சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை

260 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Apr 6, 2014, 1:26:15 PM4/6/14
to mint...@googlegroups.com
தகவல் - முனைவர்.அ.சிவபெருமான்
செய்தி -தினமணி - தமிழ்மணி - ஞாயிற்றுக்கிழமை - 6-04-2014

               'புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக் கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.
              அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய்.ஆற்றிய உரை வருமாறு:
             "பெயர் பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ரஷ்யாவில் தாம் சென்றபோது ரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றை திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழி பேசுவோரும் அறிந்திருப்பது நல்லது.
             "மலையாள இலக்கியமனைத்தும் சம்ஸ்கிருத சார்பாகவே இருக்கின்றனவே, உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்று கூற ஒன்றுமில்லையே?' என்பது ரஷ்யரின் கேள்வி. அதற்கு தகழி சிவசங்கரம்பிள்ளை, "ஏன் இல்லை? எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும் நாட்டுப்பாடல்களும் தென்னகத்தினுடைய தனிச்சொத்து" என்றாராம். தென்னகததின் தனித்துவத்தைக் காப்பது - மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும்தாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்துகொள்வது மிகத்தேவை"

தகவல் தந்த முனைவர்.அ.சிவபெருமான் அவர்களுக்கும், வெளியிட்ட தினமணி - தமிழ்மணி - இதழுக்கும் மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா

Singanenjam Sambandam

unread,
Apr 7, 2014, 12:58:57 PM4/7/14
to mint...@googlegroups.com
நல்ல பகிர்வு.....நன்றி அய்யா.....


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Apr 7, 2014, 1:19:27 PM4/7/14
to மின்தமிழ், Subashini Tremmel
​நல்ல தகவல் பகிர்வு. நன்றி.
இப்போதைய நிலையில் சங்க இலக்கியங்கள் ​நன்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன என்றே எனக்கு தோன்றுகின்றது. அதே வேளை நாட்டுப் பாடல்கள் இன்னமும் முழு அங்கீகாரத்தை பெறவில்லை என்ற எண்ணம் தோன்றுகின்றது. 

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 7, 2014, 1:29:57 PM4/7/14
to mint...@googlegroups.com
நல்லதொரு கட்டுரை.திரு.ப.பாண்டியராஜா அவர்களே.மலையும் ஆழமும் (குறிஞ்சியும் நெய்தலும்)சேர்ந்த மலையாளத்தமிழர்கள் இன்னும் செங்குட்டுவனைத்தானே (உதாரணம் "அப்புக்குட்டன்")பெயர்களில் சூட்டிக்கொண்டிருக்கிறார்கள்."பதிற்றுப்பத்து" அவர்கள் இலக்கியம் தானே.கேரளாதன் என்றாலே "சேரலாதன்"என்று தான் செவியில் விழுகிறது."கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாறு"தானே அவர்கள் "பெரியாறு"

அன்புடன் ருத்ரா

தேமொழி

unread,
Apr 7, 2014, 3:13:59 PM4/7/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel


On Monday, April 7, 2014 10:19:27 AM UTC-7, Suba.T. wrote:

​நல்ல தகவல் பகிர்வு. நன்றி.
இப்போதைய நிலையில் சங்க இலக்கியங்கள் ​நன்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன என்றே எனக்கு தோன்றுகின்றது. அதே வேளை நாட்டுப் பாடல்கள் இன்னமும் முழு அங்கீகாரத்தை பெறவில்லை என்ற எண்ணம் தோன்றுகின்றது.

நாட்டுப் பாடல்கள் தொடர்பான என் கட்டுரைகளை
"நாட்டார் இலக்கிய முத்துக்கள்"
https://groups.google.com/d/msg/mintamil/VJr_qyQH5gQ/TOdemDhNKHgJ

என்ற இழையில் பகிர்ந்து கொள்கிறேன் சுபா.  நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள்.


..... தேமொழி


N. Ganesan

unread,
Apr 8, 2014, 10:32:59 AM4/8/14
to mint...@googlegroups.com, pandiya raja, vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
On Monday, April 7, 2014 9:58:57 AM UTC-7, singanenjan wrote:
நல்ல பகிர்வு.....நன்றி அய்யா.....


அன்பார் பேரா. பாண்டியராஜா,

இப்பொழுது தாங்கள் முனைவருக்கு எழுதிய ப்ராமி லிபித் தோற்றம் பற்றிய மறுமொழி கண்டேன். தாய்லாந்து மனைவியுடன்
அங்கே ஒரு வனஞ்சூழ்ந்த வீட்டில் கடைசிநாட்களில் வாழ்ந்துவந்தார் பேரா. ப்ரிட்ஸ் ஸ்டால். அவருடன் சிலமுறை பேசியும்,
மின்மடலாடியும் இருக்கிறேன். அப்போது அவர் என்னை வெளியிடச் சொல்லி அளித்த கட்டுரையை முனைவர் ழான்
தங்களைப் படிக்கச் சொல்லி அளித்தார் [1}. அம்மடலில் உள்ள கட்டுரையை அனைவரும் படிக்கவேண்டும். சம்ஸ்கிருதமும்,
தமிழும் உறவாடிய தாய்லாந்து மன்னர் குடும்பம் முன்னால் பெர்க்கிலி பேரா. ஸ்டால் ஆற்றிய ஆய்வுரை இது:
வேதங்கள் பற்றிய நல்ல புத்தகம் எழுதிய ஸ்டால் (பெங்குவின்) அதில் உள்ள ஒரு தவற்றைச் சொன்னபோது, இரண்டாம்
பதிப்பில் திருத்திவருவது பற்றியும் ஆய்வுக்குழுவில் எழுதினார். 

பிரமாணிக்கம் என்பது சரிதான் என 1500 ஆண்டு பரவலான தமிழின் இலக்கிய ஆட்சிகள் காட்டுகின்றன. 
ப்ரமாணிக்ய- என்று இன்றும் வடஇந்தியாவில் வழங்கும் ஆரியச் சொல்லின் தமிழ் தற்பவம்
என்று விளக்கியிருக்கிறேன். ஆதிக்ய- ஆதிக்கம், மாணிக்ய- மாணிக்கம், ப்ரமாணிக்ய- பிரமாணிக்கம் “நம்பிக்கை”
பிரமாணிக்கிறவர் = நம்புபவர் = பிரமாணித்தார் (நம்பினோர்) 1500 ஆண்டுகளாக தமிழில் இருப்பதும் பார்த்தோம்.
ககர எழுத்து பின்னால் சேர்த்து பன்மை ஆக்குகிறோம். மக- > மக்கள், கலை > கலைகள். ஆ-, போ- போன்ற வினைகளில்
கப்பிரத்தம் சேர்ந்து ஆகும், போகும் என்றாகிறது. ஆக, கப்பிரத்தச் சேர்க்கை த்ராவிடமொழிகளில் இருந்து சம்ஸ்கிருதம்
பெற்றதோ என்னும் கேள்வியுண்டு. உதாஹரணம்: பாலன் - பாலகன், தீபா - தீபிகா, ப்ரமாணி - ப்ரமாணிகன் (“authority, standard"
எனப் பொருள். ப்ரமாணிக்யம் என்னும் வடசொல்லில் வரும் பிரமாணிக்கம், பிரமாணிக்கிறது = நம்பிக்கை. இதனின்றும்
ப்ரமாணி(க) vs. ப்ரமாணிக்யம் வித்யாஸம் விளங்கும்). கப்பிரத்யம் சேர்தலுக்கும் ப்ரமாணிக்யத்துக்கும் உள்ள நுண்ணிய
வேறுபாட்டை வடமொழி நன்கறிந்த தமிழர்கள் (உ-ம்: பூதத்தாழ்வார், பைபிளை மொழிபெயர்த்த கிறித்துவ பாதிரிகள்,
கார்காத்தார் சம்முகத்திலிருந்து பாட்டனார் கிறிஸ்து சமயஞ்சார, வள்ளலார் வழியில் சமரச சன்மார்க்கம் பாடிய வேதநாயகம்பிள்ளை,
... எடுத்துக்காட்டுகள் பார்த்தோம். வேதநாயகரைப் பற்றி ஒருகுறிப்பு: சரவணபவானந்தா ஆசாரியார் நூலில் இருந்து
அண்மையில் ‘நீயே புருஷமேரு’ கீர்த்தனம் தினமணி வெளியிட்டிருந்தது. இது பல நூல்களில் அச்சான கீர்த்தனமே.
ஏன் கோபாலகிருஷ்ணபாரதி வாழ்க்கை வரலாற்றில் ஒருவரி கொடுத்துவிட்டு உவேசா எழுதாது சென்றார் என்பதற்குக்
காரணம் உண்டு. உவேசா வாழ்ந்த காலத்தில் சைவ ஆதீனங்கள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் ஆரம்பித்துவைத்த
வள்ளலார் எதிர்ப்பை தீவிரமாகக் கொண்டிருந்தகாலம். வள்ளலார் புலவரா? என்றால் இல்லை என்பது அவர்கள் நிலைப்பாடு.
சைவம் கெட்டுவிடும் என்றனர். கோர்ட் கேஸ்களில் உவேசா சாட்சியமளித்தார். சுமார் ஐநூறு புலவர் வரலாறுகளை
குறிப்புகளுடன் எழுதிய உவேசா (பார்க்க: உவேசா நூல், பிற்காலப்புலவர்கள்) வள்ளலாரைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. 
ஆயிரக் கணக்கான பாடல்கள் எழுதி தமிழர் சமய வாழ்வில் புரட்சி செய்த வள்ளலார் சன்மார்க்கம் பற்றிப் பாடும் கோ. பாரதியின் 
கீர்த்தனம் உவேசா விட்டுவிட்டதில் வியப்பேதுமில்லை.
இது கிடக்க.

தங்கள் மடலில் தமிழர் வேறு ஏதோ லிபி கொண்டிருந்ததாகவும், அதை விட்டுவிட்டு ப்ராமிக்கு வந்ததாகவும் குறிப்பிடுகிறீர்கள்.
ஆனால், அதற்கான சான்றுகள் எதுவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலோ, தொல்லியலிலோ ஒன்றுமே இல்லை என்பதும்
குறிப்பிடத் தக்கது. ஏன் பிராமியை தமிழர் பெற்றனர் என்று ஐராவதத்தின் க்லாஸிக் ஆய்வுநூலில் விரிவாக விளக்கியுள்ளார்கள்.
அதனை இன்னும் பேரா. கா. ராஜன், ராபின் கானிங்காம் போன்றோர் தொல்லியல் அகழாய்வுகொண்டு மேலெடுத்துச் செல்லவியலும்
எனக் கருதுகிறேன்.

(I) கிளி போன்று நான்மறைகளை அர்த்தமே புரியாமல், மிகச் சின்னஞ்சிறு வயதில் இருந்தே பழக்குவது உலகத்திலேயே
ஒரு பெரிய லிங்குஸ்டிக் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுதான் இன்றைய போனடிக் ஸயன்ஸின் வித்து,
மிக அழகாக ஸ்டால் விளக்கியுள்ளார்கள். தன் வாழ்நாள் முழுக்க எழுதிய நூல்களிலும், கட்டுரைகளிலும்.
மந்திரங்களை Words without Meaning என்று புஸ்தகமே எழுதியருளினார். அதில் அவரது கோட்பாடு - Bird Songs உடன் ஒப்பிடுவார்.

Mantras and Bird Songs

Frits Staal
Journal of the American Oriental Society
Vol. 105, No. 3, Indological Studies Dedicated to Daniel H. H. Ingalls (Jul. - Sep., 1985), pp. 549-558

சங்க இலக்கியத்தில் மறைகளை ஓதுதலை கிளிப் பேச்சுடன் அடிக்கடி ஒப்பிடுகின்றனர். அதுவே, ப்ரிட்ஸ் ஸ்டால் போன்றோரின் இன்றைய தியரிகளுக்கு மூலம் எனலாம். தொல்காப்பியர் போன்றோர் தமிழுக்கு மறைகள், மற்றும் ப்ராகிருத இலக்கணம் (ஐந்திரம் - நூல்: ஏ. சி. பர்னல்) கற்று இலக்கணம் அமைக்கிறபோது வேதம் ஓதுகிறதனால் கண்டறிந்த ஃபோனடிக் ஸயன்ஸஸ் மிக உதவியாகிறது - தொல்காப்பியர் போன்றோருக்கு. இதனைத் தெளிவாக, காப்பியரே சொல்கிறார்:
             எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து

சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து

அகத்தெழு வளியிசை அரில்தப நாடி

அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே

அஃதிவண் நுவலாது எழுந்து புறத்திசைக்கும்

மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே
http://www.tamilvu.org/slet/l0141/l0141ame.jsp?txt=%E0%AE%8E&sno=102
ஆக, இன்னும் சங்க இலக்கியம் - ஸ்டால் அவர்களின் ‘பர்ட் ஸாங்’ த்யரி பொருத்தி ஆராய்தல் அவசியம். தமிழ் மொழியியல்
அறிஞர் செய்யவேண்டிய துறை இஃது.

(II) மைக்கேல் விட்சல், ஸ்டீவ் ஃஃபார்மெர் போன்றோர் சிந்து எழுத்து ஒரு மொழி சாராத எழுத்து என வாதிட்டு வந்தனர்.
ஆனால், அது தவறு என பேரா. ராஜேஷ் ராவ் (University of Washington) புகழ்மிக்க Science ஆய்விதழில் வெளியிட்டார்.
மறுத்து எழுதிய ஸ்ப்ரோட் போன்றோர் கட்டுரையை ஸயன்ஸ் ஆய்வேடு பதிப்பிக்க மறுத்துவிட்டது. இதனால்
திராவிட மொழியினரின் எழுத்தே சிந்து சமவெளி எழுத்து என்பது தெளிவாயிற்று, ஹென்ரி ஹிராஸ் பாரதியார்
சொன்ன மீன் என்பது நாள், கோள் மீன்கள் என்றது நிரூபணம் ஆனது. மேலும், ஆராய்ந்த போது மீன் மாத்திரம் அல்ல,
தை (தந்தை, எந்தை, நுந்தையில் உள்ள தை) - தமிழ்மாதப் பெயர் தமிழர்கள் எழுத்தாக சிந்து எழுத்தில் உள்ளது 
என்று காட்டப்பெற்றது.


கல்பட்டார் ஈ என்னும் கட்டுரையை இன்னும் விரிக்கலாம். ஈகை, ஈதல் ஈயென இரத்தல் (திருவள்ளுவர், காப்பியம்)
கொண்டும் விளக்கலாம். அப்போது ஏன் மீன், முதலை சின்னங்களை சிந்து எழுத்தில் காண்கிறோம் - வானியலுக்கு
என நன்கு புரியும். 

எங்குமே இல்லாத போனடிக் ஸயன்ஸ் வேதம் போன்ற மந்திரங்களால் கண்டறியப்பட்டது என்கிறார் ஸ்டால்.
ஆனால், இதைக் கண்டுபிடிக்க ‘bird songs' முறையில் மொழிக்கு அப்பாற்பட்ட மந்திரங்களை கொற்றவைக்கு
கிராமக் கோவில்களில் அரைசு, ஆல் மரங்களுக்கு அடியில் சிந்தின் பூசாரிகள் ஓதினரா? அவர்களுடன் ஈரான்,
மத்ய ஆசியாவில் இருந்து வரும் ஆர்ய மொழிகள் கலந்து வளர்த்ததா? என்பதே வினா. ஏனெனில் ஏன் இந்தோ-ஐரோப்பியர்
(உ-ம்: பிரெஞ்சு, (அ) ஆங்கிலம்) எழுத்தில் போனடிக் முறையில் நெடுங்கணக்கு அமையவில்லை? என்பார் ஸ்டால்.

அடுத்த மடலில் பிராமி தமிழர்களும், சிங்களரும் அசோகருக்கு முன்னரே தென்னிந்தியா-சிலோனில் தோற்றுவித்தது
பற்றிப் பேசுவோம். அதற்கு http://en.wikipedia.org/wiki/Georg_B%C3%BChler 

Georg Bühler

கண்டுபிடிப்பு என்ன என்பதும் (எண்கள் பற்றி), அதைத் தமிழ்ச் சமணர்கள் எவ்வாறு அருகதேவனின் மாணவிகளாய் எண்ணும் எழுத்தும்
என்று கொண்டாடுகின்றனர் என்பதும் பார்ப்போம். பிராமி, சுந்தரி எனு எண்ணையும் எழுத்தையும் குறிப்பிடும் சமணர்கள் புராணம்
எவ்வாறு ஸெமிடிக் எழுத்தை கடல் வாணிகத்தால் பெற்று, இந்திய ஃபோனடிக் ஸயன்ஸை தொல்காப்பியர் போன்றோர் 
வகுக்கலாயினர் என்பதன் வரலாறு இன்னும் விரிவாக எழுதப்படவில்லை. உங்களைப் போன்ற ஆய்வறிஞர்கள் எழுத வேண்டும்.
வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்

பிராமிக்கு முன் எந்த எழுத்தும் தமிழுக்கில்லை. இருந்த எழுத்தெல்லாம் ஒரு வகை ஸிம்பல் ஸிஸ்டம் தான் (மீன், முதலை போன்றவற்றை
வானோருக்குக் குறித்தவை). ஆனால், போனடிக் ஸயன்ஸ் உருவானபின் ஸெமிட்டிக் எழுத்தை அத்துடன் பொருத்தி பிராமி, தமிழ்ப்ராமி உருவாகியுள்ளது. இதுவரை கிடைத்த தொல்லாய்வுகள் காட்டுவது இதுவே. ப்ராமியும், ஸிம்பல்களும் சேர்ந்து கொடுமணல், பொருந்தலில் கிட்டுவதே சான்று.

மேலும் தமிழ் எழுதத் தலைப்பட்ட காலம் (சங்கம்) பற்றியும், அருகனின் சுந்தரி, பிராமி என்னும் பெண்கள் பற்றியும் பேசுவோம்.

நா. கணேசன்
சிந்து எழுத்தில் தை (மகரம்) சின்னம் - தமிழ் நாட்டில் சங்க காலத்தில் அதன் தொடர்ச்சி பற்றிய கட்டுரைகட்கு, எ-டு:


[1] ழான் (பாரிஸ்) எழுதினார்:
On Sunday, April 6, 2014 1:10:51 PM UTC+5:30, JLC_(Paris) wrote:
Regarding the current discussion,
concerning the order of consonants,
in the alphabet of various languages,
some list members may have already seen the following page

"http://dakshinatya.blogspot.fr/2008/12/staal-sanskrit.html#Arabic"

Best wishes to all

-- Jean-Luc Chevillard (Paris)

N D Logasundaram

unread,
Apr 9, 2014, 11:50:44 AM4/9/14
to வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, mintamil, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai
நாவன்னா  கணேசனார் இப்படி எழுதினர் 
பிராமிக்கு முன் எந்த எழுத்தும் தமிழுக்கில்லை. இருந்த எழுத்தெல்லாம் ஒரு வகை ஸிம்பல் ஸிஸ்டம் தான் (மீன், முதலை போன்றவற்றை வானோருக்குக் குறித்தவை). ஆனால், போனடிக் ஸயன்ஸ் உருவானபின் ஸெமிட்டிக் எழுத்தை அத்துடன் பொருத்தி பிராமி, தமிழ்ப்ராமி உருவாகியுள்ளது. இதுவரை கிடைத்த தொல்லாய்வுகள் காட்டுவது இதுவே. ப்ராமியும், ஸிம்பல்களும் சேர்ந்து கொடுமணல், பொருந்தலில் கிட்டுவதே சான்று.
 
