திருவள்ளுவர் தொடர்ஆண்டு - திருநாளில் அளிக்கப்படும் விருதுகள்

464 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 6, 2018, 2:36:37 PM5/6/18
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, kalaik...@yahoo.com
திருவள்ளுவர் தொடர்ஆண்டு எனப் பொங்கல் திருநாளைத் தமிழறிஞர்கள் தெரிந்தெடுத்தனர். அதனைத் தமிழக அரசும் உவப்புடன் ஏற்று எந்தக் கட்சி ஆண்டாலும் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு, திருவள்ளுவர் திருநாள் தைப்பொங்கல் புத்தாண்டாக உருவெடுத்த வரலாற்றை வல்லமை இணைய இதழில் முன்பு எழுதியுள்ளேன்.

திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார்

http://www.vallamai.com/?p=19155

திருவள்ளுவர் தொடராண்டு தை முதல் நாள் என்றும், திருவள்ளுவர் பிறந்தநாள் எனத் தை இரண்டாம் தேதி என தமிழ்நாடு அரசாங்கம் 1971-லிருந்து செயல்படுத்தக் காரணம் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தலைமையில் தனித்தமிழ் இயக்கத்தின் தமிழறிஞர்கள் முன்னெடுத்த முயற்சிகள் ஆகும். 1981-ல் எம்ஜிஆர் மதுரை உலகத் தமிழ் மாநாட்டின்போது அரசின் எல்லா அலுவல்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த ஆணையிட்டார். 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தியிலும் திருவள்ளுவர் திருநாள் இடம்பெறுகிறது:

“உழுவார் உலகத்தாருக்கு அச்சாணி என்பது உலக பொதுமறை தந்த வள்ளுவப் பெருமானின் வாக்கு. வள்ளுவரின் வாக்குக்கிணங்க உலகுக்கு உணவூட்டும் உன்னத தொழிலாம் உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்த தமிழ் மக்கள் திருவள்ளுவர் திருநாளையும், உழவர் திருநாளையும் ஒன்றன்பின் ஒன்றாக உவப்புடன் கொண்டாடி வருகிறார்கள். தை முதல் நாளை பொங்கல் திருநாளாகவும், தை 2-ம் நாளை திருவள்ளுவர் திருநாளாகவும், தை 3-ம் நாளை உழவர் திருநாளாகவும் கொண்டாடுகின்ற மரபு பொருள் பொதிந்த மரபாக விளங்குகின்றது. இந்த பொங்கல் திருநாளில் காவிரி நீரில் நமக்குரிய பங்கை நாம் பெற்றே தீருவோம் என உறுதி ஏற்போம்.”

------------------------

தைப்பொங்கல் வருஷப் பிறப்பாகக் கொண்டாடிய பழைய வரலாறும், நேப்பாளம் போன்ற ஹிந்து தேசங்களில் இன்றும் அவ்வாறு ஓர் புத்தாண்டு வேளாண் மக்களால் கொண்டாடுவதும், பழைய வானியல், சமய இலக்கியச் சான்றுகளும் கொடுத்து இன்னோர் கட்டுரை வரையத் திட்டமுள்ளது.

தமிழக அரசாங்கம் திருவள்ளுவர் தொடர்ஆண்டுப் பிறப்புநாளைக் கோலாகலமாகக் கொண்டாடிவருகிறது. பல இலக்கியகருத்தர்களின் பெயரால் பல்வேறு பரிசில்கள். அவற்றில் தலையாயது புத்தாண்டு விழாநாயகர் திருவள்ளுவர் பெயரில் அரசு வழங்கும் பெரும்பரிசில் ஆகும். இதுவரை பரிசு அடைந்தோர் பெயர்ப் பட்டியல் பார்ப்போம்.

நா. கணேசன்

தமிழ்நாடு அரசு, உலகப் பொதுமறையாம் திருக்குறள் நெறிபரப்பும் பெருநோக்கில் ஆண்டுதோறும் தைத் திங்கள் இரண்டாம் நாளில் திருவள்ளுவர் திருநாள் விழாவினை அரசு விழாவாகச் சீரும் சிறப்புமாக நடத்திவருகிறது. அந்தவகையில் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவருக்கு 1986 முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் தொடர்ஆண்டுத் திருநாள் விழாவில்

திருவள்ளுவர் விருது பெற்றவர்கள்

  • 1986 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்
  • 1987- கி.ஆ.பெ. விசுவநாதம்
  • 1988- ச. தண்டபாணி தேசிகர்
  • 1989 - வ.சு. ப. மாணிக்கம்
  • 1990 - கு.ச. ஆனந்தன்
  • 1991 - சுந்தர சண்முகனார்
  • 1992 - நாவலர் இரா. நெடுஞ்செழியன்
  • 1993 - கல்லை தே. கண்ணன்
  • 1994 - திருக்குறளார் வீ. முனுசாமி
  • 1995 - க. சிவகாமசுந்தரி
  • 1996 - முனைவர் மு. கோவிந்தசாமி
  • 1997 - பேராசிரியர் கு. மோகனராசு
  • 1998 - முனைவர் இரா. சாரங்கபாணி
  • 1999 - முனைவர் வா. செ. குழந்தைசாமி
  • 2000 - த.சி.க. கண்ணன்
  • 2001 - பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன்
  • 2002 - முனைவர் இ. சுந்தரமூர்த்தி
  • 2003 - முனைவர் கு. மங்கையர்க்கரசி
  • 2004 - இரா. முத்துக்குமாரசாமி
  • 2005 - பெரும்புலவர் ப. அரங்கசாமி
  • 2006 - முனைவர் ஆறு. அழகப்பன்
  • 2007 - முனைவர் . க. ப. அறவாணன்
  • 2008 - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
  • 2009 - முனைவர் பொற்கோ
  • 2010 - ஐராவதம் மகாதேவன்
  • 2011 - முனைவர் பா. வளவன் அரசு
  • 2012 - புலவர் செ. வரதராசன்
  • 2013 - டாக்டர் ந. முருகன் (சேயோன்)
  • 2014 - கவிஞர் யூசி
  • 2015 - கே. பாஸ்கரன்
  • 2016 - வி.ஜி.சந்தோஷம்
  • 2017 - புலவர் பா. வீரமணி
  • 2018 - முனைவர் கோ. பெரியண்ணன்
ஆதாரம்:

S. Jayabarathan

unread,
May 6, 2018, 10:10:31 PM5/6/18
to vallamai, tamilmantram, மின்தமிழ், housto...@googlegroups.com, kalaik...@yahoo.com, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Asan Buhari, Elangovan N
////தமிழ்நாடு அரசு, உலகப் பொதுமறையாம் திருக்குறள் நெறிபரப்பும் பெருநோக்கில் ஆண்டுதோறும் தைத் திங்கள் இரண்டாம் நாளில் திருவள்ளுவர் திருநாள் விழாவினை அரசு விழாவாகச் சீரும் சிறப்புமாக நடத்திவருகிறது. அந்தவகையில் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவருக்கு 1986 முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது ////

தைத் திங்கள் இரண்டாம் நாள் / முதல்நாள் தமிழாண்டு துவக்கம் என்பது சிறுபான்மைத் திராவிடர் பலத்தில், திமுக அரசின் முதல்வர் மு.கருணாநிதி பெரும்பான்மைத் தமிழரது ஏற்புடையின்றிக் கொண்டு வந்தது.  இதை உயர்நீதி மன்றத்தில் போராடி நீக்க முடியும்.  அதிமுக அரசியல் தமிழர் தைத் திங்கள் தமிழாண்டை எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை.

சி. ஜெயபாரதன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 6, 2018, 11:57:17 PM5/6/18
to vallamai, மின்தமிழ்
தமிழ்நாடு அரசாங்கத்தின் இதழ்:
தமிழரசு - ஜெயலலிதா, இன்றைய முதல்வர் இடைப்பாடியார் வரை
ஒவ்வொரு இதழும் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிடுகிறது:

S. Jayabarathan

unread,
May 7, 2018, 12:07:14 AM5/7/18
to vallamai, மின்தமிழ்

திருவள்ளவர் ஆண்டு ?????

 

தமிழ்நாடு அரசு

பொதுப்பணித் துறை / நீர்வள ஆதார அமைப்பு

மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம், தரமணி, சென்னை - 600 113

   
   
 

 

 
 

 

 

 
 

மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம், தரமணி, சென்னை - 600 113,   மக்களுக்கு ஆற்றி வரும் சேவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்

ஆங்கில வழி இணையதளம் (CLICK HERE FOR ENGLISH VERSION)

 
  

 

 
    
 

அரசு கடித எண் : 11173/
N/2012-1 நாள் : 20.03.2012 ன்படி அறிவிப்பு:

லஞ்சம் வாங்குவது சட்டத்திற்கு எதிரானது. ஊழல் பற்றி உங்கள் புகார்களை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

 
 

DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION

NCB, 21-28, P S Kumarasamy Raja Salai,

Raja Annamalai Puram, Chennai-600 028

 
தொலைபேசி எண் : (044) 24615929, 24615949 & 24615929
தொலை நகல்      : (044) 28293264
 

 

 

 

தலைமைப் பொறியாளர்,

மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம்,

தரமணி, சென்னை - 600 113

தொலைபேசி எண்கள் : 22541527 மற்றும் 22542223

தொலைநகல் : 22541368

மின் அஞ்சல் : cegwchennai[at]gmail[com]com

 

 


S. Jayabarathan

unread,
May 7, 2018, 12:09:40 AM5/7/18
to vallamai, மின்தமிழ்

S. Jayabarathan

unread,
May 7, 2018, 12:14:01 AM5/7/18
to vallamai, மின்தமிழ்

S. Jayabarathan

unread,
May 7, 2018, 12:17:33 AM5/7/18
to vallamai, tamilmantram, மின்தமிழ், vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan, Asan Buhari, Raju Rajendran, Anna Kannan, Anne Josephine, veeramani k, Elangovan N, N. Ganesan

தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2018

இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2018 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.

தேதிதினம்விடுமுறை
1 ஜனவரிதிங்கட்கிழமைஆங்கிலப் புத்தாண்டு
14 ஜனவரிஞாயிற்றுக்கிழமை
தைப்பொங்கல்
15 ஜனவரிதிங்கட்கிழமைதிருவள்ளுவர் தினம்
26 ஜனவரிவெள்ளிக்கிழமைகுடியரசு தினம்
18 மார்ச்ஞாயிற்றுக்கிழமைதெலுங்கு வருடப்பிறப்பு
29 மார்ச்வியாழக்கிழமைமகாவீரர் ஜெயந்தி
30 மார்ச்வெள்ளிக்கிழமைபுனித வெள்ளி
14 ஏப்ரல்சனிக்கிழமைஅம்பேத்கர் ஜெயந்தி
14 ஏப்ரல்சனிக்கிழமைதமிழ் புத்தாண்டு
1 மேசெவ்வாய்கிழமைமே தினம்
15 ஜூன்வெள்ளிக்கிழமைரம்ஜான்
15 ஆகஸ்ட்புதன்கிழமைசுதந்திர தினம்
22 ஆகஸ்ட்புதன்கிழமைபக்ரீத்
3 செப்டம்பர்திங்கட்கிழமைகிருஷ்ண ஜெயந்தி
13 செப்டம்பர்வியாழக்கிழமைவிநாயக சதுர்த்தி
21 செப்டம்பர்வெள்ளிக்கிழமைமொகரம் பண்டிகை
2 அக்டோபர்செவ்வாய்கிழமைகாந்தி ஜெயந்தி
18 அக்டோபர்வியாழக்கிழமைஆயுத பூஜை
19 அக்டோபர்வெள்ளிக்கிழமைவிஜய தசமி
6 நவம்பர்செவ்வாய்கிழமைதீபாவளி
21 நவம்பர்புதன்கிழமைமீலாதுன் நபி
25 டிசம்பர்செவ்வாய்கிழமைகிருஸ்துமஸ்

N. Ganesan

unread,
May 7, 2018, 8:02:15 AM5/7/18
to vallamai, மின்தமிழ்
2018-05-07 3:02 GMT-07:00 இசையினியன் <pitchaim...@gmail.com>:
திகவின், இரண்டு பங்காளிகள், சண்டையில் சிக்குண்ட தமிழ்ப்புத்தாண்டு. திருவள்ளுவர் ஆண்டை மட்டும் இதுவரை கைவைக்கவில்லை.


