்ல.

புள்ளிவிவரம் சேகரிப்பின் நோக்கம்... தேவைப்படும் வகையில் மக்களுக்கு உதவுவது.

அந்த அடிப்படையில் யாருக்கு அதிகத் தேவை என்று கவனித்து அதற்கேற்ப உதவி வழங்க  இந்த முடிவை எடுக்கிறார்கள்.

தனித்து குழந்தை வளர்க்கும் பெண்களுக்கு பொருளாதார உதவி தேவை அதிகம் இருப்பதும்,  அதனால் அவர்கள் மோசமான சூழ்நிலையில் வாழ்வதும் வெளியாகிறது.

அத்தகைய சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகளும் சூழ்நிலை காரணமாக பாதை தவறிவிட  வாய்ப்பு அதிகரிக்கிறது.

அதற்குத் தீர்வு காண வேண்டுமென்றால் அவர்கள் யார்? அவர்கள் நிலை என்ன? எத்தகைய உதவி தேவை? என்பது அரசுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

குடியேறியவர்கள் என்றால் அவர்கள் பின்னணி என்ன?

மாற்றுத் திறனாளிகள் என்றால் அவர்கள் குறித்த விவரம்.  

இவற்றைச் சேகரிப்பது, தெரிந்து வைத்திருப்பது அரசின் கடமை.

அதுதான் புள்ளிவிவரம் என ஒன்று சேகரிப்பதன் அடிப்படை நோக்கம்.

குடும்பம் பிளவுபட்டு, குழந்தை வளர்ப்பு, அதற்கான உதவி இல்லாமல் போக யார் யார் காரணம் என்பதை நீங்கள் விளக்கவில்லை.... இன்னமும்..

for social issues analysis you need a holistic approach


குறிப்பு:  பொருள் நிரம்பிய வாழ்க்கை என்பது ஒவ்வொருவர் கோணத்திலும் வேறுபடும். 

தேமொழி

unread,
Oct 18, 2018, 3:31:19 PM10/18/18
to மின்தமிழ்


On Thursday, October 18, 2018 at 12:05:20 PM UTC-7, செல்வன் wrote:


On Thu, Oct 18, 2018 at 12:14 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Thursday, October 18, 2018 at 5:55:10 AM UTC-7, செல்வன் wrote:


On Thu, Oct 18, 2018 at 2:40 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


ஆண்கள் என்ன செய்கிறார்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று விவரிப்பது முழுமையான பார்வை அளிப்பதாக இருக்கும்.

ஏன் குடும்பம் என்றால் பெண் குறித்தே அவர்கள் இதைச் செய்தார்கள், செய்யவில்லை, செய்யவேண்டும், என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.  தனிமையில் வாழ்வார்கள். பிணம் தூக்கிப் போடக்கூட ஆள் இருக்காது, அரசின் தயவின் வாழ்வார்கள், அவர்கள் பிள்ளைகளெல்லாம் கெட்டுக் குட்டிச் சுவர் ஆகும், இரண்டு மூன்று கணவர், பாய் பிரண்டுகள், டீன் ஏஜ் பிரக்னேன்சி, குடி கஞ்சா  என்றெல்லாம் எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள்.

குடும்பம் என்பது கணவனும் மனைவியும்  சேர்ந்தது.  இருவரும் இணைந்து செயல்படவேண்டியது என்றே உங்களுக்கு ஏன் புரியவில்லை.



அமெரிக்க அரசே "Single mother households" பற்றித் தகவல்களை வெளியிடுகிறது.



  A report from the U.S. Census Bureau reveals that 62% of new moms in their early 20s are unmarried. The report also found that 36% of all moms were unwed in 2011, up from 31% in 2005. In families with incomes of less than $10,000, that number goes up to 69%. Single moms are one of the most disadvantaged groups in the U.S.—nearly 30% of their families live under the poverty line, according to the US Census, as compared with 62% of families with married parents. ➲  18.4% of all births in the U.S. in 1980 were to unmarried women ➲  40.6% of all births in the U.S. in 2008 were to unmarried women  

  40% of all live births in the US are to single mothers. ➲  
90% of welfare recipients are single mothers. ➲ 
 70% of gang members, high school dropouts, teen suicides, teen pregnancies and teen substance abusers come from single mother homes.   



ஆக அமெரிக்க அரசே சிங்கிள் மதர்களை பற்றிதான் புள்ளிவிவரம் வெளியிடுகையில் நான் அதை குறிப்பிட்டு எழுதுவது எப்படி தவறாகும்?



 

ஒரு மாறுதலுக்கு அவ்வாறு குடும்பம் சிதைந்தால் அதில் ஆண்களின் பங்கு என்ன என்று எழுங்களேன்.  மறைமுகமாக நீங்கள் சொல்வது...என்ன ஆனாலும் பெண் குடும்பம் என்பதைக் கட்டிக் காக்க வேண்டும்.  


நான் ஆண்-பெண் யாரையும் இதற்கு குற்றம் சாட்டவில்லை.

நான் குற்ற்ம் சாட்டுவது பெண்ணியவாதிகளை தான். அவர்களில் ஆணும் உண்டு, பெண்ணும் உண்டு.

அவர்கள் தான் "கல்யாணம் என்பது அடிமைத்தனம், லிவிங் டுகெதர் தான் பெஸ்ட், ஆணாதிக்கம் ஒழிக" என பேசி, பேசி இந்த கலாசாரத்தை வளர்த்துவிட்டுள்ளனர்.

அவர்களை தான் குற்ற்ம் சாட்டுகிறேனே ஒழிய ஆன் - பெண் யாரையும் அல்ல.

முதலில் ஏன் அது அடிமைத்தனம் ஆனது? அவ்வாறு குறிக்கப்படும் நிலைக்குப் போனது?

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ குடும்பம் என்பதில் அடிமை நிலையில் உள்ளார்  என்பது  ஏற்கத் தக்கதல்ல. 

அடிமையாக இருந்தால் அவரை விடுதலை அடையச் செய்ய வேண்டும்.  

ஆண்களும் பெண்களும் சமமாக உரிமைகளை அடைந்திருக்க வேண்டும் என்பது பாராட்டப்பட வேண்டிய கருத்து.

செல்வன்

unread,
Oct 18, 2018, 3:36:42 PM10/18/18
to mintamil
On Thu, Oct 18, 2018 at 2:23 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
அமெரிக்க அரசு சிங்கிள் மதர்  என்று புள்ளிவிவரம் கொடுத்தால், அதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அது அரசு வைக்கும் குற்றச்சாட்டல்ல.

புள்ளிவிவரம் சேகரிப்பின் நோக்கம்... தேவைப்படும் வகையில் மக்களுக்கு உதவுவது.

அந்த அடிப்படையில் யாருக்கு அதிகத் தேவை என்று கவனித்து அதற்கேற்ப உதவி வழங்க  இந்த முடிவை எடுக்கிறார்கள்.

தனித்து குழந்தை வளர்க்கும் பெண்களுக்கு பொருளாதார உதவி தேவை அதிகம் இருப்பதும்,  அதனால் அவர்கள் மோசமான சூழ்நிலையில் வாழ்வதும் வெளியாகிறது.


நீங்கள் சொல்வதை பார்த்தால் திருமணம் செய்துகொன்டு தந்தையும், தாயும் குழந்தைகளை வளர்க்கும் திருமணங்கள் மிக ஆரோக்கியமானவை என்றும், டேட்டிங், லிவிங் டுகெதர் என பிள்ளைகளை வளர்க்கும் சிங்கிள் மதர் அமெரிக்க முற்போக்கு முறை மிக பாதகமானது என்பதும் தெரியவருகிரதே?

உங்கள் வாயாலேயே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தமைக்கு நன்றி.

இந்த நாசகார கலாசாரத்தை ஏன் பெண்ணியவாதிகள் முற்போக்கு எனும் பெயரில் இந்தியாவுக்கு கொண்டுவர முயலவேண்டும்?


 

அத்தகைய சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகளும் சூழ்நிலை காரணமாக பாதை தவறிவிட  வாய்ப்பு அதிகரிக்கிறது.


ஒப்புதல் வாக்குமூலம்  - 2 :-) 
 

அதற்குத் தீர்வு காண வேண்டுமென்றால் அவர்கள் யார்? அவர்கள் நிலை என்ன? எத்தகைய உதவி தேவை? என்பது அரசுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

குடியேறியவர்கள் என்றால் அவர்கள் பின்னணி என்ன?

மாற்றுத் திறனாளிகள் என்றால் அவர்கள் குறித்த விவரம்.  

இவற்றைச் சேகரிப்பது, தெரிந்து வைத்திருப்பது அரசின் கடமை.


ஆக மாற்றுதிரனாளிகள் போல உதவி தேவைப்படும் நிலையில் தான் இந்த முற்போக்கு கலாசாரம் பெண்களை வைத்திருக்கிறது...

 

அதுதான் புள்ளிவிவரம் என ஒன்று சேகரிப்பதன் அடிப்படை நோக்கம்.

குடும்பம் பிளவுபட்டு, குழந்தை வளர்ப்பு, அதற்கான உதவி இல்லாமல் போக யார் யார் காரணம் என்பதை நீங்கள் விளக்கவில்லை.... இன்னமும்..


அதுதான் முற்போக்கு பெண்ணியவாதிகள் தான் காரணம் என போன மடலில் தெளிவாக கூறியுள்ளேனே?

 

செல்வன்

unread,
Oct 18, 2018, 3:43:35 PM10/18/18
to mintamil
On Thu, Oct 18, 2018 at 2:31 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


முதலில் ஏன் அது அடிமைத்தனம் ஆனது? அவ்வாறு குறிக்கப்படும் நிலைக்குப் போனது?

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ குடும்பம் என்பதில் அடிமை நிலையில் உள்ளார்  என்பது  ஏற்கத் தக்கதல்ல. 

அடிமையாக இருந்தால் அவரை விடுதலை அடையச் செய்ய வேண்டும்.  

ஆண்களும் பெண்களும் சமமாக உரிமைகளை அடைந்திருக்க வேண்டும் என்பது பாராட்டப்பட வேண்டிய கருத்து.



அதாவது ஆற்றுடன் கோபித்துக்கொண்டு கைகால் கழுவாமல் போவது என ஒரு தமிழ்ப்பழமொழி உள்ளது.

கல்யாணம் என்ர ஆயிரம் காலத்து பயிருடன் சிலர் கோபித்துக்கொண்டு அந்த அமைப்பை விட்டு வெளியேறி அதுதான் சுதந்திரம் என நினைத்து வாழ்கிறார்கள்.

கல்யாணம் அடிமைத்தனம் என்றால் கணவன் ஆதிக்கவாதி, மனைவி அடிமை..ரைட்டு

ஆனால் அந்த ஆதிக்கவாதியுடன் லிவிங் டுகெதரில் பிள்ளை பெறுவது எப்படி விடுதலை பெற்றதாகும் என எனக்கு புரியவில்லை.

கல்யாணம்- லிவொஇங் டுகெதர் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

கணவனுக்கு முந்தையதில் சட்டபூர்வமான கடமைகள் உண்டு..சொத்து உள்பட அனைத்தையும் மனைவ்க்கு சரிசமமாக கொடுக்கவேண்டும்

லிவிங் டுகெதரில் அந்த சிக்கல் இல்லை. கணவன் சுதந்திர பறவை.

ஆக ஆதிக்கவாதிக்கு தான் இதில் அதிகமான உரிமைகளை கொடுத்துள்ளீர்கள். பாதிப்பு யாருக்கு என்றால் பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் தான் 

தேமொழி

unread,
Oct 18, 2018, 4:18:39 PM10/18/18
to மின்தமிழ்
பொருளாதார அடிப்படை குறித்து புரிவதில் உங்களுக்கு சிரமம் இருப்பது புரிகிறது.

காலம் காலமாக பெண்ணுக்கு ஏன் கல்வி, சொத்து எல்லாம் மறுக்கப்படுகிறது?

ஒருவரை நம்பி வாழ வைக்க எடுக்கப்பட்ட முயற்சி.

சமூகத்திலும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையை உருவாக்கி வைத்திருத்தல்.

கல்வி, பணி, செல்வம் இருந்தால் ஒருத்தருக்கு அடிமைப்பட்டு வாழும் மனநிலை இருக்காது, அது ஆணோ பெண்ணோ.  



இன்னமும் நீங்கள் ஏன் திருமணம் அடிமை நிலை என்று குறிப்பிடும் நிலைக்குப் போனது என்பதைக் குறிப்பிடவில்லை.

பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் நான் தொடராக இங்கு வேறு பகிர்ந்தேன்.

குடும்பம் பிரியாமல் இருக்க  ஆணின் பங்கு என்ன என்ற ஒரு கட்டுரை எழுதுங்கள் 

புள்ளியல் கணக்கெடுப்பின் நோக்கமே உங்களுக்குத் தெரியாது என்பது நான் இன்று அறிந்த புதிய செய்தி 

இதுவரை செய்தியில் ஒன்று இருக்க நீங்கள் அதைப் படித்து வேறொரு விளக்கம் சொல்வதை மட்டும்தான் அறிந்திருந்தேன், இப்பொழுது மடலிலும் அதே நிலை.

தேமொழி

unread,
Oct 18, 2018, 4:30:25 PM10/18/18
to மின்தமிழ்
லிவிங் டு கெதர் என ஒரு சிலர் முடிவெடுத்தால் அதில் யாருக்கும் பிரச்சனையில்லை.

எப்படி சின்ன வீடு, பெரிய வீடு, நடு வீடு, கடைசி வீடு, கோடி வீடு என்று ஆண்கள் (ஆண் கடவுளரும்)   வாழும் பொழுது அது அவர்கள் வாழ்க்கை என்று ஒதுங்கி அப்பனே ஞான பண்டிதா வள்ளி  தெய்வானை மணாளா என்று கும்பிட கிளம்பிவிடுபவர்களுக்கும், கண்ணனின்  திருவிளையாடல் என்று கூச்ச நாச்சமில்லாமல் பல பெண் உறவுகளைப் புகழ்ந்து காவியம் படிப்பவர்களுக்கு இதில் என்ன அக்கறை ?

அடுத்தவர் வாழ்க்கை அவர் முடிவு.

ஆண் போல பெண்ணும் வெட்டிவிட்டு கிளம்பி விடுவது, வேறு வாழ்க்கை தொடங்குவது எல்லாம் என்னமாய் மனக்குமைச்சலைத் தருகிறது என்று வியந்து போகிறேன்.

உங்கள் பதிலில்... திருமணம் என்பதில்... பெண்ணாதிக்கம் பற்றியே நீங்கள் காட்டவில்லை,

//கல்யாணம் அடிமைத்தனம் என்றால் கணவன் ஆதிக்கவாதி, மனைவி அடிமை//

இதிலிருந்து "குடும்பம் என்பது ஆணாதிக்க அமைப்பா?"

என்ற இந்த இழைக்கு நீங்களே முடிவு சொல்லிவிட்டீர்கள். . 

செல்வன்

unread,
Oct 18, 2018, 5:22:55 PM10/18/18
to mintamil
On Thu, Oct 18, 2018 at 3:18 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பொருளாதார அடிப்படை குறித்து புரிவதில் உங்களுக்கு சிரமம் இருப்பது புரிகிறது.

காலம் காலமாக பெண்ணுக்கு ஏன் கல்வி, சொத்து எல்லாம் மறுக்கப்படுகிறது?

ஒருவரை நம்பி வாழ வைக்க எடுக்கப்பட்ட முயற்சி.

சமூகத்திலும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையை உருவாக்கி வைத்திருத்தல்.

கல்வி, பணி, செல்வம் இருந்தால் ஒருத்தருக்கு அடிமைப்பட்டு வாழும் மனநிலை இருக்காது, அது ஆணோ பெண்ணோ.  



கல்வி ஒன்றும் பெண்களுக்கு மறுக்கபடவில்லை. ஆண்களுக்கு சமமாக சங்ககாலத்தில் பெண்புலவர்களும் இருந்தார்கள். கோயில்களுக்கு தானதருமம் செய்ததில், சொத்து நிலங்களை கொடுத்ததில் நிறைய பெண்களும் இருந்ததாக கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.

போர்கள், படையெடுப்புகள் இருந்த காரணத்தால் பெண்கள் நாடு விட்டு நாடு, ஊர் விட்டு ஊர் சென்று வணிகம் செய்யமுடியாத நிலை. ஆண்களை போல வயலில் நாள் முழுக்க ஏர்பிடித்து உழ முடியாத நிலை. படையெடுத்து போர் செய்ய முடியாத நிலையில் நாட்டை ஆள முடியவில்லை. இதனால் ஆண்கள் அளவுக்கு பொருளாதார வசதி இல்லை.  இயற்கை அப்படி இருப்பதுக்கு ஆண்கள் என்ன செய்யமுடியும்? தொழில்நுட்பம் வந்தபின் தான் இது எல்லாம் மாறியது. 




இன்னமும் நீங்கள் ஏன் திருமணம் அடிமை நிலை என்று குறிப்பிடும் நிலைக்குப் போனது என்பதைக் குறிப்பிடவில்லை.

பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் நான் தொடராக இங்கு வேறு பகிர்ந்தேன்.


திருமணம் அடிமை நிலை என சொல்லகாரணம் பெண்ணியவாதிகளின் குழப்ப அரசியலே.

மற்றபடி திருமணம் போல சிறந்த பெண்ணிய பாதுகாப்பு அமைப்பு உலகில் எதுவுமில்லை.


 

குடும்பம் பிரியாமல் இருக்க  ஆணின் பங்கு என்ன என்ற ஒரு கட்டுரை எழுதுங்கள் 

புள்ளியல் கணக்கெடுப்பின் நோக்கமே உங்களுக்குத் தெரியாது என்பது நான் இன்று அறிந்த புதிய செய்தி 

இதுவரை செய்தியில் ஒன்று இருக்க நீங்கள் அதைப் படித்து வேறொரு விளக்கம் சொல்வதை மட்டும்தான் அறிந்திருந்தேன், இப்பொழுது மடலிலும் அதே நிலை.




குடும்பம் பிரிய ஆணோ-பெண்ணோ காரணம் அல்ல. பெண்ணியவாதிகள் தான் காரணம்.

 

செல்வன்

unread,
Oct 18, 2018, 5:33:17 PM10/18/18
to mintamil
On Thu, Oct 18, 2018 at 3:30 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
லிவிங் டு கெதர் என ஒரு சிலர் முடிவெடுத்தால் அதில் யாருக்கும் பிரச்சனையில்லை.


70% of gang members, high school dropouts, teen suicides, teen pregnancies and teen substance abusers come from single mother homes. என அமெரிக்க அரசே சொல்கிறது. லிவிங் டுகெதரில் யாருக்கும் பிரச்சனையில்லை என எப்படி இப்படி சப்பைகட்டு கட்டுகிறீர்கள்??


 

எப்படி சின்ன வீடு, பெரிய வீடு, நடு வீடு, கடைசி வீடு, கோடி வீடு என்று ஆண்கள் (ஆண் கடவுளரும்)   வாழும் பொழுது அது அவர்கள் வாழ்க்கை என்று ஒதுங்கி அப்பனே ஞான பண்டிதா வள்ளி  தெய்வானை மணாளா என்று கும்பிட கிளம்பிவிடுபவர்களுக்கும், கண்ணனின்  திருவிளையாடல் என்று கூச்ச நாச்சமில்லாமல் பல பெண் உறவுகளைப் புகழ்ந்து காவியம் படிப்பவர்களுக்கு இதில் என்ன அக்கறை ?


முருகனை நம்பாத நாத்திகர்களும் பலதார மணம் செய்து உலவிய மண் தான் தமிழகம் :-)

 

அடுத்தவர் வாழ்க்கை அவர் முடிவு.


 அந்த முடிவின் விளைவுகளை விரிவாக எடுத்து சொல்லவேண்டியது என் கடமை


ஆண் போல பெண்ணும் வெட்டிவிட்டு கிளம்பி விடுவது, வேறு வாழ்க்கை தொடங்குவது எல்லாம் என்னமாய் மனக்குமைச்சலைத் தருகிறது என்று வியந்து போகிறேன்.

லீங் டுகெதரை வலியுறுத்தும் ஆண்களுக்கும் அது தவறு என தான் சொல்லபடுகிறது :-)

நான் லிவிங் டுகெதரை பின்பற்றும் ஆண்-பெண் இருவருக்குமே தான் எதிராக கருத்து சொல்கிறேன்

 

உங்கள் பதிலில்... திருமணம் என்பதில்... பெண்ணாதிக்கம் பற்றியே நீங்கள் காட்டவில்லை,

திருமணத்தில் ஆதிக்கமே இல்லை. ஆண் ஆதிக்கம், பெண் ஆதிக்கம் என ஏதுமில்லை.
 

//கல்யாணம் அடிமைத்தனம் என்றால் கணவன் ஆதிக்கவாதி, மனைவி அடிமை//

இதிலிருந்து "குடும்பம் என்பது ஆணாதிக்க அமைப்பா?"

என்ற இந்த இழைக்கு நீங்களே முடிவு சொல்லிவிட்டீர்கள். . 





கல்யாணம் அடிமைத்தனம் என்றால்  தானே?

பெண்ணியவாதிகள் அப்படி சொல்வதை தான் நான் மேற்கோள் காட்டினேன். அது என் கருத்து அல்ல.

தேமொழி

unread,
Oct 18, 2018, 7:02:18 PM10/18/18
to மின்தமிழ்
///குடும்பம் பிரிய ஆணோ-பெண்ணோ காரணம் அல்ல. பெண்ணியவாதிகள் தான் காரணம்.///

பெண்ணியவாதிகள் சூனியக்காரர்கள் அல்ல. 

பெண்கள் ஏமாற்றப்படுவதை, விழிப்புணர்வு இல்லாது இருப்பதை, தங்கள் உரிமை தெரியாது இருப்பவர்களை அவர்கள் நிலையை உணரச் செய்பவர்கள்.

உங்களுக்கு அது புரிந்ததில்லை.

உங்கள் வரையறையில், நீங்கள் ப்ரீ செக்ஸ் மட்டுமே பெண்ணியம் என்ற புரிதலில் உள்ளவர் என்பது எனக்கு நன்கே தெரியும்.

ஐயமிருந்தால் மீண்டும் உங்கள் முந்தைய  சில  பதிவுகளைப் படித்துப் பாருங்கள் 

இன்று குடும்பங்கள் பிரிய நேர்ந்தால் ...அதன் காரணம்....

பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி, பணி, வருமானம் போன்றவை  கிடைக்கத் தொடங்கி  பல பத்தாண்டுகள்  போல கடந்துவிட்ட ஒரு நிலையும், காலப்போக்கில் சமூக மாறுபாடுகளும்  சட்டம் கொடுக்கும் ஆதரவுகளும்தான்.

அந்த ஆதரவுகளால் ... 

மனநலமோ   உடல் நலமோ  பாதிக்கப்படும் வாழ்க்கைக்குப் பதில் தனியே  வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கை.

காலம் மாறிவிட்டது.

விழிப்புணர்வு வந்ததால் பழைய நிலை மீண்டும் வராது.  

அவரவர் வாழும் சூழலைப் பொறுத்து, எதிர் கொள்வதைப் பொறுத்து  ஒருவர் எடுக்கும் முடிவு அவர் வாழ்வு.

எல்லோரும் தலைவலி மாத்திரை சாப்பிட மாட்டார்கள். தலைவலி வந்தவர்களே மாத்திரை தேடுவார்கள்.

அதற்கு அவரைக்  குற்றம் சொல்ல முடியாது. அந்த வகையில் புரிந்து கொள்ளுங்கள். 

 

 

தேமொழி

unread,
Oct 18, 2018, 7:05:49 PM10/18/18
to மின்தமிழ்


On Thursday, October 18, 2018 at 2:22:55 PM UTC-7, செல்வன் wrote:
On Thu, Oct 18, 2018 at 3:18 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பொருளாதார அடிப்படை குறித்து புரிவதில் உங்களுக்கு சிரமம் இருப்பது புரிகிறது.

காலம் காலமாக பெண்ணுக்கு ஏன் கல்வி, சொத்து எல்லாம் மறுக்கப்படுகிறது?

ஒருவரை நம்பி வாழ வைக்க எடுக்கப்பட்ட முயற்சி.

சமூகத்திலும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையை உருவாக்கி வைத்திருத்தல்.

கல்வி, பணி, செல்வம் இருந்தால் ஒருத்தருக்கு அடிமைப்பட்டு வாழும் மனநிலை இருக்காது, அது ஆணோ பெண்ணோ.  