அய்யா கனேசனாரே 

தொல்காப்பியம் பேசும் எழுத்தின் நிரல் வகை அவற்றின் நூறுக்கனகான பண் புகள் புள்ளி உள்ள  வரிவடிவம் பற்றி பேசியாகிவிட்டது அப்படி இருக்க மீண் டும் மீண்டும் உங்க மனதிற்குப்பிடி த்த முதலைகளை இங்கு கொணர்கிறீ ர்?

உங்கள் குழப்பவாதத் தை அவிழ் த்து விடுகிறீர்? 


எதோ கொடுமணல் தான் தமிழ் எழுத்தின் மாதிரி என்று பேசுகின்றீர்களே 
கொடுமணலு க்கு முன் என்ன பேசினீர் ??
இந்த கொடுமணல் போய் வேறு ஒரு படுமணல் வந்தால் என்ன பேசுவீர். ???


கொடுமணல் என்ன எத்தனை கொடுமணல்கள் வந்தாலும் தொல்காப்பியமே பேசும் வரிவத்தை 
என்ன செய்யமுடியும்?

தமிழுக்கான உள்ள  இய லை விட்டுவிட்டு வேறு  எததனையோ பேசுவது அறிவுடைமையாகுமா?

உலகில் கண்டுபிடிக்கப்படும் எழுத்துக்களை எல்லாம் கொணர்ந்து கொணர்ந்து இங்கே கொட்டி குழப்புகின்றீ ரே 

தமிழ் பிராமி யாகட்டும் எந்த பிராமி ஆகட்டும் தொல்காப்பியம் பேசும் வரி வடிவம் தொடர்பில்லாமல் 
வேறு எத்தனையோ கொணர்ந்து குழப்பி 

இதற்கிடையில் போனடிக் ஸயன்ஸ் // ஸெமிட்டிக் எழுத்து //  வேறு 

தன்  மனதில் வரும் இணையக் குப்பைகளெல்லாம்   இடையில் திணித்து 


பிராமிக்கு முன் எந்த எழுத்தும் தமிழுக்கில்லை என 

ஓர் நல்ல தமிழ் மகனாகப் பேசவில்லையே ?  
அல்லது
இவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள் எனப்  பார்க்கலாம் என 
இந்த இழையிலும் உங்கள் வழக்கமான சீண் டிப்பாற்கும் செய்கையா? 



நூ த லோ சு 
மயிலை 




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 10, 2014, 4:29:34 AM4/10/14
to vall...@googlegroups.com, mintamil, Maravanpulavu K. Sachithananthan, pandiya raja
அன்பின் நூதலோசு,

உங்களுக்கு பிராமி தமிழ் எழுத்தாக ஆன வரலாறும், அதன் காலமும் பரிச்சயமில்லை என்று
உங்கள் மடல் காட்டுகிறது. தமிழர் வரலாறு சங்க காலத்தின் இலக்கியம் இந்தியாவின்
அடிப்படியான (உலகத்தின் unique) சமுதாய கட்டமைப்பையும், சமயங்களையும் தெளிவாக
அறிவிக்கிறது. தமிழ்நாடு வடநாட்டுடன் எப்பொழுதும் உறவுகள் உண்டு. தனித் தீவாக 3000
ஆண்டுகளாய் தமிழகம் இல்லை.

கொடுமணல் போனால் படுமணல்??? என்ன இது? படுமணல் எங்கே இருக்கு???!
கொடுமணல் கண்டுபிடித்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் பிராமி எக்ஸ்பெர்ட்,
அவரது பிஎச்டி தீஸிஸ் படிக்கவும். நான் அச்சிட்டுக் கொடுத்துள்ளேன். அவரது 
மாணவர் கா. ராஜன் 30 ஆண்டாக கொடுமணலில் அகழாய்வுகள் செய்கிறார்.
அவர் இப்பொழுது எழுதியுள்ள ப்ராமி கட்டுரைகள் உதவும்.

விரிவாகப் பின்னர் எழுதுகிறேன். பிராமிக்கு முன்னர் ஏதாவது எழுத்து தமிழுக்கு
இருந்தால் தாருங்கள். படிக்கிறேன். ப்ராமி எக்ஸ்பெர்ட்ஸிடமும் காட்டி பேசவியலும்:
நாகசாமி, ஐராவதம், ராசு, ராஜன், ... 

பிற பின்!
நா. கணேசன்

N D Logasundaram

unread,
Apr 13, 2014, 4:23:38 PM4/13/14
to வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, mintamil, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, podhuvan sengai

நாவன்னா கணோசனார் அவர்களுக்கு

பிராமி - தமிழ் - தமிழ் பிராமி  இப்பொருள்கள் பற்றி  நீர்தான் பிராமியையே  கண்டுபிடித் தவர் போல் பேசுகிறீர் 

எவனொ ஒரு மேற்கத்தியன் போட்ட  பிராமி எழுத்துகள் கிளைத்த வழி என ஒரு படம் காட்டி  அதனில் பல மொழிகளின் பெயர் களை இட்டு அந்தந்த மொழிகள் பிரமியிலிருந்து வந்தன எனக் காட்டும்   பேர்வழி அய்யா நீங்கள் பிராமி என்பது ஒர் எழுத்து வகை எந்த மொழியையும் ( ஒலியையும்) யாதானும் ஒரு எழுத்தில் எழுதிவிடலாம் (உரிய நிரல் யிட்டு) அதனால் எழுத்திலிருந்துமொழி வந்தது என்பது போல் பிரமையை உண்டக்க நினைப்பவர் அல்லவா நீங்கள் ?? 
 
வே ற்று புலத்தார்  அல்லது மொழியறிவு குறைந்தோர் பிராமி எழுத்தி ல் தமிழை எழுத முயன்ற நிலைதான் பிராமி கல்வெட்டுகளில் கிடைப்பவை அதுவும் ஓரிரு பெயர்கள்(சொற்கள்)மட்டும் (Transliterated Tamil that too proper nouns into the socalled Braami) பற்றியே 

அதுவும் அதற்கு முன்னாளின் தொல்காப்பியத்  தமிழின் இயல்வழி அமையா து ஒரு சொல் எழுது ம் போதே பல பிழைகளுடன் தமிழ மொழி அறிவு பெறாதவர் எழுதியதைக் கொண்டு அவைதான் தமிழ் என்பது என்னே அறிவுடைமை? 

அதுதான் கிடைத்துள்ளது அதனால்  அதுதான் தமிழ் என சொல்ல நினைப்பது மேலும் ஆய்வறிவு குறைந்த நிலை 
அதுவும் தொலக்க்ப்பியத்தை அறியாதவர்கள் அல்லது வேண்டுமென்றே தனக்கு தெரிந்தவற்றை  தன மனம் போன போக்கில் போற்றும்படி சொல்ல நினைப்பது 

தமிழனாகப் பிறந்து தமிழுக்காகவே பேசநினைக்கும் போதே தமிழ் மொழியில் பிராமிக்கு முன் தமிழுக்கு எழுத்தே இல்லை என்பது .xzvfarewybxzvc bnzbb n znbzn zz n nz n MZMBNbnzxm xmn

தமிழின் வரி வடிவம் பற்றி பலகாலம் முன்பே தொலகாப்பியத்தில் 40 நூற்பாக்கள்  உள்ளது

இருப்பதை விட்டுவிட்டு இல்லா ததை கொணர்ந்து அது அல்லாத ஒன்றினைப் பற்றி பேச நினைப்பது ஆய்வறிவுடையோர் பேசும் பேச்சல்ல.  

திருவாளர் சச்சிதானந்தம் பல மொ ழிகளின் வரிவடிவங்ககளில் திருமுறையை எழுதி சாதனை படைத்துள்ளார் ஆகையால் அவை எல்லாம் தமிழ் எழுத்தாகிவிடுமா கணேசனாரே? 

தமிழ் மொழியில் புள்ளி எனும் வரிவடிவம் தொல்காப்பியம் முதல் இன்றுவரை உள்ளது 

பிராமியில் உள்ளதா ??

ஓரிரு மாதங்களே   இந்தியா வைப்பற்றி இந்திய மொழிகள் பற்றி தமிழ் பற்றி தன் வாழ்க்கையின் ஒர் சிறுதுளி நேரம் மட்டும் செலவிட்டு விட்டு தமிழ் பேராசியர் என  பெயர்  பெற்றுள்ள ஆய்வாளர் களின்  ஆய்வுகளிலிருந்து அல்லது வாக்கிலிருந்து துணைக்கு ,ஆதாரத்துளிகள் ஏதும் காட்டாமல்  தங்களுக்குத் தெரிந்த சொந்த நிலையிலிருந்து பேசுங்கள் பார்க்கலாம் ??

கமில் சுவலபில் எனும் செக் நாட்டு தமிழ் படித்தவர் நேரடியாக வே மயிலையில் உள்ள அவர் வீட்டற் கே வந்து ஆசிரியர்   மாணா க்கர்  எனும் நிலையில் தமிழ் போதித்த மயிலை சீனி வேங் கடசாமி அவர்கள்  தன காலத்தில் வெளிகொணரப்பட்ட பிராமியில் கண்ட  சொற் களில்  உள்ள தமிழ்  பற்றி   ஆய்ந்து கட்டுரைகள் எழுதிவரின் தமிழின் வரிவடிவம் பற்றி எழுதிச் சென்ற  கருதுக்களைப் படித்துள்ளீர்களா? 

தொல்காப்பியம் பேசும் இயலில் தமிழ் மொழியில் மெய்யெழுத்திற்கும் மேலும் சில எழுத்துகளுக்கும் புள்ளி யெனும்  வரிவடிவம் உள்ளதை படித்துள்ள தாங்கள் தமிழ் மொழியில் ஒர் எழுத்திற்கு இரண்டு புள்ளிகள் கூட வரும் என இயல் நூல பாடங்களில் எங்காவது  கற்பிக்கப்பட்டுள்ளீர்களா  ? 

நான் அறிந்தவரை எந்த தமிழா சிரியரும் இரண்டு புள்ளி  உடைய எழுத்து பற்றி பேசியதே இல்லை 

இப்பொது தெரிந்து கொள்ளுங்ககள் 

மகரக்குறுக்கத்திற்கு இரண்டு புள்ளிகள் (வரிவடிவம்)  வரும் 

தொல்கப்பிய நூற்பா கூறுவதைக் காண்க 
--------------------------------------------
தொல்காப்பியம்
 நூல்மரபு 

எழுத்துஎனப்படுப
அகரம்முதல்
னகரஇறுவாய்முப்பஃதுஎன்ப
சார்ந்துவரல்மரபின்மூன்றுஅலங்கடையே1

அவைதாம்
குற்றியலிகரம்குற்றியலுகரம்
ஆய்தம்என்ற
முப்பாற்புள்ளியும்எழுத்துஓரன்ன2

அவற்றுள்
அஇஉ
எஒஎன்னும்அப்பால்ஐந்தும்
ஓர்அளபுஇசைக்கும்குற்றெழுத்துஎன்ப3

ஆஈஊஏஐ
ஓஔஎன்னும்அப்பால்ஏழும்
ஈர்அளபுஇசைக்கும்நெட்டெழுத்துஎன்ப4

மூஅளபுஇசைத்தல்ஓர்எழுத்துஇன்றே5

நீட்டம்வேண்டின்அவ்அளபுடைய
கூட்டிஎழூஉதல்என்மனார்புலவர்6

கண்இமைநொடிஎனஅவ்வேமாத்திரை
நுண்ணிதின்உணர்ந்தோர்கண்டஆறே7

ஔகாரஇறுவாய்ப்
பன்னீர்எழுத்தும்உயிர்எனமொழிப8

னகாரஇறுவாய்ப்
பதினெண்எழுத்தும்மெய்எனமொழிப9
மெய்யொடுஇயையினும்உயிர்இயல்திரியா10

மெய்யின்அளபேஅரைஎனமொழிப11

அவ்இயல்நிலையும்ஏனைமூன்றே12

அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியும்காலை13

உட்பெறு புள்ளிஉரு ஆகும்மே14

மெய்யின் இயற்கைபு ள்ளியொடு நிலையல்15

எகர ஒகரத்து இயற்கையும் அற்றே16

புள்ளிஇல்லாஎல்லாமெய்யும்
உருஉருஆகிஅகரமொடுஉயிர்த்தலும்
ஏனைஉயிரொடுஉருவுதிரிந்துஉயிர்த்தலும்
ஆயீர்இயலஉயிர்த்தல்ஆறே17

மெய்யின்வழியதுஉயிர்தோன்றுநிலையே18
- - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - -

எல்லா மெய் எழுத் திற்கும்  முன்பே ஒர் புள்ளி உள்ளது 

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் "  (15)"அல்லவா? 

இந்த மகரக்குறுக்கத்தில் மகரமெய் மேலும் குறையவேண்டுமெனில் மற்றொரு புள்ளி 
தேவைப் படுகின்றது அதனை எப்படி இட்டால் தெளிவாகப்படிப்பது என்பதற்காக மேலே
இடுவதனுடன் மற்றொன்றை உள்ளே இடவேண்டும் என நூற்பா குறிக்கின்றது 

உட்பெறு புள்ளி >>> தெளிவிற்காக /அரை அளவு குறுகிய மகர மெய் க்கான / கூடிய சிறப்பு  நிலை 
(இடம் பெயர்ந்த நிலை =மாறிய நிலை அல்லவே அல்ல ) 

இவை எல் லாம் பிராமி அல்லாத  தமிழின் வரிவடிவம் அய்யா 

மேலும் ஒர் இணைக்கும் கருத்து 
உடன் வைத்தால் தவறில்லை என நினைக்கின்றேன் 

ஆய்த எழுத்தினை நாம் பலகாலமாக தவறாகவே எழுதி ஒலித்து வருகிறோம் 
ஒலியன் பற்றி முன்பு எழுதிஉள்ளேன்  

இப்பொதுள்ளது ஆய்த குறுக்கத்தின் வரிவடிவம் 
உன்மையான தனித்த ஆய்தத்தினது 2 கிடையான புள்ளிகள் மட்டுமே
அவ்வாறுதான் சிலகல்வெட்டுகளில் உ்ள்ளதாக நான் படித்த நினைவு 
மூன்றாவது புள்ளி ஆய்த குறுக்கத்தின் தலைப்புள்ளி 

தமிழின் கிடையான புள்ளிகளுக்கு இணையாகவே வடமொழியில்
( தெளிவிற்காக )   குத்து நிலை கொண்டனர் எனலாம் 

பிரமியில் புள்ளிகளின் கருத்தே இல்லாததால் இப்புள்ளிகளே வடமொழிகலளுக்கு
 தமிழின் மூத்த கொடைநிலையைக் காட்டுகின்றது அல்லவா?

தொல்காப்பியம் 

அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்துஓரன்ன 2

எனும் நூற்பாவினை இதுவரை தவறாகவே பொருள் கொண்டு கற்பித்தும் வருகின்றனர் 

'முப்பால் புள்ளி' என்பதனை ஆய்ததுடன் இணைத்து விட்டனர் 

ஆனால் என்ற எனும் சொல் முப்பால் புள்ளிகளை வேறுபடுத்துகின்றது 

(1) குற்றியலிகரம்
         (2) குற்றியலுகரம்
                 (3) ஆய்தம்
                                  என்ற (எனப்படுகின்ற
முப்பாற்புள்ளியும் (மூவகைப் புள்ளிபெறும் எழுத்துக்களும் 

எழுத்துஓரன்ன (எழுத்து என்பதற்கு நிகரானவைகளே ) 

எனவே ஆய்தத்திற்கு மூன்று புள்ளிகள் என்பது தவறா கருத்து 

இத்தனை ஆண்டுகள் பல பேராசிரியர் அனைவரும் தவறா என்றால் ஆம்  

ஆணித்தரமாக வே ஆம்

பலநேரங்களில் மக்கள் ஏன் எதற்கு எப்படி எனும் வினாக்களை எழுப்பாமல் 
உழுத சால் வழியே தான் செல்வர் 

இராஜராஜன் கட்டிய தஞ்சை பெரு உடையார் கோயில்  கோபுரத்தின் நிழல் கீழெ விழவே விழாது 
என்பது ஒர் அறிவற்ற சொல் ?? இதனை நாளும் பரப்பியெ வருகின்றனர் அல்லவா?

சங்க காலத்து மன்னன் கரிகாலன் காவிரிக்கு கல்லணை கட்டினான் என்பது மற்றொன்று
உறையூரில் ஆட்சி செலுத்திய அம்மாமன்னன் தன் கோயில் (அரண்மனை) காவிரி வெள்ளத்தால் அழிந்துபடாமலிருக்க 
கரைந்து விடும் மணகரைக்கு மாற்றாக தன் கோயில் பகுதிவரையில் கருங்கல்லால் கரைகளை அணைத்தான் அவ்வளவே

ஆனால் மிக மிக  பிற்காலத்தில் வந்த யாரோ அணை என்னும் சொல்லுக்கு ஆற்றின் குறுக்காக கட்டி நீரைத் தேங்க
வைப்பதற்கு  கட்டப்படும் கட்டமைப்பிற்கு   பயன் கொண்டதனால் அந்தச் சொல்லை சங்ககாலத்து மன்னனன் செய்ததற்கு தொடர்பு படுத்தி விட்டு பொய்யன தகவலை வீண் ஜம்பமாக காட்டிச் செல்கின்றனர் 

இக்கால அணைக்கு சங்ககாலச்  சொல் கற்சிறை (தகடூர் யத்திரை) நீரை எங்கும் ஓடாமல் தடுத்து நிறுத்துவதால் 

ஆய்தத்திற்கு உண்மையில் இரு கிடையானபுள்ளிகள்  தாம் எனக்கட்டியதை 
ஒர்விதமாகவும் சொல்லலாம் அவ்வைக்கும் ஒர் இடையச் சிரார் சுட்ட பழத்தை விளக்கவில்லையா? 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேறு 

புள்ளி என்பதால் நினைவிற்கு வருகின்றது 

நீங்கள் பலகாலமாக யூனிகோட் சேர்த்தியத்தி ல் உருப்பினாராய் உள்ளீர் 
நானும் சில ஆண்டுகளாக உள்ளேன்

சில வாரங்ககளுக்கு முன் கூடஒர் மாநாடு த.இ. க. க. ல் நடந்ததில் கூட தொலைபெசிவழியும்
கலந்து கொண்டீர் 
 பொருள் ஒர் குறியினை எவ்வாறு ஒலிவடிவத்திற்கும் வரிவடிவத்திற்கும் கற்பு நிலை இல்லாத ஆங்கிலத்தில் 
எப்படி குறிக்க சிக்கலின்றி  எழுதுவது என்று

ஆனால் தமிழில் உள்ள ஒரிரு  எழுத்துக்களுக்கு  யூனி கோடின் ஆவணங்களில் விளிக்கும்
 பெயரே தமிழ் மொழி அறிவுடையோரே அறியாத  வேறு ஒரு மொழியில் உள்ளதே அதனை எப்படி
தமிழ் மொழியில் உள்ள இயல்பான  விளியாக  மாற்றவேண்டும் என ஒர் கருத்து உள்ளதே

நீங்கள் இல்லாத போது உத்தமம் தமிழைப்பற்றி யூனிகொடுடன் தன்முயல்வாக  புதியன எதும் செய்யவில்லை 

ஒர் விண்ணப்பம் வைக்க லாமா ?? 