திருவள்ளுவர் தொடராண்டு பிறப்பு என தைப்பொங்கலைத் தெரிந்தெடுத்து தமிழ்நாட்டு அரசு பலகாலமாகச் செயல்படுத்திவருகிறது.
இது கொல்ல வர்ஷ பிறப்பு என ஆவணி 1 (=சிங்கம் 1) தேதியை கேரள அரசு கடைப்பிடிப்பது போலாகும். தமிழர்க்கும், மலையாளிகளுக்கும்
சித்திரை 1-ம் புது வர்ஷம் தான். சிங்களர், பஞ்சாபியர், கம்போடியர், ... இவர்களுக்கும் உண்டு. மகர சங்கிராந்தி (தைப் பொங்கல்)
புது வருஷ தினமாக பண்டைக் காலத்தில் இந்தியா முழுதும் இருந்துள்ளது. அதற்குச் சான்றாக, இன்றும் விளங்கும் நேப்பாள ஹிந்து தேச
உதாஹரணம் கொடுத்தேன். விஞ்ஞானப் பார்வை உடையோர் சிந்திக்க வேண்டும்.

திருவள்ளுவர் ஆண்டு மகர சம்கிராந்தி ஆன வரலாற்றில் அதிமுக நிறுவுநர் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில்
அவருக்கும் பங்கு உண்டு. அதனையும் இவ்விழையில் குறிப்பிடுவேன்.

தொல்காப்பியத்தில் ஆண்டுப் பிறப்பு சித்திரை என்ற செய்தி ஏதும் இல்லை. விஞ்ஞானி ஜெயபாரதன் அவ்வாறு குறிப்பிட்டாலுங்கூட.

சங்க காலத்தில் அசுவினி முதல் நட்சத்திரமாகக் காணோம். அப்போதெல்லாம் திருக் கார்த்திகைதான்.
பாரதியாரும் கூறியுள்ளார்.

(1) தைப் புத்தாண்டு என்பது திருவள்ளுவர் தொடர்ஆண்டு புதுவருடப் பிறப்பாகும்.
(2) தொல்காப்பியத்தில் சித்திரை 1 புத்தாண்டு எனக் குறிப்பில்லை. அதற்கான நூற்பாவும் இல்லை.

More later,
N. Ganesan

N. Ganesan

unread,
May 7, 2018, 8:30:59 AM5/7/18
to மின்தமிழ், vallamai, kalaik...@yahoo.com, vannan vannan, vaiyavan mspm, K Veeramani
2018-05-06 19:09 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
////தமிழ்நாடு அரசு, உலகப் பொதுமறையாம் திருக்குறள் நெறிபரப்பும் பெருநோக்கில் ஆண்டுதோறும் தைத் திங்கள் இரண்டாம் நாளில் திருவள்ளுவர் திருநாள் விழாவினை அரசு விழாவாகச் சீரும் சிறப்புமாக நடத்திவருகிறது. அந்தவகையில் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவருக்கு 1986 முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது ////

தைத் திங்கள் இரண்டாம் நாள் / முதல்நாள் தமிழாண்டு துவக்கம் என்பது சிறுபான்மைத் திராவிடர் பலத்தில், திமுக அரசின் முதல்வர் மு.கருணாநிதி பெரும்பான்மைத் தமிழரது ஏற்புடையின்றிக் கொண்டு வந்தது.  இதை உயர்நீதி மன்றத்தில் போராடி நீக்க முடியும்.  அதிமுக அரசியல் தமிழர் தைத் திங்கள் தமிழாண்டை எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை.

சி. ஜெயபாரதன் 

Not possible. Already tried this approach in the High Court of Madras, but Tiruvalluvar Linear Year starting on Pongal day, 31 BCE still continues by Tamil Nadu Govt. by both Dravidian movement parties, viz., DMK & ADMK. You can read the orders of MGR when he was chief minister on how he strengthened Tiruvalluvar Aandu (Thai Pongal Puthandu).

Tamizaracu, an official magazine from Tamil nadu Government uses Tiruvalluvar Aandu, starting from Thai Pongal day, 31 BCE. This can be checked in all Tamizaracu magazines,
தமிழ்நாடு அரசாங்கத்தின் இதழ்:
தமிழரசு - ஜெயலலிதா, இன்றைய முதல்வர் இடைப்பாடியார் வரை
ஒவ்வொரு இதழும் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிடுகிறது:

NG
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 7, 2018, 9:01:34 AM5/7/18
to vallamai, மின்தமிழ், kalaik...@yahoo.com, vannan vannan, vaiyavan mspm, K Veeramani

தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள்  - 2018

இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2018 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.

தேதிதினம்விடுமுறை
1 ஜனவரிதிங்கட்கிழமைஆங்கிலப் புத்தாண்டு
14 ஜனவரிஞாயிற்றுக்கிழமை
தைப்பொங்கல்
+++++++++++++++++++++++++

















​++++++++++++​

N. Ganesan

unread,
May 7, 2018, 9:14:22 AM5/7/18
to மின்தமிழ், vallamai, kalaik...@yahoo.com, vannan vannan, vaiyavan mspm, K Veeramani
Dear Jayabarathan,

what is the relevance of Bank holidays in Tamil Nadu? You can start a thread on Bank holidays in Tamil Nadu.

This thread is started by me to explain how Tamil scholars early in 20th century, and later Tamil Nadu Govt.
and its Chief Ministers, like M. Karunanidhi and MGR , made Thai Pongal Puthandu as the Tiruvalluvar Aptam
(like Kali Aptam, Salivahana Sahaptam, Kolla Aptam, .... in various parts of India.

So, please don't send all lists of dates mentioned in billions of web pages in the internet to this thread.
You can start your own thread to explain the crucial Bank holidays in India. I am not interested in that list
which bank works on which day.

My thread is to explain the old practice of Thai Pongal as New Year Day in Indian traditions,
and the Tamil experts choosing it as Tiruvalluvar New Year day, and as a linear year
for Tamil Nadu. Just Kolla Varsham is different from Chiththirai Kani day in Kerala,
and Kerala Government follows NOT the Chiththirai 1 as its New Year day.

N. Ganesan, PhD

S. Jayabarathan

unread,
May 7, 2018, 10:14:43 AM5/7/18
to vallamai, tamilmantram, மின்தமிழ், kalaik...@yahoo.com, vannan vannan, vaiyavan mspm, K Veeramani, Elangovan N, Kalairajan Krishnan, Oru Arizonan, Anna Kannan, Asan Buhari
Dear N. Ganesan,

Will any Tamil Nadu Organization announce 2018, 2019, 2020 Tamil Nadu yearly public holidays without authentic documents & assurance of the Govt ???

Where is your list of Tamil Nadu yearly public holidays for 2018 ???  Is there one ???

S. Jayabarathan 

N. Ganesan

unread,
May 7, 2018, 12:07:50 PM5/7/18
to மின்தமிழ், vallamai, tamilmantram, kalaik...@yahoo.com, vannan vannan, vaiyavan mspm, K Veeramani


2018-05-07 7:13 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>
> Dear N. Ganesan,
>
> Will any Tamil Nadu Organization announce 2018, 2019, 2020 Tamil Nadu yearly public holidays without authentic documents & assurance of the Govt ???
>
> Where is your list of Tamil Nadu yearly public holidays for 2018 ???  Is there one ???

You have to consult with Tamil Nadu government.
I know Tiruvalluvar New year day, which is the Thai Pongal Puthandu day, is a Govt. holiday.

best,
N. Ganesan
>>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

>>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>>>
>>>>>
>>>>> --
>>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>> ---
>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>>
>>>>
>>>> --
>>>> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 7, 2018, 2:19:42 PM5/7/18
to mintamil, vallamai, tamilmantram, kalaik...@yahoo.com, vannan vannan, vaiyavan mspm, K Veeramani
////You have to consult with Tamil Nadu government.

I know Tiruvalluvar New year day, which is the Thai Pongal Puthandu day, is a Govt. holiday.

best,
N. Ganesan///

Dear N. Ganesan,

The above statement of your's is only half true.  But still you are reluctant to agree that Tiruvalluvar new year day is NOT Tamil New Year day at present, which starts from chithrai first.

At present, you cannot show with documentary evidence that Thai second day Tiruvalluvar new year is Chithrai first day Tamil new year .

1.  ADMK Empire does use only 
Chithrai first day Tamil new year at present.

2.  
ADMK Empire does not accept T
hai second day Thiruvalluvar new year at present.

Regards,
S. Jayabarathan






>>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

>>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>>>
>>>>>
>>>>> --
>>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

>>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>>> ---
>>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>>
>>>>
>>>> --
>>>> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

> For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
May 7, 2018, 2:30:51 PM5/7/18
to மின்தமிழ், vallamai, tamilmantram, kalaik...@yahoo.com, vannan vannan, vaiyavan mspm, K Veeramani
2018-05-07 11:18 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>
> ////You have to consult with Tamil Nadu government.
> I know Tiruvalluvar New year day, which is the Thai Pongal Puthandu day, is a Govt. holiday.
>
> best,
> N. Ganesan///
>
> Dear N. Ganesan,
>
> The above statement of your's is only half true.  But still you are reluctant to agree that Tiruvalluvar new year day is NOT Tamil New Year day at present, which starts from chithrai first.
>

ADMK and DMK governments carry their business as per Tiruvalluvar AaNDu.
You can see it in G.O.s & TN govt. publications.
> At present, you cannot show with documentary evidence that Thai second day Tiruvalluvar new year is Chithrai first day Tamil new year .
>
> 1.  ADMK Empire does use only
> Chithrai first day Tamil new year at present.
>
> 2.  
> ADMK Empire does not accept Thai second day Thiruvalluvar new year at present.
>

ADMK govt. does accept Tiruvalluvar AaNDu. You can see it in Tamil Nadu govt. publications.

You were saying going to Court will remove Tiruvalluvar New Year day, Thai Pongal Puthandu.
You can try it.


N. Ganesan


> Regards,
> S. Jayabarathan
>

தேனீ

unread,
May 7, 2018, 9:32:46 PM5/7/18
to மின்தமிழ்
நாளைக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என்னும் இரு அரசியல் கட்சிகள் அழிந்து விட்டால் தமிழர் இனம் அழிந்து விடுமா?

தமிழ்ப் புத்தாண்டை தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளுடன் இணைத்துப் பேசுவதை மின் தமிழார் தவிர்க்கலாம். இல்லையேல் நாமும் அரசியல் சாக்கடையில் வீழ்ந்து சேற்றைப் பூசிக் கொண்டு புத்தாண்டைக் கொண்டாடலாம். 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 7, 2018, 10:14:47 PM5/7/18
to mintamil, vallamai, tamilmantram

தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழாண்டின் துவக்கம் சித்திரை முதல் என்று பதிவாகி யுள்ளது. அதைத் திருவள்ளுவர் நீடித்த ஆண்டு என்று சொன்னாலும் சரி, அறுபதாண்டு சுழற்சி என்று எந்தப் பெயர்கள் இட்டாலும் சரி, பெரும்பான்மைத் தமிழரின் [60% -75%] புத்தாண்டு சித்திரை முதல் துவக்கம் என்று முத்திரை பெற்று விட்டது.

அதைத் தமிழகத் தரையில் ஊர்ந்திடும் பூர்வீகச் “சித்தெறும்பும்” கூறும்.

சி. ஜெயபாரதன்.



2018-05-07 22:06 GMT-04:00 Aravindan Sumaithangi Sambasivam <arvinpa...@gmail.com>:
ஐயா, அறவுரை நூல்கள் எல்லாமே உலகப் பொதுமறைதான். நன்னெறி, நல்வழி, நீதிநெறி விளக்கம், நான்மணிக்கடிகை, ஏலாதி, சிறுபஞ்சமூலம், இவை போன்றவற்றிலே உலகம் தழுவிய நலனுரைப்பன இல்லையா என்ன. 

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

Thenee MK

unread,
May 7, 2018, 10:34:19 PM5/7/18
to mintamil
பச்சைக் களிமண்ணை நம்ம வசதிக்கு ஏற்றவாறு எப்படி வேண்டுமானாலும் உருட்டி வடிவமைக்கலாம். பண்ணெடுங்காலமாக  அப்படி வடிவமைக்கப்பட்டோர்தான் தமிழர். அதனால்தான் தமிழர் யார் என்ற கேள்விக்கு, தமிழருக்கே பதில் தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். தாங்களும் தங்கள் வழி சமயப் பற்றினை வெளியே தெரிவிக்காமல் அதனை நிலை நாட்ட முற்படுகின்றீர். வாழ்க.



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/KtEfnRXoeeE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 7, 2018, 11:50:55 PM5/7/18
to mintamil, vallamai, tamilmantram

சித்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Question book-new.svg
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
சித்திரை மாதத்தில் சூரியனின் நிலை.

தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரைமுதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடையஇயக்கத்தை அடிப்படையாக கொண்ட சூரியமானத்தின் படி இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.

இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.

சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர்.


