க.>
2012/4/15 Santhanam Swaminathan <swam...@yahoo.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
:-)
பொலிக பொலிக பொலிக
போயிற்று வல்லுயிர்ச்சாபம்
எனும் பாசுரத்தில் ‘கடல்வண்ணன் பூதங்கள் மலியப்புகுந்து உழிதரக்கண்டோம்’
என்றொரு prophecy வைக்கிறார்!
யார் இந்தக் கடல்வண்ணன் பூதங்கள்? :-)
கிருஷ்ணப்பிரேமி அண்ணா இது பாகவதர்களைக் குறிக்கிறது என்கிறார்.
பூத என்ற சொல்லுக்கான வடமொழி வேர்களைக் கண்டால் இதன் பொருள் பிடிபடும்.
அண்ணாவின் பிரவச்சனத்திலிருந்து:
”பூதம் என்பதற்கு அன்னம் என்றொரு பொருள் உண்டு. அதாவது திருமால் நாமமே
உணவாகக் கொள்வதால் ஒருவர் பூதத்தாழ்வார் ஆகிறார். (வைதீக திருமண
மந்திரத்தில் கணவன் மனைவியிடத்தில் "பூத" என்று சொல்லி பழம் தரவேண்டும்.
மனைவி "சுபூத" என்று சொல்லி பால்தர வேண்டும். ஒருவரையொருவர் பூதம் பிசாசு
என்று திட்டிக் கொள்வதாய் அர்த்தம் கொள்ளக்கூடாது)”
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
யார் இந்தக் கடல்வண்ணன் பூதங்கள்? :-)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இரண்டாம் பாசுரத்தின் மாதவன் பூதங்களையும்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.
”வண்டார் தண்ணந்து ழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்,
பண்டான் பாடிநின் றாடிப் பரந்து திரிகின் றனவே”
பூதங்கள் = பக்தர்கள்
வடமொழியில் பூ - ஸத்தாயாம் என்கிற தாதுவடியாகப்
பிறந்தது பூதம் என்னுஞ்சொல்
ஸத்தை பெற்றது என்று பொருள்.
எம்பெருமானது திருக்குணங்களை யநுபவித்தே
ஸத்தை பெற்றவர்கள் என்றவாறு.
ஒக்கத் தொழுகிற்றி ராகில் கலியுக மொன்றுமில் லையே !
தேவ்
On Apr 15, 9:40 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> யார் இந்தக் கடல்வண்ணன் பூதங்கள்? :-) கிருஷ்ண பிரேமியார் அழகாகவே
> சொல்லியிருக்கிறார். (சென்ற மாதம் ஹைதராபாதில் விசாகா ஹரியின் பிரசங்கத்துக்கு
> அங்கேயே இருந்ததால் அழைப்பு இருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லாமல் போனதால் போக
> முடியவில்லை)
>
> நம்மாழ்வார் மொத்தம் *நான்கு* இடங்களில் இந்தப் பத்துப்பாட்டில் (பொலிக பொலிக)
> மட்டுமே பாடியிருக்கிறார். கடல்வண்ணன் பூதங்கள் என இரண்டு முறையும்,
> மறுத்திருமார்வன் அவன்தன் பூதங்கள் எனவும், வைகுந்தன் பூதங்கள் எனவும்
> குறிப்பிட்டிருப்பது அவன் அடியவர்களைத்தானே.. பூதம் என்ற சொல்லுக்கு
> சமயப்பெரியார்கள் ’இறைவனின் சேவகர்கள்’ என்று சொல்கிறார்கள். .
>
> 2012/4/16 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2012/4/15 Dhivakar <venkdhiva...@gmail.com>:
> > > நம்மாழ்வார் அபயக்கரம் கொடுத்த 'வைகுந்தன் பூதங்கள்' பற்றிச் சொல்லவே
> > இல்லையே..
> > > கலியுக பயத்தைப் போக்கும் பூதங்கள் அவை அல்லவா?
>
> > :-)
>
> > பொலிக பொலிக பொலிக
> > போயிற்று வல்லுயிர்ச்சாபம்
>
> > எனும் பாசுரத்தில் ‘கடல்வண்ணன் பூதங்கள் மலியப்புகுந்து உழிதரக்கண்டோம்’
> > என்றொரு prophecy வைக்கிறார்!
>
> > யார் இந்தக் கடல்வண்ணன் பூதங்கள்? :-)
>
> > கிருஷ்ணப்பிரேமி அண்ணா இது பாகவதர்களைக் குறிக்கிறது என்கிறார்.
>
> > பூத என்ற சொல்லுக்கான வடமொழி வேர்களைக் கண்டால் இதன் பொருள் பிடிபடும்.
> > அண்ணாவின் பிரவச்சனத்திலிருந்து:
>
> > ”பூதம் என்பதற்கு அன்னம் என்றொரு பொருள் உண்டு. அதாவது திருமால் நாமமே
> > உணவாகக் கொள்வதால் ஒருவர் பூதத்தாழ்வார் ஆகிறார். (வைதீக திருமண
> > மந்திரத்தில் கணவன் மனைவியிடத்தில் "பூத" என்று சொல்லி பழம் தரவேண்டும்.
> > மனைவி "சுபூத" என்று சொல்லி பால்தர வேண்டும். ஒருவரையொருவர் பூதம் பிசாசு
> > என்று திட்டிக் கொள்வதாய் அர்த்தம் கொள்ளக்கூடாது)”
>
> > நா.கண்ணன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,