மாற்றம் 

விராம >>>> புள்ளி 

விசர்க >>> ஆய்தம் 

என ??
-------------
நூ த லோ சு
மயிலை

N. Ganesan

unread,
Apr 13, 2014, 7:30:59 PM4/13/14
to vall...@googlegroups.com, mintamil
Dear Munaivar NDLS,

There are many errors about how Tamil got its Writing via Brahmi lipi in your postings. While souhern origin of Brahmi is possible, Tamil did not have any alphabetic writing before Brahmi script. All we have is some graffiti symbols in pottery shards that even has some signs resembling Indus signs [1]. 

will talk more on the claim if there is any evidence of Tamil pre-Brahmi writing. There is none. Please read carefully on what is written about Brahmi and Tamil grammar such as Tolkaappiyam. 

best,
N. Ganesan

[1] 

Prof. Pandiaraja, Madurai (now living in Madras) has written an interesting article on Tamil Brahmi inscriptions. Pandiyaraja has found an important Tamil Brahmi inscription near Madurai, and informed Goft Siromoney, Madras Christian College. Later, Iravatham analysed the ancient inscription. Pandiyaraja is a list member, and he mentioned about Tamils having a writing even before Brahmi, and for some reason they switched to Brahmi at a later date. That later date is at least a century before Asoka, we know this from archaeologist Prof. K. Rajan's excavations and arch reports on carbon dating from sites such as Kodumanal in Kongunad. On the question of how Tamil got its alphabet, scholars like Iravatham have explained very well & tried to date Tolkappiyam's sections. For example, the puLLi orthography unique to Tolkappiyam, is dated to 2nd century AD from coins (in comparison with Roman and Satavahana numismatics) and lithic inscriptions. How Tolkappiyar adapts Sanskrit grammarians like PaaNini can be studied even further, There is a lecture by late prof. Frits Staal at the Thailand royal court, and this I placed in a blog, and it is worth reading. Also, in the same blog there is a paper by A. Parpola on the circulation between North and South India (for example, the movement of VeLir-s from Dwaraka, Iron technology, Horses from North) which will be useful as well. Here is my view on earlier linguistic signs (e.g.,Dravidian crocodile cultic symbol in pre-Brahmi pottery from South India) mixed with early Brahmi in Tamizhakam pottery finds.

One of the main points, I think, for the southern origin of Brahmi (Lanka, Tamizakam) is in the Numerals. Georg Buhler showed the connection between Semitic script's numerals and early Brahmi numerals and that fact still remains valid even today as the best explanation of Brahmi numbers less than ten and their shapes. In Lanka, there are Brahmi inscriptions that write from Right-to-Left. And, both Sri Lanka and Tamil Nadu arithmetic & inscriptions show this Middle Eastern influence.
There is a story in MerumantarapuaraaNam (Tamil) on the numbers' writing in the opposite direction. This is based on Tamil literary traditions earlier and the inscriptions. 

Like Staal's lecture I read long ago, here is one that I read this morning - prof Pollock's lecture. As lists and institutes collect south Asian knowledge (e.g., linguistic signs in Indus symbolic script) hope it offers benefits to Dravidian languages' research in the future.

What is South Asian Knowledge Good For?
Sheldon Pollock

This paper is the text of a lecture delivered in Heidelberg as part of a festive
celebration in the Alte Aula on May 8, 2012 on the occasion of the 50th anniversary
of the South Asia Institute. Exploring the dichotomy between knowledge
about South Asians produced in the Western university and knowledge
produced by South Asians in history, it goes on to argue for the importance of
the latter to human well-being no less than to true education. Additionally, it
provides an outline of the development of South Asian studies in the US in order
to point up the distinctiveness of the South Asia Institute.

Enjoy!
N. Ganesan

Suba.T.

unread,
Apr 14, 2014, 2:40:36 AM4/14/14
to மின்தமிழ், Subashini Tremmel



On Mon, Apr 14, 2014 at 1:30 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Dear Munaivar NDLS,

​டாக்டர்.கணேசன்,

திரு நூ த லோ சு அவர்கள் உங்களுக்கு அளிக்கும் விளக்கத்திற்கு மட்டும் பதில் கூறும் வகையில் உங்கள் பதில்களை வைத்துக் கொள்வது நலம். முனைவர் என்று கூறி அவரை மறைமுகமாக கேலி செய்யும் வகையில் எழுதும் போக்கை மின்தமிழில் செயல்படுத்துவதி முற்றிலும் தவிர்க்கவும்.

சுபா
மின்தமிழ், மட்டுறுத்துனர்.
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

N. Ganesan

unread,
Apr 14, 2014, 8:46:36 AM4/14/14
to mint...@googlegroups.com, வல்லமை


On Sunday, April 13, 2014 1:23:38 PM UTC-7, selvi...@gmail.com wrote:

நாவன்னா கணோசனார் அவர்களுக்கு

பிராமி - தமிழ் - தமிழ் பிராமி  இப்பொருள்கள் பற்றி  நீர்தான் பிராமியையே  கண்டுபிடித் தவர் போல் பேசுகிறீர் 

எவனொ ஒரு மேற்கத்தியன் போட்ட  பிராமி எழுத்துகள் கிளைத்த வழி என ஒரு படம் காட்டி  அதனில் பல மொழிகளின் பெயர் களை இட்டு அந்தந்த மொழிகள் பிரமியிலிருந்து வந்தன எனக் காட்டும்   பேர்வழி அய்யா நீங்கள் பிராமி என்பது ஒர் எழுத்து வகை எந்த மொழியையும் ( ஒலியையும்) யாதானும் ஒரு எழுத்தில் எழுதிவிடலாம் (உரிய நிரல் யிட்டு) அதனால் எழுத்திலிருந்துமொழி வந்தது என்பது போல் பிரமையை உண்டக்க நினைப்பவர் அல்லவா நீங்கள் ?? 
 

பிராமியை நான் கண்டுபிடிக்கவில்லை ஐயா. முனைவர்கள் கண்டுபிடித்து 150 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. தமிழில் இன்னும் மேலை நாட்டு முனைவர்கள் எழுதிய நூல்கள் மொழிபெயர்க்கப்படவில்லை. பிராமி எழுத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் பிரின்ஸெப். அவர் வாழ்ந்த
காலத்தில் இப்போதைய யாரும் இல்லை.

தமிழ் ப்ராமி - முதலில் விரிவாகட்ச் சொன்னவெ கே. வி. சுப்பிரமணியனார். அவரை ஐராவதம் போன்ற முதியவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.

நா. கணேசன்

நா. கணேசன்

unread,
Apr 14, 2014, 12:18:06 PM4/14/14
to thami...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil


On Sunday, April 13, 2014 6:26:18 PM UTC-7, இரவா wrote:
சிந்துவெளி எழுத்துகளுக்கும் முந்தைய எழுத்துகளில் புள்ளி இருந்தது! என்பதற்கு இக்கல்வெட்டு சான்று. புள்ளியுடன் கூட எழுத்துகள் பழந்தமிழகத்தில் பயிலப்பட்டு வந்துள்ளன என்பதை நிறுவுகிறேன்!

 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா


முனைவர் இரவா,

இது சிந்து எழுத்தா?! அண்மைக் காலத்தில் எழுதியது எனக் குறிப்பிட்டிருக்கிறேன்.

நா. கணேசன்


 
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


14 ஏப்ரல், 2014 6:53 முற்பகல் அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:
ப்ராமியைக் கண்டு பொடித்த ப்ரம்மாக்களான
நாகசாமி, ஐராவதம், ராசு, ராஜன், நா. கணேசன்
  
 
ஆகியோரின் பார்வைக்கு


சிந்துவெளி, கொடுமணல், ப்ராமி எழுத்துகளுக்கெல்லாம் முந்திய எழுத்துவகை பொதிகைப் புடவுகளில் கிடைக்கின்றன! 

அவ்வகை எழுத்துகளைப் 

ப்ராமிப் பிரியர்கள் கண்டுபிடிக்கவில்லை போலும்!


இதனுடன் இணைக்கப்பட்டுள்ள எழுத்துகள் எந்த வகை எழுத்துகள்?அவ்வெழுத்துகளிலுள்ள செய்திகள் என்னவென்பதைப் படித்துக் கூற வேண்டுகிறேன்!

 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


14 ஏப்ரல், 2014 6:39 முற்பகல் அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:




ப்ராமியைக் கண்டு பொடித்த ப்ரம்மாக்களான
நாகசாமி, ஐராவதம், ராசு, ராஜன், நா. கணேசன்
  
 
ஆகியோரின் பார்வைக்கு


சிந்துவெளி, கொடுமணல், ப்ராமி எழுத்துகளுக்கெல்லாம் முந்திய எழுத்துவகை பொதிகைப் புடவுகளில் கிடைக்கின்றன! 

அவ்வகை எழுத்துகளைப் 

ப்ராமிப் பிரியர்கள் கண்டுபிடிக்கவில்லை போலும்!


இதனுடன் இணைக்கப்பட்டுள்ள எழுத்துகள் எந்த வகை எழுத்துகள்?அவ்வெழுத்துகளிலுள்ள செய்திகள் என்னவென்பதைப் படித்துக் கூற வேண்டுகிறேன்!






 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


Pandiyaraja Paramasivam

unread,
Apr 16, 2014, 2:47:19 AM4/16/14
to tamil...@googlegroups.com, வல்லமை, thamizayam, mintamil, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai
அன்புள்ள திரு.கணேசன் அவர்களுக்கு,
8-4-2014 தேதியிட்ட தங்களின் கடிதத்தை இன்றுதான் பார்த்தேன். தாங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையை நான் ஏற்கனவே வேறு குழுமத்தில் படித்துவிட்டேன். கட்டுரை ஆசிரியருக்கு இந்திய்மொழி என்றால் வடமொழி (சமஸ்கிருதம்) மட்டுமே என்ற எண்ணம் போலும். ஏனைய இந்திய மொழிகளெல்லாம் வடமொழியின் குழந்தைகள் என்று கூறுகிறார். கொஞ்சம் விந்தியத்துக்குத் தெற்கே அவரைப் பார்க்கச் சொல்லவில்லையா நீங்கள்? தொல்காப்பியம் பற்றி அவரிடம் கூறவில்லையா? சங்க இலக்கியம் பற்றி விளக்கவில்லையா? என்ன செய்வது? இது போன்ற 'அறிஞர்கள்' கூறுவதுதான் வெளிச்சத்துக்கு வருகிறது. அதனை நம்பித்தான் ஆகவேண்டிய நிலை பலருக்கு. இதுவும் ஒருவகையில் ந்மது தவறுதான். நம்மைப் பற்றி நாலுபேர் அறிய நாம் உரக்கக் கூவியிருக்கவேண்டும்- அவர்கள் மொழியில். தொல்காப்பியம் பற்றி மதுரைப் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் ஆங்கிலத்தில் ஓர் உரை ஆற்றினார் என்றும், அதைக் கேட்ட பின்னர், அங்கிருந்தோர் தம் பதிலுரையில் 'இப்படிப்பட்ட ஒரு கருவூலத்தை இத்தனை நாட்கள் எங்கள் பார்வைக்கு ஏன் கொண்டுவரவில்லை என்று 'கோபித்துக்கொண்டதாகவும்'  ஒரு செய்தி உண்டு. பாணினியை அறிந்திருப்பவர்களுக்குத் தொல்காப்பியம் பற்றித் தெரியாதா? எந்த மொழியும் என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் என் மொழி மிகச் சிறந்த மொழி என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. அதைப் பற்றித் தெரியாமல் இப்படி அரைகுறையாகத் தெரிந்துகொண்டவர்கள் கூற்றுக்குப் பதில் இட்டுத்தான் ஆகவேண்டும். தொல்காப்பியமும், மொழியியலும் முழுமையாகத் தெரிந்த அறிஞர்கள் உடனடியாகச் செய்யவேண்டிய வேலை இது.
நீங்கள் அதனைத் தொடங்கலாமே.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
திரு.ழான் அவர்களுக்கு என் நன்றி.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 16, 2014, 11:49:40 PM4/16/14
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய திரு.ப.பாண்டியராஜா அவர்களுடன் நான் முற்றிலுமாக உடன்படுகிறேன்."கல் தோன்றி மண் தோன்றா"க்காலத்தே என்ற வரிகளை கிண்டல் செய்து களிப்படையும் தமிழர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் அமெரிக்க டாலர் நோட்டுகள் "கடவுள்" பெயரை முன் மொழிவதையெல்லாம் பெருமையாக பேசுகிறார்கள்.தமிழின் தொன்மையை ஒரு இலக்கியமாக கூறுவதை கேட்டால் ஏன் இப்படியொரு அலர்ஜி நோய் தொற்றிக்கொள்கிறது என்று தெரியவில்லை.அடிப்படையில் இந்த மொழி (நம் தமிழ் மொழி மீது)ஆர்வம் இருப்பதை மழுங்கடிக்கும் இந்த போக்கு தான் தமிழ் வீழ்ச்சி அடையக்காரணம்.இது மாற்றப்படவேண்டுமெனில் தாங்கள் கூறுவது போல் நம் தமிழின் தொன்மையை பறைசாற்றும் பணியையே நாம் மேற்கொள்ள வேண்டும்.

அன்புடன் 
ருத்ரா

On Sunday, April 6, 2014 10:26:15 AM UTC-7, Pandiyaraja wrote:

Nagarajan Vadivel

unread,
Apr 16, 2014, 11:55:38 PM4/16/14
to மின்தமிழ்
சங்க இலக்கியத்தின் சிறப்பெனக் கருதப்படுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் மனிதன் ஆதிமனிதனாக உலகை வல்ம்வந்த காலகட்டத்தில் எளிமையான வாழ்வியல் மரபைக்கொண்ட இந்தக் குமுகம் மனதில் தோன்றும் நுண்ணிய உணர்வுகளைக் கருத்துருவாக காட்சிப்பொருளாக அகம் புறம் என்று பாகுபடுத்தி படைத்த சிறப்புதான்.  இது வேறெந்த குமுகத்திலும் இருந்ததில்லை என்பதே சங்க காலத்தின் சிறப்பு என்பதே என் காத்துட்டுக் கருத்து

சவடால் வைத்தி


K. Loganathan

unread,
Apr 17, 2014, 12:15:48 AM4/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
அன்பர்களே

 சங்க இலக்கியங்கள் அகம் என்றும் புறம் என்றும் வகுக்க்ப்பட்டது உணமைதான். ஆயினும் மெய்ய்றிவுச் சிந்தனயும் மேலோங்கி நின்று புறத்திணையின் ஓர் கூறாக உகத்திணையும் இருந்திருக்கின்றது என்பதையும் நாம் உணரவேண்டும் 

கணியங் பூங்குன்றனார் முதுகண்ணன் சாத்தனார் போன்ற புலவர்கள் மெய்ஞானம் பாடியுள்ளார்கள், இதுவே  திருக்குறளின் அறத்துப் பாலாக உள்ளப்டியே உகத்தினையாக மலர்ந்துள்ளது.

இந்த உகத்தினையிலிருந்தே சிவத்திணையாக திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரமும் மலர்ந்துள்ளது

இதன் பெரும் விருத்தியே பக்தி இலக்கியங்கள்  ஆகும்.

 திராவிட மெய்யறிவு வர்லாற்றில் இப்படிப்பட்ட ஓர் தொடர்ச்சியை நம்மால் காணமுடியும்

உலகன்

Suba.T.

unread,
Apr 17, 2014, 2:57:06 AM4/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
திரு.ருத்ரா, டாக்டர்.பாண்டியராஜா ஆகியோரது கருத்துக்களுடன் முற்றிலும் நான் உடன்படுகின்ரேன். அதே வேளை இன்னொரு கருத்தையும் முன் வைக்க விரும்புகின்றேன்.

மொழி என்பது ஒரு கருவி. அதன் வழி நமது உணர்வுகளை கருத்துக்களை சிந்தனைகளை வெளிப்படுத்த அது அவசியமாகின்றது. இந்த நிலையை மறந்து நாம் அதிகப்படியான உணர்ச்சியைக் கொட்டி புகழ்ந்து புனிதத்தை அதன் மேல் ஏற்றி தெய்வீகத்தை ஏற்றி அதன் உண்மையான நிலையை அறியாமல் இருக்கச் செய்து விடுகின்றோம் என்பதையே நான் உணர்கின்றேன். இந்த நிலையில்லாமல், மொழியை அதன் சரியான தேவை அறிந்து அதனை பயன்படுத்தவும் விரிவாக்கவும் மெருகேற்றவும், காலத்திற்கேற்ற மாற்றங்களை உள்வாங்கி அதனை சமகால பயன்பாட்டிற்கு உகந்ததாகக் கொண்டுவருவதையும் செய்வதை விடுத்து  ......

புகழ்ந்து... புகழ்ந்து ... வழிபட்டு வழிப்பட்டு.. மொழி வளர்ச்சிக்கு செய்ய வேண்டியதை செய்வதைத் தவிர்த்து விடுகின்றோம் என்பதையே காண்கின்றேன்.  தமிழ் மொழி வளர்ச்சி எனும் சிந்தனை கொண்ட எத்தனை பேர் இக்கால சூழலுக்கேற்றவாறு தமிழை பயன்பாட்டில் கொண்டு வரவும், உபயோகப்படுத்தவும் முயல்கின்றார்கள் என்பது கேள்விக்குறி.

தமிழாசிரியர்களும் தமிழ் பேராசிரியர்களும் என் மேல் வருத்தம் கொள்ள வேண்டாம்.. மனதில் படுவதைச் சொல்கின்றேன். எனது சிந்தனையில் தமிழகத்து தமிழாசிரியர்களை விட கணினித்துறை மற்றும் ஏனைய பல துறைகளில் படித்து உள்ளூரிலும் அயல்னாடுகளிலும் சென்று பணியாற்றும் பல இளைஞர்க்கள் தமிழை இன்றைய பொது அரங்கில் பயன்படுத்தும் அளவில் கூட தமிழாசிரியர்களும்,  தமிழே மூச்சு என பேசுவோரும் செய்யவில்லை.    தகுந்த ஆய்வுகள், ஒப்பீடுகள் போன்றவற்றை செய்வதில்லை. ஏனைய மொழிகளோடு ஒப்பிட்டு பார்த்து பொருளாதாரா, அறிவியல் தேவைகளுக்கு ஏற்ற கலைச்சொல் உருவாக்கங்களில் இணைந்து செய்வதில் நாட்டம் கொள்வதில்லை.