++++++++

Thenee MK

unread,
May 8, 2018, 5:25:52 AM5/8/18
to mintamil
வைக்கிபீடிய  தகவல் சேகரிப்பு மையம். அது எப்பொருளுக்கும் பிரமாணம்  ஆகாது.

  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/KtEfnRXoeeE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
May 8, 2018, 9:29:44 PM5/8/18
to மின்தமிழ், vallamai, Kannabiran Ravi Shankar (KRS), மு இளங்கோவன், kalaik...@yahoo.com, Maravanpulavu K. Sachithananthan, Dr.Krishnaswamy Nachimuthu

திரு. கண்ணபிரான் ரவிசங்கர் இதுபற்றி நன்கு ஆய்ந்து எழுதிள்ளார்.

இவ்விழையில் 6 ஆண்டுமுன் சொல்லாத சில செய்திகளைக்
குறிப்பிடுவேன். உ-ம்: நேப்பாளம் உலகின் இந்து தேசம்,
அங்கே தைப் புத்தாண்டும், தைந் நீராடல் என்று ஏராளமான
சங்க இலக்கிய இடங்களில் இடம்பெறுவதும் இன்னமும் நிகழ்கிறது.
பாரத நாட்டின் இரு கோடிகளில் (cul de sac) பண்டை மரபுகள்
காக்கப்படுதல் காண்போம். சிலம்பின் வேட்டுவ வரிக்கும்,
நேப்பாளத்துக்கும் உள்ள தொடர்பும் பேசலாம்.

-----------

சங்க காலத்தில் சித்திரை முதல் நட்சத்திரம் அல்ல. திருக் கார்த்திகை இருந்தது.
அப்போது பூர்ணிமாந்த மாதமா, இப்போதுபோல் அமாந்த மாதமா
- அதுவும் தெரியாது.

~NG

2018-04-18 19:01 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:


5) ஞாயிறு (சூரியன்) முதல் இராசியில் முதல் நட்சத்திரத்தில் என்று பயணிக்கிறது?
சித்திரை முதல்நாள் பயணிக்கிறது. 

எனவே,
சித்திரை முதல் நாளன்று, முதல் இராசியான ஆட்டில் (மேஷத்தில்) முதல் நட்சத்திரமான அசுபதியில் ஞாயிறு பயணிக்கின்ற காரணத்தினால் “சித்திரை முதல்நாள்தான் ஆண்டின் துவக்கம்” என்கிறேன்.

ஐந்து கருத்துகளில் மாற்றுக் கருத்து இருந்தால் எனது ‘கீரல் விழுந்த ரிக்கார்டை’ நான் மாற்றிக் கொள்வேன்.



அன்பன்
கி.காளைராசன்


சித்திரை மாதத்தின் வரையறை சித்திரை நட்சத்திரம்  பௌர்ணமியில் இருக்கவேண்டும் என்பதுதான். அசுவினி நட்சத்திரத்த்தில் சக அப்த ஆண்டு தொடங்க வேண்டும் என்ற வரையறை இல்லை.
அதாவது, பௌர்ணமி சித்திரைத் திங்களில் எப்போது வேண்டுமானாலும் வரும். மாசத்தின் மத்தியில் சித்திரை நட்சத்திரமோ, அதன் பூர்ணிமையோ இருக்கத் தேவையில்லை.
ஒரு சிறிய அட்டவணை தயாரித்துப் பாருங்கள்:
தமிழ்ப் பஞ்சாங்கம் - 1980 - 2020 எடுத்துக்கொள்ளவும்.
1980 - சித்திரா பௌர்ணமி - சித்திரைமாதத் தேதி - ஏப்ரல்-மே மாதத் தேதி
1981  - சித்திரா பௌர்ணமி - சித்திரைமாதத் தேதி - ஏப்ரல்-மே மாதத் தேதி
...
2020- சித்திரா பௌர்ணமி - சித்திரை மாதத் தேதி - ஏப்ரல்-மே மாதத் தேதி 
திருக்கணித பஞ்சாங்கம் - மேலை வானியல் நுழைவால் ஏற்பட்ட பஞ்சாங்கம்.

தொல்காப்பியம், சங்க இலக்கிய காலத்தில் திருக் கார்த்திகை தான் முதல் நட்சத்திரமாக தெரிகிறது.
மணிமேகலை காலம் வரை. தேவாரத்திலும் இதனைக் கொள்வது உண்டு.
தொல்காப்பியத்தில் ஆண்டுப் பிறப்பு என எதனையும் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.

பாரதியாரும் நீங்கள் சொல்வது போலவே சொல்கிறார். அது ஆர். சாமிநாத ஐயர்
வசந்த ருது கார்த்திகை நட்சத்திரம் என்பது தமிழ் பஞ்சாங்கமாக அல்லாமல் வேறு ஏதாவது
பஞ்சாங்கம் எனலாம்.. ஆர். சாமிநாத ஐயர்
தமிழில் விஸர்க்கத்துக்கு ஆய்தம் என்ற பெயர் எப்படி வந்தது தொல்காப்பியத்தில்
என விளக்கியவர். இங்கே அதுபற்றி விரிவாகச் சொல்லியுள்ளேன்.

வஸந்த ருது மேஷ ராசியின் சங்கிராந்தியில் கார்த்திகை நட்சத்திரம் என்கிறார்,
ஆனால், சங்க காலத்தில் 27 நட்சத்திரங்களில் முதலாவது கார்த்திகை. அவ்வளவுதான்.

27 (அ) 28 நட்சத்திரங்கள் சிந்துவெளிக் காலத்திலேயே தோன்றிவிட்டன.
நட்சத்திரங்களுக்கு தமிழில்தான் அதிகமான பெயர்கள் உள்ளன.
ஆனால், 12 ராசிச் சக்கரம் பாபிலோனில் இருந்து யவனர்கள் கொணர்ந்தது.
ஆடு தலையாக - ஓவியம் யவனர்கள் வரைதல் வழக்கம் அரண்மனைகளில் -
அது கேப்ரிகார்ன் (தை)யா? ஏரிஸா (மேஷம்)? என்ற ஐயம் உண்டு.
ஏனெனில் சங்க கால முடிவின் போதுதான் ராசி சக்கரம் யவனர்கள் கொண்டுவருகிறார்கள்.
பழைய நட்சத்திரங்களையும், புதிதாக வந்த கிரேக்கர்களின் ராசிகளையும்
எப்படி இணைப்பது என்பதில் சில நூற்றாண்டுகள் ஆகியுள்ளன.

ம. பெரியசாமித் தூரன், பாரதி தமிழ்:

58. சமூகம் - பஞ்சாங்கம்


          விவேக போதினி' பத்திரிகையில் ஸ்ரீமான் ஆர். சாமிநாதய்யர் நமது பஞ்சாங்கத்தில் உள்ள பெரிய பிழையொன்றை எடுத்துக்காட்டியிருக்கிறார். இப்போது தைமாதப் பிறப்பை உத்தராயணத்தின் ஆரம்பமாக நாம் நினைப்பது தவறு;  அதுகாட்சி அனுபவத்திற்கு விரோதம். மார்கழி மாதம் எட்டாந்தேதியே உத்தராயணம் தொடங்கிவிட்டது. அன்றைக்கே சூரியன் தனது தெற்கெல்லையிலிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டு விட்டான்.   மேற்படி ஸ்ரீ சாமிநாதய்யர் எழுதுகிறார் -"ஒரு காலத்தில் வஸந்த விஷூவானது கார்த்திகை நக்ஷத்திரத்தில் இருந்ததாகவே வேதத்தினால் தெரிகிறது. அப்போது உத்தராயணம் மாக மாஸத்திற் பிறந்திருக்கும். அதற்கு இரண்டாயிரம் இரண்டாயிரத்தைந் நூறு வருஷங்களுக்கப்பால், அந்த விஷூ அசுவினி நக்ஷத்திரத்தில் மேஷ ராசியின் ஆரம்பத்திலிருந்தது.  இங்ஙனம், வஸந்த விஷூவானது மேஷ ராசியின் ஆரம்பத்தில் இருந்த காலத்தில் உத்தராயணம் தை மாதப் பிறப்பன்று தொடங்கிற்று. அதற்கப்பால் கணக்குத் தவறிப்போய் விட்டது. அயன விஷூக்களின் சலனத்தை அறியாமலோ, அறிந்திருந்தும் கவனியாமலோ, ஸம்வத்ஸரத்தின் பரிமாணத்தை 20 1/2 நிமிஷம் ஜாஸ்தியாகக் கணித்து விட்ட படியால், அயன விஷூ காலங்கள் வருஷம் ஒன்றுக்கு 20 1/2 நிமிஷம் பிந்தி வருகின்றன. 80 வருஷத்தில் ஒரு முழு நாள் பிந்திவிடும். மேற்குறித்த நியமங்கள் ஏற்பட்டு இப்போது அநேக நூற்றாண்டுகளாய் விட்டபடியால், புண்ய காலங்கள் 20, 22 நாள் பிந்திப்போய் நியமங்களும் பிரத்தியக்ஷத்துக்கு விரோதமாயிருக்கின்றன.

பருவ நினைப்பு

                சித்திரையும் வைகாசியும் இளவேனிற் காலமென்றும், ஆனியும் ஆடியும் முதிர் வேனிற்கால மென்றும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிற் படித்தோம். இது பல நூற்றாண்டுகளின் முன்பு சரியாக இருந்தது. மேற்கூறப்பட்ட கணக்குத் தவறினால் பருவக் காலத்தையும் தவறாக்கி விட்டோம். இப்போது, இளவேனிற் காலம் பங்குனி மாதம் எட்டாந் தேதியிற் பிறந்துவிடுகிறது. ஆதலால், நம்மவர் அயன விஷூ காலங்களிற் செய்யும் ஸ்நானம் தானம் முதலிய வைதீகக் கிரியைகளெல்லாம் புண்ணிய காலங்கள் கழிந்து மூன்று வாரங்களுக்கு அப்பால் தவறாக நடந்து வருகின்றன. அயன விஷுக்களை நேராகத் தெரிந்து பஞ்சாங்கத்தில் வருஷப் பிறப்பைச் சரியான நாளில் வைத்தால், பருவக்கணக்கும் நேராகும்.கால நிலையை ஹிந்துக்கள் பலவிதத்திலே மறந்திருக்கிறார்கள். உடனே செம்மைப்படுத்திக் கொள்ளும் திறமையை நமக்குத் தேவர்களும் ரிஷிகளும் அருள் செய்க.
                                                                                             - பாரதியார்


நா. கணேசன்

S. Jayabarathan

unread,
May 8, 2018, 9:58:39 PM5/8/18
to vallamai, tamilmantram, மின்தமிழ், Kannabiran Ravi Shankar (KRS), kalaik...@yahoo.com, Maravanpulavu K. Sachithananthan, Dr.Krishnaswamy Nachimuthu, Elangovan N

பிறகு நேற்று முளைத்த தைமுதல் தமிழாண்டு எப்படி எழுந்தது ???  திருவள்ளுவர் பெயருக்கு எப்படி மாற்றப் பட்டது.  தைப் பொங்கல் மேஜையில் தின்னும் நேபாள ராஜா தமிழகத்தில் இட்ட கூமுட்டையா ? 

இப்படித்தான் நேற்றுப் பிறந்த  திராவிட ஈசல்கள் சொல்லின !!!  இந்தியா வென்ற ஒரு தேசமே இல்லை.  பிரிட்டீஷ் கைப்பற்றி ஆங்கிலேயர் வைத்த பெயர் அது.


சி. ஜெயபாரதன்

 
2018-05-08 21:29 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

திரு. கண்ணபிரான் ரவிசங்கர் இதுபற்றி நன்கு ஆய்ந்து எழுதிள்ளார்.

இவ்விழையில் 6 ஆண்டுமுன் சொல்லாத சில செய்திகளைக்
குறிப்பிடுவேன். உ-ம்: நேப்பாளம் உலகின் இந்து தேசம்,
அங்கே தைப் புத்தாண்டும், தைந் நீராடல் என்று ஏராளமான
சங்க இலக்கிய இடங்களில் இடம்பெறுவதும் இன்னமும் நிகழ்கிறது.
பாரத நாட்டின் இரு கோடிகளில் (cul de sac) பண்டை மரபுகள்
காக்கப்படுதல் காண்போம். சிலம்பின் வேட்டுவ வரிக்கும்,
நேப்பாளத்துக்கும் உள்ள தொடர்பும் பேசலாம்.

-----------

சங்க காலத்தில் சித்திரை முதல் நட்சத்திரம் அல்ல. திருக் கார்த்திகை இருந்தது.
அப்போது பூர்ணிமாந்த மாதமா, இப்போதுபோல் அமாந்த மாதமா
- அதுவும் தெரியாது.