கல்வி ஒன்றும் பெண்களுக்கு மறுக்கபடவில்லை. ஆண்களுக்கு சமமாக சங்ககாலத்தில் பெண்புலவர்களும் இருந்தார்கள். கோயில்களுக்கு தானதருமம் செய்ததில், சொத்து நிலங்களை கொடுத்ததில் நிறைய பெண்களும் இருந்ததாக கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.


ராஜம் கிருஷ்ணன் நூல்களைப் படிக்கவும்.

அவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டவை,இணையத்தில் கிடைக்கும். 

ஒரு இந்தியப் பெண்மணி இந்துப் பெண்மணி உங்களுக்கு நன்றாகவே விளக்கிச் சொல்வார்.  

தேமொழி

unread,
Oct 18, 2018, 7:22:15 PM10/18/18
to மின்தமிழ்


On Thursday, October 18, 2018 at 2:33:17 PM UTC-7, செல்வன் wrote:


On Thu, Oct 18, 2018 at 3:30 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
லிவிங் டு கெதர் என ஒரு சிலர் முடிவெடுத்தால் அதில் யாருக்கும் பிரச்சனையில்லை.


70% of gang members, high school dropouts, teen suicides, teen pregnancies and teen substance abusers come from single mother homes. என அமெரிக்க அரசே சொல்கிறது. லிவிங் டுகெதரில் யாருக்கும் பிரச்சனையில்லை என எப்படி இப்படி சப்பைகட்டு கட்டுகிறீர்கள்??


 

எப்படி சின்ன வீடு, பெரிய வீடு, நடு வீடு, கடைசி வீடு, கோடி வீடு என்று ஆண்கள் (ஆண் கடவுளரும்)   வாழும் பொழுது அது அவர்கள் வாழ்க்கை என்று ஒதுங்கி அப்பனே ஞான பண்டிதா வள்ளி  தெய்வானை மணாளா என்று கும்பிட கிளம்பிவிடுபவர்களுக்கும், கண்ணனின்  திருவிளையாடல் என்று கூச்ச நாச்சமில்லாமல் பல பெண் உறவுகளைப் புகழ்ந்து காவியம் படிப்பவர்களுக்கு இதில் என்ன அக்கறை ?


முருகனை நம்பாத நாத்திகர்களும் பலதார மணம் செய்து உலவிய மண் தான் தமிழகம் :-)


இதிலிருந்து தெரிந்திருக்குமே  ஒரு சாரரைக் குறிவைப்பது தவறென்று, மக்கள் இயைபு எதுவென்று


 

 

அடுத்தவர் வாழ்க்கை அவர் முடிவு.


 அந்த முடிவின் விளைவுகளை விரிவாக எடுத்து சொல்லவேண்டியது என் கடமை

உங்கள் நோக்கில் தேவை என்றும் கடமை என்றும் நினைப்பதையே எதிரணியில் இருப்பவர்களும் செய்கிறார்கள்.   

எல்லோருக்கும் கடமை, சமூக அக்கறையுண்டு.  



ஆண் போல பெண்ணும் வெட்டிவிட்டு கிளம்பி விடுவது, வேறு வாழ்க்கை தொடங்குவது எல்லாம் என்னமாய் மனக்குமைச்சலைத் தருகிறது என்று வியந்து போகிறேன்.

லீங் டுகெதரை வலியுறுத்தும் ஆண்களுக்கும் அது தவறு என தான் சொல்லபடுகிறது :-)

நான் லிவிங் டுகெதரை பின்பற்றும் ஆண்-பெண் இருவருக்குமே தான் எதிராக கருத்து சொல்கிறேன்


என்னைப் பொறுத்தவரை அது அடுத்தவர் வாழ்க்கை, அது என்னைப் பாதிக்காதவரை எனக்கு அக்கறையில்லை.

சரி தவறு... அவரது சூழ்நிலையைப் பொறுத்தது.

ஓரினச்சேர்க்கை, சேர்ந்துவாழ்வது எல்லாம் சட்டப்படி குற்றமில்லை.  

சட்டம் அவர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்துள்ளது. 

அதனால் பிறர்க்கு பாதிப்பில்லை என்று சட்டம்  எடுத்த முடிவு.

wake up 

தவறு என்று நினைப்பீர்களானால் பிற்போக்குவாதிகளில் அவ்வாறு செய்பவர்களை கண்டித்துக் கொண்டிருங்கள் 

ஆர்னால்டை இது குறித்து நீங்கள் கண்டித்ததை தேடி எடுத்துப் போடுங்கள்... உங்கள் உண்மை நிலை அறிய விரும்புகிறேன். 


 

 

உங்கள் பதிலில்... திருமணம் என்பதில்... பெண்ணாதிக்கம் பற்றியே நீங்கள் காட்டவில்லை,

திருமணத்தில் ஆதிக்கமே இல்லை. ஆண் ஆதிக்கம், பெண் ஆதிக்கம் என ஏதுமில்லை.


அப்புறம் ஏன் இப்படி ஒரு விவாதத் தலைப்பு, ஏன் வெட்டிவேலை  
 

//கல்யாணம் அடிமைத்தனம் என்றால் கணவன் ஆதிக்கவாதி, மனைவி அடிமை//

இதிலிருந்து "குடும்பம் என்பது ஆணாதிக்க அமைப்பா?"

என்ற இந்த இழைக்கு நீங்களே முடிவு சொல்லிவிட்டீர்கள். . 





கல்யாணம் அடிமைத்தனம் என்றால்  தானே?

பெண்ணியவாதிகள் அப்படி சொல்வதை தான் நான் மேற்கோள் காட்டினேன். அது என் கருத்து அல்ல.

இழை தலைப்பு... முடியல....





சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 18, 2018, 10:28:40 PM10/18/18
to mint...@googlegroups.com
திரு செல்வன் தங்கள் சிந்தனைகள் என்னை ஏதாவது ஒருவகையில் அன்றுதொட்டுக் கவர்ந்து வருகின்றன. பாராட்டு. வாழ்த்துகிறேன்.

அன்று கண்ணதாசன் மணிமண்டபம், காரைக்குடியில் பெரிய கூட்டம். வெளியில் ஜொலிக்கும் விளக்கொளியில் உங்கள் பெரிய பெரிய படங்கள். நீங்கள் வந்துள்ளீர்களோ என்ற எண்ணத்தில் உள் நுழைந்தேன்.

ஒரு ஸ்டால் ஏதேதோ பொடிகள், சிறுதானியங்கள். அடுத்து மூன்று புத்தகக் கடைகள்.
அடுத்து 1500 ரூபாய் பயிற்சிக்கு ஆள் பிடிக்கும் ஒரு ஸ்டால். உள்ளே ஒருவர் மேடையில் நான் பயனடைந்தேன் என்று சாட்சியம். மாஸ்டர் கவரும் உடையில் அலோபதியைத் திட்டி, பேலியோ உணவு சிறந்தது என்னிடம் வாருங்கள் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தார்.
கொழுத்த வியாபாரம்! ஏதோ இசுலாமியப் பெயர். 
 
மூன்று நான்கு பேர்கள் சேர்ந்து கூட்டுக்கொள்ளை என்று தோன்றியது. தொடங்குவார் எவரும் தொடர்வதில்லை. மக்களின் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் நிலையைப் பயன்படுத்தும்  இன்ஸ்டண்ட் சாமியார்களுக்கு ஒரு சிறிதும் இந்த வியாபாரிகள் குறைவில்லை என்ற எண்ணம் தோன்றியது.

வேடிக்கை பார்த்துவிட்டு அங்கு தந்த மூலிகை டீ என்னும் சக்கரைத் தண்ணியில் ஒரு வாய் குடித்துவிட்டு வெளியே வந்தேன். 30 ரூபாயிலிருந்து 300 ரூபாய் டீ பொட்டலங்கள்.

அரங்கினுள்ளும் உங்கள் படன்களே சிறிதும் பெரிதும் தோரணங்களாகவும். நம் நண்பர் என்பதில் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு ஒரு பயனுமிள்ளாமல் யார்யாரோ எதெதையோ விற்கிறார்களே, பணம் பண்ணுகிறார்களே என்று ஒரு வருத்தம். வாழ்க!

இழையைப் பற்றி அடுத்த பதில். 

மிக்க அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


On Oct 16, 2018 8:47 PM, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
இதை அத்தனை எளிதில் "நிகர்" என பொதுமைப்படுத்த முடியாது.

கல்யாணம் ஆன புதிதில் கணவன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். நாள் பட, நாள்பட மனைவியின் பவர் அதிகரிக்கும். குழந்தைகள் வளர, வளர கணவன் டம்மி ஆகிவிடுவார். வயதான காலத்தில் முழுக்க மனைவியை நம்பி இருக்கும் நிலைக்கு ஆண்கள் தள்ளபட்டுவிடுகிரார்கள்.


On Tue, Oct 16, 2018 at 10:08 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
குடும்பத்தில் ஆணாதிக்கம் இருந்தால் அது ஆணாதிக்க அமைப்பு தான்.............இதிலென்ன சந்தேகம்?
எல்லாக் குடும்பங்களையும் ஒன்றுபோல எண்ணக் கூடாது.
மனைவியைத்  தனக்கு நிகரானவள் அல்ல என்று கருதினால் அது ஆணாதிக்கக் குடும்பம். 
கணவனைத் தனக்கு நிகரானவன் அல்ல என்று மனைவி கருதினால் அது  பெண்ஆதிக்கம் உள்ள குடும்பம்.
இரண்டு வகைகளும் சமுதாயத்தில் உள்ளன.
கண்மணி    

On Tue, Oct 16, 2018 at 8:05 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Mon, Oct 15, 2018 at 4:46 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


quality of relationship 
குறித்த காணொளி பார்த்திருப்பீர்கள் என்று நம்பினேன்.
 

 பார்க்கவில்லை. ஆனால் நிச்சயம் பார்ப்பேன்.

மற்றபடி நீங்களும், ஜெயபாரதன் ஐயாவும் அமெரிக்கா/கனடா வந்து பல பத்தாண்டுகள் ஆகின்றன

இன்றைய தமிழக குடும்பங்கள் பற்றி உங்கள் இருவருக்கும் பெரிதாக எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்க கண்ணோட்டத்தில் முழுக்க சிந்திக்க கற்றுக்கொண்டதால்:

அமெரிக்க வாழ்க்கைமுறை இந்தியாவுக்கு எப்படி ஒத்துவரும் என சிந்திக்க கூட இயலாமல் அமெரிக்கா லைப்ஸ்டைல் வந்தால் பெண்கள் வாழ்வில் பாலாறும், தேனாறும் ஓடும் என கற்பனை செய்துகொண்டு இருவரும் எழுதுகிறீர்கள்.

இந்தியாவின் பிரச்சனைகள் வேறு, சமூக அமைப்பு வேறு. அமெரிக்காவில் கணவனே வேண்டாம், குடும்பமே வேண்டாம் என இருந்தால் அரசே சோறுபோட்டு, மெடிகேர், மெடிகெய்டு, சோஷொயல் செக்யூரிட்டி கொடுத்து செத்தவுடன் புதைத்தும் விடும்.

இந்தியாவில் பிணம் ரோட்டில் கிடந்தால் கூட ஆம்புலன்ஸ் வராது. ஆணாதிக்க கணவன் தான் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு 20 கிமி நடந்து கொண்டு போய் நல்லடக்கம் செய்யவேண்டும்.


இந்தியர்களின் பிரச்சனைக்கு இந்திய தீர்வுகள் தான் சரிப்படும்.

அமெரிக்க வாழ்க்கைமுறை நமக்கு அவசியமில்லை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Oct 19, 2018, 12:08:59 AM10/19/18
to mintamil
On Thu, Oct 18, 2018 at 6:02 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

பெண்ணியவாதிகள் சூனியக்காரர்கள் அல்ல. 

பெண்கள் ஏமாற்றப்படுவதை, விழிப்புணர்வு இல்லாது இருப்பதை, தங்கள் உரிமை தெரியாது இருப்பவர்களை அவர்கள் நிலையை உணரச் செய்பவர்கள்.

உங்களுக்கு அது புரிந்ததில்லை.

உங்கள் வரையறையில், நீங்கள் ப்ரீ செக்ஸ் மட்டுமே பெண்ணியம் என்ற புரிதலில் உள்ளவர் என்பது எனக்கு நன்கே தெரியும்.

ஐயமிருந்தால் மீண்டும் உங்கள் முந்தைய  சில  பதிவுகளைப் படித்துப் பாருங்கள் 

இன்று குடும்பங்கள் பிரிய நேர்ந்தால் ...அதன் காரணம்....

பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி, பணி, வருமானம் போன்றவை  கிடைக்கத் தொடங்கி  பல பத்தாண்டுகள்  போல கடந்துவிட்ட ஒரு நிலையும், காலப்போக்கில் சமூக மாறுபாடுகளும்  சட்டம் கொடுக்கும் ஆதரவுகளும்தான்.

அந்த ஆதரவுகளால் ... 

மனநலமோ   உடல் நலமோ  பாதிக்கப்படும் வாழ்க்கைக்குப் பதில் தனியே  வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கை.



பிறகு ஏன் சிங்கிள் மதர்கள் வாழ்க்கையில் இத்தனை அவதிப்படுகிறார்கள்? அவர்களின் பிள்ளைகளில் 70% பேர் கேங்களில் சேர்கிறார்கள்? பெண்ணியம் இவர்களுக்கு விடுதலை கொடுப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் பார்த்தால் கல்யாணம் ஆகி கணவருடன் வாழும் பெண்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிரார்கள். லிவிங் டுகெதர் மூலம் பிள்ளை பெற்ற சிங்கிள் மதர்கள் துன்பபடுகிரார்கள். அவர்கள் பிள்ளைகளும் பாதிப்பை அடைகின்றன. இதுக்கு பெயர் தான் பெண்விடுதலையா? இந்த கலாசாரத்தை தான் இந்தியாவுக்கு கொண்டுவர பெண்ணியவாதிகள் முயல்கிரார்களா? இம்மாதிரி "விடுதலை" தான் இந்திய பெண்களுக்கும் காத்திருக்கிறதா?


 

காலம் மாறிவிட்டது.

விழிப்புணர்வு வந்ததால் பழைய நிலை மீண்டும் வராது.  

அவரவர் வாழும் சூழலைப் பொறுத்து, எதிர் கொள்வதைப் பொறுத்து  ஒருவர் எடுக்கும் முடிவு அவர் வாழ்வு.

எல்லோரும் தலைவலி மாத்திரை சாப்பிட மாட்டார்கள். தலைவலி வந்தவர்களே மாத்திரை தேடுவார்கள்.

அதற்கு அவரைக்  குற்றம் சொல்ல முடியாது. அந்த வகையில் புரிந்து கொள்ளுங்கள். 

 


நான் சிங்கிள் மதர்களை குறைகூறவே இல்லை.

அவர்கள் பாதிக்கபட்டவர்கள்..பெண்ணியத்தால், பெண்ணியவாதிகளால்.

இவர்களை இந்த நிலைமைக்கு தள்ளிய முற்போக்கு பெண்ணியம் மேல் தான் எனக்கு வருத்தமே ஒழிய இவர்கள் மேல் அல்ல. பாவம் இப்பெண்கள், அவர்களின் பிள்லைகள், பாய்பிரண்டுகள் 

செல்வன்

unread,
Oct 19, 2018, 12:16:24 AM10/19/18
to mintamil
On Thu, Oct 18, 2018 at 6:22 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


நான் லிவிங் டுகெதரை பின்பற்றும் ஆண்-பெண் இருவருக்குமே தான் எதிராக கருத்து சொல்கிறேன்


என்னைப் பொறுத்தவரை அது அடுத்தவர் வாழ்க்கை, அது என்னைப் பாதிக்காதவரை எனக்கு அக்கறையில்லை.

சரி தவறு... அவரது சூழ்நிலையைப் பொறுத்தது.

ஓரினச்சேர்க்கை, சேர்ந்துவாழ்வது எல்லாம் சட்டப்படி குற்றமில்லை.  

சட்டம் அவர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்துள்ளது. 

அதனால் பிறர்க்கு பாதிப்பில்லை என்று சட்டம்  எடுத்த முடிவு.

wake up 

தவறு என்று நினைப்பீர்களானால் பிற்போக்குவாதிகளில் அவ்வாறு செய்பவர்களை கண்டித்துக் கொண்டிருங்கள் 

ஆர்னால்டை இது குறித்து நீங்கள் கண்டித்ததை தேடி எடுத்துப் போடுங்கள்... உங்கள் உண்மை நிலை அறிய விரும்புகிறேன். 





சட்டம் சொல்வதை பற்றியா இங்கே பேசுகிறோம்?

சமூகத்துக்கு எது நல்லது, எது கெட்டது என்பதைத்தான் பேசுகிறோம்.

 லிவிங் டுகெதரை ஏதோ மாபெரும் பெண்ணிய புரட்சி போல சித்தரிப்பவர்கள் அதன் பாதிப்புகளை மக்களுக்கு விளக்கி சொல்லும் கடமை படைத்தவர்கள்.

திருமணத்துக்கு எதிரான பெண்ணிய இயக்கங்கள் தாம் வலியுறுத்தும் வாழ்க்கை நெறியின் தீமைகளை பெண்களுக்கு எடுத்து சொல்லவேண்டும். இல்லையெனில் அமெரிக்க சிங்கிள் மதர்கள் நிலைதான் இந்திய சிங்கிள் மதர்களுக்கும். 

ஆர்னல்டை நான் ஏன் கண்டிக்கவேண்டும்? :-)

நான் தனிமனிதர்கள் யாரையுமே கண்டிக்கவில்லையே?

லிவிங் டுகெதர் எனும் கோட்பாட்டை தான் கண்டிக்கிறேன்.

ஆர்னால்டு, சிங்கிள் மதர்கள் எல்லாரையும் இக்காலசாரத்தால் பாதிக்கப்பட்ட விக்டிம்களாக தான் காண்கிறேன்.

 

செல்வன்

unread,
Oct 19, 2018, 12:23:04 AM10/19/18
to mintamil
On Thu, Oct 18, 2018 at 9:28 PM சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:
திரு செல்வன் தங்கள் சிந்தனைகள் என்னை ஏதாவது ஒருவகையில் அன்றுதொட்டுக் கவர்ந்து வருகின்றன. பாராட்டு. வாழ்த்துகிறேன்.

அன்று கண்ணதாசன் மணிமண்டபம், காரைக்குடியில் பெரிய கூட்டம். வெளியில் ஜொலிக்கும் விளக்கொளியில் உங்கள் பெரிய பெரிய படங்கள். நீங்கள் வந்துள்ளீர்களோ என்ற எண்ணத்தில் உள் நுழைந்தேன்.

ஒரு ஸ்டால் ஏதேதோ பொடிகள், சிறுதானியங்கள். அடுத்து மூன்று புத்தகக் கடைகள்.
அடுத்து 1500 ரூபாய் பயிற்சிக்கு ஆள் பிடிக்கும் ஒரு ஸ்டால். உள்ளே ஒருவர் மேடையில் நான் பயனடைந்தேன் என்று சாட்சியம். மாஸ்டர் கவரும் உடையில் அலோபதியைத் திட்டி, பேலியோ உணவு சிறந்தது என்னிடம் வாருங்கள் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தார்.
கொழுத்த வியாபாரம்! ஏதோ இசுலாமியப் பெயர். 
 
மூன்று நான்கு பேர்கள் சேர்ந்து கூட்டுக்கொள்ளை என்று தோன்றியது. தொடங்குவார் எவரும் தொடர்வதில்லை. மக்களின் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் நிலையைப் பயன்படுத்தும்  இன்ஸ்டண்ட் சாமியார்களுக்கு ஒரு சிறிதும் இந்த வியாபாரிகள் குறைவில்லை என்ற எண்ணம் தோன்றியது.

வேடிக்கை பார்த்துவிட்டு அங்கு தந்த மூலிகை டீ என்னும் சக்கரைத் தண்ணியில் ஒரு வாய் குடித்துவிட்டு வெளியே வந்தேன். 30 ரூபாயிலிருந்து 300 ரூபாய் டீ பொட்டலங்கள்.

அரங்கினுள்ளும் உங்கள் படன்களே சிறிதும் பெரிதும் தோரணங்களாகவும். நம் நண்பர் என்பதில் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு ஒரு பயனுமிள்ளாமல் யார்யாரோ எதெதையோ விற்கிறார்களே, பணம் பண்ணுகிறார்களே என்று ஒரு வருத்தம். வாழ்க!

இழையைப் பற்றி அடுத்த பதில். 



 வணக்கம் ஐயா

காரைக்குடியில் நிகழ்ச்சி முழுக்க இலவசமாக நடந்தது, நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா, திராவிடர் கழகத்தை சார்ந்த நண்பர் வில்வம் ஆகியோர் நடத்தி தந்தார்கள்.

பைசா கட்டணம் யாரிடமும் பெறப்படவில்லை. பெறக்கூடாது என தெளிவாக கூறியுள்ளோம். 1500 ரூபாய்க்கு ஆள்பிடித்தார்கள் என நீங்கள் கூறுவது வியப்பாக உள்ளது. நன்றாக தெரியுமா? உறுதியாக தெரிந்தால் சொல்லுங்கள். விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்.

மண்டபம், மைசெட் முதல் அனைத்துமே எங்கள் செலவுதான். செலவுகளை ஈடுகட்ட மட்டுமே ஸ்பான்சர்களை பொருட்களை விற்க அனுமதிக்கிறோம். பொருட்களை வாங்கவேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை.

தேமொழி

unread,
Oct 19, 2018, 12:42:20 AM10/19/18
to மின்தமிழ்
சிங்கிள் ஃபாதர்கள் எங்கே போனார்கள்?  என்ன ஆனார்கள்?  
அவர்கள் பொருளாதார நிலை என்ன?
அவர்கள் தோராயமாக எத்தனை பேர்? 
எத்தனை விழுக்காடு பிள்ளைகள் அம்மாக்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன?
எத்தனை விழுக்காடு அப்பாக்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார்கள்?

குழந்தை நலனில் அக்கறை என்று  உருகி ஓடும் அப்பாக்கள், ஏன் குழந்தைகள் நிலையை எண்ணி தன் குழந்தையின்  அம்மாவை அனுசரித்துப் போய்,  கடனே என்றாவது குடும்பத்தில் ஒட்டிக் கொண்டு வாழ விரும்பாமல் இருக்கிறார்கள்?
எத்தனை அப்பாக்கள் அம்மாக்களிடம் விட்டு  வந்த பிள்ளைகளின் "செலவுக்குப்" பொறுப்பேற்கிறார்கள்?
அம்மாவிடம் விடாமல் அவர்களே வளர்த்தால் அக்குழந்தைகள் எப்படி வளர்கின்றன?
அவர்களும் குற்றவாளிகளாக, கஞ்சா, குடி, புகை, திருடு, கொலை, டீன் ஏஜ் பிரக்னேன்சி, ஸ்கூல் ட்ராப்அவுட்  என்று இருக்கிறார்களா? இல்லை சொக்கத் தங்கமாக வளர்கிறார்களா?
சிங்கிள் பாதர் பிரிந்து போன பின் சிங்கிளாகவே இருக்கிறார்களா?
அவர்களுக்கு பின்னர் திருமணம் செய்து மனைவி இருக்கிறார்களா ..அட்லீஸ்ட் கேர்ல் ஃபிரண்ட்ஸ் ?

நான் அறிந்து பிள்ளை பிறக்க அப்பாவும் ஒரு காரணம்.
அதனால் சிங்கிள் ஃபாதர்கள் புள்ளிவிவரம் அறிய விரும்புகிறேன்.
என் நோக்கம் அரசின் நோக்கம் போல மட்டுமே....
அவர்களைக் குற்றம் கூற புள்ளி விவரம் கேட்கவில்லை...தகவல் அறிய மட்டுமே விரும்புகிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவில் மணவிலக்கு பெறுவதன் காரணங்கள் என்ன என்ன என்ற புள்ளிவிவரங்கள் தேவை.
மணவிலக்கு கேட்டு யார் அதிகம் விண்ணப்பிக்கிறார்கள்.
அதற்குக் காரணம் என்ன சொல்லி விலக்கு கேட்கிறார்கள். 

சிங்கிள் மதர் ... சிங்கிள் மதர்   என்று குற்றம் கூறும் பொழுது அந்த சிங்கிள் மதர் நிலைக்குக் காரணங்களை தீவிர அலச வேண்டும். 

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 19, 2018, 12:42:24 AM10/19/18
to mint...@googlegroups.com
திரு செல்வன், நிகழ்ச்சி உங்கள் வழிகாட்டுதலின் பேரில் நடந்தது என்பதறிய மகிழ்ச்சி.