இத்தகைய சூழலிலும் ......தமிழ் அழியாது.. இன்னமும் வளரும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்று இன்றைய இளைய சமுதாயம் இணையத்தில் தமது பல்வேறு முயற்சிகளின் வழி காட்டிக் கொண்டேயிருக்கின்றது என்பதே இந்த சூழலில் நினைத்து சந்தோஷப்பட வைக்கும்  ஒரு நல்ல விஷயம்.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

K. Loganathan

unread,
Apr 17, 2014, 3:18:32 AM4/17/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
திரு சவுடால் அவர்களே

தங்கள் கூற்று

//தமிழன் ஞானம் மெய்ஞானம் விஞ்ஞானம் என்றெல்லாம் சங்க காலத்தில் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை.  அக்காலகட்டத்தில் தமிழகதுக்குள் ஊடுருவிய வேத கிறித்துவ கிரேக்க இஸ்லாமிய சிந்தனைத் தாக்ககம் கொஞ்சம் இருந்திருந்தாலும் அது தமிழனின் தனித்தன்மை உடையதாகக் கருத இடம் இல்லை
//

தங்களது அறிவிற்கு என்னவாயிற்று?

சங்க இலகக்கியதில் கிறித்துவ இசுலாமிய தாக்கங்களா?  

தொகாப்பியத்டின் காலம் கி,மு 300க்கு முன் என்றல்லவா நினைதிருந்தேன்

கணியன் பூங்குன்றனார் முதுகண்ணன் சாத்தனார் போன்றோர் மெய்ஞான சிந்தனையினை வளர்க்கவில்லையா?

வள்ளுவரின் மெய்யுணதர்ல் அதிகாரம் மெய்ஞானத்தைப் பற்றி அல்லையா?

அதுவென்ன வேதத்திலிருந்தோ கிரேக்கர்களிடமிருந்தோ வந்ததா? என்ன ஆதாரம்?

சமய வாழ்க்கையை சமயாதீத வாழ்கையாக நூலிய்ல் அறிவியல் சான்ற வாழ்க்கையாக வடித்த  சிறப்பு வேதம் கிரேக்கம் கிறித்துவம் இசுலாம போன்ற சமயங்களில் உண்டா? என்ன சான்று?

திருக்குறள் தமிழனின் தனித்தன்மையை பறைசாற்றவில்லையா? அது சங்க  இலக்கிய பாரம்பரியத்தோடு வரலாற்று தொடர்புகொண்டிருக்க வில்லையா? 

விளக்குங்கள்

உலகன்



2014-04-17 14:54 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-04-17 9:45 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:

 சங்க இலக்கியங்கள் அகம் என்றும் புறம் என்றும் வகுக்க்ப்பட்டது உணமைதான். ஆயினும் மெய்ய்றிவுச் சிந்தனயும் மேலோங்கி நின்று புறத்திணையின் ஓர் கூறாக உகத்திணையும் இருந்திருக்கின்றது என்பதையும் நாம் உணரவேண்டும் 

​இதுபோன்ற கருத்தாளுமை மற்ற நாட்டு இலக்கி​யப் படைப்புகளில் இல்லை என்பதே சிறப்பு

தமிழன் ஞானம் மெய்ஞானம் விஞ்ஞானம் என்றெல்லாம் சங்க காலத்தில் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை.  அக்காலகட்டத்தில் தமிழகதுக்குள் ஊடுருவிய வேத கிறித்துவ கிரேக்க இஸ்லாமிய சிந்தனைத் தாக்ககம் கொஞ்சம் இருந்திருந்தாலும் அது தமிழனின் தனித்தன்மை உடையதாகக் கருத இடம் இல்லை

சவடால்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Apr 17, 2014, 3:45:14 AM4/17/14
to vallamai, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com

2014-04-17 12:48 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
திருக்குறள் தமிழனின் தனித்தன்மையை பறைசாற்றவில்லையா? அது சங்க  இலக்கிய பாரம்பரியத்தோடு வரலாற்று தொடர்புகொண்டிருக்க வில்லையா? 

​திருக்குறள் தமிழ்ப் பெளத்த நூல் புத்தரின் திரிபிடகத்தை விளக்கும் நூல் திரிக்குறள் என்றும் திருவள்ளுவர் ஒரு பெளத்தர் என்றும் அயோத்திதாசர் குறிப்பிடுகிறார்

கி.பி முதலாம் நூற்றாண்டில் தமிழகத்தின் மேற்குக்கரையை அடைந்த கிறித்துவர்கள் பக்தி மார்க்கத்தைத் தொடங்கியதாகக் குறிப்புகள் காணக்கிடைக்கும்

அயோத்திதாசர் தமிழகத்தை இந்திரர் தேசம் என்றும் பெளத்த சமணக் கலப்பில் உருவான திராவிட சமய நம்பிக்கைகள் சங்ககாலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் ​தமிழ்ப் பெளத்தர்களால் ஏற்றம்பெற்றது என்றும் குறிப்பிடுகிறார்

இந்திரன் என்ற ஒரே தேவன் என்ற நிலையிலிருந்து முப்பது முக்கோடி தேவர்வரை தமிழகத்தில் மெய்ஞானம் வளர்ந்தது கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் என்பதே என் கருத்து

சவடால்

K. Loganathan

unread,
Apr 17, 2014, 4:09:59 AM4/17/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
பேராசிரியர் அவர்க்ளே

 யார் இந்த அயோத்திதாசர்?  அவர் என்ன பெரிய ஆராய்ச்சியாளரா? தங்களுக்கு சுயமாக மூல இலக்கியங்களை வைத்து சிந்திக்கத் தெரியாதா?

இந்த அயோத்தாசர் தமிழகத்தை இந்திரர் தேசம் என்று கூறிவிட்டால் உடன் நம்பி விடுவீர்களா?

தமிழர்களின் ஆராய்ச்சித் திறன் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

என்னவாயிற்ரு தமிழர்களின் சிந்தனைத் திறன்? அது இன்னும் இருக்கின்றதா?

உல்கன்


K. Loganathan

unread,
Apr 17, 2014, 4:52:27 AM4/17/14
to Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com
முனைவர் வீரபாண்டியன் அவர்களே

மிக்க நன்றி. வியப்பாகவும் இருக்கின்றது. ஆனால் நான் பெரிதும் மகிழ்கின்றேன். இப்படிப்பட்ட ஆய்வுகள் பல்க வேண்டும். சங்கத் தமிழர்க்ள் பல துறைகளில் உலகிற்கே முன்னுதாரண்மாக இருந்திருகின்றார்கள், 

சங்க இலக்கியத்தில் வான சாத்திரமும் உண்டு. இவை எல்லாம் சுமேருத் தமிழ் நாகரீகத்தொடும் தொடபுடையவை.

என்னை பெரிது வியப்பிலும் உவப்பிலும் ஆழ்த்துவது வள்ளுவரின் சமயாதீதம்

எப்படி தமிழன் சிந்த்தனை அன்றே இன்றைய உலகிற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதைக் கண்டு வியப்பதோடு. இவற்றையெல்லாம் காண முடியாத குருடர்களாக நாம் ஆய்விட்டோமே என்பதை நினைத்து வருந்தாமலும் இருக்க முடியவில்லை,

உலகன்


2014-04-17 16:31 GMT+08:00 veera pandian <pann...@yahoo.co.in>:
 

In Unicode

சங்க இலக்கியங்கள் என்றாலே அகம், புறம், என்றும், காதலும், வீரமும் என்றும் மட்டுமே அணுகும் போக்கு உள்ளது. அவை மட்டுமின்றி அறிவியல் தொழில்நுட்பப் புதையலாகவும் சங்க இலக்கியங்கள் இருப்பதை அண்மைக்கால ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

சென்னை மத்திய தோலாய்வு நிறுவனத்தில் (Chennai, Central Leather Research Institute)  )பணியாற்றிய விஞ்ஞானி சோமநாதன் (http://nsomanathan.tripod.com/)  தனது தமிழார்வத்தால் தனது இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வில்,  பழந்தமிழ் இலக்கியங்களில் தோல் இசைக் கருவிகள்,தோல் பதனிடும் தொழில் நுடபம் பற்றிய அரிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் , சுமார் 20 வருடங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் நகல்,  அங்குள்ள நூலகத்தில் உள்ளது.
 
அடுத்து கல்பாக்கம் IGCAR  அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சீனிவாசன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வு ' தமிழ் மொழியின் கட்டமைப்பு - பண்பு உறவுகளை ஆய்வு செய்தல் - ஒரு தகவல் கோட்பாட்டு அணுகுமுறை ' ( The Study of Structure - Property Relationships of Tamil: An Information Theory Approach.) நகல் அங்குள்ள நூலகத்தில் உள்ளது.
 
தகவல் கோட்பாடு ( Information Theory ), , ஹவ்மன் கோடிங் அல்காரிதம் ( Huffman Coding Algorithm), மார்க்கோவ் சங்கிலி (Markov chain), தரவு அமுக்கம் (data compression) உள்ளிட்ட பல அறிவியல் தொழில் நுட்பக் கோட்பாடுகள் அடிப்படையில் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து, தமிழைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்களை இந்த ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
 
ஒரு பாட்டிற்கு சுர இசை அமைப்பதற்கும் ( music composing), தாள இசை அமைப்பதற்கும் ( percussion composing) , துணை புரியும் கணினிக்கான லாஜிக்குகளை (Logic)  தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களிலிருந்து நான் கண்டுபிடித்துள்ளேன்.கணினி மொழியியலில் ( Computational Linguistics)  தமிழில் உள்ள யாப்பிலக்கண அடிப்படையில்,  சந்தையில் விற்க வாய்ப்புள்ள பல பயன்பாட்டு மென்பொருட்களை (Markettable application software)  உருவாக்க வாய்ப்புகள் இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளேன்.இவை தொடர்பான கண்டுபிடிப்புகளை http://musictholkappiam.blogspot.in/ இணைய தளத்தில்   வெளியிட்டுள்ளேன்.
On Thursday, 17 April 2014 12:28 PM, K. Loganathan <k.ula...@gmail.com> wrote:
 
 முனைவர் வீரபாண்டியன் அவர்களே

இந்த பதிவில் முதல் சில வரிகலையே என்னால் படிக்க முடிகின்றது. பிறவெல்லாம் யூனிகோட் இல்லாத ( பாமணி?) எழுத்தில் இருப்பதாகப் படுகின்றது. முற்றிலும் யூனிகோட்டில் இருந்தால் பெரிதும் மகிழ்வேன்

உலகன்


2014-04-17 14:23 GMT+08:00 veera pandian <pann...@yahoo.co.in>:
 
சங்க இலக்கியங்கள் என்றாலே அகம், புறம், என்றும், காதலும், வீரமும் என்றும் மட்டுமே அணுகும் போக்கு உள்ளது. அவை மட்டுமின்றி அறிவியல் தொழில்நுட்பப் புதையலாகவும் சங்க இலக்கியங்கள் இருப்பதை அண்மைக்கால ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
ùNuû] Uj§V úRôXônÜ ¨ßY]j§p ( Central Leather Research Institute) T¦Vôt±V ®gOô² úNôUSôRu , R]Õ RªZôoYjRôp R]Õ CWiPôYÕ Øû]Yo ThP Bn®p TZkRªr CXd¡VeL°p úRôp ùTôÚhLs Tt±Ùm, úRôp TR²Óm ùRô¯p ÖhTm Tt±Ùm A¬V RLYpLû[ ùY°lTÓj§Ùs[ôo. (http://nsomanathan.tripod.com/)  ÑUôo 20 YÚPeLÞdÏ Øu ùNuû] EXLj Rªr BWônf£ ¨ßY]j§p úUtùLôs[lThP CkR Bn®u SLp AeÏs[ èXLj§p Es[Õ.
 
AÓjÕ LpTôdLm IGCAR AÔ BWônf£ ¨ûXV ®gOô² º²YôNu RgûNj RªrlTpLûXdLZLj§p úUtùLôiP "Rªr ùUô¯«u LhPûUl× þ Ti× E\ÜLû[ BnÜ ùNnRp þ JÚ RLYp úLôhTôhÓ AணுÏØû\ ' ( The Study of Structure - Property Relationships of Tamil: An Information Theory Approach.) Gu\ BnÜ Tt± TôolúTôm.
 
RLYp úLôhTôÓ ( Information Theory ), aqUu úLô¥ed ApLô¬Rm
 ( Huffman Coding Algorithm),  UôodúLôq Ne¡­லி  (Markov chain), RWÜ AØdLm (data compression)  Es°hP TX A±®Vp þ ùRô¯p ÖhT úLôhTôÓLs A¥lTûP«p TZkRªr CXd¡VeLû[ BWônkÕ, ®VléhÓm RªûZ Tt±V A¬V RLYpLû[ AYo CkR BnÜ êXm ùY°lTÓj§Ùs[ôo.
 
KÚ Tôh¥tÏ ÑW CûN AûUlTRtÏm ( music composing) Rô[ CûN AûUlTRtÏm ( percussion composing) ÕûQ ׬Ùm  Xô´dÏLû[ (logic)  ùRôpLôl©Vm Es°hP TZkRªr CXdLQ CXd¡V èpL°­ÚkÕ Sôu LiÓ©¥jÕsú[u. L¦² ùUô¯«யலிp ( Computational Linguistics) Rª¯p Es[ Vôl©XdLQ A¥lTûP«p  NkûR«p ®tL Yônl×s[ TX TVuTôhÓ  ùUuùTôÚsLû[ (Markettable application software) EÚYôdL Yônl×Ls Es[]. இவை தொடர்பான கண்டுபிடிப்புகளை  http://musictholkappiam.blogspot.in/    என்ற இணைய தளத்தில் பகிர்ந்துள்ளேன்.

Innamburan S.Soundararajan

unread,
Apr 17, 2014, 4:55:24 AM4/17/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
ஸுபாஷிணி மனதில் பட்டதைப் பட்டவர்த்தமானமாக சொன்னதை வழி மொழிவது மட்டுமில்லாமல், அதை நடைமுறையில் கொண்டு வர,

என்னால் ஆனதை செய்து வருகிறேன். இன்றைய இளைய சமுதாயம் இணையத்தில் தமது பல்வேறு முயற்சிகளின் வழி காட்டிக் கொண்டேயிருக்கின்றது என்பதும் 

ஓரளவு உண்மையாயினும், அதை சிதைக்க ஒரு பெரும்கூட்டமே காத்திருக்கிறது. எனினும் வெற்றி நமதே. நாட்டுப் பாடல்கள் தொடர்பான அமுதமொழியின் கட்டுரைகளை 
என்ற இழையில் பிடித்துப் படிக்கிறேன். விழியத்தில் யான் அளித்த முத்துப்பட்டன் கதை, துவக்கங்களில் ஒன்று.

மற்றபடி திசை மாறிய பகுதிகளை பற்றி நோ ஒபினியன்.

இன்னம்பூரான்

K. Loganathan

unread,
Apr 17, 2014, 8:28:34 AM4/17/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
பேரசிரியர் அவர்களே

 அய்யொத்திதாசர் யார்  என்று எனக்குத் தெரியாது. அவரை நான் படித்ததும் இல்லை, சுட்டிகள் தந்தமைக்கு நன்றிகள். நேரங் கிடைக்கும்பொத் படித்துப் பார்க்கின்றேன்

ஆயினும் இதுவரை தாங்கள அவரைப் பற்றிச் சொல்லியதிலிருந்து  பெரிய ஓர் ஆய்வாளராக எனக்குப் படவில்லை, ஆயினும் இது தவறான ஓர் கருத்தாக இருக்கலாம். 

எந்த காரணங்கொண்டு திருவள்ளுவரை அவர் புத்தர் சமயத்டைச் சேர்ந்தவர்  அல்லது பிடக் நூற்களின் சார்பாக  திருகுறளை  யாத்தார் என்று கூறுகின்றார் என்று தெரியவில்லை,

நிச்சயமாக அது உணமை அல்ல,

மேலும் தங்கள் கூற்ற்- என்னைப் பற்றி:

//அரைத்த மாவையே அரைத்து நைஸ் தரத்துக்கு அரைக்க மட்டும்  பாடுபட்டால் மட்டும் போதாது
//

இது என்ன குற்றச் சாட்டு?

ஓர் பேராசிரியர் செய்யக்கூடிய ஒன்றா?

நான் புதிதாக யாதும் சொல்லவில்லையா?

1.

திருவ்வள்ளுர் அழகிய சமயாதீதம் போற்றியவர் எனபதும் 

2.

காமப்பால் அகத்திணையாக பொருட்பால் புறத்திணையாக புதிதாக் அறத்துப்பாலை உகத்திணை என்றும் கடவுள் வாழ்த்தை சிவத்திணை என்றதும்  

3.

முதற்குறளே சிவஞான போதத்தின் முதல் சூத்திரத்திற்கு அடிகோலியது அதன் வழி சைவமும் சமயாதீத சமயமாக வளர்ந்துள்ளது என்பதும்

4. மெயுணர்வு அதிகாரத்தில் எப்பொருள் எத்தன்மைத்தாயினும் என்ற குறளின் வளர்ச்சியே மணிமேக்லை சமயகணக்கர் தம் திறம் கேட்ட காதையும் நீலகேசியும் வாதங்களும் சிவஞான சித்தியாரின் சுபக்க பரபக்க சிந்தனையும் என்றதும்

5.

இன்றைய பதிவில் மலர்மிசை ஏகினான் என்ற குறளின் பொருள் சுமேருத் தமிழ் தில்முன் எனும் தில்லைமன்று கருத்தோடு ஒத்டு வருகின்றது என்று சுட்டி தமிழச் சிந்தனை வரலாற்றின் தொன்மையை காட்டியுள்ளதும்

இன்னும் இதுபோன்ற எத்தனையோ புது விசயங்களை  யான் சொல்லி இருக்க, என்னை எப்படி அரைத்த மாவையே அரைக்கின்றவன் என்று சொல்லத் துணிந்தீர்?

தமிழ்கப் பேராசியரிகளின் புலமையின் தரம் இப்படியா போக வேண்டும் என்ற வேதனைதான் வருகின்றது.

உலகன்


2014-04-17 19:41 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-04-17 13:39 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:

யார் இந்த அயோத்திதாசர்?  அவர் என்ன பெரிய ஆராய்ச்சியாளரா? தங்களுக்கு சுயமாக மூல இலக்கியங்களை வைத்து சிந்திக்கத் தெரியாதா?