~NG

N. Ganesan

unread,
May 9, 2018, 10:46:56 AM5/9/18
to மின்தமிழ், vallamai, Kannabiran Ravi Shankar (KRS), kalaik...@yahoo.com, மு இளங்கோவன், Maravanpulavu K. Sachithananthan, Dr.Krishnaswamy Nachimuthu
2018-05-07 18:32 GMT-07:00 தேனீ <ipohs...@gmail.com>:
> நாளைக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என்னும் இரு அரசியல் கட்சிகள் அழிந்து
> விட்டால் தமிழர் இனம் அழிந்து விடுமா?
>
> தமிழ்ப் புத்தாண்டை தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளுடன் இணைத்துப் பேசுவதை மின்
> தமிழார் தவிர்க்கலாம். இல்லையேல் நாமும் அரசியல் சாக்கடையில் வீழ்ந்து சேற்றைப்
> பூசிக் கொண்டு புத்தாண்டைக் கொண்டாடலாம்.
>
>

ஜெயலலிதா திருவள்ளுவர் ஆண்டை நீக்கவில்லை. அவரது ஆட்சிக் காலத்திலும்
தமிழரசு அரசாங்க அதிகார இதழிலும், அரசாணைகளிலும் தொடர்ந்து செயபட்டு வந்தது.
இப்பொழுதும் தான்.

திருவள்ளுவர் தொடர்ஆண்டு என்பது ஒரு புதிய கருத்தாக்கம். இது அனைத்துத்
தமிழறிஞர்களாலும் பாராட்டப்பெற்றது. இலங்கையில் இருந்து கா. பொ. இரத்தினம், எம்பி
திருவள்ளுவர் பிறந்த நாளாக வைகாசி அனுஷ நக்ஷத்திரத்தைக் கொண்டாடுவோம் 
என்று குறிப்பிட்டார். அதற்கு பல தமிழறிஞர்கள் அப்போது ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால், திரு. கா. பொ. ரத்தினம் அவர்களும் திருவள்ளுவர் தொடர்ஆண்டு தைத்திங்கள்
பொங்கலில் இருப்பதுதான் சரி என்று குறிப்பிட்டார். அது வரலாற்று நிகழ்ச்சி ஆகும்.

ஈப்போ நகர் திரு. கமலநாதன் குறிப்பிடுவது போல, திமுக, அதிமுக கட்சிகள் மறையலாம்
இன்னும் 10 ஆண்டிலோ, 30 ஆண்டிலோ. ஆனால், அதற்கும், திருவள்ளுவர் தொடர்ஆண்டு
தைப்பொங்கல் புத்தாண்டாக 1940களில் அனைத்துப் புலவோரும் ஒத்து ஏற்படுத்தியமைக்கும்
என்ன தொடர்பு? உ-ம்: கா. பொ. இரத்தினம், இலங்கை திருவள்ளுவர் தொடர்ஆண்டு
தைப் பொங்கலிலும், திருவள்ளுவர் திருநாள் வைகாசி அனுஷமும் வேண்டும் என்றவர் ஆவார்.

புலவர் வ. வேம்பையன் திருவள்ளுவர் தொடர்ஆண்டு பற்றிச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்.
இப்பொழுது வயது முதிர்ந்த நிலையில் இருக்கிறார். அவரது கட்டுரையில், மலேசியத் தமிழ்
இயக்கங்கள், அறிஞர்கள் திருவள்ளுவர் தொடர்ஆண்டு 2001-ஆம் ஏற்ற நிகழ்ச்சியைக்
குறிப்பிடுகிறார்.
மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம், மலேசியத் திராவிடர் கழகம் மூன்றும் இணைந்து மலேசியாவில் இயங்கும் மேலும் 15 தோழமை இயக்கங்கள் மற்றும் உலகளாவிய இயக்கங்களின் ஒத்துழைப்புடன் 06.01.2001ஆம் நாள் மலேசியா, கோலாலம்பூரில் நடத்திய உலகப் பரந்துரை மாநாட்டில் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் என இன்று முதல் (06.01.2001) உலகப் பரந்துரை செய்கின்றோம் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த மாநாட்டில் திருக்குறள் மணி இறைக்குருவனாரும் (தென் மொழி ஆசிரியர்), நானும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினோம்.

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பதற்குத் தமிழ் நாடு அரசு ஆட்சி அங்கீகாரம் அளித்தல் வேண்டும் என்பது தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள், தமிழ்மொழி, இன உணர்வாளர்கள் ஆகியோர்களின் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையாகும்.” (திரு. வ. வேம்பையன்)

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப் பட்டன என்று முத்தமிழ்க் காவலர் அவர்களை வினவினேன். 'மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவையே அடிப்படை என்று  குறிப்பிடுங்கள்; போதும்' என்று விளக்கம் தந்தார்.

திருக்குறாளர், தமிழ் மறைக் காவலர் வீ. முனிசாமி அவர்களிடம் இந்த நான்கு முடிவுகள் பற்றிக் கேட்டேன். 'தமிழக்கடல் மறைமலை அடிகள் சொல்வதே ஆதாரம்' என்று கூறினார்.
பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது; பின்னர் தொல்காப்பியர் காலத்தில் ஆவணியில் தொடங்கி ஆடியில் முடியும் ஆண்டு நாள்காட்டி வழக்கில் இருந்தது. ஆரிய ஆதிக்கத்தில் சித்திரை 60 ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. நாம் புதிதாக எதையும் புகுத்த வில்லை. இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் என்பதை மீட்டு எடுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

'வானநூல் பொருத்தமும் வயல் விளைச்சல் பொருத்தமும் ஒருங்கே அமையப்பெற்ற தை மாதம் முதல் நாளைத் தமிழர்தம் ஆண்டுத் தொடக்கமாகப் பெற்றிருந்தனர் எனின் அவர்தம் அறிவினை என்னெனக் கூறி வியப்போம்' என்பது நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்சான்றாகும்.

முன்னாளில் தமிழ் ஆண்டு தை முதல் மாதத்தில்தான் இருந்தது என்பது கம்பன் அடிப்பொடி சா. கணேசன் கருத்தாகும்.

'சிந்துவெளி மக்கள் தம் ஆண்டுத் தொடக்கம் தை மாதம் முதல்நாள் என்று வழங்கினர். பிற்காலத்தில் இதுவே திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பும் ஆயிற்று' என்கிறார் விஞ்ஞானி நெல்லை சு. முத்து அவர்கள்.”  http://keetru.com/index.php/component/content/article?id=18003

ஈழத் தீவின் தமிழர்கள் http:noolaham.org என்ற நல்ல தளத்தை உருவாக்கிப் பல்லாண்டுகளாய் சீரோடு நடாத்திவருகின்றனர். அரிய தமிழ் நூல்கள் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன.
அதேபோல, மலாயா, சிங்கைத் தமிழர்கள் தம் நாட்டில் வெளியான அச்சுநூல்களை பிடிஎஃப் வடிவில் ஆக்கி ஓர் இணையத்தளத்தில் (உ-ம்: தமிழ் மரபு அறக்கட்டளை, ...) வைத்தால் தென்கீழ் ஆசியாவில் தமிழர் வாழ்வு பற்றி அறிய, ஆராயத் துணைசெய்யும். மேலும், 1500 ஆண்டு கால பக்தி இலக்கிய மரபு தமிழிலே உண்டு. மிகுதியும் சைவ நூல்கள், பிரபந்தங்கள், தலபுராணங்கள், ... இவற்றுக்கும்
மலேசியா, சிங்கப்பூர் தமிழர் உதவலாம்.

மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம், மலேசியத் திராவிடர் கழகம் மூன்றும் இணைந்து மலேசியாவில் இயங்கும் மேலும் 15 தோழமை இயக்கங்கள் மற்றும் உலகளாவிய இயக்கங்களின் ஒத்துழைப்புடன் 06.01.2001ஆம் நாள் மலேசியா, கோலாலம்பூரில் நடத்திய உலகப் பரந்துரை மாநாட்டில் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் என இன்று முதல் (06.01.2001) உலகப் பரந்துரை செய்கின்றோம் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” 
இதற்கான விழாமலர் அச்சானதா? 6//1/2001 தீர்மானத்தின் நகல் கிடைக்குமா?

1988 கோலாலம்பூர் மலரில் வெளியான டாக்டர் மு.வ. கட்டுரை முழுவடிவில் கிடைக்குமா?

1971-ல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பில் திருவள்ளுவராண்டு செயல்படத் தொடங்கியது. தமிழறிஞர் பலர் பாராட்டினர். டாக்டர் மு. வ. அவர்கள் புதிதாக பொங்கலில் பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டுப் புத்தாண்டு பற்றி எழுதினார்: ”இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடை யெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாதமாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பிவிட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம் யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? பசுமை ஏது? புல் ஏது? தழை ஏது? எல்லா அளியும், நிறமும், வளர்ச்சியும் சூரியனால்தானே உண்டாகின்றன.

சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். குடியானவர்கள் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள் சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை மறக்காமல் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல் விழா செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால்தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால், அவர்களும் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.

இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை. புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு ஒழுங்கு செய்கிறார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துகிறார்கள். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்; மகிழ்கிறார்கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.” (1988 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொங்கல் சிறப்பு மலர்).


நா. கணேசன்

S. Jayabarathan

unread,
May 9, 2018, 2:11:27 PM5/9/18
to vallamai, tamilmantram, மின்தமிழ், Kannabiran Ravi Shankar (KRS), kalaik...@yahoo.com, மு இளங்கோவன், Maravanpulavu K. Sachithananthan, Dr.Krishnaswamy Nachimuthu, Elangovan N
////ஜெயலலிதா திருவள்ளுவர் ஆண்டை நீக்கவில்லை. அவரது ஆட்சிக் காலத்திலும்
தமிழரசு அரசாங்க அதிகார இதழிலும், அரசாணைகளிலும் தொடர்ந்து செயபட்டு வந்தது.
இப்பொழுதும் தான்.

திருவள்ளுவர் தொடர்ஆண்டு என்பது ஒரு புதிய கருத்தாக்கம். இது அனைத்துத்
தமிழறிஞர்களாலும் பாராட்டப்பெற்றது. இலங்கையில் இருந்து கா. பொ. இரத்தினம், எம்பி
திருவள்ளுவர் பிறந்த நாளாக வைகாசி அனுஷ நக்ஷத்திரத்தைக் கொண்டாடுவோம் 
என்று குறிப்பிட்டார். அதற்கு பல தமிழறிஞர்கள் அப்போது ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால், திரு. கா. பொ. ரத்தினம் அவர்களும் திருவள்ளுவர் தொடர்ஆண்டு தைத்திங்கள்
பொங்கலில் இருப்பதுதான் சரி என்று குறிப்பிட்டார். அது வரலாற்று நிகழ்ச்சி ஆகும்./////

தமிழரில் [3% - 5%] [யூகிப்பு] பேர் பின்பற்றும் தை முதல் துவங்கும் திருவள்ளுவர் ஆண்டு தமிழர் தமிழாண்டாக நீடித்தால், [70% - 75%] [யூகிப்பு] தமிழர் பின்பற்றும் சித்திரை முதல் துவங்கும் தமிழர் தமிழாண்டுடன் இணைத்துக் கொள்ள முடியாது. இரண்டும் முரணான இணைக் கால நாட்காட்டிகளால்  தனித்தனியாய் இயங்கி வரும்.  

தை முதல் துவங்கும் திருவள்ளுவர் ஆண்டு  தமிழக் கோயில்களில் தமிழாண்டுப் பிறப்பாய்  ஒரு போதும் கொண்டாடப் படாது.

சி. ஜெயபாரதன்.



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
May 9, 2018, 2:17:26 PM5/9/18
to mint...@googlegroups.com
///தை முதல் துவங்கும் திருவள்ளுவர் ஆண்டு  தமிழக் கோயில்களில் தமிழாண்டுப் பிறப்பாய்  ஒரு போதும் கொண்டாடப் படாது.///

ஆங்கிலப் புத்தாண்டை தமிழர் கோயிலில் கும்பிடுவர்.
ஆனால்,  தமிழர் திருநாள்  என்றால் கோயில் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார் எனவும் தெரிகிறது.