பயிற்சி இரண்டு, மூன்று நாள் என்று சொன்னதாக நினைவு. சாட்சியம் அளித்தவர் பயிற்சி பற்றிக்கூறினார். 1500 சரியாக நினைவில் இல்லை. சரியாக நினைவில் இல்லாததைக் குறிப்பிட்டு எழுதியது தவறு. அதற்கு Sorry. Notice சீட்டுக் கொடுத்தார்கள்.

ஊருக்கு ஊர் இவ்வாறு நடக்கிறதா?

அன்புடன்
சொ.வி

தேமொழி

unread,
Oct 19, 2018, 12:46:54 AM10/19/18
to மின்தமிழ்


On Thursday, October 18, 2018 at 9:16:24 PM UTC-7, செல்வன் wrote:


On Thu, Oct 18, 2018 at 6:22 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


நான் லிவிங் டுகெதரை பின்பற்றும் ஆண்-பெண் இருவருக்குமே தான் எதிராக கருத்து சொல்கிறேன்


என்னைப் பொறுத்தவரை அது அடுத்தவர் வாழ்க்கை, அது என்னைப் பாதிக்காதவரை எனக்கு அக்கறையில்லை.

சரி தவறு... அவரது சூழ்நிலையைப் பொறுத்தது.

ஓரினச்சேர்க்கை, சேர்ந்துவாழ்வது எல்லாம் சட்டப்படி குற்றமில்லை.  

சட்டம் அவர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்துள்ளது. 

அதனால் பிறர்க்கு பாதிப்பில்லை என்று சட்டம்  எடுத்த முடிவு.

wake up 

தவறு என்று நினைப்பீர்களானால் பிற்போக்குவாதிகளில் அவ்வாறு செய்பவர்களை கண்டித்துக் கொண்டிருங்கள் 

ஆர்னால்டை இது குறித்து நீங்கள் கண்டித்ததை தேடி எடுத்துப் போடுங்கள்... உங்கள் உண்மை நிலை அறிய விரும்புகிறேன். 





சட்டம் சொல்வதை பற்றியா இங்கே பேசுகிறோம்?

சமூகத்துக்கு எது நல்லது, எது கெட்டது என்பதைத்தான் பேசுகிறோம்.

 லிவிங் டுகெதரை ஏதோ மாபெரும் பெண்ணிய புரட்சி போல சித்தரிப்பவர்கள் அதன் பாதிப்புகளை மக்களுக்கு விளக்கி சொல்லும் கடமை படைத்தவர்கள்.

திருமணத்துக்கு எதிரான பெண்ணிய இயக்கங்கள் தாம் வலியுறுத்தும் வாழ்க்கை நெறியின் தீமைகளை பெண்களுக்கு எடுத்து சொல்லவேண்டும். இல்லையெனில் அமெரிக்க சிங்கிள் மதர்கள் நிலைதான் இந்திய சிங்கிள் மதர்களுக்கும். 

ஆர்னல்டை நான் ஏன் கண்டிக்கவேண்டும்? :-)

நான் தனிமனிதர்கள் யாரையுமே கண்டிக்கவில்லையே?

ஆக உங்களுக்கு ஆர்னால்ட் அடல்டரி பற்றி ஒன்றுமே தெரியாது, பாருங்கள் மானங்கெட்ட ஊடகங்கள் ரிபப்ளிகன் அடல்டரி குறித்தெல்லாம் மறைக்கிறார்கள்.

ஆர்னால்ட் ஸ்விச்சனைகர் தனி மனிதர் என்றால் அபிராமி (உங்கள் ரசிகர் மன்றம்) பொது மனிதரா?


பெண்ணியவாதி கிளிண்டன் மோனிக்கா அடல்டரி பற்றித் தவறாது எழுதித் தள்ளும் நீங்கள்...
தனது சொந்தப் பணத்தில் பணம் கொடுத்து செட்டில் செய்த டிரம்ப் மற்றும்
கலிபோர்னியா கவர்னர் ஆர்னால்ட் ஸ்விஷனைகர் போன்ற பிற்போக்குவாதிகளின் 
அடல்டரி குறித்து அவர்களைத் திட்டித் தீர்த்து கிண்டல், நக்கல், அபிராமி ரசிகர் மன்றத்திற்கு இணையாக 
அலர் பேசிய பதிவுகளைப் பார்க்க ஆவல் தாளாமல் உள்ளேன்.

வேந்தன் அரசு

unread,
Oct 19, 2018, 2:34:48 AM10/19/18
to தமிழ் மன்றம், மின்தமிழ், vallamai


வியா., 18 அக்., 2018, பிற்பகல் 6:39 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
இருவர் இருந்தாலும், வானவூர்தியை இயக்குவது ஒருவரே.  இரு ஆட்சிக் கருவி இயக்க சாதனங்கள் இருப்பினும் ஒரு சமயத்தில் ஒருவரே இயக்க முடியும்.


எட்டு மணி நேரத்துக்குமேல் பறக்கும் பறவைகளில் இருவரும் இயக்குவார்.

செல்வன்

unread,
Oct 19, 2018, 9:16:35 AM10/19/18
to mintamil
On Thu, Oct 18, 2018 at 11:42 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
சிங்கிள் ஃபாதர்கள் எங்கே போனார்கள்?  என்ன ஆனார்கள்?  
அவர்கள் பொருளாதார நிலை என்ன?
அவர்கள் தோராயமாக எத்தனை பேர்? 
எத்தனை விழுக்காடு பிள்ளைகள் அம்மாக்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன?
எத்தனை விழுக்காடு அப்பாக்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார்கள்?



சிங்கிள் பேரண்ட் குடும்பங்களில் சிங்கிள் பாதர்கள் 16%, சிக்கிள் மதர்கள் 84%.

சிங்கிள் பாதர்கள் குடும்பங்கள் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் உள்ளன. திருமணம் ஆகி இரு தம்பதியினரும் வசிக்கும் குடும்பங்கள் அனைத்திலும் டாப். அவற்றை விட சிங்கிள் பாதர் குடும்பங்களில் ஒப்பீட்டளவில் வருமானம் குறைவு. ஆனால் சிங்கிள் மதர் குடும்பங்களை போல அவற்றில் வளரும் பிள்ளைகள் குற்ரசெயல்களில் ஈடுபடுவதில்லை. வறுமையில் வாடுவதில்லை. தாயின் அன்பு கிடைக்கவில்லை எனும் ஒரு குறையை தவிர அவர்கள் நல்லபடிதான் வளர்கிறார்கள்.

பிரச்சனையெல்லாம் சிங்கிள் மதர் குடும்பங்களில் தான். தந்தையில்லாத பிள்ளைகள் தான் வன்முறை, குற்றம், டீனேஜ் கர்ப்பம், கஞ்சா, போதைமருந்து, கேங்க் வயலன்ஸ் என ஈடுபட்டு வருகிறார்கள். மனித இயல்பை அறிந்த யாருக்கும் இதற்கான காரணங்களை யூகிப்பது சிரமமாக இருக்காது. ஆனால் பெண்ணீயவாதிகள் வசிப்பது அன்ட்ரோமிடா காலக்ஸியில் என்பதால் அவர்களால் இதற்கான உளவியல் காரணங்களை புரிந்துகொள்வது சிரமம்.



 
குழந்தை நலனில் அக்கறை என்று  உருகி ஓடும் அப்பாக்கள், ஏன் குழந்தைகள் நிலையை எண்ணி தன் குழந்தையின்  அம்மாவை அனுசரித்துப் போய்,  கடனே என்றாவது குடும்பத்தில் ஒட்டிக் கொண்டு வாழ விரும்பாமல் இருக்கிறார்கள்?
எத்தனை அப்பாக்கள் அம்மாக்களிடம் விட்டு  வந்த பிள்ளைகளின் "செலவுக்குப்" பொறுப்பேற்கிறார்கள்?


சிங்கிள் மதர்கள் பெரும்பாலும் திருமணம் ஆகாமல் டீனேஜ் கர்ப்பம் மூலம் பிள்ளை பெறுபவர்கள். பள்ளிகூடம் போகவேண்டிய வயதில் தாயாகி கல்லூரிக்கு போகும் வயதை அடையுமுன் பல பார்ட்னர்களை மாற்றிகொள்பவர்கள். பார்ட்டிகளில் சரக்கு அடித்துவிட்டு கண்டவனுடன் போய் காலையில் கண்விழித்தால் அருகே இருப்பவன் பெயர் கூட தெரியாத நிலைதான் அமெரிக்க பார்ட்டிகளில் நிலவுகிறது. பிள்ளைக்கு தந்தை எவன் என்றே தெரியாத நிலையில் யாரிடம் போய் பிள்ளை வளர்ப்புக்கு செலவுக்கு காசு கேட்பது? 

டீனேஜ் கர்ப்பமாகும் தாய்க்கு பிறக்கும் மகளும் பெரும்பாலும் டீனேஜ் கர்ப்பம் ஆவதாக தான் ஆய்வுகள் கூறுகின்றன. ஆக முற்போக்கு பாலியல் சுதந்திரம் பெண்களை இந்த அளவு தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து அழித்து வருகிறது.


 
அம்மாவிடம் விடாமல் அவர்களே வளர்த்தால் அக்குழந்தைகள் எப்படி வளர்கின்றன?
அவர்களும் குற்றவாளிகளாக, கஞ்சா, குடி, புகை, திருடு, கொலை, டீன் ஏஜ் பிரக்னேன்சி, ஸ்கூல் ட்ராப்அவுட்  என்று இருக்கிறார்களா? இல்லை சொக்கத் தங்கமாக வளர்கிறார்களா?
சிங்கிள் பாதர் பிரிந்து போன பின் சிங்கிளாகவே இருக்கிறார்களா?
அவர்களுக்கு பின்னர் திருமணம் செய்து மனைவி இருக்கிறார்களா ..அட்லீஸ்ட் கேர்ல் ஃபிரண்ட்ஸ் ?


இதில் வேடிக்கை என்னவெனில் சிங்கிள் பாதர்களிடம் வளரும் பிள்ளைகள் நல்லபடி தான் வளர்கின்றன. தந்தைக்கு கேர்ள்பிரண்ட் இருந்தால் தந்தை மேலான அவர்களின் அட்டாச்மெண்ட் குறைகிறதே ஒழிய அவர்கள் குற்றசெயல்களில் ஈடுபடுவதோ, மகள்கள் டீனேஜ் கர்ப்பம் ஆவதோ இல்லை.

 

நான் அறிந்து பிள்ளை பிறக்க அப்பாவும் ஒரு காரணம்.
அதனால் சிங்கிள் ஃபாதர்கள் புள்ளிவிவரம் அறிய விரும்புகிறேன்.
என் நோக்கம் அரசின் நோக்கம் போல மட்டுமே....
அவர்களைக் குற்றம் கூற புள்ளி விவரம் கேட்கவில்லை...தகவல் அறிய மட்டுமே விரும்புகிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவில் மணவிலக்கு பெறுவதன் காரணங்கள் என்ன என்ன என்ற புள்ளிவிவரங்கள் தேவை.
மணவிலக்கு கேட்டு யார் அதிகம் விண்ணப்பிக்கிறார்கள்.
அதற்குக் காரணம் என்ன சொல்லி விலக்கு கேட்கிறார்கள். 

சிங்கிள் மதர் ... சிங்கிள் மதர்   என்று குற்றம் கூறும் பொழுது அந்த சிங்கிள் மதர் நிலைக்குக் காரணங்களை தீவிர அலச வேண்டும். 





சிங்கிள் மதர் நிலைக்கு காரணம் பாலியல் சுதந்திரம், கட்டற்ற காதல், பெண்ணியம், முற்போக்கு 

செல்வன்

unread,
Oct 19, 2018, 9:22:02 AM10/19/18
to mintamil
On Thu, Oct 18, 2018 at 11:46 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:




ஆக உங்களுக்கு ஆர்னால்ட் அடல்டரி பற்றி ஒன்றுமே தெரியாது, பாருங்கள் மானங்கெட்ட ஊடகங்கள் ரிபப்ளிகன் அடல்டரி குறித்தெல்லாம் மறைக்கிறார்கள்.

ஆர்னால்ட் ஸ்விச்சனைகர் தனி மனிதர் என்றால் அபிராமி (உங்கள் ரசிகர் மன்றம்) பொது மனிதரா?


அர்னால்டு என்ன மனைவியை கள்ளகாதலியுடன் சேர்ந்து கொலையா செய்தார்?