​உலகன் ஐயா
அயோத்ததாசர் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தலை சிறந்த தமிழ்ச் சிந்தனையாளர்

அவருடைய படைப்புகள் எல்லாம் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது

நீங்கள் மேற்கொண்டிருக்கும் வினவுவிளக்கு (ஆகம உளவியல்) ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்


என் அறிவு எங்கே போனது என்று கேட்பதற்குப்பதில் உங்கள் அறிவுப்பார்வையை இந்தப்பக்கம் கொஞ்சம் செலுத்திப்பாருங்கள்

அரைத்த மாவையே அரைத்து நைஸ் தரத்துக்கு அரைக்க மட்டும்  பாடுபட்டால் மட்டும் போதாது

மீண்டும் சொல்லுவேன் சஙக இலக்கியத்தின் சிறப்பு மனதின் நுண்ணிய உணர்வுகளைப் பாடல்களால் படம்பிடித்தது ஒன்றே.  ஒன்றே செய்தாலும் நன்றே செய்தார்கள்

சவடால்

K. Loganathan

unread,
Apr 17, 2014, 9:31:32 AM4/17/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
பேராசிரியர் அவர்க்ளே

 மிக்க நன்றி.  அயோத்திதாசர் அவர்களது கருத்துகளோடு சுமெருத் தமிழ் போன்ற கருத்துக்கள் ஒத்து வரும் என்றால் பெரிதும் மகிழ்வேன் 

மேலும் சமண புத்த மதச் சிந்தனைகளின் தோற்றுவாய் சுமேருத் த்மிழி இலக்கியத்திலும் இருப்பதை நான் சுட்டியுள்ளேன்

கௌதமருக்குப் பிறக சில பழைய சுமெருத் தமிழ் கருத்துக்கள் புத்த  சமய அடிப்படைகளாக வளர்ந்துள்ளதாக இருக்கலாம்.

சமண சமயக் கூறுகளும் சுமேருத் தமிழ் இலக்கியத்டில் உண்டு,

இவை எல்லாம் இனி ஆய்வு செய்ய வேண்டிய விசயங்களாக நான் பல ஆண்டுகட்கு முன்பே முன்மொழிந்துள்ளேன். 

இவ்வாறே வடமொழியின் தோற்றமும் வேதியத்தின் தோற்றமும்

இவ்வாறு இருந்தும் தொல்காப்பிய காலத்திலிருந்து இந்த புத்த சமண வேத வேதாந்த சமயங்கட்கு வேறாக நூலிய அறிவியல் சான்ற முறையைல் தமிழர்கள் அற்புதமான ஓர் பண்பாட்டை வளர்த்துள்ளனர்.

அது திருக்குறள் திருமந்திரம்  சிவஞானபோதம் போன்ற நூற்களில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. அறிவியலே அடிப்படை.

இன்றைய தமிழர்க்ள் இந்த அற்புதத்தை  ஏற்றுகொள்ள முடியாத கோழைகளாக இருக்கின்றனர் என்றே படுகின்றது.

திராவிட இயக்கத்தின் நாத்திகம்ம் வடபுலத்தின் இந்துத்வாவின் சமயவெறி போக்கையும் கண்டிகின்ற திறத்தை இழந்தக் கோழைகளாகவே தமிழர்கள் திகழ்கின்றார்கள் என்று படுகின்றது.

தமிழன் தன் சுயத்தை அறியவேண்டும் அவன் பண்டே சம்யாதீதப் பண்பாட்டை வளர்த்ட்வன் என்றும் அதுவே இன்று உலகெல்லாம் தேவைபடும் ஒன்று என்றும் அவன் அறிந்து அதனைத் துணிந்து பறைசாற்ற வேண்டும்

உலகன்


2014-04-17 21:01 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
உலகன் ஐயா
அயோத்திதாசர் சிந்தனைகளைப் படித்து அதன் அடிப்படையில் உங்கள் கருத்து வெளிப்பட்டால் அது ஒரு புதிய பார்வையைப் புதியகொணத்தில் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும்

அவரும் உங்களைப்போன்றே தமிழுக்கும் வடமொழிக்கும் முன்னரே ஒரு மொழி இருந்ததாகக் குறிப்பிடுகிறார்

பிராமி தமிழகத்தில் வழங்குவதற்கும்ன்னரே பெளத்தக் கருத்துக்கள் பாலி மொழியிலும் சமஸ்கிரிதத்திலும் தமிழகத்தில் வழங்கியது என்றும் மூன்று மொழிகளிலும் பன்முகப் பல்புலச் சிந்தனை குமுகத்தில் வளர பள்ளிகளும் வியாரங்களும் பனி செய்த்தாகவும் குறிப்பிடுவார் அயோத்ததாசப் பண்டிதர்

ஐயா நான் தமிழகத்துத் தமிழ்ப் பேராசிரியர்களில் ஒருவன் அல்ல என்று மீண்டும் நினைவுபடுத்த விழைகிறேன்

சவடால்

Pandiyaraja

unread,
Apr 17, 2014, 12:29:28 PM4/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
சுபா அவர்களின் கூற்று சரியானதே. தமிழைப் போற்றியது போதும். வாழ்த்தியது ('தமிழ் வாழ்க' - ஊராட்சி மன்றக் கட்டிடங்களில்!!!) போதும். வணங்கியதும் போதும். ஆனால் அதன் தொன்மையையும், சிறப்புத் தன்மையையும், தனிப் பண்பையும் மேனாட்டார் அறியும் வண்ணம் உண்மைகளோடு எடுத்துரைக்கவேண்டும். விந்தியத்துக்குக் கீழே ஒரு விந்தை இருக்கிறது என உணர்த்தவேண்டும். A.K.Ramanujam, V.S.Rajam, Vaidhehi Herbert - கள் இன்னும் நிறையப்பேர் வேண்டும். அதுவே என் அவா.
ப.பாண்டியராஜா

K. Loganathan

unread,
Apr 17, 2014, 8:32:45 PM4/17/14
to Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com
முனைவர் வீரபாண்டியன் அவர்களே

 நல்ல பயனுள்ள் சிந்திக்க வைக்கின்ற கட்டுரை, பஜகவின் இந்துத்வா கோட்பாடு மோடி அவர்களின் தலமையைல் மாறலாம். மாறவேண்டும்

இன்று வடபுலத்தில் தமிழ் நாட்டின் பண்பாட்டுத் தொனமை போன்றவை அறியபடாதே இருக்கின்றன. மேலும் இசுலாம் கிறித்துவம் போன்ற அந்நிய மதங்களை வெறுக்கும் போக்கே நீடிக்கின்றது. 

இசுலாமும் கிறித்துவமும் வளர்வதற்கு பல காரணங்கள இருக்க மூல காரண்மாக இருப்பது இந்துசமயத்தின் வர்ணதரமமும் சாதிகொடுமையும் ஆகும்

இந்துத்வா இயக்கம் சம்யாதீத இயக்கமாக வளர்வில்லை. ஆகவே சாதிக்கொடுமைகளை அகற்றும் திறன்அதற்கில்லை. வர்ணபேதங்கலை எதித்டு அழிக்க முடியாத இயக்கம் எவ்வாறு சாதிக்கொடுமைகளை அகற்றும்?

மேலும் தாங்கள் கூறுவது போல

//அதற்கு பின் தான் மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் பகை மற்றும் மோதல்கள் இந்திய வரலாற்றில் இடம் பெறத் தொடங்குகின்றன. முஸ்லீம் மத அரசியலுக்கும், கொள்கைக்கும் எதிராக இந்து மத அரசியலும், இந்துத்வாவும் 'எதிர் வினை' திசையில், ஒன்றையொன்று வளர்க்கும் போக்கும் வளர்ந்தது, - முதலில் காலனியத்தின் ஊக்குவிப்பிலும், பின்னர் வெளிநாட்டு சுயநல சக்திகளின் ஊக்குவிப்பிலும்.//

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழர்கள் தன் சுயத்தை இழக்காது, வர்ணீய பிராமணீயத்தின் தாக்கத்தால் சாதீய பிராமணீயத்தை உருவாக்காது  திருக்குறள் சைவம் போன்றவை உருவாக்கிய சமயாதித அடிப்படிகளை எடுத்தியம்பி இருந்தால் இன்றைய சாதி வெறிகளும் சமய வெறிகளும் தோன்றி இருக்காது என்றே நினைக்கின்றேன்

வடபுலத்து வேதங்கள் இதிகாசங்கள் அடிப்படையில் எழுந்துள்ள இந்துத்வா இயக்கம் சமையாதீத நோக்கின் திராவிடத்துவவாக மாறினால் இந்தியாவின் ஒற்றுமை வலுப்பெறும் என்பதொடு உலகிற்கே நல்லவொரு முன்னுதாரண்மாகவும் இருக்கும்

அகில இந்திய அளவில் தமிழின் சமயாதீத சாதியாதீத உணர்வுகளை அவற்றின் அழகிய ஆழமான தத்துவ அடிப்படைகளை நாம் தான் துணிந்து கொண்டுசெல்ல வேண்டும்

இந்திய அளவில் நாம் சிந்த்தித்து தமிழின் சம்யாதீத்தை அங்கு கொண்டு செல்ல வேண்டும்

உலகன்


2014-04-18 0:32 GMT+08:00 veera pandian <pann...@yahoo.co.in>:
               "திராவிட இயக்கத்தின் நாத்திகம்ம் வடபுலத்தின் இந்துத்வாவின் சமயவெறி போக்கையும் கண்டிகின்ற திறத்தை இழந்தக் கோழைகளாகவே தமிழர்கள் திகழ்கின்றார்கள் என்று படுகின்றது."

என்ற தங்களின் கருத்து தொடர்பாக,
 
 
                இந்துத்வா என்ற சொல்லின் தோற்றமும் வளர்ச்சியும் ?
 
வெள்ளையர் வருகைக்கு முன், அரசமைப்பு(kings) என்ற அரசியல் வடிவத்தில்  பல அரசர்களின் கீழ் தமிழ் நாடும், அது போலவே இந்தியாவின் பிற பகுதிகளிலும், இயங்கிய இந்திய சமூகம், கிழக்கிந்திய கம்பெனியில் சிக்குண்டு, காலனிய வடிவத்தில் மாற்றம் பெற்றது. வெள்ளையர் வருகைக்கு முன் இந்திய சமூகம் மன்னராட்சியில்  ஒரு சீரற்ற(heterogeneous) ,மையமற்ற (decentralized) ,கிடைத்தள சுய ஆட்சித் தன்மையில் (horizontal autonomous ) உள்ளவையாக இருந்தன. ஆன்மீகம், தத்துவம் உள்ளிட்டவையும் அவ்வாறே இருந்தன.
 
இந்துத்வா என்ற சொல்லின் தோற்றமும் வளர்ச்சியும் ஆய்வுக்குரியவையாகும். வெள்ளையர் வருகைக்கு முன் அச்சொல் இருந்ததற்கான சான்றுகளை அறிய விரும்புகிறேன்.
 
ஆப்கனிஸ்தானம் முதல் இலங்கை வரை மையமற்ற ,கிடைத்தள சுய ஆட்சித் தன்மையில் ஆன்மீகம்,தத்துவம், பண்பாடு உள்ளிட்ட தளங்களில் பரிமாற்ற உறவின் தன்மையிலான ஒற்றுமை இழையோடியது. பெளத்தம்/சமணம், சைவம்/வைணவம் உள்ளிட்ட வாதங்கள் சரி/தவறு என்ற குறிப்பாயத்திலேயே நடைபெற்றன. இசையில் உயர்வு தாழ்வும், தீண்டாமையும் காலனியத்தின் நன்கொடை என்ற எனது ஆய்வினை வேறொரு இழையில் விளக்கியிருந்தேன். சமுகத்திலும், தத்துவ வாதங்களிலும் உயர்வு/தாழ்வு என்ற குறிப்பாயம் காலனியத்தின் நன்கொடையா என்பதும் ஆய்விற்குரியதாகும்.
 
வெள்ளையர் ஆட்சியில் உருவாகி வளர்ந்த இந்திய அரசியல் மேற்கத்திய கிறித்துவ பாணியிலான‌  , ஒரு சீரான(homogeneous) , மைய நோக்கிய (centralized) , செங்குத்து முக்கியத்துவ வரிசையில் (vertical hierarchy ) வளர்ந்த பின்னணியில் , கிலாபத்இயக்கம் (http://en.wikipedia.org/wiki/Khilafat_Movement) மூலம் (முஸ்லீம்) மதம் அரசியலில் நுழையும் பாதகப் போக்கு , மகாத்மா காந்தியின் ஆதரவுடன் வளர்ந்தது. அதற்கு எதிர் வினையாகவே இந்து மத சார்பு அரசியல் இயக்கங்கள் வளர்ந்தன.
 
ஆர்.எஸ். எஸின்   சீருடை வெள்ளைக்காரர் அறிமுகப்படுத்திய 'ஸ்கவுட்' (Scout) மாதிரியில் இருப்பதும் (http://en.wikipedia.org/wiki/Scouting#Uniforms_and_distinctive_insignia) , கட்சி அமைப்பானது , மேற்கத்திய கிறித்துவ பாணியிலான  , ஒரு சீரான(homogeneous) , மைய நோக்கிய (centralized) , செங்குத்து முக்கியத்துவ வரிசையில் (vertical hierarchy )இருப்பதும், 'இந்துத்வா' என்ற சொல் இந்த பின்னணியில் உருவானதா என்பதும் ஆய்வுக்குரியவையாகும்.
 
அதே போல், 1857 முதலாம் இந்திய விடுதலைப் போர் பற்றிய வியப்பூட்டும் அரிய தகவல்களும், அப்போரில் வீரத்துடனும், தியாகத்துடனும் பங்கேற்ற இந்துக்கள், முஸ்லீம்கள் பற்றிய தகவல்களும், துரோகிகளாக செயல்பட்ட இந்துக்கள், முஸ்லீம்கள் பற்றிய தகவல்களும்,சார்பற்ற நோக்கில் வெளிப்படுத்தி, வெள்ளையரின் இணையற்ற அடக்குமுறைக்கு உள்ளன நூல் 'வீர சவர்க்காரின் 'எரி மலை' ஆகும்.( The Indian War of Independence - http://en.wikipedia.org/wiki/The_Indian_War_of_Independence_%28book%29  )
 
அதற்கு பின் தான் மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் பகை மற்றும் மோதல்கள் இந்திய வரலாற்றில் இடம் பெறத் தொடங்குகின்றன. முஸ்லீம் மத அரசியலுக்கும், கொள்கைக்கும் எதிராக இந்து மத அரசியலும், இந்துத்வாவும் 'எதிர் வினை' திசையில், ஒன்றையொன்று வளர்க்கும் போக்கும் வளர்ந்தது, - முதலில் காலனியத்தின் ஊக்குவிப்பிலும், பின்னர் வெளிநாட்டு சுயநல சக்திகளின் ஊக்குவிப்பிலும்.
 
ஆனால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் சாதி மத மோதல்கள் இல்லாத மாநிலங்களாக குஜராத் உள்ளிட்டு பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் இருப்பதும், அதே கால கட்டத்தில் 'மதசார்பற்ற'(?) கட்சிகள் ஆளும் மாநிலங்களில், குறிப்பாக உத்திர பிரதேசத்தில் மோசமான கலவரங்கள் நடந்திருப்பதும் சற்று வித்தியாசமான போக்காகும். அதிலும் குஜராத்திலும், அண்மையில் நடந்த வட மாநில சட்டசபை தேர்தல்களிலும் முஸ்லீம் பெரும்பான்மை தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பதும் கவனிக்க தக்கது.

!857 இல் வெளிப்பட்ட இந்து‍ முஸ்லீம் ஒற்றுமையானது,  ஊழலில் மூழ்கி வரும் இந்தியாவைக் காப்பாற்ற வெளிப்படத் தொடங்கியுள்ளதா என்ற வினா எழுந்துள்ளது.  Reactive திசையில் பயணம் செய்த 'இந்துத்வா', ‍pro-active திசையில் உரிய பண்பு மாற்றங்களுடன் பயணம் செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் முந்தைய‌ சென்னை வருகையின் போது, அரங்கு கூட்டத்தில், மோடி வெளிப்படுத்திய பின்வரும் கருத்து, சில இந்துத்வா பிரியர்களுக்கே அதிர்ச்சியானது.
 
இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாநில அரசுகளுக்கும் பங்கு வெளிப்படும் அளவுக்கு அதிகார பரவலாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதே அக்கருத்தாகும்.
 
மேற்கத்திய கிறித்துவ பாணியிலான  , ஒரு சீரான, மைய நோக்கிய, செங்குத்து முக்கியத்துவ வரிசை போக்கானது,மையமற்ற ,கிடைத்தள சுய ஆட்சி பாரம்பரிய திசைக்கான திருப்பு முனையில் இந்தியா இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திருப்பு முனை கட்டத்தில் இந்தியா இருக்கிறது என்பது பற்றிய எனது உள்ளிடுகள் பிவருமாறு;
 
2006‍இல் வெளிவந்த எனது 'கறுப்பு வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்' என்ற கட்டுரைக்கு இன்று வரை பெரியார் ஆதரவாளர்களிடமிருந்து கருத்து (ஆதரித்தோ/எதிர்த்தோ வரவில்லை. ஆனால் அக்கட்டுரையை 'இந்துத்வா' ஆதரவாளர்கள் பலர் திறந்த மனதுடன் வரவேற்று , பரிசீலித்தது எனக்கு வியப்பாக அமைந்தது. தமிழ்வழி கல்வி தொடர்பான எனது கட்டுரை 'சுதேசி செய்தி' இதழில் வெளிவந்ததும், அதை ஆதரித்து மேலும் கட்டுரைகளும், வாதங்களும் 'இந்துத்வா' அமைப்புகளில் நடைபெறுவதும் கவனிக்கத் தக்கவையாகும்.பிற்படுத்தப்பட்ட சாதியினரான மோடிக்கு இந்துத்வா கூடாரத்திலேயே இன்னும் நீடித்து வரும் 'பலமான' நபர்களின் எதிர்ப்பும் கவனிக்கத் தக்கது.

அதே போல், கடுமையாக 'இந்துத்வா'வை எதிர்த்து வந்த புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் எம்.ஜெ.அக்பரின் கீழ்வரும் பேட்டியும் எனக்கு வியப்பானது. உணர்வுபூர்வ போக்கை ஒதுக்கி, அறிவுபூர்வ விமர்சனங்களை திறந்த மனதுடன் ஊக்குவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பது என் கருத்து.
  
Noted journalist MJ Akbar, who was once a strong critic of Bharatiya Janata Party Prime Ministerial candidate Narendra Modi is now a part of his party and is backing him.  On March 24, 2014, IBN18 Editor-in-Chief Rajdeep Sardesai questioned Akbar about his U-turn on Modi and the BJP.   The video is available at:
 

__._,_.___
.

__,_._,___

K. Loganathan

unread,
Apr 17, 2014, 9:43:07 PM4/17/14
to Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com
Dear Nalini

Thank-you for this valuable information. It is quite unfortunate that only now I am beginning to hear of this great scholar. I hope I can read at least some of his central works.

Meanwhile I am forwarding this valuable information to members of many other groups as well.

Loga


2014-04-17 21:38 GMT+08:00 Persad, Nalini <Nalini...@bl.uk>:
 

In The British Library, I have catalogued 10 works by Ayōttitācar, 1845-1914, he also used the other name: V. Ayōttitācakavirāja Paṇṭitar. 