..... தேமொழி

N. Ganesan

unread,
May 11, 2018, 10:48:46 AM5/11/18
to மின்தமிழ், vallamai
திருவள்ளுவர் தொடராண்டு, தைத்திங்கள் பொங்கல் புத்தாண்டாக பல ஆண்டுகளாய் தொல்காப்பியமும் தமிழும் அறிந்த தமிழறிஞர்களால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இனி மாறாது. த்ராவிட கக்ஷிகள் இரண்டும் 50 ஆண்டுகளாய் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கோலோச்சுகின்றன. அவை ஒருவேளை ஆட்சியில் இருந்து அகலுமானால் தமிழ் தேசீயம் வரும் என்று சமூக வலைத்தளங்களால் தெரிகிறது. முகநூல், ட்விட்டர், ... தமிழ்த் தேசீயவாதிகள் போற்றும் தமிழ்ச் சமுதாயம் தந்த 20-ஆம் நூற்றாண்டுத் தலைவர்கள் ஏற்படுத்தினதே திருவள்ளுவர் தொடர்ஆண்டு என்னும் தைப்பொங்கல் புத்தாண்டுத் திருநாள். தமிழ் தேசியவாதிகள் கொண்டாடும் திருவள்ளுவர் புத்தாண்டு தினம் மலேசியாவிலும் பல தமிழ் இயக்கங்கள் ஏற்றுள்ளன.

திருவள்ளுவராண்டுத் தொடக்கம் கி.மு.  31 என்பதால் தமிழாண்டின் தொடக்க மாதம் தை என்றும், அதன் முடிவு மாதம் மார்கழி என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த முடிவானது கீழ்க்கண்ட தமிழறிஞர்கள் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது.
1.மறைமலையடிகள்
2.பேரா.கா.நமச்சிவாயர்
3.தமிழ்த் தென்றல் திரு.வி.க.
4. தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியர்
5. நாவலர் வேங்கடசாமி நாட்டார்
6. நாவலர் சோமசுந்தர பாரதியார்
7. சைவப் பெரியார் சச்சிதானந்தம்

[...]

திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.  தற்போது பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டு 2048. ( 2017+31=2048)

திருவள்ளுவர் ஆண்டு முறையை பின்பற்றுவோம்!
நாம் தமிழர் என்று நிலை நாட்டுவோம்!

திருவள்ளுவர் ஆண்டை உலகில்  வாழும் தமிழர்களுக்கு அறிவித்த ஏழு தமிழறிஞர்களை இந்த தமிழர் திருநாளில்  நினைவு கூறுவோம்!

கதிர் நிலவன்”

தமிழ்த் தேசியவாதிகளில் ஒரு சாரார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வழிநடப்போர் ஆவர். ஸ்ரீ தேவரவர்கள் தைப்பொங்கல் புத்தாண்டு தினம் தாம் தமிழர்களின் புத்தாண்டு தினம் என்ற கருத்தினைத் தெளிவாக எழுதியுள்ளார் 1960-லிலேயே. அவரது கட்டுரை வாசிப்போம்:

தமிழ்க் குலத்தின் தனிப்பெருந் திருநாள்




தமிழ் மக்களுக்கு வரப்போகும் தைப்பொங்கல் புதிய ஆண்டும் புதிய சகாப்தமும் ஆகும். நீண்ட காலம் தொட்டு தமிழ் மரபு தைப் பொங்கலைத்தான் புத்தாண்டாக வைத்துக் கொண்டாடி வந்தது. இடையில் ஏற்பட்ட மாற்றம்தான் மேஷ ராசியில் சூரியன் புகும்போது அதாவது சித்திரை மாதத்தைப் புது ஆண்டாகக் கொண்டாடிய பழக்கம்.

இன்றைய தமிழ் நாடு கலை, மொழி, மதம், அரசியல் தலைமை இத்தனையிலும் சீரழிந்து சின்னாபின்னப்பட்டு நிற்கிறது. இந்த நிலை நீடிக்காது. சீக்கிரம் மாற்றமும் மாண்பும் ஏற்படப் போகிறது.

தமிழர்கள் தமிழ் பாஷைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வேகமாகப் பேசுகிறதோடு, ‘தமிழ்ப் பண்பு ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டது என்று பறைசாற்றுகிறதோடு,தமிழனை நாஸ்திகப் பாதைக்கு இழுத்துச் சென்று இழிவுபடுத்துகிற நிலைமைக்கு முனைந்து நிற்கிறார்கள். முழு மூச்சாகவும் பாடுபடுகிறார்கள். இது இந்தியாவின் தேசீயம் வேகமாகப் பேசிய நபர்களால் மறைமுகமாக காமன்வெல்த் உறவிற்கு இழுத்துச் சென்ற கதைபோல, தமிழை முன்னேற்ற நினைக்கும் கூட்டம் தமிழனை இழிவுபடுத்திய நாசத்தன்மையாகும்.

ஆலய வணக்கம், பூஜை வழிபாடு, கூட்டுப் பிரார்த்தனை இவை எல்லாம் ஆரியர் கூற்று என்று சொல்லப்படுகிறது சீர்திருத்தவாதிகளால். ஆரியரென்பர் சரித்திரப்படி இந்தியாவில் நுழைந்த காலம் கிட்டத்தட்ட 3500 வருஷங்களாகும். தமிழ் மன்னன், தமிழ்ச் சங்கம், தமிழ்க் கலை, தமிழ் சித்திரம் வாழ்ந்த காலம் பல வருஷங்களுக்கு முன்பே இருந்தாகும்.

இன்றைக்கு, இந்து மகாசமுத்திரமாகக் கிடக்கின்ற நீர்ப் பரப்பு நிலமாக இருந்த காலத்தில் மடகாஸ்கர் என்ற ஆப்பிரிக்கா ஓரமுள்ள தீவை மேற்கு எல்லையாகவும், ஆஸ்திரேலியக் கண்டத்தை கிழக்கு எல்லையாகவும் வைத்துப் பரந்து கிடந்ததொரு பூமிப் பரப்பு. அதற்குப் பெயர் லெமோரியாக் கண்டம். அதுதான் ஆதி பூகோளம், அப்பொழுது விந்தியா- சார்ப்பூரா என்ற மலைகள் இந்தியாவின் வட எல்லையாக இருந்தன. அதற்கு வடக்கிலுள்ள ஐக்கிய மாகாணம்,பஞ்சாப், காஷ்மீரம், நேபாளம், இமயமலை, ரஷ்யாவின் தென்பகுதி இவைகளெல்லாம் நீர்ப்பரப்பாக சமுத்திரத்திற்குள் கிடந்தன.

அக்காலத்திலேயே சங்கம் சிற்றகத்தியம்’, பேரகத்தியம் என்னும் பெருநூலை ஆதாரமாகக் கொண்டு அழகாக அமைந்து நின்ற ஒரு பழம் பெருமை ஆராய்ச்சிகாரர்களுக்கும், சங்க நூலை படித்தவர்களுக்கும் தெரியாமற் போகாது. இதை ஆங்கிலேயனும் லாஸ்ட் ஆஃப் லெமோரியா என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறான். சீர்திருத்தவாதி வாங்கிப் படிக்கவும்.

அகஸ்தியார் மாணாக்கர் பலருள் ஒருவரான தொல்காப்பியரைக் கொண்டு இலக்கணப் பாதையில் நின்ற காலம். அதற்குப் பிற்பட்டது பாண்டிய நாட்டின் தமிழ் எல்லையை - மதுரையைத் தலைமையாக வைத்து கடைச் சங்கம் அமைத்து, கடைசியில் நக்கீரரைத் தலைவராக வைத்து வாழ்ந்து, இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் அழிந்த காலம்.
முதல் சங்கம், இடைச் சங்கம், பாண்டியன் காலமே. இந்தப் பண்டைய தமிழ்நாட்டை - சர்வ நூலும் கண்ட ஒரு தமிழ் பாஷையை அவர்கள் கையாண்ட பழக்க வழக்கத்தை - மதத்தை - வழிபாட்டை - தெய்வீக வாழ்க்கையை சிதறடிப்பது, சீர் குலைப்பது தமிழுக்குப் பாடுபடுவதாகாது. இதில் தமிழர்கள் உஷாராக வாழ்ந்து தமிழன் என்ற மானத்தோடு தலைநிமிர்ந்து நடக்கத் தமிழன்னை வருகிற புத்தாண்டில் புத்துணர்ச்சி அளிப்பாளாக

வாழ்க தமிழ்த்தாய்!
வளர்க தமிழ்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கண்ணகி இதழில் 17.01.1960-ல் எழுதிய கட்டுரை


இதே கட்டுரை போல, இன்னொரு ஆண்டும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேசியுள்ளார் எனத் தெரிகிறது.
எந்த ஆண்டு வெளியானது என ஆராய்ந்து பெருமாள்தேவன் சொன்னால் நன்றி. நா. கணேசன்

‘’தைபொங்கல்’’--தமிழ்க் குலத்தின் தனிப்பெருந் திருநாள் ‘’’19 வது சித்தர் ஸ்ரீமான்தேவர் ‘’’ ஐயா கூறிய பொன்வரிகள்....

புதிய சகாப்தம் படைக்க இந்த தைப் பொங்கல் பிறக்க போய்கிறது. பல ஆண்டு காலங்கள் தமிழன் மரபியல்படி தைப்பொங்கல் தினத்தையே புத்தாண்டாக கொண்டாடி வந்து உள்ளோம். மேச ராசியில் சூரியன் புகும் போது ,சித்திரை மாதத்தை புது ஆண்டாக கொண்டாடும் பழக்கம் ஏற்ப்பட்டது. அலங்கோலமாக இருக்கும். தமிழ், சமுதாயம், மதம், இனம், மொழி, கலை, அரசியல், மாற்றம் ஏறப்படப்போகிறது. தமிழனை நாத்திக பாதைக்கு அழைத்து செல்வதற்க்காக, தமிழை வளர்க்கிறேன் என்று கூறும் பகுத்தறிவு சீர்சிருத்த சிந்தனையாளர்கள் உயர்ந்தவராக கருதும் ஆரியர்களை கையில் எடுத்துக் கொண்டு ,3500 ஆண்டுகளுக்கு முன்பே வந்த இவர்களை காரணம் காட்டி தமிழ்மரபுகளை அழித்துகொண்டு இருக்கிறார்கள் .இந்த நாட்டில் தேசீயம் பேசுபவர்கள் இதற்க்கு முறைமுக ஆதரவு, ஆங்கிலத்தை வளர்த்து கலாச்சார பண்பாட்டை புகுத்துகிறான். தமிழர்களே தமிழ்மொழி மரபுக்கு முக்கியத்தும் கொடுங்கள் ,நாத்தியர்கள் , தமிழன் ஆலயத்திற்கு சென்று இறை வழிபாட்டு முறைகளையும் , ஒற்றுமையாக ஒன்று கூடும் இந்து வழிபாட்டு திருவிழாக்காளையும் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முன்னோர்களின் பண்பாட்டு கலாச்சாரத்தை எதிர்க்கிறார்கள். ஆதி காலத்தில் இன்று இருக்கும் பஞ்சாப், காஷ்மீர், நேபாளம் , இமயமலை, ரஷ்யா ஆகியவை இந்து சமுத்திரமாக இருந்து உள்ளது ,இன்று இருக்கும் ஆப்பிரிக்கா, ஆஸ்திரிலியா வரையும் ஒரே நிலப் பரப்பாகவும், அங்கு வரை தமிழன் இந்து தமிழ் மரபு பண்பாடே இருந்து உள்ளது. இப்போது உள்ள நாடுகள் சுக்கு நூறாக பிரிந்த கண்டம் தான் இது தொல்காப்பியர், அகத்தியர்,நக்கீரர் ஆகியோர்கள் வகுத்து கொடுத்த வாழ்வியில் தத்துவ முறைகளை பின்பற்றி ,தமிழன் என்று தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் ,இந்த தைத்திங்கள் புத்தாண்டில் புதிய புத்துணர்ததோடு இருப்போம். 
‘’’வாழ்க தமிழ் தாய் , வளர்க தமிழர் ...
#பொங்கல் நல்வாழ்த்துக்கள் #


S. Jayabarathan

unread,
May 11, 2018, 11:08:25 AM5/11/18
to vallamai, மின்தமிழ்
///திருவள்ளுவர் தொடராண்டு, தைத்திங்கள் பொங்கல் புத்தாண்டாக பல ஆண்டுகளாய் தொல்காப்பியமும் தமிழும் அறிந்த தமிழறிஞர்களால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இனி மாறாது ????. த்ராவிட கக்ஷிகள் இரண்டும் 50 ஆண்டுகளாய் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கோலோச்சுகின்றன. அவை ஒருவேளை ஆட்சியில் இருந்து அகலுமானால் தமிழ் தேசீயம் வரும் என்று சமூக வலைத்தளங்களால் தெரிகிறது. முகநூல், ட்விட்டர், ... தமிழ்த் தேசீயவாதிகள் போற்றும் தமிழ்ச் சமுதாயம் தந்த 20-ஆம் நூற்றாண்டுத் தலைவர்கள் ஏற்படுத்தினதே திருவள்ளுவர் தொடர்ஆண்டு என்னும் தைப்பொங்கல் புத்தாண்டுத் திருநாள். தமிழ் தேசியவாதிகள் கொண்டாடும் திருவள்ளுவர் புத்தாண்டு தினம் மலேசியாவிலும் பல தமிழ் இயக்கங்கள் ஏற்றுள்ளன. ////


இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2018 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.