அவரது மனைவி, பிள்ளைகள், கள்ளகாதலி, கள்ளகாதலிக்கு பிறந்த பிள்ளை என எல்லாரும் நல்லபடி தான் இருக்கிறார்கள். அவர் மேல் அவரது மனைவி கோபப்படுவது நியாயம். நான் ஏன் கோபபடவேண்டும்? திட்டவேண்டும்?


 


பெண்ணியவாதி கிளிண்டன் மோனிக்கா அடல்டரி பற்றித் தவறாது எழுதித் தள்ளும் நீங்கள்...
தனது சொந்தப் பணத்தில் பணம் கொடுத்து செட்டில் செய்த டிரம்ப் மற்றும்
கலிபோர்னியா கவர்னர் ஆர்னால்ட் ஸ்விஷனைகர் போன்ற பிற்போக்குவாதிகளின் 
அடல்டரி குறித்து அவர்களைத் திட்டித் தீர்த்து கிண்டல், நக்கல், அபிராமி ரசிகர் மன்றத்திற்கு இணையாக 
அலர் பேசிய பதிவுகளைப் பார்க்க ஆவல் தாளாமல் உள்ளேன்.




பில்க்ளின்டன் ஜுவனிதா பிராட்ரிக்கை பாலியல் பலாத்காரம் செய்தார்.  கேதலின் வில்லியும் பாலியல் பலாத்கார புகார்களை கொடுத்துள்லார்.

பாலியல் பலாத்காரம் வேறு, அடல்டரி வேறு என்பது உங்களுக்கு புரியாமல் இருப்பது என் தவறல்ல. டிரம்ப்பும், அர்னால்டும் யாரையும் ரேப் செய்யவில்லை .கொலை செய்யவில்லை.



 

செல்வன்

unread,
Oct 19, 2018, 12:12:41 PM10/19/18
to mintamil
On Thu, Oct 18, 2018 at 11:42 PM சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:
திரு செல்வன், நிகழ்ச்சி உங்கள் வழிகாட்டுதலின் பேரில் நடந்தது என்பதறிய மகிழ்ச்சி.

பயிற்சி இரண்டு, மூன்று நாள் என்று சொன்னதாக நினைவு. சாட்சியம் அளித்தவர் பயிற்சி பற்றிக்கூறினார். 1500 சரியாக நினைவில் இல்லை. சரியாக நினைவில் இல்லாததைக் குறிப்பிட்டு எழுதியது தவறு. அதற்கு Sorry. Notice சீட்டுக் கொடுத்தார்கள்.

ஊருக்கு ஊர் இவ்வாறு நடக்கிறதா?

அன்புடன்
சொ.வி


வணக்கம் ஐயா

அடுத்து திருவண்னாமலையில் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஊரிலும் போதுமான எண்ணிக்கையில் தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவித்தால் நடத்திக்கொள்ள அனுமதிக்கிறோம்.

பணம் வாங்ககூடாது, கட்டணம் பெறக்கூடாது எனும் இரு விதிகள். செலவுகளை ஈடுகட்ட பொருட்களை விற்க ஸ்டால்களை அனுமதிக்கிறோம். ஆனால் மீட்டிங் செலவை ஈடுகட்ட அது போதாது. தன்னார்வலர்களின் கைகாசு செலவு செய்து தான் மீட்டிங்குகள் நடக்கின்றன. 
ல்வன்

தேமொழி

unread,
Oct 19, 2018, 2:05:32 PM10/19/18
to மின்தமிழ்


On Friday, October 19, 2018 at 6:16:35 AM UTC-7, செல்வன் wrote:


On Thu, Oct 18, 2018 at 11:42 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
சிங்கிள் ஃபாதர்கள் எங்கே போனார்கள்?  என்ன ஆனார்கள்?  
அவர்கள் பொருளாதார நிலை என்ன?
அவர்கள் தோராயமாக எத்தனை பேர்? 
எத்தனை விழுக்காடு பிள்ளைகள் அம்மாக்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன?
எத்தனை விழுக்காடு அப்பாக்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார்கள்?



சிங்கிள் பேரண்ட் குடும்பங்களில் சிங்கிள் பாதர்கள் 16%, சிக்கிள் மதர்கள் 84%.

சிங்கிள் பாதர்கள் குடும்பங்கள் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் உள்ளன. திருமணம் ஆகி இரு தம்பதியினரும் வசிக்கும் குடும்பங்கள் அனைத்திலும் டாப். அவற்றை விட சிங்கிள் பாதர் குடும்பங்களில் ஒப்பீட்டளவில் வருமானம் குறைவு. ஆனால் சிங்கிள் மதர் குடும்பங்களை போல அவற்றில் வளரும் பிள்ளைகள் குற்ரசெயல்களில் ஈடுபடுவதில்லை. வறுமையில் வாடுவதில்லை. தாயின் அன்பு கிடைக்கவில்லை எனும் ஒரு குறையை தவிர அவர்கள் நல்லபடிதான் வளர்கிறார்கள்.

பிரச்சனையெல்லாம் சிங்கிள் மதர் குடும்பங்களில் தான். தந்தையில்லாத பிள்ளைகள் தான் வன்முறை, குற்றம், டீனேஜ் கர்ப்பம், கஞ்சா, போதைமருந்து, கேங்க் வயலன்ஸ் என ஈடுபட்டு வருகிறார்கள். மனித இயல்பை அறிந்த யாருக்கும் இதற்கான காரணங்களை யூகிப்பது சிரமமாக இருக்காது. ஆனால் பெண்ணீயவாதிகள் வசிப்பது அன்ட்ரோமிடா காலக்ஸியில் என்பதால் அவர்களால் இதற்கான உளவியல் காரணங்களை புரிந்துகொள்வது சிரமம்.


///சிங்கிள் மதர் குடும்பங்களை போல அவற்றில் வளரும் பிள்ளைகள் குற்ரசெயல்களில் ஈடுபடுவதில்லை. வறுமையில் வாடுவதில்லை.///

வறுமைக்கும் குற்றங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு புரிந்திருக்க வேண்டுமே...

///தந்தையில்லாத பிள்ளைகள் தான் வன்முறை, குற்றம், டீனேஜ் கர்ப்பம், கஞ்சா, போதைமருந்து, கேங்க் வயலன்ஸ் என ஈடுபட்டு வருகிறார்கள்.///

தந்தை இன்னொரு திருமணம் செய்து வீட்டிற்கு இன்னொரு அம்மா வருவது போல அம்மாவும் மறுமணம் இன்னொரு அப்பா வந்தால் சரியாகாதா?

அவ்வாறு இன்னொரு திருமணம் செய்வதை பென்னியவாது என்கிறீர்களோ ?

மேலும் கீழே...

 
 



 
குழந்தை நலனில் அக்கறை என்று  உருகி ஓடும் அப்பாக்கள், ஏன் குழந்தைகள் நிலையை எண்ணி தன் குழந்தையின்  அம்மாவை அனுசரித்துப் போய்,  கடனே என்றாவது குடும்பத்தில் ஒட்டிக் கொண்டு வாழ விரும்பாமல் இருக்கிறார்கள்?
எத்தனை அப்பாக்கள் அம்மாக்களிடம் விட்டு  வந்த பிள்ளைகளின் "செலவுக்குப்" பொறுப்பேற்கிறார்கள்?


சிங்கிள் மதர்கள் பெரும்பாலும் திருமணம் ஆகாமல் டீனேஜ் கர்ப்பம் மூலம் பிள்ளை பெறுபவர்கள். பள்ளிகூடம் போகவேண்டிய வயதில் தாயாகி கல்லூரிக்கு போகும் வயதை அடையுமுன் பல பார்ட்னர்களை மாற்றிகொள்பவர்கள். பார்ட்டிகளில் சரக்கு அடித்துவிட்டு கண்டவனுடன் போய் காலையில் கண்விழித்தால் அருகே இருப்பவன் பெயர் கூட தெரியாத நிலைதான் அமெரிக்க பார்ட்டிகளில் நிலவுகிறது. பிள்ளைக்கு தந்தை எவன் என்றே தெரியாத நிலையில் யாரிடம் போய் பிள்ளை வளர்ப்புக்கு செலவுக்கு காசு கேட்பது? 

///பள்ளிகூடம் போகவேண்டிய வயதில் தாயாகி கல்லூரிக்கு போகும் வயதை அடையுமுன் பல பார்ட்னர்களை மாற்றிகொள்பவர்கள். பார்ட்டிகளில் சரக்கு அடித்துவிட்டு கண்டவனுடன் போய் காலையில் கண்விழித்தால் அருகே இருப்பவன் பெயர் கூட தெரியாத நிலைதான் அமெரிக்க பார்ட்டிகளில் நிலவுகிறது. ///

அந்த பார்ட்னர்கள் யார்?  ஏலியன்களா?  அவர்களும் கூடப் பழகும் ஆண்கள்தானே.  செக்ஸ் என்றால் இருவரும்.

ஆனால்,   குழந்தை பெற்றதனால்  பெண்ணை குற்றம் சுமத்தும் உலகம்.  தண்டனை என்றால் பெண்ணா?  பெண்ணுடன் கூட சேர்ந்து கூத்தடிப்பவர்களை என்ன செய்யலாம்.  
அதனால்தான் pro-choice, planned parenthood  என்பவையெல்லாம் இருக்கிறது.  

ஒரு குழந்தைக்கு பொறுப்பு ஏற்பது என்றால் என்ன என்ற புரிதல் இல்லாதவர்கள், புரியாத வயதில் ஈடுபட்டு பெண்கள் மட்டும் படிப்பு, பணி  என்று எல்லாவற்றிலும் பின்தங்கிவிடும் பெண்களுக்காக  பெண்ணியவாதிகள் அக்கறை செலுத்துகிறார்கள்.  

கட்டற்ற பாலியல் சுதந்திரம் பெண்கள் மட்டும் நடத்த முடியாது, பார்ட்னர் இல்லாமல் எப்படி நடக்கும்? 
இதில் பெண்கள் மட்டும் கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்ற பிரவு நகைப்பிற்கு இடமாக இருக்கிறது.

அதற்குதான் செக்ஸ் எஜுகேஷன் தேவை.  அப்பொழுதான் ஆண்களின் பங்கு புரியும். 




 

டீனேஜ் கர்ப்பமாகும் தாய்க்கு பிறக்கும் மகளும் பெரும்பாலும் டீனேஜ் கர்ப்பம் ஆவதாக தான் ஆய்வுகள் கூறுகின்றன. ஆக முற்போக்கு பாலியல் சுதந்திரம் பெண்களை இந்த அளவு தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து அழித்து வருகிறது.


 
அம்மாவிடம் விடாமல் அவர்களே வளர்த்தால் அக்குழந்தைகள் எப்படி வளர்கின்றன?
அவர்களும் குற்றவாளிகளாக, கஞ்சா, குடி, புகை, திருடு, கொலை, டீன் ஏஜ் பிரக்னேன்சி, ஸ்கூல் ட்ராப்அவுட்  என்று இருக்கிறார்களா? இல்லை சொக்கத் தங்கமாக வளர்கிறார்களா?
சிங்கிள் பாதர் பிரிந்து போன பின் சிங்கிளாகவே இருக்கிறார்களா?
அவர்களுக்கு பின்னர் திருமணம் செய்து மனைவி இருக்கிறார்களா ..அட்லீஸ்ட் கேர்ல் ஃபிரண்ட்ஸ் ?


இதில் வேடிக்கை என்னவெனில் சிங்கிள் பாதர்களிடம் வளரும் பிள்ளைகள் நல்லபடி தான் வளர்கின்றன. தந்தைக்கு கேர்ள்பிரண்ட் இருந்தால் தந்தை மேலான அவர்களின் அட்டாச்மெண்ட் குறைகிறதே ஒழிய அவர்கள் குற்றசெயல்களில் ஈடுபடுவதோ, மகள்கள் டீனேஜ் கர்ப்பம் ஆவதோ இல்லை.


இங்கு தெரிவது, அப்பாவிடம் பிள்ளை வளர்கிறது என்றால் தனது பொறுப்பை உணர்ந்து தனது பிள்ளைகளை ஏற்றுக் கொண்ட அப்பா. அதனால் இயன்றவரை, அன்பும் முடிந்தவரை தேவையான செலவும் செய்கிறார்கள் என்பதுதான்.  ஆனால் ஆணாதிக்கவாதிகள்  வசிப்பது அன்ட்ரோமிடா காலக்ஸியில் என்பதால் அவர்களால் இதற்கான உளவியல் காரணங்களை புரிந்துகொள்வது சிரமம்.