 

You can look up the catalogue entries by using the above  names via our catalogue at :  http://explore.bl.uk/primo_library/libweb/action/search.do?dscnt=1&dstmp=1397741769415&vid=BLVU1&fromLogin=true . Please copy this link and paste on your www search bar to see what Ayottitacar wrote about.

 

The RMRL = Roja Muthiah Library may heave microfilms of the books in question

 

Regards

 

Nalini Persad


 
******************************************************************************************************************
Experience the British Library online at www.bl.uk
The British Library’s latest Annual Report and Accounts : www.bl.uk/aboutus/annrep/index.html
Help the British Library conserve the world's knowledge. Adopt a Book. www.bl.uk/adoptabook
The Library's St Pancras site is WiFi - enabled
*****************************************************************************************************************
The information contained in this e-mail is confidential and may be legally privileged. It is intended for the addressee(s) only. If you are not the intended recipient, please delete this e-mail and notify the postm...@bl.uk : The contents of this e-mail must not be disclosed or copied without the sender's consent.
The statements and opinions expressed in this message are those of the author and do not necessarily reflect those of the British Library. The British Library does not take any responsibility for the views of the author.
*****************************************************************************************************************
Think before you print

__._,_.___
.

__,_._,___

K. Loganathan

unread,
Apr 17, 2014, 10:36:43 PM4/17/14
to MEYK...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, akanda...@egroups.com
Dear Dr Veerapaandina

This is good news. This greater Hindutva seems to be more rational than the earlier Hindutva. However I am not sure how this larger Hindutva will re-understand Vedism and Vedanta where the VarNa system is so well entrenched. Perhaps they will resort to Bakti sentiments that in fact overlooked caste differences.

Now having said this I also hope that this Great Hindutva will also begin to appreciate samayatiitam, a stance where  an attempt will be made to UNDERSTAND and place Islam Christianity Sikhism and so forth in the right perspective. I believe that all religions have a CORE that is in fact quite universal and which must be highlighted to bring out Samayaatiitam. a term I find difficult to translate.

But when this Greater Hindutva begins to see the pedagogical and Hermeneutic Scientific foundations of TirukkuRaL and related Tamil classics give to religious life. and also promote such a view already available in Islam Christianity and so forth, perhaps then there will be real unity among the Indians all over India

In this connection I believe the Tamils must promote TirukkuRaL as the National Book of india and promote the pedagogical foundations it gives to religious life.

We Tamils must understand TirukkuraL properly first and then struggle to promote it as the national Book of India.

Loga 


2014-04-18 10:08 GMT+08:00 veera pandian <pann...@yahoo.co.in>:
 

  Dear Dr.K.Loga,

Your kind attention to the following news.

Deccan Chronicle  March 12 2007: RSS looks at 'larger Hindutva'


Lucknow, March 11: The Rashtriya Swayam Sewak Sangh now proposes to combat casteism with its new concept of “larger Hindutva”. The swayamsevaks have been asked to fan out and work towards creating social harmony which means embracing dalits and other weaker sections of Hindu society. Apparently, this “larger Hindutva” will cut into casteism and help in expanding the political base of the BJP in the coming Assembly elections.

Though RSS general-secretary Mohanrao Bhagwat denied at a press conference that the RSS was promoting the concept with the UP elections in mind, the RSS Pratinidhi Sabha, on Sunday, passed a resolution for “strengthening of social harmony and economic empowerment of deprived sections of society.” RSS sources confirmed that the Sangh leaders felt that by promoting Hindutva among other sections of society, the barriers of casteism that have been set up by political parties like the Samajwadi Party and the BSP, could be demolished and the forces of Hindutva (read BJP) would get the “natural” advantage of this social harmony.

“Whether they are backward castes or dalits, they are Hindus first and if we embrace them with an open heart, there is no reason why they will not come into the Hindutva fold,” said a Sangh leader. The RSS Pratinidhi Sabha resolution further stated that there was a need to increase social dialogue between various groups. “Discrimination will have to end. Samaj, ghar aur mann se sabhi ko apnana hoga,” said Mr Mohanrao Bhagwat. Replying to a question, Mr Bhagwat, who holds the number two position in the RSS, said that even Christians and Muslims had their origin in Hinduism and should learn to behave like different brothers living in one house.

Mr Bhagwat said that the policy of Muslim appeasement will never forge unity between the two communities and if the so-called secular parties continue to practice it, the consequences could be lethal.  “If one brother gets more, then other brothers will naturally resent it. All brothers must be treated equally if there is to be harmony in the house,” he explained. Mr Bhagwat, however, clarified that the RSS favoured reservation but only the social and economic criteria and not on religious grounds.
----------------------------------------

__._,_.___
Messages in this topic (7)
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.

__,_._,___

Pandiyaraja

unread,
Apr 17, 2014, 11:47:33 PM4/17/14
to mint...@googlegroups.com, MEYK...@yahoogroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, akanda...@egroups.com
ஆமாம், என்ன நடக்கிறது இங்கே? வீரபாண்டியன் என்ன கூறுகிறார்? நளினி என்ன சொன்னார்? சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை என்ற இந்த இழையில் இந்துத்துவா எப்படி நுழைந்தது? அசைந்தாடும் பச்சைக்கொடியில் பச்சைப்பாம்புக்கு என்ன வேலை? தமிழகத்தில் அடித்துக் குற்றுயிரும் குலையுயிருமாகப் போடப்பட்ட மதவெறி மலைப்பாம்பு மீண்டும் மோடி மஸ்தான் வேலையில் வாலையாட்ட பம்பரம் சுழலாம், முரசு ஒலிக்கலாம், மாம்பழம்கூட மணக்கலாம். மின்தமிழும் மின்னவேண்டுமா? புரியவில்லை.
ப.பாண்டியராஜா

K. Loganathan

unread,
Apr 18, 2014, 12:14:02 AM4/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
திரு பாண்டியராஜா அவர்க்ளே

தங்களது இக்கேள்வியே வியப்பாக இருக்கின்றது. தாங்கள் சங்க இலக்க்கியத்தை எவ்வாறு காண்கின்றீர்கள்?  வெறும் இலக்கியமாகவா? இன்றைய அரசியல் மற்றும் பண்பாட்டுப் பிரச்சினைகட்கு பயனுளள பல கருத்டுக்கள் தரக்கூடிய ஓர் அழகிய ஆழமான இலக்கியப் பாரம்பரியம் என்று தங்களால் காண்முடியவில்லையா?

சங்க இலக்கியத்தின் பிழிவே திருக்குறள் என்றும் அந்த திருக்குறளே சம்யாதீதம் பகர்கின்றது அது இன்றைய பாரத அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகட்கு நல்ல் ஓர் வழியை காண்பிக்கின்ற வல்லமை உடையது என்று தங்களால் காணமுடியவில்லையா?

தங்களது  பார்வை ஓர் குறுகிய இலக்கிய வட்டத்தை விட்டு மேலே செல்ல முடியாத அளவிற்கு சிறைபட்டு விட்டதா?

சங்க இலக்கியங்களும் அதன் பிழிவாக வந்துள்ள திருக்குறளும் உலகிற்கே நல்ல ஓர் வழிகாட்டியாக அமைந்துள்ளதை தங்களால் காண முடியவில்லையா?

இன்றைய பாரத் நாட்டின் பிரச்சினைகட்கு நல்ல் ஓர் வழிகாட்டியாக அமையக் கூடிய தமிழ் இலக்கியத்தின் அற்புதமான திறனை தங்ளால் காண முடியவில்லையா?

மிகவும் வியப்பாக இருக்கின்றது

உலகன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 18, 2014, 12:37:27 AM4/18/14
to mint...@googlegroups.com


மதிப்பிற்குரிய முனைவர் திரு.லோகநாதன் அவர்களே 

சமையம் என்பது பண்படுதல் ஒரு குறிப்பிட்ட நிலை அடைதல் என்ற பொருளில் வரும் தூய தமிழ்ச்சொல்.இரு நிலைகள் ஒருமை யடைதலும் அது குறிக்கும்.அதைத்தான் சமம் என்று கூறுகிறார்கள் தமிழர்கள்."சமன் செய்து சீர் தூக்கும்" என்று வள்ளுவரும் அதை சுட்டுகிறார்.ஆனால் இது ஆனைக்கு ஒழுகும் மத நீர் போன்ற "வெறி யாடல்"ஆகிப்போனது ஒரு குமுகாய நிகழ்வு.ஆனால் நீங்கள் சமயம் + அதீதம் என்று வடசொற் சாயலில் குறிப்பிடுவது சமயம் தாண்டிய சமயமற்ற தன்மையை இங்கு குறிப்பிட "இந்துத்துவா"வை இங்கு இழுத்து வரவில்லை.இந்து தத்துவத்தை "இந்தி சொல் போல் இந்துத்துவா"வாக முழங்கியிருக்கிறீர்கள்.மதத்தை தூண்டி அதிகப்படுத்தும் அர்த்தமே இந்த சமயாதீதம் என்ற சொல்லில் ஒலிக்கிறது.இதில் சங்கத்தமிழும் வள்ளுவமும் கொச்சைப்படுத்தப்பட வேண்டாம். எனவே இந்த வடமொழி வடிவ சித்தாந்தங்களை செந்தமிழ்ப்படுத்துவதில் என்ன பயன் விளையும்? தமிழ் மொழி மேலும் படுகுழியில் தள்ளப்பட வேண்டுமா?

=================================ருத்ரா

On Sunday, April 6, 2014 10:26:15 AM UTC-7, Pandiyaraja wrote:
தகவல் - முனைவர்.அ.சிவபெருமான்
செய்தி -தினமணி - தமிழ்மணி - ஞாயிற்றுக்கிழமை - 6-04-2014

               'புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக் கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.
              அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய்.ஆற்றிய உரை வருமாறு:
             "பெயர் பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ரஷ்யாவில் தாம் சென்றபோது ரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றை திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழி பேசுவோரும் அறிந்திருப்பது நல்லது.
             "மலையாள இலக்கியமனைத்தும் சம்ஸ்கிருத சார்பாகவே இருக்கின்றனவே, உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்று கூற ஒன்றுமில்லையே?' என்பது ரஷ்யரின் கேள்வி. அதற்கு தகழி சிவசங்கரம்பிள்ளை, "ஏன் இல்லை? எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும் நாட்டுப்பாடல்களும் தென்னகத்தினுடைய தனிச்சொத்து" என்றாராம். தென்னகததின் தனித்துவத்தைக் காப்பது - மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும்தாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்துகொள்வது மிகத்தேவை"

தகவல் தந்த முனைவர்.அ.சிவபெருமான் அவர்களுக்கும், வெளியிட்ட தினமணி - தமிழ்மணி - இதழுக்கும் மிக்க நன்றி.

N. Ganesan

unread,
Apr 18, 2014, 12:40:06 AM4/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, April 17, 2014 9:29:28 AM UTC-7, Pandiyaraja wrote:
சுபா அவர்களின் கூற்று சரியானதே. தமிழைப் போற்றியது போதும். வாழ்த்தியது ('தமிழ் வாழ்க' - ஊராட்சி மன்றக் கட்டிடங்களில்!!!) போதும். வணங்கியதும் போதும். ஆனால் அதன் தொன்மையையும், சிறப்புத் தன்மையையும், தனிப் பண்பையும் மேனாட்டார் அறியும் வண்ணம் உண்மைகளோடு எடுத்துரைக்கவேண்டும். விந்தியத்துக்குக் கீழே ஒரு விந்தை இருக்கிறது என உணர்த்தவேண்டும். A.K.Ramanujam, V.S.Rajam, Vaidhehi Herbert - கள் இன்னும் நிறையப்பேர் வேண்டும். அதுவே என் அவா.
ப.பாண்டியராஜா


Also,in addition to translations,  we need more scholars to understand and situate Tamil writings in a framework of Time. People like Iravatham, R Nagaswamy, Pulavar S. Rasu, 'Dinamalar' R. Krishnamurthy, V. Vedachalam, ... and their work on Tamil Brahmi insciptions help us understand. Another important aspect is westerners studying Tamil old poems, inscriptions like Ellis, Caldwell, Pope, Zvelebil, Hart, Parpola, Chevillard, Tieken, Ulrike Niklas . Without their work, it will be incomplete to understand Tamil and Dravidian's role ancient Indian society and religion, and the changes Indian society went thru' in the 4-3 K years.

BTW, in your paper, mention is made about Mettupatti Siddharmalai inscriptions with vertical conjunct, but Iravatham's book shows no conjunct consonant
in the 10 inscriptions at all. The one inscription with vertical conjunct like Brahmi is a silver ring found in Karur with the name for Balarama. In stone,
we find it in Edakkal. Nagasamy reads the latest Tamil Brahmi found there as "civasvaami". He showed me in his Apple iPad how the conjunct svaa is written,
and I posted his explanation in CTamil list. If there is any conjunct in Mettupatti inscription in Brahmi I will be interested in knowing.

Also, we don't see any evidence of Writing except some graffiti symbols that includes Thai (Makaram) in SaaNuur etc., in pre-Tamil-Brahmi days. Is there any writing of a language that is not in Brahmi in the South?

Thanks
N. Ganesan

N. Ganesan

unread,
Apr 18, 2014, 12:51:35 AM4/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, April 17, 2014 9:14:02 PM UTC-7, K.Loganathan wrote:
திரு பாண்டியராஜா அவர்க்ளே

தங்களது இக்கேள்வியே வியப்பாக இருக்கின்றது. தாங்கள் சங்க இலக்க்கியத்தை எவ்வாறு காண்கின்றீர்கள்?  வெறும் இலக்கியமாகவா? இன்றைய அரசியல் மற்றும் பண்பாட்டுப் பிரச்சினைகட்கு பயனுளள பல கருத்டுக்கள் தரக்கூடிய ஓர் அழகிய ஆழமான இலக்கியப் பாரம்பரியம் என்று தங்களால் காண்முடியவில்லையா?

சங்க இலக்கியத்தின் பிழிவே திருக்குறள் என்றும் அந்த திருக்குறளே சம்யாதீதம் பகர்கின்றது அது இன்றைய பாரத அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகட்கு நல்ல் ஓர் வழியை காண்பிக்கின்ற வல்லமை உடையது என்று தங்களால் காணமுடியவில்லையா?

தங்களது  பார்வை ஓர் குறுகிய இலக்கிய வட்டத்தை விட்டு மேலே செல்ல முடியாத அளவிற்கு சிறைபட்டு விட்டதா?

சங்க இலக்கியங்களும் அதன் பிழிவாக வந்துள்ள திருக்குறளும் உலகிற்கே நல்ல ஓர் வழிகாட்டியாக அமைந்துள்ளதை தங்களால் காண முடியவில்லையா?


சங்க இலக்கியத்துக்கும் திருக்குறளுக்கும் உள்ள வேறுபாடுகள் மிகப்பல. சங்க இலக்கியத்தின் பிழிவல்ல திருக்குறள்.

சங்கம் மருவிய காலத்து நீதி நூல். சமணத்தின் புலாலுண்ணாமை, கள்ளுண்ணாமை, கொலைவெறுத்தல் போன்ற தத்துவங்கள்
நிறைந்தது குறள். தீர்த்தங்கர வணக்கம் கொண்டது. ஆனால் சங்க இலக்கியத்தில் அவை பரவலாகக் காணோம். கல்வெட்டுக்களில்
தான் உள்ளது.  Tamil is transitioning from pre-literacy to literacy stage in Sangam literature, whereas Tirukkural brings in the Shramana mode of didactic
literature. By the time of Tiruvalluvar (Srivallabha), Sangam era is over.
உள்நாட்டுச் சமயமும், உணவும், பரத்தையர் பால் நாட்டமும் இருந்த காலம். அப்போதிருந்த சமய நிலை வேறு.
அணங்கு/அணுங்கு என்னும் சக்தியும், அதை அடக்கும் அந்தணர்களும், அம்பட்டர்களும், அம்பணவர்களும் பூசகர்கள்.
இன்றும் கிராமதேவதை வழிபாட்டில் இந்தியா முழுதும் இருப்பது சங்ககாலச் சமயத்தின் எச்சங்கள்.

நா. கணேசன்
 
இன்றைய பாரத் நாட்டின் பிரச்சினைகட்கு நல்ல் ஓர் வழிகாட்டியாக அமையக் கூடிய தமிழ் இலக்கியத்தின் அற்புதமான திறனை தங்ளால் காண முடியவில்லையா?

மிகவும் வியப்பாக இருக்கின்றது

உலகன்

N. Ganesan

unread,
Apr 18, 2014, 1:01:38 AM4/18/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Thursday, April 17, 2014 7:36:43 PM UTC-7, K. Loganathan wrote:
Dear Dr Veerapaandina

This is good news. This greater Hindutva seems to be more rational than the earlier Hindutva. However I am not sure how this larger Hindutva will re-understand Vedism and Vedanta where the VarNa system is so well entrenched. Perhaps they will resort to Bakti sentiments that in fact overlooked caste differences.

Now having said this I also hope that this Great Hindutva will also begin to appreciate samayatiitam, a stance where  an attempt will be made to UNDERSTAND and place Islam Christianity Sikhism and so forth in the right perspective. I believe that all religions have a CORE that is in fact quite universal and which must be highlighted to bring out Samayaatiitam. a term I find difficult to translate.

But when this Greater Hindutva begins to see the pedagogical and Hermeneutic Scientific foundations of TirukkuRaL and related Tamil classics give to religious life. and also promote such a view already available in Islam Christianity and so forth, perhaps then there will be real unity among the Indians all over India

In this connection I believe the Tamils must promote TirukkuRaL as the National Book of india and promote the pedagogical foundations it gives to religious life.

We Tamils must understand TirukkuraL properly first and then struggle to promote it as the national Book of India.

Loga 


In the internet, there are also many Tamilatva material, not just Hindutva. We need foreigners to study both these phenomena.

N. Ganesan
 

K. Loganathan

unread,
Apr 18, 2014, 2:51:32 AM4/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
திரு ருத்ரா அவர்களே

மிக்க நன்றி. 'சமயாதீதம்' என்ற சொல்லும் கருத்தும் அங்குமிங்குமாக இருக்கின்றதே தவிர ஓர் அடிப்படையான கருத்தும் சொல்லுமாக இதுவரை விளங்கவில்லை, ஆயினும் எத்தனையோ ஆண்டுகளாக திருக்குறளை ஆய்ந்து அருட்குறளும் எழுதிய எனக்கு வள்ளுவர் சமயாதீதம் பகர்கின்றார் என்றே பட, அதனை விளக்கி இப்பொழுது உரையும் எழுதி வருகின்றேன்

வடமொழியே சுமேருத் தமிழின் திரிபாக இருக்கும் போது இச்சொல் தூய தமிழா வடமொழியா கலப்பா என்ற கேள்வி அவ்வளவு முக்கியம் அல்ல,

தங்கள் கூற்று

//ஆனால் நீங்கள் சமயம் + அதீதம் என்று வடசொற் சாயலில் குறிப்பிடுவது சமயம் தாண்டிய சமயமற்ற தன்மையை இங்கு குறிப்பிட "இந்துத்துவா"வை இங்கு இழுத்து வரவில்லை.இந்து தத்துவத்தை "இந்தி சொல் போல் இந்துத்துவா"வாக முழங்கியிருக்கிறீர்கள்.மதத்தை தூண்டி அதிகப்படுத்தும் அர்த்தமே இந்த சமயாதீதம் என்ற சொல்லில் ஒலிக்கிறது.//

சமய உணர்வினைத் தூண்டி அதிகப்படுத்தும் உணர்வு சமயாதீதம் தருவதாக இருக்கலாம்.  ஆயினும் இது  secularism  அல்ல. அதே சமயம் வெறியைத் துண்டும் மதச் சார்பும் அல்ல.