தேதிதினம்விடுமுறை
1 ஜனவரிதிங்கட்கிழமைஆங்கிலப் புத்தாண்டு
14 ஜனவரிஞாயிற்றுக்கிழமை
தைப்பொங்கல்
15 ஜனவரிதிங்கட்கிழமைதிருவள்ளுவர் தினம்
26 ஜனவரிவெள்ளிக்கிழமைகுடியரசு தினம்
18 மார்ச்ஞாயிற்றுக்கிழமைதெலுங்கு வருடப்பிறப்பு
29 மார்ச்வியாழக்கிழமைமகாவீரர் ஜெயந்தி
30 மார்ச்வெள்ளிக்கிழமை
புனித வெள்ளி
14 ஏப்ரல்சனிக்கிழமை
அம்பேத்கர் ஜெயந்தி
14 ஏப்ரல்சனிக்கிழமைதமிழ் புத்தாண்டு
1 மேசெவ்வாய்கிழமைமே தினம்
15 ஜூன்வெள்ளிக்கிழமைரம்ஜான்
15 ஆகஸ்ட்புதன்கிழமை
சுதந்திர தினம்
22 ஆகஸ்ட்புதன்கிழமைபக்ரீத்
3 செப்டம்பர்திங்கட்கிழமைகிருஷ்ண ஜெயந்தி
13 செப்டம்பர்வியாழக்கிழமைவிநாயக சதுர்த்தி
21 செப்டம்பர்
வெள்ளிக்கிழமை
மொகரம் பண்டிகை
2 அக்டோபர்செவ்வாய்கிழமைகாந்தி ஜெயந்தி
18 அக்டோபர்வியாழக்கிழமைஆயுத பூஜை
19 அக்டோபர்வெள்ளிக்கிழமைவிஜய தசமி
6 நவம்பர்செவ்வாய்கிழமைதீபாவளி
21 நவம்பர்புதன்கிழமை
மீலாதுன் நபி
25 டிசம்பர்செவ்வாய்கிழமைகிருஸ்துமஸ்
++++++++++++++++++


N. Ganesan

unread,
May 11, 2018, 11:19:06 AM5/11/18
to மின்தமிழ், vallamai
2018-05-11 8:07 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
///திருவள்ளுவர் தொடராண்டு, தைத்திங்கள் பொங்கல் புத்தாண்டாக பல ஆண்டுகளாய் தொல்காப்பியமும் தமிழும் அறிந்த தமிழறிஞர்களால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இனி மாறாது ????. த்ராவிட கக்ஷிகள் இரண்டும் 50 ஆண்டுகளாய் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கோலோச்சுகின்றன. அவை ஒருவேளை ஆட்சியில் இருந்து அகலுமானால் தமிழ் தேசீயம் வரும் என்று சமூக வலைத்தளங்களால் தெரிகிறது. முகநூல், ட்விட்டர், ... தமிழ்த் தேசீயவாதிகள் போற்றும் தமிழ்ச் சமுதாயம் தந்த 20-ஆம் நூற்றாண்டுத் தலைவர்கள் ஏற்படுத்தினதே திருவள்ளுவர் தொடர்ஆண்டு என்னும் தைப்பொங்கல் புத்தாண்டுத் திருநாள். தமிழ் தேசியவாதிகள் கொண்டாடும் திருவள்ளுவர் புத்தாண்டு தினம் மலேசியாவிலும் பல தமிழ் இயக்கங்கள் ஏற்றுள்ளன. ////


எப்பொழுதும் வங்கிக் கணக்கு விடுமுறை என்பது எதற்காக? 

நீங்கள் சொல்வது போல், தமிழ்நாட்டு அரசாங்கம், மக்கள் திருவள்ளுவர் புத்தாண்டை தைப்பொங்கல் தினத்திலிருந்து மாற்றமாட்டார்கள்.
இது வெளிப்படை.

நா. கணேசன்
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 11, 2018, 12:15:18 PM5/11/18
to vallamai, மின்தமிழ்
////எப்பொழுதும் வங்கிக் கணக்கு விடுமுறை என்பது எதற்காக? 

[ நீங்கள் சென்னையில் இல்லை. இருப்பது நேபாளில் !!! ] 

நீங்கள் சொல்வது போல், தமிழ்நாட்டு அரசாங்கம், மக்கள் திருவள்ளுவர் புத்தாண்டை தைப்பொங்கல் தினத்திலிருந்து மாற்றமாட்டார்கள்.

இது வெளிப்படை.  

நா. கணேசன்////

பார்க்கும் கண்ணாடியை மாற்றுவீர் !!!

தை முதல் தேதி --->>>  பொங்கல் கொண்டாட்டம்

தை 2 ஆம் தேதி ---->>> திருவள்ளுவர் நினைவு நாள் 
                                                 புத்தாண்டு என்று எங்கே உள்ளது ???
  முதல் தேதி ------>>> தமிழாண்டுப் பிறப்பு

சி. ஜெ.
 

S. Jayabarathan

unread,
May 11, 2018, 12:16:55 PM5/11/18
to vallamai, மின்தமிழ்
////எப்பொழுதும் வங்கிக் கணக்கு விடுமுறை என்பது எதற்காக? 

[ நீங்கள் சென்னையில் இல்லை. இருப்பது நேபாளில் !!! ] 

நீங்கள் சொல்வது போல், தமிழ்நாட்டு அரசாங்கம், மக்கள் திருவள்ளுவர் புத்தாண்டை தைப்பொங்கல் தினத்திலிருந்து மாற்றமாட்டார்கள்.

இது வெளிப்படை.  

நா. கணேசன்////

பார்க்கும் கண்ணாடியை மாற்றுவீர் !!!

தை முதல் தேதி --->>>  பொங்கல் கொண்டாட்டம்

தை 2 ஆம் தேதி ---->>> திருவள்ளுவர் நினைவு நாள் 
                                                 புத்தாண்டு என்று எங்கே உள்ளது ???
 
சித்திரை ​

சி. ஜெ.
 

S. Jayabarathan

unread,
May 11, 2018, 12:29:18 PM5/11/18
to vallamai, மின்தமிழ்
நண்பர் நா. கணேசன்,

2018 ஆண்டு அரசாங்க விடுமுறை நாட்கள் 

[சென்னையில்]

[தமிழ் நாட்டில்]

[நேபாளில் திருவள்ளுவர் தினம் இருப்பதாகத் தெரியவில்லை]

தை 2 ஆம் தேதி ---->> திருவள்ளுவர் தினம்

​சித்திரை முதல் தேதி --->> தமிழாண்டுப் பிறப்பு​

சி. ஜெயபாரதன்.

N. Ganesan

unread,
May 11, 2018, 12:41:38 PM5/11/18
to மின்தமிழ், vallamai


2018-05-11 9:28 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
> நண்பர் நா. கணேசன்,
>
> 2018 ஆண்டு அரசாங்க விடுமுறை நாட்கள்
>
> [சென்னையில்]
>
> [தமிழ் நாட்டில்]
>
> [நேபாளில் திருவள்ளுவர் தினம் இருப்பதாகத் தெரியவில்லை]
>
> தை 2 ஆம் தேதி ---->> திருவள்ளுவர் தினம்

This is Tiruvalluvar Puththandu Day.
Please check and confirm with Tamil Nadu Govt. publcations,
for almost 50 years now. Hope you don't miss out
on when is Tiruvalluvar Puthandu day? It is Thai Pongal day.

>
> சித்திரை முதல் தேதி --->> தமிழாண்டுப் பிறப்பு

That is Saalivahans Saha aptam day. Not just Tamil Puthandu day,
it is Sinhala Puthandu day, Malayalam Puthandu day.

Like Tamils and their Govt. celebrating Tiruvalluvar Puthandu day
on Thai Pongal. Kerala also celebrates two Puthandu days.
-one on AavaNi 1 which is the Official one (like Tiruvalluvar Thai Pongal Puthandu day)
and another on Chithirai 1, which is the Vaisaki day coming from North India.

You have to check and confirm when Tamils and their Govt.
celebrate Tiruvalluvar Puthandu day. It is Thai Pongal day.

>
> சி. ஜெயபாரதன்.
>
> 2018-05-11 12:16 GMT-04:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>>
>>
>>> ////எப்பொழுதும் வங்கிக் கணக்கு விடுமுறை என்பது எதற்காக?
>>>
>>> [ நீங்கள் சென்னையில் இல்லை. இருப்பது நேபாளில் !!! ]
>>>
>>> நீங்கள் சொல்வது போல், தமிழ்நாட்டு அரசாங்கம், மக்கள் திருவள்ளுவர்
>>> புத்தாண்டை தைப்பொங்கல் தினத்திலிருந்து மாற்றமாட்டார்கள்.
>>>
>>> இது வெளிப்படை.  
>>>
>>> நா. கணேசன்////
>>>
>>> பார்க்கும் கண்ணாடியை மாற்றுவீர் !!!
>>>
>>> தை முதல் தேதி --->>>  பொங்கல் கொண்டாட்டம்
>>>
>>> தை 2 ஆம் தேதி ---->>> திருவள்ளுவர் நினைவு நாள்
>>>                                                  புத்தாண்டு என்று எங்கே
>>> உள்ளது ???
>>

Tiruvalluvar PuthaNDu is Thai Pongal day.
You have not seen it in Tamil Nadu Govt. publications yet??

Please see and confirm for us
when is Tiruvalluvar Puthandu Day in Tamil Nadu?

NG

S. Jayabarathan

unread,
May 11, 2018, 1:08:36 PM5/11/18
to vallamai, மின்தமிழ்
/////> தை 2 ஆம் தேதி ---->> திருவள்ளுவர் தினம்

This is Tiruvalluvar Puththandu Day.
Please check and confirm with Tamil Nadu Govt. publcations, [DMK & ADMK ????]
for almost 50 years ????  now. Hope you don't miss out
on when is Tiruvalluvar Puthandu day? It is Thai Pongal day. ////

It is 100% utterly False Statement.  You please get the Govt. document to prove & confirm your statement of 50 years !!!

> சித்திரை முதல் தேதி --->> தமிழாண்டுப் பிறப்பு

That is Saalivahans Saha aptam day. Not just Tamil Puthandu day,
it is Sinhala Puthandu day, Malayalam Puthandu day.

Like Tamils and their Govt. celebrating Tiruvalluvar Puthandu day
on Thai Pongal. Kerala also celebrates two Puthandu days.
-one on AavaNi 1 which is the Official one (like Tiruvalluvar Thai Pongal Puthandu day)
and another on Chithirai 1, which is the Vaisaki day coming from North India.

You have to check and confirm when Tamils and their Govt.
celebrate Tiruvalluvar Puthandu day. It is Thai Pongal day.  ////



--

N. Ganesan

unread,
May 11, 2018, 1:55:23 PM5/11/18
to மின்தமிழ், vallamai


2018-05-11 10:07 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>
> /////> தை 2 ஆம் தேதி ---->> திருவள்ளுவர் தினம்
>
> This is Tiruvalluvar Puththandu Day.
> Please check and confirm with Tamil Nadu Govt. publications, [DMK & ADMK]
> for almost 50 yearsnow. Hope you don't miss out

> on when is Tiruvalluvar Puthandu day? It is Thai Pongal day. ////
>
> It is 100% utterly False Statement.  You please get the Govt. document to prove & confirm your statement of 50 years !!!
>

Tiruvalluvar PuththaNDu day is celebrated by the elected Tamil Nadu government for almost half a century now. Both by DMK and ADMK governments. In fact, MGR, the founder of ADMK party, strengthened Tiruvalluvar Puthandu day on Thai Pongal by his orders.

First, you need to confirm that Tiruvalluvar Puthandu day starts on Thai Pongal. Then we can see how the elected Government of Tamils in India started implementing this Tiruvalluvar Era based on Tamil scholars recommendations almost 5 decades ago.Those Tamil scholars know Tolkappiyam well.

N. Ganesan

S. Jayabarathan

unread,
May 11, 2018, 2:43:47 PM5/11/18
to vallamai, மின்தமிழ்
////Tiruvalluvar PuththaNDu day is celebrated by the elected Tamil Nadu government for almost half a century now. Both by DMK and ADMK governments. In fact, MGR, the founder of ADMK party, strengthened Tiruvalluvar Puthandu day on Thai Pongal by his orders.////

///First, you need to confirm that Tiruvalluvar Puthandu day starts on Thai Pongal. ////

Very Good Mr. N. Ganesan,  The monkey is on your shoulders now. You show the Tamil People when & who first made it a law, based on what evidence in Tamil Nadu Govt proceedings. Also tell us why Thai second day is indicated now as Thiruvalluvar Day.