தேமொழி

unread,
Oct 19, 2018, 2:09:28 PM10/19/18
to மின்தமிழ்
சரி, ஆர்னால்ட் சுவிஷனைகர் அடல்டரி குறித்தும் டிரம்ப் அடல்டரி குறித்தும் செய்திகள் படித்தீர்கள்.

ஆனால், பிற்போக்குவாதிகள் செய்த அது போன்ற முறைதவறிய செயல்களைப் பற்றி நீங்கள் கண்டிப்பது போல ஒரு பதிவுகூட எழுதவில்லை என்பதைத் தெளிவாகவே புரிந்து கொண்டேன்.

இந்த கூற்று பொய்யானால் குழுமத்தில் இருந்து மட்டும்  சான்று காட்டவும்.

செல்வன்

unread,
Oct 19, 2018, 2:34:28 PM10/19/18
to mintamil
On Fri, Oct 19, 2018 at 1:05 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


///சிங்கிள் மதர் குடும்பங்களை போல அவற்றில் வளரும் பிள்ளைகள் குற்ரசெயல்களில் ஈடுபடுவதில்லை. வறுமையில் வாடுவதில்லை.///

வறுமைக்கும் குற்றங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு புரிந்திருக்க வேண்டுமே...

///தந்தையில்லாத பிள்ளைகள் தான் வன்முறை, குற்றம், டீனேஜ் கர்ப்பம், கஞ்சா, போதைமருந்து, கேங்க் வயலன்ஸ் என ஈடுபட்டு வருகிறார்கள்.///

தந்தை இன்னொரு திருமணம் செய்து வீட்டிற்கு இன்னொரு அம்மா வருவது போல அம்மாவும் மறுமணம் இன்னொரு அப்பா வந்தால் சரியாகாதா?

அவ்வாறு இன்னொரு திருமணம் செய்வதை பென்னியவாது என்கிறீர்களோ ?



ம்ஹ்ம்ம்..எந்த பயனும் இல்லை.

தந்தையில்லாத பிள்ளைகள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள், டீனேஜ் கர்ப்பம் அடைகிறார்கள். ஸ்டெப் பாதர் இருப்பது அதை எந்த விதத்திலும் குறைப்பதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

தாத்தா, பாட்டி, ஸ்டெப் பாதர்....என எந்த குடும்ப அமைப்பும் பிள்ளைகளை குற்ரசெயல்களில் ஈடுபடுவதை தடுப்பதில்லை. அதை தடுக்கும் ஒரே அமைப்பு பிள்ளை தன்னை பெற்ற தகப்பனுடம் இருக்கும் குடும்ப அமைப்புகளே.



image.png




அந்த பார்ட்னர்கள் யார்?  ஏலியன்களா?  அவர்களும் கூடப் பழகும் ஆண்கள்தானே.  செக்ஸ் என்றால் இருவரும்.

ஆனால்,   குழந்தை பெற்றதனால்  பெண்ணை குற்றம் சுமத்தும் உலகம்.  தண்டனை என்றால் பெண்ணா?  பெண்ணுடன் கூட சேர்ந்து கூத்தடிப்பவர்களை என்ன செய்யலாம்.  
அதனால்தான் pro-choice, planned parenthood  என்பவையெல்லாம் இருக்கிறது.  



பிள்ளைகளை சிங்கிள் மதர்கள் வளர்ப்பதை விட அபார்ஷன் செய்து கொன்றுவிடுவதே மேல் என நீங்கள் கருதுவது புரிகிறது :-)

ஆனால் என்ன செய்ய? சிங்கிள் மதர்களுக்கு பிள்ளைகள் வேண்டும் என்ற ஆசை இருக்கதானே செய்கிறது? அபார்ஷன் செய்யவேண்டும் என அவர்களுக்கு தோன்றாதா என்ன? ஆனாலும் செய்யாமல் பிள்ளை பெற்றுகொள்கிறார்கள். அதற்கு யார் என்ன செய்யமுடியும்? அவர்கள் விருப்பம். மனித இயல்பு..



 

கட்டற்ற பாலியல் சுதந்திரம் பெண்கள் மட்டும் நடத்த முடியாது, பார்ட்னர் இல்லாமல் எப்படி நடக்கும்? 
இதில் பெண்கள் மட்டும் கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்ற பிரவு நகைப்பிற்கு இடமாக இருக்கிறது.

அதற்குதான் செக்ஸ் எஜுகேஷன் தேவை.  அப்பொழுதான் ஆண்களின் பங்கு புரியும். 


நான் பெண்கள் மேல் குற்றம் சுமத்தவே இல்லை என சொல்லியிருக்கிரேனே?

கட்டற்ற பாலியல் சுதந்திரம் ஆண்-பெண் இருவரும் தான் செய்கிறார்கள்.

ஆனால் அதன் 100% பாதிப்பும் பெண்கள் தலையில் தான் வந்து விடிகிறது.

பெண்ணீயம் ஆண்களுக்கு சாதகமானது என நான் பலமுறை குழுவில் எழுதி இருக்கிறேன்.

திருமணம் மட்டுமே பெண்களுக்கு சாதமாக்ன அமைப்பு, ஆணின் ஆதிக்கத்தை அடக்கும் அமைப்பு என பலமுறை கூறிவந்துள்ளேன்.

பெண்ணியவாதிகளுக்கு எந்த அடிப்படை புரிதலும் இதுகுறித்து கிடையாது. முட்டாள்தனமாக திருமணம் என்பது அடிமைத்தனம், பாலியல் சுதந்திரம் தான் விடுதலை என சொல்லி தவறாக வழிகாட்டி பெண்களை மீலமுடியாத துயரத்தில் ஆழ்த்திவிட்டார்கள்.


திருமணத்தை ஏன் நம் முன்னோர்கள் "கால்கட்டு" என குறிப்பிட்டனர்?

அடங்காத காளைகளாக திரியும் ஆண்களை பெண் கட்டுபடுத்தி ஆளும் அமைப்பே திருமணம்.

திருமணமும், ஒருவனுக்கு ஒருத்தி எனும் கோட்பாடுமே பெண்களுக்கு அளவற்ற சக்தியையும், பாதுகாப்பையும், செல்வம், வளத்தையும் அளிக்கிறது.

பெண்ணியவாத ஜோக்கர்களுக்கு இது பிடிபடுவதில்லை. வீட்டை சுற்றி இருக்கும் பாதுகபபு வேலியை இடிப்பதுதான் விடுதலை என நினைத்து அதை இடித்து நொறுக்கிவிட்டார்கள்.  விளைவுகளை பெண்கள் முழுமையாக அனுபவிக்கிறாகள்.

ஆண்களுக்கு இதனால் எந்த சிக்கலும் இல்லை. அவர்கள் ஜாலியாக இருக்கிறாகள்.


 


இங்கு தெரிவது, அப்பாவிடம் பிள்ளை வளர்கிறது என்றால் தனது பொறுப்பை உணர்ந்து தனது பிள்ளைகளை ஏற்றுக் கொண்ட அப்பா. அதனால் இயன்றவரை, அன்பும் முடிந்தவரை தேவையான செலவும் செய்கிறார்கள் என்பதுதான்.  ஆனால் ஆணாதிக்கவாதிகள்  வசிப்பது அன்ட்ரோமிடா காலக்ஸியில் என்பதால் அவர்களால் இதற்கான உளவியல் காரணங்களை புரிந்துகொள்வது சிரமம்.




அப்பாவிடம் பிள்ளை வளர்ந்தால் பிள்ளை சொக்கதங்கமாக வளர்கிறது.

பிள்ளை வளர்ப்புக்கு தந்தை அந்த அளவு முக்கியம்.

தந்தை இல்லாத வீடுகளில் சீரழிவுதான் மிஞ்சுகிறது.

தாயால் பிள்ளைகளை தனித்து வளர்க்க முடிவது இல்லை.

தந்தையரால் முடிகிறது.

ஆக எதற்காக திருமணம் எனும் அமைப்பை ஒழித்து, தந்தையர் இல்லாமல் குழந்தைகள அவதிப்படவேண்டும்?

திருமணம் செய்து ஒருவனுக்கு ஒருத்தி எனும் நெறியுடன் வாழலாமே?

லிவிங் டுகெதர், பாலியல் சுதந்திரம் போன்ற கோட்பாடுகளை குப்பையில் தூக்கி போட்டுவிட்டு???


செல்வன்

unread,
Oct 19, 2018, 2:47:05 PM10/19/18
to mintamil
On Fri, Oct 19, 2018 at 1:09 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
சரி, ஆர்னால்ட் சுவிஷனைகர் அடல்டரி குறித்தும் டிரம்ப் அடல்டரி குறித்தும் செய்திகள் படித்தீர்கள்.

ஆனால், பிற்போக்குவாதிகள் செய்த அது போன்ற முறைதவறிய செயல்களைப் பற்றி நீங்கள் கண்டிப்பது போல ஒரு பதிவுகூட எழுதவில்லை என்பதைத் தெளிவாகவே புரிந்து கொண்டேன்.

இந்த கூற்று பொய்யானால் குழுமத்தில் இருந்து மட்டும்  சான்று காட்டவும்.



பலதாரமணத்தை கண்டித்து பல இழைகளில் எழுதியுள்ளேன்.

பலதாரமணம் ஆண்கள் செய்வதுதானே? அதில் என்ன முற்போக்கு, பிற்போக்கு?

அர்னால்டை நான் கன்சர்வேடிவ் ஆக கருதவில்லை. அவர் ஒரு நடிகர், கல்யாணத்துக்கு முன்பே ஏகபப்ட்ட பாலியல் தொடர்புகள் உன்டு. ரிபப்ளிகன் கட்சியில் இருந்தார் என்பதால் அவர் கன்சர்வேடிவ் ஆகிவிடுவாரா?



தேமொழி

unread,
Oct 19, 2018, 4:05:22 PM10/19/18
to மின்தமிழ்
அதாவது 
கட்டற்ற பாலியல் என்று பள்ளி  நாட்களில் இருந்து ஆரம்பித்து தொடங்குபவர்கள்  பெண்ணியவாதிகள்.

அது போல இன்றி இருப்பவர்கள் பிற்போக்குவாதிகளா?

உங்களுக்கு அமெரிக்காவில் இவ்வளவு நாட்கள் இருந்தும் இதுதான் அமெரிக்க கலாசாரம் பற்றி புரிந்துள்ளதா?

தொடர்பின்றி இருக்கிறீர்களே !!!!

தேமொழி

unread,
Oct 19, 2018, 4:07:32 PM10/19/18
to மின்தமிழ்
வந்துவிட்டது உண்மை.

கட்டற்ற பாலியல் உறவுகள் பிற்போக்குவாதிகளிடம் இருந்தால் அது தனிமனித நடவடிக்கை என்று கூறப்பட்டுவிடும்.

மேற்கொண்டு கேட்டால், அவர் உண்மையான பிற்போக்குவாதியா என்றே எனக்கு ஐயம் என்று திசை மாற்றப்படும்.
 

செல்வன்

unread,
Oct 19, 2018, 4:26:25 PM10/19/18
to mint...@googlegroups.com
On Fri, Oct 19, 2018 at 3:05 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
அதாவது 
கட்டற்ற பாலியல் என்று பள்ளி  நாட்களில் இருந்து ஆரம்பித்து தொடங்குபவர்கள்  பெண்ணியவாதிகள்.

அது போல இன்றி இருப்பவர்கள் பிற்போக்குவாதிகளா?


திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெறுபவர்கள் பிற்போக்குவாதிகள்

திருமணம் இன்றி  லிவிங் டுகெதர், ஹூக் அப் என கட்டற்ற பாலியல் முறையில் பிள்ளை பெறுபவர்கள் முற்போக்குவாதிகள்




உங்களுக்கு அமெரிக்காவில் இவ்வளவு நாட்கள் இருந்தும் இதுதான் அமெரிக்க கலாசாரம் பற்றி புரிந்துள்ளதா?

தொடர்பின்றி இருக்கிறீர்களே !!!!


நீங்கள் கன்சர்வேடிவ்கள் பற்றி தவறாக புரிந்துகொண்டுள்ளமைக்கு நான் என்ன செய்ய முடியும்?