சம்யாதீதம் என்பது '  the transcendence of sectarian religions"  என்று சொல்லலாம். ஆகவே சம்ய வாழ்க்கையை மையமாக உயர்வாக கொண்டுதான்  இது விளங்குகின்றது

இங்கு 'சார்புச் சமயம்' (   sectarian religion )  என்ற கருத்தையும் கொண்டு வரவேண்டும். சார்புச் சம்யங்கள் யாதையும் சார்ந்திராத ஓர் சமய வாழ்க்கையே சமயாதீத வாழ்கையாகும்.

இதைத்தான் திருவள்ளுவர் தமது முதல் அதிகாரத்தில் காட்டுகின்றார். இவ்வழியே தான் மெய்கண்டார் தம் சிவஞனாப்போதத்திலும் காட்டுகின்றார்.

ஒருவன் ஓர் சார்பு சமயத்தைச் சார்ந்து , முஸ்லிமாக கிரித்துவனாக சைவனாக வைணவனாக எல்லாம் வாழ்ந்தவாறு இதனை எல்லாம் கடந்து ஓர் அதீத நிலைக்கு உயர் வேண்டும். எல்லா சமயங்களையும் புரிந்துகொண்டு அதன் வழி இறைவனது கருனையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று வாழ்வதே சமயாதீதமான வாழ்க்கையை வாழ்வதாகும்

இதைத்தான் திருவளளுவர் வாழ்ந்தார். பிற்காலத்தில் நம்மாழ்வார் மெய்கண்டர் தாயுமான்வர் போன்றோரும் வாழ்ந்தனர் என்றும் நினைக்கின்றேன்.

இதுவரை நான் அறிந்துள்ள இந்துத்வாவில் இப்படிப்பட்ட கருத்துக்கள் இல்லை, தமிழப் பாரம்பரியத்தின் தாக்கத்தல் இ இது வடபுலன் சென்றால் பெரிதும் மகிழ்வேன்

ஓர் முஸ்லிம் நல்லவொரு முஸ்லிமாக வாழ்ந்துகொண்டே முடிவில் அதனையும் கடந்து மேலேச் சென்று எல்லா சமயங்கலையும் ஒப்ப நோக்கும் சம்யதீத நிலைக்கு உயர வேண்டும் என்று நினைத்து வாழ்ந்தால், மதவெறி தோன்றாது என்றே நினைக்கின்றேன்.

உலகன்

 




K. Loganathan

unread,
Apr 18, 2014, 3:14:24 AM4/18/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
அன்பரே

 வேறுபாடுகள் இருக்கின்றன ஆனால் திருக்குறள் சங்கத் தமிழின் பிழிவு என்று கூறவரும் வகையில் தொடர்புகளும் உண்டு, பல கீழ்கணக்கு நூற்களும் இப்படியே,

யார் சொன்னது திருகுறளில் தீர்த்தங்கரர் வழிபாடு உண்டென்று.? அப்படி ஒன்றும் இல்லை. 

காமத்துப் பல் அகத்திணையின் பிழிவாக பொருட்பால் புறத்திணையின் பிழிவாக இல்லையா?

இவற்றினின்று  மெய்யறிவு விசார்னையின் உகத்திணை தோன்ற அதனின்று இறையுண்மையின் சிவத்தினை தோன்றி இருப்பது எல்லாம் சங்க இலக்கியத்டின் பிழிவு அங்கு உண்டு என்பதைக் காட்டுகின்றது.

மெய்யறிவு விசாரனை புறத்திணைப் பாடல்களின் ஓர் கூறாக சங்க இலக்கியத்தில் இருக்கின்றது.

இப்பொழுது நான் கடவுள் வாழ்த்துப் பாடல்கட்கு உரை எழுதி வருகின்றேன் அங்கே சமணர்களின் தீர்த்தங்கரர் வழிபாடோ அல்லது புத்தரின் போதுசத்டுவ வழிபாடோ உண்டென்று காட்டுக்ங்கள்,

என்னால் இறைவன் வழிபாட்டைத்தான்  காண முடிகின்றது. பிற கால சைவத்தின் தோற்றத்தைஅயம் கான முடிகின்றது அதனை என் உரையில் எழுதியும் வருகின்றேன்

உலகன்


வேந்தன் அரசு

unread,
Apr 18, 2014, 6:27:51 AM4/18/14
to vallamai, மின்தமிழ்
CHENNAI: A couple of days after the Supreme Court accorded legal status to members of third sex as 'transgenders,' the Madras high court on Thursday asked the Tamil Nadu government to let a person dubbed as a transgender after medical examination continue in service as a woman police constable.

The judge said compelling an individual to undergo medical examination and medically declare her/him as a 'transgender' is a grave violation of fundamental rights. "By compelling an individual, who has been recognised all through as a female, to undergo medical examination so as to declare her as a transsexual will be a gross violation of the right to privacy," Justice S Nagamuthu said.
-- 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Pandiyaraja

unread,
Apr 18, 2014, 7:55:11 AM4/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
பெருமதிப்புக்குரிய உலகன் அவர்களே!
திருக்குறள் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவன். எங்கள் வளாகத்தில் உள்ள 'நன்னெறி'-ப் பலகையில் திருக்குறளையும் அதன் ஆங்கில விளக்கத்தையும் அடிக்கடி எழுதிப்போடுபவன் நான். அதற்காக அதனைச் சங்க இலக்கியத்தின் பிழிவாகக் காணமுடியுமா?
சங்க இலக்கியங்கள் அழகியல் சார்ந்தவை. திருக்குறள் அற்நெறி சார்ந்தது. சங்க இலக்கியங்கள் அன்றைய சமுதாயத்தை எதிரொளிப்பவை. திருக்குறள் அன்றைய சமுதாயத்தை எதிர்த்து ஒலிப்பது. இது இவ்வாறு இருக்கிறது என்ற யதார்த்தத்தைக் கூறுவன சங்கப் பாடல்கள். இது இவ்வாறு இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை வலியுறுத்துவது குறள்.
பரத்தமையைப் பழிக்கும் குறள். சங்கப் பாடல்கள் பரத்தமையை இயல்பாக அணுகுகின்றன. பரத்தையின்பால் சென்றுவந்தவனுடன் பிணக்கம் கொள்கிறாள் தலைவி. அவ்வளவுதான். வெறுத்து ஒதுக்கவில்லை. சில சமயங்களில் பரத்தையரைப் புகழவும் செய்கிறாள். ஆனால் திருவள்ளுவர் சவுக்கால் அடிக்காத குறைதான். கள்ளுண்பதை அறவே நீக்கச் சொல்லுவார் வள்ளுவர். கள்ளூட்டிய அதிகனை நினைத்து அழும் ஔவையின் பாடல் பேர்பெற்றது. புலால் உண்பதுவும் அவ்வாறே. ஊன்சோறு (பிரியாணி) பெற்றபோது, சோற்றை ஒதுக்கி, புலாலை மட்டும் மென்று மென்று விழுங்கியதில் பல்லே தேய்ந்துபோனதாகப் பரவசப்படுகிறான் சங்கப் பாணன்.  ஆக, சங்க இலக்கியங்கள் மிகப் பெரும்பாலும் உள்ளதை உள்ளபடி பாடுகின்றன (descriptive). வள்ளுவரோ மனிதன் எவ்வாறு ஒழுகவேண்டும் என்ற நியதிகளைக் கூறுகிறார் (prescriptive). நான் இவற்றின் பொதுப்படையான இயல்புகளைச் சொன்னேன். எதற்கும் விதிவிலக்குகள் உண்டு. இது அங்கில்லையா, அது இங்கில்லையா (யாதும் ஊரே யாவரும் கேளிர் - அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ) என்று ஒன்றிரண்டு குறிப்புகளைக் கொண்டு பொதுமைப் படுத்தக் கூடாது.
அதினதின் காலத்திற்கேற்ற வகையில் இந்த இலக்கியங்கள் அமைந்திருக்கின்றன. இவற்றில் எது சிறந்தது என்ற பட்டிமன்றம் தேவையில்லை. இரண்டையும் மதிப்பவன் நான். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை என்பதை உறுதியாக நம்புபவன் நான். நீங்கள் ஒன்றுக்குள் ஒன்றைக் கண்டால் அது உங்கள் பாடு.
மற்றப்டி - திருக்குறளையும் இன்றைய இந்துத்துவாவையும் ஒன்றாக்கிப் பேசுவது வியப்பையும் வேதனையையும் தருகிறது. இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்யச் சொன்ன வள்ளுவம் எங்கே - நன்னயம் செய்ய வந்தோரை வண்டிக்குள் தூக்கிப்போட்டு குழந்தையோடு உயிருடன் எரித்துவிட்டு 'இது இந்திய தேசிய உணர்வுகளின் வெளிப்பாடு என்று சொல்லும் இவர்கள் எங்கே? வழிபாட்டுத்தலங்களை எரிக்கவும் இடிக்கவுமா வள்ளுவம் கூறுகிறது? சென்ற தலைமுறைவரை அண்ணன்-தம்பி, மாமன்-மச்சான் உறவுகொண்டு உறவாடி மகிழ்ந்த பன் மதத்தினரிடையே பகைமையைத் தூண்டிவிட்டு இன்று குடுமியைப் பிடித்துக்கொண்டு கொலைவெறித்தாகுதல் நடத்தும் அளவுக்கு வெறுப்பு என்னும் விஷத்தை விதைத்துவிட்டவர்கள் யார்? இதற்குமேலும் இதுபற்றி இங்கு பேச விருப்பமில்லை. இனிப் பேசவும் மாட்டேன். வேண்டுமென்றால் வேறு இழை அமைத்துக் கூப்பிடுங்கள். வந்து சவட்ட அங்கு வருகிறேன்.
ப.பாண்டியராஜா

...

Geetha Sambasivam

unread,
Apr 18, 2014, 8:08:15 AM4/18/14
to மின்தமிழ்
திரு பாண்டியராஜா பரமசிவம் சொல்வதை மின் தமிழ்க் குழுமம் ஆதரிக்கிறது.  இங்கே இத்தகைய பிரிவினை வாத, விவாதங்கள் தேவை இல்லை. 

 திரு உலகன் அவர்களே,

இத்தகைய மடல்களைத் தவிர்த்துவிடுங்கள் என மாடரேட்டர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். புரிதலுக்கு நன்றி.

மாடரேட்டர்கள் சார்பாக

கீதா சாம்பசிவம். 

K. Loganathan

unread,
Apr 18, 2014, 8:26:45 AM4/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
திரு பாண்டியராஜா அவர்களே

 தங்கள் கூற்று

//திருக்குறளையும் இன்றைய இந்துத்துவாவையும் ஒன்றாக்கிப் பேசுவது வியப்பையும் வேதனையையும் தருகிறது. இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்யச் சொன்ன வள்ளுவம் எங்கே - நன்னயம் செய்ய வந்தோரை வண்டிக்குள் தூக்கிப்போட்டு குழந்தையோடு உயிருடன் எரித்துவிட்டு 'இது இந்திய தேசிய உணர்வுகளின் வெளிப்பாடு என்று சொல்லும் இவர்கள் எங்கே? ??

 நிச்சயமாக என்னை தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர். யான் இந்துத்வாவை  ஆதரிக்க வில்லை, அதனை கண்டிக்கின்றவன். இப்பொழுது  Greater Hindutva"  தோன்றியுள்ளதாகவும் அது சாதீயம் கடந்த ஒன்றாக வளர்ந்து வருவதாகவும் கூறுவதை  வரவேற்றேன்

இப்பொழுது தெளிவாகக்  கூறுகின்றேன்.

வடபுலத்தின்  இந்துத்துவா கண்டிக்கப்பட்டு அது திருக்குறளின் சமயாதீதமாக மலரவேண்டும் அதற்கு தமிழறிஞர்கள் துணிந்து பாடுபடவேண்டும் என்பதே என் கூற்று

நான் வள்ளுவரின் சமயாதீதத்தை வற்புறுத்துவது இந்த இந்துத்துவா மாற வேண்டும் அது வள்ளுவரின் சம்யாதீதமாக உயர வேண்டும் என்பதற்காவே தான்

ஆமாம்  திருக்குறள் சங்க இலக்கியத்தின் தாக்கத்தை கொண்டிருக்க வில்லையா?

காமத்துப் பால் அகத்திணை பாடல்களோடு தொடர்புற்று இருக்கவில்லையா?

ஸ்ரீஆண்டாளே சங்கத் தமிழ் பாடுகின்றேன் என்று கூறும் போது அங்கு அகதித்ணை பாடல்களின் தாக்கம் இல்லையா?

சங்கப் பாடல்களைப் போன்றே திருக்குறள் பாடல்கள் இருக்கின்றன என்று கூறவில்லை, மாற்றம் உண்டு வளர்ச்சீ உண்டு அதேப் போல் தொடர்ச்சியும் உண்டு.

இவை எல்லாம் என்ன என்பதை அறிஞர்கள் இன்னும் துல்லியமாக ஆய்ந்து கூற வேண்டும்

மேலும் பிற்கால இலக்கியத்திற்கும் ஓர் தொடர்பு உண்டு.

காட்டாக முதற்குறளை ஒட்டியே சிவஞான்போதம்  முதற் சூத்திரம் வந்துள்ளது. அது எப்படி என்று விரிவாக விள்க்கியுள்ளேன் எனது முதற்குறள் உரையில்

அதனை மறுக்கின்றீர்களா?

உலகன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Apr 18, 2014, 8:34:46 AM4/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 நின்னா கீதா அவர்களே

நினைத்தேன். செய்துவிட்டீர்கள்.  வள்ளுவரின் அழகிய சமயாதீதம் இந்துத்வாவை மாற்ற பயன்படவேண்டும் என்று நான் கூறுவது பெரும் பிழை போலும்!

என்னே தமிழனின் சிந்தனைச் சுதந்திரம்!

எனினும் மிக்க நன்றி

உலகன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 18, 2014, 8:38:27 AM4/18/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Friday, April 18, 2014 12:14:24 AM UTC-7, K. Loganathan wrote:
அன்பரே

 வேறுபாடுகள் இருக்கின்றன ஆனால் திருக்குறள் சங்கத் தமிழின் பிழிவு என்று கூறவரும் வகையில் தொடர்புகளும் உண்டு, பல கீழ்கணக்கு நூற்களும் இப்படியே,

யார் சொன்னது திருகுறளில் தீர்த்தங்கரர் வழிபாடு உண்டென்று.? அப்படி ஒன்றும் இல்லை. 


தமிழறிஞர்களும். சமணத்தின் நெடிய மரபும்.

N. Ganesan

unread,
Apr 18, 2014, 8:40:06 AM4/18/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
On Friday, April 18, 2014 3:27:51 AM UTC-7, வேந்தன் அரசு wrote:

CHENNAI: A couple of days after the Supreme Court accorded legal status to members of third sex as 'transgenders,' the Madras high court on Thursday asked the Tamil Nadu government to let a person dubbed as a transgender after medical examination continue in service as a woman police constable.

The judge said compelling an individual to undergo medical examination and medically declare her/him as a 'transgender' is a grave violation of fundamental rights. "By compelling an individual, who has been recognised all through as a female, to undergo medical examination so as to declare her as a transsexual will be a gross violation of the right to privacy," Justice S Nagamuthu said.

இதற்கும் தமிழில் எழுத்து உருவாதற்கும் என்ன தொடர்பு? வேந்தரே.

நா. கணேசன்
 

வேந்தன் அரசு

unread,
Apr 18, 2014, 8:42:42 AM4/18/14
to vallamai, மின்தமிழ்
I to wanted  write to Engllisu


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Apr 18, 2014, 8:46:36 AM4/18/14
to mint...@googlegroups.com, vallamai


On Friday, April 18, 2014 5:42:42 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
I to wanted  write to Engllisu


Some of the best research happens in English, not in Indian languages.

வேந்தன் அரசு

unread,
Apr 18, 2014, 8:50:30 AM4/18/14
to vallamai, மின்தமிழ்
2014-04-18 8:46 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Friday, April 18, 2014 5:42:42 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
I to wanted  write to Engllisu


Some of the best research happens in English, not in Indian languages.
 
நாங்க அங்கே போய் படிச்சிக்கிறோம் 

ஆனால் நீங்கதானே எழுதுறது. தமிழ்ப்படுத்துங்க.
 

N. Ganesan

unread,
Apr 18, 2014, 8:54:08 AM4/18/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
OK, sir, if I can.

Geetha Sambasivam

unread,
Apr 18, 2014, 8:58:33 AM4/18/14
to மின்தமிழ்
மின் தமிழுக்கெனச் சில கொள்கைகள் இருக்கின்றன ஐயா.  வள்ளுவரைக் குறித்து விவாதியுங்கள்.  யாரும் தடுக்கப் போவதில்லை.  ஆனால் உங்கள் கடுமையான வார்த்தைப் பிரயோகமும் அதற்குத் திரு பாண்டியராஜா பரமசிவம் அவர்கள் மனம் வருந்தி எழுதிய பதிலும் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கவும். நீங்கள் சிந்திப்பதை என்னால் தடுக்க இயலாது.  தாராளமாய்ச் சிந்தியுங்கள்.  ஆனால் வார்த்தைகளில் கடுமை காட்டியோ, பிரிவினை காட்டியோ எழுத வேண்டாம் என்பதே மின் தமிழ்க் குழுமத்தின் வேண்டுகோள். தாங்கள் பெரியவர்.  ஆகவே சிந்தித்துச் செயலாற்றுவதை யாரும் தடுக்கப் போவதில்லை.  புரிதலுக்கு நன்றி.

K. Loganathan

unread,
Apr 18, 2014, 9:04:26 AM4/18/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
டாகட்ர் கனேசன் அவர்களே

 தங்க்ள் கூற்று

//தமிழறிஞர்களும். சமணத்தின் நெடிய மரபும்.//

இதேப் போன்று திருவள்ளுவர் சைவர் என்று கூறும் நெடிய மரபும், திருவள்ளுவரை திருநீறு பூசிய நாயனாராகக் கருதுவதும் உண்டே?

அதுவும் பல தமிழ் அறிஞர்களால் நெடுங்காலமாக்?