///Then we can see how the elected Government of Tamils in India started implementing this Tiruvalluvar Era based on Tamil scholars recommendations almost 5 decades ago.Those Tamil scholars know Tolkappiyam well.////

S. Jayabarathan


--

N. Ganesan

unread,
May 11, 2018, 3:07:13 PM5/11/18
to மின்தமிழ், vallamai

"திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.  தற்போது பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டு 2048. ( 2017+31=2048)"

This effort to start the Tiruvalluvar Era's PuthaNDu day on Thai Pongal day by the elected Tamil Nadu government started way back in 1969. Almost five decades ago.

That is the reason I wrote an essay in 2012, published in Vadakku Vaasal, New Delhi
that Tolkappiyar TirunaaL can be celebrated on Chithirai 1, as Tiruvalluvar TirunaaL is linked with Thai Pongal festival already. Not many know Tolkappiyam well enough & most people in India and abroad have never even heard of who Tolkappiyar is. Thanks to Tiruvalluvar statues (even though they are historically wrong), now many in India have at least heard of Tiruvalluvar. But Tolkappiyar is not well known among the general public. You can read the PDF of my essay in,
https://groups.google.com/forum/#!msg/santhavasantham/HedDqxodeno/zuBa-PV5Ry4J

N. Ganesan

S. Jayabarathan

unread,
May 11, 2018, 3:22:07 PM5/11/18
to vallamai, மின்தமிழ்
////திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.  /////


2018 - 50 = 1968, Where is  your bluffing and false 50 years Mr. N. Ganesan  ???

S.J.

--

N. Ganesan

unread,
May 11, 2018, 3:33:06 PM5/11/18
to மின்தமிழ், vallamai
On Fri, May 11, 2018 at 12:21 PM, S. Jayabarathan
<jayaba...@gmail.com> wrote:
>
> ////திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. /////
>
>
> 2018 - 50 = 1968, Where is your bluffing and false 50 years Mr. N. Ganesan ???
>

Dear Jayabarathan,

You have always written false and bluffing about Tiruvalluvar
ThodaraaNDu celebrated by
Tamil people and their Government. Read your mails. I know your high
quality writing for long.

I said for almost 50 years, efforts by elected Tamil Nadu government
were undertaken
to promote Tiruvalluvar AaNDu piRappu.

You said court can cancel Tiruvalluvar Puthandu. I say, No, it can't.

Also, you said Makara Sankranti (Thai Pongal) is not New Year day.
I showed an example of the Hinu nation having Thai Pongal as Puthandu,
and ancient custom of this.

Now when I wrote 1969 is almost 5 decades, you are denying it.

First you need to confirm Tiruvalluvar Puthandu day is Thai Pongal.
Then other statements can be worked out.

N. Ganesan


> S.J.
>
> On Fri, May 11, 2018 at 3:06 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
>>
>> http://fbtamildata.blogspot.com/2018/04/blog-post_74.html
>> "திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டு 2048. ( 2017+31=2048)"
>>
>> This effort to start the Tiruvalluvar Era's PuthaNDu day on Thai Pongal day by the elected Tamil Nadu government started way back in 1969. Almost five decades ago.
>>
>> That is the reason I wrote an essay in 2012, published in Vadakku Vaasal, New Delhi
>> that Tolkappiyar TirunaaL can be celebrated on Chithirai 1, as Tiruvalluvar TirunaaL is linked with Thai Pongal festival already. Not many know Tolkappiyam well enough & most people in India and abroad have never even heard of who Tolkappiyar is. Thanks to Tiruvalluvar statues (even though they are historically wrong), now many in India have at least heard of Tiruvalluvar. But Tolkappiyar is not well known among the general public. You can read the PDF of my essay in,
>> https://groups.google.com/forum/#!msg/santhavasantham/HedDqxodeno/zuBa-PV5Ry4J
>>
>> N. Ganesan
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 11, 2018, 3:48:04 PM5/11/18
to மின்தமிழ், vallamai


2018-05-07 19:14 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
> தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழாண்டின் துவக்கம் சித்திரை முதல் என்று
> பதிவாகி யுள்ளது. அதைத் திருவள்ளுவர் நீடித்த ஆண்டு என்று சொன்னாலும் சரி,
> அறுபதாண்டு சுழற்சி என்று எந்தப் பெயர்கள் இட்டாலும் சரி, பெரும்பான்மைத்
> தமிழரின் [60% -75%] புத்தாண்டு சித்திரை முதல் துவக்கம் என்று முத்திரை பெற்று
> விட்டது.
>
> அதைத் தமிழகத் தரையில் ஊர்ந்திடும் பூர்வீகச் “சித்தெறும்பும்” கூறும்.
>
> சி. ஜெயபாரதன்.
>

For information purposes.

Your statement is not true. In case, you read Tolkappiyam, it will be clear.

N. Ganesan

S. Jayabarathan

unread,
May 11, 2018, 5:01:43 PM5/11/18
to vallamai, tamilmantram, மின்தமிழ்

இவைதான் இன்றைய [2018] மெய்ப்பாடு.  மற்றவை எல்லாம் வெறும் பொய்ப்பாடு.  மாறிப் போகும் வாய்ப்பாடு.

சி. ஜெயபாரதன் says:

தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2018

இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2018 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.

தேதி தினம் விடுமுறை
1 ஜனவரி திங்கட்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
14 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல்
15 ஜனவரி திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம்


26 ஜனவரி வெள்ளிக்கிழமை குடியரசு தினம்
18 மார்ச் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருடப்
பிறப்பு

29 மார்ச் வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தி
30 மார்ச் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
14 ஏப்ரல் சனிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி

14 ஏப்ரல் சனிக்கிழமை தமிழ் புத்தாண்டு


1 மே செவ்வாய்கிழமை மே தினம்
15 ஜூன் வெள்ளிக்கிழமை ரம்ஜான்
15 ஆகஸ்ட் புதன்கிழமை சுதந்திர தினம்
22 ஆகஸ்ட் புதன்கிழமை பக்ரீத்
3 செப்டம்பர் திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
13 செப்டம்பர் வியாழக்கிழமை விநாயக சதுர்த்தி
21 செப்டம்பர் வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை
2 அக்டோபர் செவ்வாய்கிழமை காந்தி ஜெயந்தி
18 அக்டோபர் வியாழக்கிழமை ஆயுத பூஜை
19 அக்டோபர் வெள்ளிக்கிழமை விஜய தசமி
6 நவம்பர் செவ்வாய்கிழமை தீபாவளி
21 நவம்பர் புதன்கிழமை மீலாதுன் நபி
25 டிசம்பர் செவ்வாய்கிழமை கிருஸ்துமஸ்


++++++++++++++++

தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2019
இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2019 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.

தேதி தினம் விடுமுறை
1 ஜனவரி செவ்வாய்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
14 ஜனவரி திங்கட்கிழமை தைப்பொங்கல்
15 ஜனவரி செவ்வாய்கிழமை திருவள்ளுவர் தினம்
26 ஜனவரி சனிக்கிழமை குடியரசு தினம்
6 ஏப்ரல் சனிக்கிழமை தெலுங்கு


வருடப்பிறப்பு

14 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி
14 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு
17 ஏப்ரல் புதன்கிழமை மகாவீரர் ஜெயந்தி
19 ஏப்ரல் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
1 மே புதன்கிழமை மே தினம்
5 ஜூன் புதன்கிழமை ரம்ஜான்

12 ஆகஸ்ட் திங்கட்கிழமை பக்ரீத்
15 ஆகஸ்ட் வியாழக்கிழமை சுதந்திர தினம்
24 ஆகஸ்ட் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
2 செப்டம்பர் திங்கட்கிழமை விநாயக சதுர்த்தி
10 செப்டம்பர் செவ்வாய்கிழமை மொகரம் பண்டிகை
2 அக்டோபர் புதன்கிழமை காந்தி ஜெயந்தி
7 அக்டோபர் திங்கட்கிழமை ஆயுத பூஜை
8 அக்டோபர் செவ்வாய்கிழமை விஜய தசமி
26 அக்டோபர் சனிக்கிழமை தீபாவளி
10 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை மீலாதுன் நபி
25 டிசம்பர் புதன்கிழமை கிருஸ்துமஸ்


+++++++++++++++


தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் – 2020

இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2020 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.


தேதி தினம் விடுமுறை

1 ஜனவரி புதன்கிழமை ஆங்கிலப்


புத்தாண்டு

15 ஜனவரி புதன்கிழமை தைப்பொங்கல்
16 ஜனவரி வியாழக்கிழமை திருவள்ளுவர் தினம்
26 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம்
25 மார்ச் புதன்கிழமை தெலுங்கு


வருடப்பிறப்பு

6 ஏப்ரல் திங்கட்கிழமை மகாவீரர் ஜெயந்தி
10 ஏப்ரல் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
14 ஏப்ரல் செவ்வாய்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி
14 ஏப்ரல் செவ்வாய்கிழமை தமிழ் புத்தாண்டு
1 மே வெள்ளிக்கிழமை மே தினம்
24 மே ஞாயிற்றுக்கிழமை ரம்ஜான்

31 ஜூலை வெள்ளிக்கிழமை பக்ரீத்
11 ஆகஸ்ட் செவ்வாய்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
15 ஆகஸ்ட் சனிக்கிழமை சுதந்திர தினம்
22 ஆகஸ்ட் சனிக்கிழமை விநாயக சதுர்த்தி
30 ஆகஸ்ட் ஞாயிற்றுக்கிழமை மொகரம் பண்டிகை
2 அக்டோபர் வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி
25 அக்டோபர் ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜை
26 அக்டோபர் திங்கட்கிழமை விஜய தசமி
30 அக்டோபர் வெள்ளிக்கிழமை மீலாதுன் நபி
14 நவம்பர் சனிக்கிழமை தீபாவளி
25 டிசம்பர் வெள்ளிக்கிழமை கிருஸ்துமஸ்


சி. ஜெயபாரதன்

--

N. Ganesan

unread,
May 11, 2018, 11:06:13 PM5/11/18
to மின்தமிழ், vallamai
2018-05-11 14:00 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:

இவைதான் இன்றைய [2018] மெய்ப்பாடு.  மற்றவை எல்லாம் வெறும் பொய்ப்பாடு.  மாறிப் போகும் வாய்ப்பாடு.

சி. ஜெயபாரதன் says:

தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2018

இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2018 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.

தேதி தினம் விடுமுறை
1 ஜனவரி திங்கட்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
14 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல்
15 ஜனவரி திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம்


திருவள்ளுவர் தினம் என்பது திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள்.

தமிழ்நாட்டின் அரசாணைகள், அரசாங்க இதழ், .... கொடுத்திருக்கிறேன்.
பார்க்கவும்.

நா. கணேசன்


 


26 ஜனவரி வெள்ளிக்கிழமை குடியரசு தினம்
18 மார்ச் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருடப்
பிறப்பு

29 மார்ச் வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தி
30 மார்ச் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
14 ஏப்ரல் சனிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி

14 ஏப்ரல் சனிக்கிழமை தமிழ் புத்தாண்டு
1 மே செவ்வாய்கிழமை மே தினம்
15 ஜூன் வெள்ளிக்கிழமை ரம்ஜான்
15 ஆகஸ்ட் புதன்கிழமை சுதந்திர தினம்
22 ஆகஸ்ட் புதன்கிழமை பக்ரீத்
3 செப்டம்பர் திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
13 செப்டம்பர் வியாழக்கிழமை விநாயக சதுர்த்தி
21 செப்டம்பர் வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை
2 அக்டோபர் செவ்வாய்கிழமை காந்தி ஜெயந்தி
18 அக்டோபர் வியாழக்கிழமை ஆயுத பூஜை
19 அக்டோபர் வெள்ளிக்கிழமை விஜய தசமி
6 நவம்பர் செவ்வாய்கிழமை தீபாவளி
21 நவம்பர் புதன்கிழமை மீலாதுன் நபி
25 டிசம்பர் செவ்வாய்கிழமை கிருஸ்துமஸ்

N. Ganesan

unread,
May 11, 2018, 11:33:03 PM5/11/18
to மின்தமிழ், vallamai, மு இளங்கோவன்
திரு. த. சுந்தரராசன், தமிழர் தேசிய அடையாளம், மணிவாசகர் பதிப்பகம், 1992.
தமிழர்களின் தேசீய அடையாளங்கள் 14-ஐத் தொகுத்து, அவற்றின் வரலாற்றைத் தமிழ் இயக்கங்கள் நிலைநாட்டிய உழைப்பையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
அரிய நூல் இஃது.