அமெரிக்க கன்சர்வேடிவ்கள் திருமணம் செய்த பின் குழந்தை பெற்றுக்கொள்ள சொல்கிறார்கள். பெண்ணியவாதிகள் திருமணம் என்பதே அடிமைதனம் என்கிறார்கள்...


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Oct 19, 2018, 4:29:49 PM10/19/18
to mint...@googlegroups.com
On Fri, Oct 19, 2018 at 3:07 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


வந்துவிட்டது உண்மை.

கட்டற்ற பாலியல் உறவுகள் பிற்போக்குவாதிகளிடம் இருந்தால் அது தனிமனித நடவடிக்கை என்று கூறப்பட்டுவிடும்.

மேற்கொண்டு கேட்டால், அவர் உண்மையான பிற்போக்குவாதியா என்றே எனக்கு ஐயம் என்று திசை மாற்றப்படும்.
 


ஹா ஹா...ஆலிவுட் கலாசாரம் என்ன என ஊருக்கே  தெரியுமே? யார் அர்னால்டை பிற்போக்குவாதி என்றது??


அவர் முற்போக்குவாதி. கென்னடி மருமகன். அப்புறம் எப்படி இருக்கும்?
--

செல்வன்

தேமொழி

unread,
Oct 19, 2018, 4:31:53 PM10/19/18
to மின்தமிழ்

தேமொழி

unread,
Oct 19, 2018, 4:32:43 PM10/19/18
to மின்தமிழ்


On Friday, October 19, 2018 at 1:26:25 PM UTC-7, செல்வன் wrote:


On Fri, Oct 19, 2018 at 3:05 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
அதாவது 
கட்டற்ற பாலியல் என்று பள்ளி  நாட்களில் இருந்து ஆரம்பித்து தொடங்குபவர்கள்  பெண்ணியவாதிகள்.

அது போல இன்றி இருப்பவர்கள் பிற்போக்குவாதிகளா?


திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெறுபவர்கள் பிற்போக்குவாதிகள்

திருமணம் இன்றி  லிவிங் டுகெதர், ஹூக் அப் என கட்டற்ற பாலியல் முறையில் பிள்ளை பெறுபவர்கள் முற்போக்குவாதிகள்


ஹ்ம்ம் என்ன சொல்ல,  
கீழுள்ளதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே இப்படி ஒரு பதில்..!!!!

பிறகு ஏன் தனது பிள்ளைகளின் தாயுடன் ஆண்கள்  ஒழுங்காக குடும்பம் நடத்தக் கூடாது?

போகிற போக்கில் தனது வாரிசுகளை உருவாகிவிட்டுப் போகாமல் ஆண்கள் ஏன்  கட்டுப்பாடாக இருப்பதில்லை?

(அவர்கள் அனைவரும் பெண்ணிய வாதிகள் என்பதைத் தவிர்க்கவும்,  டீன் ஏஜ் பிரக்னேன்சி காலத்தில் பெண்ணியவாதி , ஆணியவாதி என்பதெல்லாம்  புரியாத காலம்.)
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Oct 19, 2018, 4:43:04 PM10/19/18
to மின்தமிழ்
ஒரு சுருக்கமான ஆலோசனை:
ஆண்களுக்கு:
அம்மாவால் வளர்க்கப்படும்  பிள்ளைகள் கெட்டொழியும் என்றால் அப்பாவானவர்கள்  எப்பாடு பட்டேனும் தங்கள் வாரிசுகளின் நலன் கருதி அடிமை நிலையிலேனும் தனது பிள்ளைகளின் அம்மாவுடன் வாழவும்

அந்த அக்கறை இல்லை என்றால் பிள்ளை உருவாக்கும் தொழிற்சாலை நடவடிக்கையை நிறுத்திவிடலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.

பெண்களுக்கு:
தகுதியற்ற காலத்தில் பிள்ளை பெறாமல் கவனமாக இருக்கவும்..
மீறி நடந்தால் ப்ரோ-சாய்ஸ் இருக்கிறது.
உங்கள் எதிர்காலமும் பிள்ளைகளில் எதிர்காலமும் பாழாகாமல் இருக்கும் 


செயல்முறை பரிந்துரை:  
ஆணாதிக்கம் செய்யாமல் இருந்தால் பிளவு ஏற்படாது. 
அதனால் என்ன செய்வேண்டும் என்று சொல்ல வேண்டும் என்று புரியாது குழப்பமாக இருந்தால் அது ஆணாதிக்க மனப்பான்மையின் அறிகுறி. 

செல்வன்

unread,
Oct 19, 2018, 4:43:38 PM10/19/18
to mint...@googlegroups.com
On Fri, Oct 19, 2018 at 3:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:




ஹ்ம்ம் என்ன சொல்ல,  
கீழுள்ளதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே இப்படி ஒரு பதில்..!!!!

பிறகு ஏன் தனது பிள்ளைகளின் தாயுடன் ஆண்கள்  ஒழுங்காக குடும்பம் நடத்தக் கூடாது?

போகிற போக்கில் தனது வாரிசுகளை உருவாகிவிட்டுப் போகாமல் ஆண்கள் ஏன்  கட்டுப்பாடாக இருப்பதில்லை?

(அவர்கள் அனைவரும் பெண்ணிய வாதிகள் என்பதைத் தவிர்க்கவும்,  டீன் ஏஜ் பிரக்னேன்சி காலத்தில் பெண்ணியவாதி , ஆணியவாதி என்பதெல்லாம்  புரியாத காலம்.)

அதை தான் முன்பே சொன்னேன்


ஆண் பெண் இயல்பு என்ன என பூமியில் இருப்பவர்களுக்கு புரியும். அன்றோமிடா காலக்சியில் இருப்பவர்களுக்கு எப்படி புரியும் என?

ஆண்களுக்கு பாலியலில் எந்த இழப்பும் இல்லை. அது அவர்களுக்கு ஜாலியான விசயம். பல பெண்களுடன் உறவு வைத்துகொள்வது அவர்களுக்கு dream come true . ஒரு பெண்ணுடன் இருப்பது தான் அவர்களுக்கு கடினம். 


பெண்கள் பாலியலில் செலக்டிவ் ஆக இருப்பார்கள். தாலி கட்டினால் தான் தொடமுடியும் என இந்திய பெண்கள் நிபந்தனை விதிப்பதால் தான் ஆண்கள் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். 


இந்த சூழலில் கட்டற்ற பாலியல் என்றால் ஆண்களுக்கு அதில் ஈடுபட என்ன தடை இஒருக்கபோகிறது? பிள்ளயை சுமப்பது எவளோ ஒருத்தி. இவனுக்கு அதில் என்ன இழப்பு??? காசா, பனமா, உடல்நலமா? எதுவும் பறிபோவது இல்லையே? அதனால் தான் சொன்னேன்...பெண்ணியம் ஆண்களின் கனவு உலகை நனவாக்கிகிறது என









To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Oct 19, 2018, 4:52:47 PM10/19/18
to mint...@googlegroups.com
On Fri, Oct 19, 2018 at 3:43 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
ஒரு சுருக்கமான ஆலோசனை:
ஆண்களுக்கு:
அம்மாவால் வளர்க்கப்படும்  பிள்ளைகள் கெட்டொழியும் என்றால் அப்பாவானவர்கள்  எப்பாடு பட்டேனும் தங்கள் வாரிசுகளின் நலன் கருதி அடிமை நிலையிலேனும் தனது பிள்ளைகளின் அம்மாவுடன் வாழவும்

பல தந்தையருக்கு பிறந்த குழந்தைகள் ஒரு சிங்கிள் மதர் வீட்டில் இருக்கலாம்.  உங்கள் ஆலோசனைப்படி நடக்கவண்டுமெனில் சிங்கிள் மதர்களவ பலதார மணம் தான் செய்துகொள்ளவேண்டும்அல்லது ஒன்பதாம் வகுப்பில் கர்ப்பமாகும் பெண்களை குழந்தை மணம் செய்விக்க வேண்டும். இது எல்லாம் நடைமுறை சாத்தியம்
அற்ற விசயம். ஹூக்கப், லிவிங் டுகெதர் கலாசாரத்தை ஒழிப்பதே சரியான வழி








அந்த அக்கறை இல்லை என்றால் பிள்ளை உருவாக்கும் தொழிற்சாலை நடவடிக்கையை நிறுத்திவிடலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.

பெண்களுக்கு:
தகுதியற்ற காலத்தில் பிள்ளை பெறாமல் கவனமாக இருக்கவும்..
மீறி நடந்தால் ப்ரோ-சாய்ஸ் இருக்கிறது.
உங்கள் எதிர்காலமும் பிள்ளைகளில் எதிர்காலமும் பாழாகாமல் இருக்கும் 



மனித இயல்பை புரிந்து கொள்ளவில்லை...மீண்டும் அன்றோமிடா காலக்ஸி நினைவு வருகிறது


பெண்கள் பிள்ளைகளை விரும்புகிறார்கள்...என்ன செய்ய?? Maternal instincts are huge for many women. ச்பெர்ம் வங்கி மூலம் தாயாகும் பெண்ணியவாதிகள் ஏராளம்...தெரியுமா??


Feminist sperm bank என்றெர் கலிபோர்னியாவில் உள்ளது தெரியுமா??



To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Oct 19, 2018, 4:55:03 PM10/19/18
to மின்தமிழ்
மீண்டும் அதே விளக்கம் கீறல் விழுந்த இசைத்தட்டு போலக் கொடுக்கப்பட்டால் 
நானும் அதே வழியில்தான் வெட்டி ஒட்ட வேண்டியிருக்கும்.

இதுவரை நடந்த கருத்துப் பரிமாற்றத்தின் சுருக்கம்:

ஆண்களையும் ஒழுங்காக வழி நடத்துங்கள்!
இல்லை, ஆண்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்....( இதைத்தானே இந்திய அமைச்சர் ஒருவர் தெனாவெட்டாகக் கூறினார்?)
பெண்களுக்குப் பாதிப்பு ... என்றால் அவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்..

அனைவருக்கும் ப்ரோ-சாய்ஸ், செக்ஸ் எஜுகேஷன், பிளாண்ட் பேரேன்ட்ஹுட் அறிவு தேவை: 
ஐயோ. ஐயோ ஐயையோ... கேவலமான பெண்ணியவாதிகள்.
இரு..இரு.. குஷ்புவுக்கு மட்டும் துடைப்பக்கட்டை இல்லை, பலபேருக்குத் தேவைப்படும் போலிருக்கிறது.

ஏன் ஆண்கள் ஒழுங்காக நடந்து கொள்ள மாட்டார்களா?
ஒழுங்காக நடந்து கொள்பவர்கள் பிற்போக்குவாதிகள்
மாறாக நடப்பவர்கள் பெண்ணியவாதிகள் 



ஹ்ம்ம் என்ன சொல்ல,  
கீழுள்ளதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே இப்படி ஒரு பதில்..!!!!

பிறகு ஏன் தனது பிள்ளைகளின் தாயுடன் ஆண்கள்  ஒழுங்காக குடும்பம் நடத்தக் கூடாது?

போகிற போக்கில் தனது வாரிசுகளை உருவாகிவிட்டுப் போகாமல் ஆண்கள் ஏன்  கட்டுப்பாடாக இருப்பதில்லை?

(அவர்கள் அனைவரும் பெண்ணிய வாதிகள் என்பதைத் தவிர்க்கவும்,  டீன் ஏஜ் பிரக்னேன்சி காலத்தில் பெண்ணியவாதி , ஆணியவாதி என்பதெல்லாம்  புரியாத காலம்.)

ஒரு சுருக்கமான ஆலோசனை:
ஆண்களுக்கு:
அம்மாவால் வளர்க்கப்படும்  பிள்ளைகள் கெட்டொழியும் என்றால் அப்பாவானவர்கள்  எப்பாடு பட்டேனும் தங்கள் வாரிசுகளின் நலன் கருதி அடிமை நிலையிலேனும் தனது பிள்ளைகளின் அம்மாவுடன் வாழவும்

அந்த அக்கறை இல்லை என்றால் பிள்ளை உருவாக்கும் தொழிற்சாலை நடவடிக்கையை நிறுத்திவிடலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.

பெண்களுக்கு:
தகுதியற்ற காலத்தில் பிள்ளை பெறாமல் கவனமாக இருக்கவும்..
மீறி நடந்தால் ப்ரோ-சாய்ஸ் இருக்கிறது.
உங்கள் எதிர்காலமும் பிள்ளைகளில் எதிர்காலமும் பாழாகாமல் இருக்கும் 


It is loading more messages.
0 new messages