சமணர்களின் ஆதிநாதரைத்தான் ஆதிபகவன் என்று கூறுகின்றார்கள் என்று தவறாக நினைத்து திருக்குறள் சமணர் நூல் என்பதாக் இருக்கலாம்



ஆதிநாதர் ஓர் தீர்த்தங்கரர் என்றால் அவர் ஒருகாலத்தில் பிறந்து வாழ்ந்து இறந்தவர் ஆகி இருக்க வேண்டும் ஆக அவரது உண்மையை உலகைவைத்து ஏன் நிறுத்த வேண்டும்?

ஓர் வரலாற்றுப் புருடரை. ஓர் தீர்தங்கரரரின் உண்மையை உலகை வைத்து ஏன் நிறுத்த வேண்டும்?

முதற்குறள் சுட்டும் ஆதிபகவன் உலகினை வைத்து உண்டென காண்வரும் இறைவன் தான் எந்தவொரு தீர்த்தங்கரருமாக இருக்க முடியாது/

உலகன் 

N. Ganesan

unread,
Apr 18, 2014, 9:07:41 AM4/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 18, 2014 6:04:26 AM UTC-7, K.Loganathan wrote:
டாகட்ர் கனேசன் அவர்களே

 தங்க்ள் கூற்று

//தமிழறிஞர்களும். சமணத்தின் நெடிய மரபும்.//

இதேப் போன்று திருவள்ளுவர் சைவர் என்று கூறும் நெடிய மரபும், திருவள்ளுவரை திருநீறு பூசிய நாயனாராகக் கருதுவதும் உண்டே?

அதுவும் பல தமிழ் அறிஞர்களால் நெடுங்காலமாக்?


நெடுங்காலமாக இல்லை. தாங்கள் குறள் படிக்கவேண்டும்.

K. Loganathan

unread,
Apr 18, 2014, 9:11:02 AM4/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
நின்னா கீதா 

தாங்களும் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர். திருபாண்டியராஜா எனது இந்துத்வா கருத்தைத் தவறாக புரிந்துகொண்டிருக்க அதனை விளக்கி எழுதினேன்.

அவர் மன வருந்தியது என்னை தவறாக புரிந்துகொண்டமையால்தான். என்னை இந்துத்வா ஆதரவாளன் என்று புரிந்துகொண்டதால் தான் அவ்வாறு வருந்தினார்.

அந்த பிழையான புரிதல் என்று விளக்கி தெளிபடுத்த எனக்கு உரிமை இல்லையா?

உலகன்


N. Ganesan

unread,
Apr 18, 2014, 9:14:54 AM4/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 18, 2014 6:11:02 AM UTC-7, K.Loganathan wrote:
நின்னா கீதா 

தாங்களும் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர். திருபாண்டியராஜா எனது இந்துத்வா கருத்தைத் தவறாக புரிந்துகொண்டிருக்க அதனை விளக்கி எழுதினேன்.

அவர் மன வருந்தியது என்னை தவறாக புரிந்துகொண்டமையால்தான். என்னை இந்துத்வா ஆதரவாளன் என்று புரிந்துகொண்டதால் தான் அவ்வாறு வருந்தினார்.

அந்த பிழையான புரிதல் என்று விளக்கி தெளிபடுத்த எனக்கு உரிமை இல்லையா?

பாண்டியராஜா உங்களை இந்துத்வா ஆதரவாளராகக் கொள்ளவில்லை என்பது அவர் மடலால் தெரிகிறது.
சங்க இலக்கியம் நன்கு கற்ற அவர் குறளுக்கும், சங்கத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைச்
சொல்லியுள்ளார்கள்.

நா. கணேசன்
 

உலகன்

N D Logasundaram

unread,
Apr 19, 2014, 12:40:50 AM4/19/14
to mintamil
சமையம் என்பது பண்படுதல் ஒரு குறிப்பிட்ட நிலை அடைதல் என்ற பொருளில் வரும் தூய தமிழ்ச்சொல்

மிகச் சரியான கருத் து 

ஒரு பெண்  சமைந்து விட்டாள் என்றாள் வயதிற்க்கு வந்து விட்டாள் என்று பொருள் 

நூ த லோ சு
மயிலை  


N. Ganesan

unread,
Apr 19, 2014, 10:13:00 AM4/19/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 18, 2014 9:40:50 PM UTC-7, selvi...@gmail.com wrote:
சமையம் என்பது பண்படுதல் ஒரு குறிப்பிட்ட நிலை அடைதல் என்ற பொருளில் வரும் தூய தமிழ்ச்சொல்

மிகச் சரியான கருத் து 

ஒரு பெண்  சமைந்து விட்டாள் என்றாள் வயதிற்க்கு வந்து விட்டாள் என்று பொருள் 

நூ த லோ சு
மயிலை  


”சமையல்” என்பதும் இதே வினைச்சொல்லால் தோன்றுவதே.
தமிழ்ச் சமையம் வடமொழியில் ஸமய என்றாகியுள்ளது.

ஆனால், same - ஸம என்னும் இந்தோ-ஐரோப்பியன் சொற்களும்
வடமொழியில் உள்ளன. உ-ம்: waist, வேஷ்டி - இது தமிழ் வேரில்லை.

ஸமய < சமையம் பற்றி விரிவாக எழுதியவர் முதலில் பாவாணர் தான்:


நா. கணேசன்

பாவாணர்: //வடமொழியாளர், சமயம் என்னும் தென்சொல்லை 'ஸமய' என்று திரித்தும், ஸம் +
அய என்று பிரித்தும், உடன் வருதல் (to come together) அல்லது
ஒன்றுசேர்தல் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர்.//

வடவர் ஸமய என்னுஞ் சொல்லை ஸம்+அய என்று பகுத்து, உடன் வருதல், கூடுதல்,
இணங்குதல், உடன்படிக்கை, ஒப்பந்தம், ஏற்பாடு, ஒழுங்கு, மரபு, சட்டம்,
நெறி, மதம் என்று பொருள் வரிசைப் படுத்துவர்//

"அவ்வாறு திரிக்க இலக்கண விதியில் இடம் இல்லை ;

ஸம்+அய என்று பிரிக்கவும் முடியாது; அய:,அயஸ் என்றால் இரும்பு என்று
பொருள். அவ்வாறு பொருள் கொண்டால் நல்ல இரும்பு என்று பொருள் படும்;

ஸமயம் சமயத்தின் திரிபு என்றால், ஸமவாயம் எதன் திரிபு ?

ஸமய:     - ஸம்+இ+அச்
ஸமவாய:  - ஸம்+அவ+இ+அச்

இவை ‘ஸம்’ எனும் முன்னொட்டுடன் வெகு இயல்பாய் அஷ்டாத்யாயி விதிப்படி
அமைந்த சொற்கள்

ஸமய சப்தத்தோடு  பொருந்திய ஸமயாசாரம், ஸமயகுரவ:, ஸமயோசிதம், ஸமயக்ரியா,
ஸமயவ்யபிசார: போன்ற தொகைகளும் உள்ளன.
தமிழில் சமயம் என்னும் சொல்லோடியைந்த தொகைகள் உள்ளனவா?
‘ஸம்’ முன்னொட்டுடன் அமைந்த ஸமர்ச்சநம், ஸமர்த்தம், ஸமர்த்தநம்,
ஸமர்ப்பணம், ஸமக்ஷம், ஸமஞ்ஜஸம், ஸமக்ரம்,
ஸமதிக்ரமம், ஸமஜ: ,ஸமதீதம், ஸமதம், ஸமந்யு:, ஸமந்வய:,
ஸமஸ்யா, ஸமாக்யா, ஸமாசரணம், ஸமாச்ரயணம், ஸமாஜ்ஞா, ஸமாபதநம், ஸமாம்நாய:
போன்ற பல சொற்களின் தமிழ் வேர்கள் யாவை ?

சமூகம், சமயம், சமுதாயம் என்பவை வட சொற்களே என்று கூறும் தமிழ்
அறிஞர்களும் உள்ளனர்.

தேவ்"

N. Ganesan

unread,
Apr 19, 2014, 10:41:37 AM4/19/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Thursday, April 17, 2014 9:37:27 PM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:


மதிப்பிற்குரிய முனைவர் திரு.லோகநாதன் அவர்களே 

சமையம் என்பது பண்படுதல் ஒரு குறிப்பிட்ட நிலை அடைதல் என்ற பொருளில் வரும் தூய தமிழ்ச்சொல்.இரு நிலைகள் ஒருமை யடைதலும் அது குறிக்கும்.அதைத்தான் சமம் என்று கூறுகிறார்கள் தமிழர்கள்."சமன் செய்து சீர் தூக்கும்" என்று வள்ளுவரும் அதை சுட்டுகிறார்.ஆனால் இது ஆனைக்கு ஒழுகும் மத நீர் போன்ற "வெறி யாடல்"ஆகிப்போனது ஒரு குமுகாய நிகழ்வு.ஆனால் நீங்கள் சமயம் + அதீதம் என்று வடசொற் சாயலில் குறிப்பிடுவது சமயம் தாண்டிய சமயமற்ற தன்மையை இங்கு குறிப்பிட "இந்துத்துவா"வை இங்கு இழுத்து வரவில்லை.இந்து தத்துவத்தை "இந்தி சொல் போல் இந்துத்துவா"வாக முழங்கியிருக்கிறீர்கள்.மதத்தை தூண்டி அதிகப்படுத்தும் அர்த்தமே இந்த சமயாதீதம் என்ற சொல்லில் ஒலிக்கிறது.இதில் சங்கத்தமிழும் வள்ளுவமும் கொச்சைப்படுத்தப்பட வேண்டாம். எனவே இந்த வடமொழி வடிவ சித்தாந்தங்களை செந்தமிழ்ப்படுத்துவதில் என்ன பயன் விளையும்? தமிழ் மொழி மேலும் படுகுழியில் தள்ளப்பட வேண்டுமா?

=================================ருத்ரா


"சமையம் என்பது பண்படுதல் ஒரு குறிப்பிட்ட நிலை அடைதல் என்ற பொருளில் வரும் தூய தமிழ்ச்சொல் "
- என்றிவை சமையச் சொன்னான் - கம்பன்.

கிழக்கே தோன்றும் திங்களை மேற்கே தோன்றுவதாக எழுதும் எஸ். இராமச்சந்திரன் அவர்கள்
கட்டுரையில் திஷ்ய என்பது தை என்றானது என்பது தவறு. மொழியியல் அறிஞர்கள் பல ஆண்டு முன்பே
காட்டிவிட்டனர். தை, தைஇ (நா(ய்), நாஇ, குரீ/குரீஇ, ...) என்பதுபோல தை/தைஇ (அளபெடையுடன்) வரும்
தூய தமிழ்ச்சொல். செல்வன் அவர்கள் தொல்காப்பியம் பார்க்க வேண்டும் எனச் சொன்னேன். ஆதன்+தை = ஆந்தை.
ஆந்தை குலத்தவர் (கவிஞர் குலோத்துங்கன்) விஞ்ஞானி அப்துல் கலாம் முன் எங்கள் கல்லூரி (கிண்டி) 
விழாவில் ஆற்றிய சொற்பொழிவு இங்கே:
பாவாணர் விஞ்ஞானம், அறிவியல், பொறியியல் போன்றன கல்லூரிகளில் ஆங்கிலத்திலே கற்பிக்கப்படல் வேண்டும்
என்ற கோட்பாடு உடையவர். தமிழர்கள் வேலைவாய்ப்பு, புதிய நுட்பங்கள் தமிழர்க்கும், தமிழுக்கும் வர ஆங்கிலத்தின்
தேவையை முழுதுணர்ந்தவர். இன்று தமிழர்கள் சினிமா, றிவி, கோவில், பஜனை, ஜோஸ்யம் போன்ற எண்டெர்டைன்மென்ட்ஸ்
வகையராக்களுக்கு தமிழையும், வேலை, பணம், வணிகம், விஞ்ஞானம் - இவற்றுக்கு ஆங்கிலத்தையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.
கவிஞர் குலோத்துங்கன் பாவாணரின் சீடர். அவரிடம் நேராகப் பாடங்கேட்ட மாணவர்.

தை, தைஇத் திங்கள். தை - தைத்தல், வருடுதல். தை (இறைவன்) வருடுபவள் தையல். உவேசா ஒன்று சொல்லியுள்ளார்:
தையல் - புள்ளிருக்குவேளூரில் அம்பாள் பெயர் பாலாம்பிகை. எனவே, தையல் = வாலை (உவேசா). கொற்றவை (துர்க்கை)
என்றுமே பாலா(= தையல்) தானே. கன்யாகுமரியில் உள்ள குமரி அவள். தை விடங்கன் தைக்கும் தையல் -
நமக்கு 4500 ஆண்டுமுன்னரே சிந்துவெளித் தமிழர் காட்டியுள்ளனர். 
இலிங்க வழிபாடு (உ-ம்: சென்னை அருகே குடிமல்லம்) தோற்றம் தை-தையல் தாம்பத்ய முத்திரையால் அறியலலாகும் - 4500 வருஷம்
ஆச்சு: தை - தையல் தம்பதியர் வழிபாடு, பார்க்க: Figure 21: Indus seal showing the IVC Creation Myth:

நா. கணேசன்

4 ஆண்டுகள் முன்னம் எழுதிய மடல்:

On Jul 26, 11:12 pm, devoo <rde...@gmail.com> wrote:
> *சமயக் குரவர்களின் காலத்துக்கும்*
>
> குரு என்பதன் பன்மை வடிவம் ‘குரவ:’ என்பது; ஸமயம் என்பதும் வடசொல்லே. சமய
> குரவர் என்பது வேற்றுமைத்தொகை சார்ந்த வட சொல். இதில் ஒற்று மிகாது. இது
> போன்றே சிவக்குமார், ஜெயக்குமார் என்றும் எழுதுகிறார்கள். இது சமீப
> காலமாக ஏற்பட்ட வழக்கம்.

வடசொல் ஆனாலும் தமிழில் இயையும்போது ஒற்று ஏற்கலாம்.
ஓசைநயத்தைப் போல இடத்துக்கு இடம் மாறிப் பயன்படுத்தல் ஆகும்.
சிவக்குமரன் என்றெல்லாம் வருவதைப் பழைய செய்யுள்களில்
காணமுடியும் (உ-ம்: பழனி மாம்பழக் கவிச்சிங்கம்.
வடசொற்கள் மிகுதியாய் உள்ள திருப்புகழிலும் ஒற்று மிகும் இடங்கள் உள்ளன.)

தமிழில் இருந்தும் பலசொற்கள் வடசொல் ஆகியுள்ளன.
சமைதல் என்றால் பக்குவம் அடைதல். “பெண்ணு சமைந்துவிட்டாள்”
என்பதுபோன்ற தொடர்கள்.

சமையம் சமயம் ஆயிற்று:

அரை- அரைசு (மரம். தொல்.) - அரசு
முரை- முரைசு - முரசு
குழை- குழைந்தை - குழந்தை
புடை- புடைவை - புடவை
சினை- சினைப்பு - சினப்பு (வேர்க்குரு)
பாலை - பாலைக்காடு - பாலக்காடு
அள்ளைக்கை - அள்ளக்கை - அல்லக்கை (பதிவுலகில்) (புல்லாங்குழல் <
புள்ளாங்குழல்)
அரைத்தல் - அரைப்பு - அரப்பு (உசிலந்தளிர்)
உடைமை - உடமை
தகைமை - தகமை
புழைக்கடை - புழக்கடை
குழைவி - குழவி (சட்னி அரைகல். தாய்-சேய் ~ அம்மி:குழவி)
தமையன் - தமயன்
நிரையம் - நிரயம்

அதுபோல்,

சமைதல் என்பதன் ‘verbal noun' சமையம் - சமயம்.

விரிவாக, தமிழறிஞர் எழுதியுள்ளனர்:

முனைவர் இராமகி:
http://www.treasurehouseofagathiyar.net/17500/17577.htm

----------

பாவாணர் -

”2. சமயம் என்னும் சொல் வரலாறு

    மதம், சமயம் என்னும் இரு சொல்லும் ஒரு பொருளனவாயி னும், தம்முள்
நுண்பொருள் வேறுபாடுடையன. ஒரு தெய்வத்தை அல்லது இறைவனை மதித்து வழிபடுவது
மதம்; இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது சமயம்.
ஆகவே, மதத் தினும் சமயத்திற்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டுவனவாம்.

    உத்தல் = பொருந்துதல். உத்தி (உ + தி) = பொருத்தம், நூற்குப்
பொருந்தும் முறை, விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரிக்க இருவர் இணைதல்.

    உத்தம் = பொருத்தம். உத்தம் - வ. யுக்த. உத்தி - வ. யுக்தி.

    உ - ஒ. ஒத்தல் = பொருந்துதல், போலுதல்.

    உ - உம். உம்முதல் = பொருந்துதல், கூடுதல்.

    எண்ணும்மை யிடைச்சொல்லானது இதுவே.

    உம் - அம் = பொருந்தும் நீர்.  நீரொடு நீரும் நிலத்தொடு நீரும் ஆகப்
பொருந்துதல் இருவகைத்து.

    அம் - அமர். அமர்தல் = பொருந்துதல், அன்பால் உள்ளம் ஒன்றுதல்.

    அம் - அமை. அமைதல் = பொருந்துதல், அடங்கியிருத்தல், கூடுதல்,
நெருங்குதல், நுகர்ச்சிக் கேற்றதாதல், தக்கதாக வாய்த்தல்

அமை - அவை = கூட்டம்.

    அமை - அமையம் = பொருந்தும் நேரம், ஏற்ற வேளை, தக்க செவ்வி, வினை
நிகழும் சிறுபோது.

    அமை - சமை. சமைதல் = ஆக்கப்படும் அரிசி போலும் பூப்படையும் கன்னி
போலும் நுகர்ச்சிக் கேற்றதாதல், பதனடைதல், இனிதாகச் செய்பொருள் வினை
முடிதல், அணியமாதல்.

    சமையல் = சோறு குழம்பாக்கும் வினை.

    "சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால்
தெரியும்."      (பழமொழி)

    சமை - சமையம் = பதனடைந்த அல்லது நுகர்ச்சிக் கேற்ற நிலை, வினைக்குத்
தக்க வேளை.

    சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா) தான் இறைவனை அடைதற்கு அல்லது
பேரின்பத்தை நுகர்தற்குத் தன்னைத் தகுதிப் படுத்தும் முக்கரணவொழுக்கம்.

    பொருளை வேறுபடுத்தற்கு, சொல்லிடை மகர ஐகான் அகர மாயிற்றென அறிக.

    வடமொழியாளர், சமயம் என்னும் தென்சொல்லை 'ஸமய' என்று திரித்தும், ஸம்
+ அய என்று பிரித்தும், உடன் வருதல் (to come together) அல்லது

ஒன்றுசேர்தல் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர். அங்ஙனங் காட்டிய
பின்பும்,
   "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்"

(குறள். 380)

    என்னுந் திருவள்ளுவர் திருவாய்மொழிக் கேற்ப, அவ் வடசொல் தென் சொற்
றிரிபேயாதல் காண்க.” - பாவாணர்

நா. கணேசன்




 
Reply all
Reply to author
Forward
0 new messages