திருவள்ளுவர் தொடராண்டு தைப் பொங்கல் தினத்தில் தமிழகத்தில் வேரூன்ற தமிழக அரசாங்கம் செய்ய்ம் முயற்சிகள் 1960களின் கடைசியில் துவங்கின.

பக். 101
“திருவள்ளுவர் ஆண்டை மய்யமாகக் கொண்டு கி.பி. 1969-இல் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு நிறைவு விழா, தமிழ் நாட்டிலும் பிற நாடுகளிலும்
சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தமிழக அரசு 1972-ம் ஆண்டில் திருவள்ளுவராண்டினை அரசு ஆண்டாக ஏற்றுக்கொண்டது. அது முதல் அரசு நாள் குறிப்பு, நாள் காட்சி, அரசு இதழ்
ஆகியவற்றில் திருவள்ளுவராண்டு வெஇயிடப்பட்டு வருகின்றது.”

பக். 102
“திருவள்ளுவர் திருநாளை அரசு விழாவாகக் கொண்டாடும் முடிவு 30.101969-ல் தமிழக அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி
அரசாணையாக வெளியிடப்பட்டது. அரசாணை எண் 2723 பொதுத்துறை நாள் 3.11.1969 இதனைத் தெளிவுபடுத்துகிறது.. ஆண்டு தோறும்
பொங்கல் விழா கொண்டாடுவதற்கு அடுத்த நாள், திருவள்ளுவர் நாள் கொண்டாடுவதென்று முடிவு எடுக்கப்பட்டது.”

திருவள்ளுவர் தொடராண்டு, திருநாள் போன்ற தமிழர் தேசிய அடையாளங்களின் வளர்ச்சியில் 1969=ஆம் ஆண்டு ஓர் மைல்கல் ஆகும்.
அரசாணை எண் 2723 சென்னை நண்பர்களைக் கேட்டுப் பெறவேண்டும்.

கேரளாவிலும் அபீஸியலாக ஆவணி 1 (= சிங்கம் 1) மாத தொடர்ஆண்டு என்று
அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது. சித்திரை 1 தமிழ்நாடு போலவே,
கேரளாவிலும் இருக்கிறது.

ஆக, இரண்டு புத்தாண்டுகள் இருக்கின்றன - பல மாநிலங்களில்.

நா. கணேசன்

 

S. Jayabarathan

unread,
May 12, 2018, 12:11:03 AM5/12/18
to vallamai, tamilmantram, மின்தமிழ், மு இளங்கோவன், Aravindan Neelakandan, Elangovan N
////தமிழக அரசு 1972-ம் ஆண்டில் திருவள்ளுவராண்டினை அரசு ஆண்டாக ஏற்றுக்கொண்டது. அது முதல் அரசு நாள் குறிப்பு, நாள் காட்சி, அரசு இதழ்ஆகியவற்றில் திருவள்ளுவராண்டு வெஇயிடப்பட்டு வருகின்றது.”

நா. கணேசன் ////

///தமிழர் கொண்டாடும் திருவள்ளுவர் பேரால் தொடராண்டு கி.மு. 31-ல் தொடங்கி விட்டனர்.

நா. கணேசன் ///

இந்த இரண்டு வேடமிட்ட ஜெமினி நா. கணேசன்களில் யார் நாசா கணேசன் ???

திருவள்ளுவர் பிறப்பே ஓர் ஊகிப்பு.

சி. ஜெயபாரதன்

--

N. Ganesan

unread,
May 12, 2018, 12:17:34 AM5/12/18
to மின்தமிழ், vallamai, மு இளங்கோவன்
ஜெயலலிதா ஆட்சியில் திருவள்ளுவர் ஆண்டு - தமிழரசு இதழ்கள் ஒவ்வொன்றிலும் காணலாம்:

மலேசிய தமிழ் இயக்கங்கள் திருவள்ளுவர் தொடராண்டு திருநாள் (தொடக்கம்: கி.மு. 31)
ஏற்றதை விழாவாகக் கொண்டாடினர். கலந்துகொண்ட வ. வேம்பையன் கட்டுரை பார்த்தோம்.
இலங்கை, இந்தியா, மலேசியா, மேலும்  ஐரோப்பா, அமெரிக்கா, கனடா தமிழ்ச் சங்கங்கள்
தமிழர் தேசிய அடையாளங்களாக திருவள்ளுவர் திருநாள் (திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பு),
தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டையும் தமிழக அரசின் செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டுவிட்டன.

இலங்கைத் தீவில் கொக்குவில் ஹிந்து காலேஜில் திருவள்ளுவர் திருநாள், தொடராண்டு.

நா. கணேசன்
தைத்திருநாள் வாழ்த்துகள்.

[14 January 2007 12:24 GMT]
தமிழர்களின் முக்கிய திருநாளாக, தமிழ் புத்தாண்டாக, திருவள்ளுவர் பிறந்ததினமாக என தமிழர்களால் சிறப்பிக்கபடும் ஒரு தமிழர் திருநாள். 

இத்திருநாளில் கல்லூரி பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , நலன் விரும்பிகள் யாவருக்கும் எங்கள் உளம் கனிந்த இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
 
 
தமிழ்ப் புத்தாண்டுத்தினமான தைப்பொங்கல் - சில தகவல்கள் 
-------------------------------------------------------------------------------- 

தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், �பண்டைய காலக்கணக்கு முறை� வழியாகவும் முன்வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக்காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்.! 

�பொங்கல்� என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன? 

பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகி;ன்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது. 

�சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தைமாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா�-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்கு தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது. 

அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது. 

இதனை சற்று ஆழமாகக் கவனிப்போம். 

பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்.! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல் வாடை, ஆகியவை மாறிமாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக்காலச் சேர்வையைத் தமிழன் �ஆண்டு� என்று அழைத்தான்.-என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார். 

தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை �அறிவர், பணி, கணியன்� -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் �அறிவர்கள்� குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் �பெருங்கணிகள்� இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. 

அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் �தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது� என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும் தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத்தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஆ ஸொcஇஅல் Hஇச்டொர்ய் ஒf தெ Tஅமில்ச்-Pஅர்ட் 1) 

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். �வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்� என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும். 

அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு-அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள். என்பதே உண்மையுமாகும். 

தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம். 

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்கால தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள். 

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது) 
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது) 
3. கார் - (வைகாசி � ஆனி மாதங்களுக்குரியது) 
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.) 
5. முன்பனி � (புரட்டாசி � ஐப்பசி மாதங்களுக்குரியது) 
6. பின்பனி � (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது) 

(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான், என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்.!) 

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள். 

இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான். 

இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார். 

�சித்திரை வருடப்பிறப்பு� என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது. . .(சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா?- தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . . 

- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார். 

தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு! 

�தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ் புத்தாண்டுத் தினமாகும்!!� 

பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது சமய சார்பற்ற இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்.! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஒரு அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட �கதை� ஒன்று புனையப் பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும். 

ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்.! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகி;ன்ற திருவிழாவாகும்.! இத்திருநாளைப் புறம் தள்ளுவதும் இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தை கேவலப்படுத்தும் செயல்களாகும்.! 

தைப்பெங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரறாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். 

1935ம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார். 

பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டஸ் சொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி - என்று மறைமலை அடிகளார் முழங்கினார். 

இல்லை நான் ஏற்றுக் கொள்கின்றேன். என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார். 

ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்! 


N. Ganesan

unread,
May 17, 2018, 9:50:43 AM5/17/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
திருவள்ளுவர் திருநாளும், தொல்காப்பியர் திருநாளும்:

திருவள்ளுவர் ஆண்டு தை 1-ல் தொடங்குகிறது. திருவள்ளுவர் திருநாள் தை 2-ல் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனைப் பல்கலைக்கழகங்கள் முதலியனவற்றின் அழைப்பிதழ்களில் பரக்கக் காணலாம்.
தை 1-ல் ஆண்டுத் துவக்கம் என்பது இந்தியா உபகண்டத்தில் புதிதொன்றுமில்லை. இன்றும்
நேப்பாளம் போன்ற இடங்களில் விவசாயிகள் கொண்டாடுவதுதான். பழைய காலங்களில் 
தை 1 (மகர விஷு) புத்தாண்டாக இருந்த செய்திகளை இவ்விழையில் தருகிறேன்.

2012-ஆம் ஆண்டில் மே மாதம், டில்லியில் வெளியான ‘வடக்குவாசல்’ இதழில் (ஆசிரியர்: திரு. பென்னேஸ்வரன்)
அச்சான கட்டுரை. திருவள்ளுவர் திருநாள் தைப் பொங்கல் புத்தாண்டில் என்பது போல,
மாதங்களின் பெயர்களுக்கு முதலில் இலக்கணம் கூறும் தொல்காப்பியர் திருநாள்
என சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுவோம் என்பது கருத்து.

கட்டுரை இணைப்பில்.

நா. கணேசன்




vadakkuvaasal_MAY_2012.pdf

S. Jayabarathan

unread,
May 17, 2018, 11:08:09 AM5/17/18
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com

AnnaKannan K

8:49 AM (2 hours ago)
Reply to all
to Vallamai, tamilmantram, Shrinivasan, vannan, vaiyavan
இலங்கை வீரகேசரி நாளிதழ், தமிழ் ஆண்டுக் கணக்கைப் பின்பற்றுகிறது. திருவள்ளுவர் புத்தாண்டு குறித்து, உலகம் முழுதும் வாழும் தமிழர்களிடம் கருத்துக் கேட்கப்படவில்லை. எனவே, இது தமிழ்நாட்டுக்குள் உள்ள சிறு குழுவினரின் பரிந்துரை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இதை உணர்ச்சிவசப்பட்டு அரசு ஏற்றுக்கொண்டதையே நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அரசு ஏற்றதால் அரசு சார்ந்த நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.




17 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:11 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

Dear Dr. N. Ganesan,

Please do not, repeat do not, quote Nepal Hindu Kingdom 
to support your Thai month Tamil Year, as Tamil Nadu is a 
tropical land, thousand mile south and Nepal orientation 
shows it is a winter land

Their seasons' timings are nor synchronized.

S. Jayabarathan



2018-05-14 13:37 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-05-14 10:14 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
Please do not re-invent the wheel.

S. Jayabarathan

 
சி. ஜெயபாரதன் says:   அதிமுக ஆட்சியில் மீண்டும் மாற்றப் பட்டவை

தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2018

இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2018 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.

தேதி தினம் விடுமுறை
1 ஜனவரி திங்கட்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
14 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல்

15 ஜனவரி திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம்

26 ஜனவரி வெள்ளிக்கிழமை குடியரசு தினம்

18 மார்ச் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருடப்
பிறப்பு


29 மார்ச் வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தி
30 மார்ச் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
14 ஏப்ரல் சனிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி


14 ஏப்ரல் சனிக்கிழமை தமிழ் புத்தாண்டு


1 மே செவ்வாய்கிழமை மே தினம்
15 ஜூன் வெள்ளிக்கிழமை ரம்ஜான்
15 ஆகஸ்ட் புதன்கிழமை சுதந்திர தினம்
22 ஆகஸ்ட் புதன்கிழமை பக்ரீத்
3 செப்டம்பர் திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
13 செப்டம்பர் வியாழக்கிழமை விநாயக சதுர்த்தி
21 செப்டம்பர் வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை
2 அக்டோபர் செவ்வாய்கிழமை காந்தி ஜெயந்தி
18 அக்டோபர் வியாழக்கிழமை ஆயுத பூஜை
19 அக்டோபர் வெள்ளிக்கிழமை விஜய தசமி
6 நவம்பர் செவ்வாய்கிழமை தீபாவளி
21 நவம்பர் புதன்கிழமை மீலாதுன் நபி

25 டிசம்பர் செவ்வாய்கிழமை கிருஸ்துமஸ்



kanmani tamil

unread,
May 18, 2018, 3:24:15 AM5/18/18
to mintamil

S. Jayabarathan

22:35 (13 hours ago)
to vallamai, மின்தமிழ், tamilmantram, vannan, vaiyavan
///It is an Academic & HISTORICAL insult, done by DMK & SOME OTHER SCHOLARS to the Great Thiruvalluvar, USING HIS NAME FOR A FORGERY & CONTROVERSIAL THAI MONTH TAMIL YEAR which was not EVEN accepted by ADMK AND A LOT MORE TAMIL READERS IN THE WORLD.
FORGERY  THIRUVALLUVAR TAMIL YEAR was not at all a HONOUR TO THIRUVALLUVAR. 
S. Jayabarathan.///

ஐயா ; இன்னொரு இழையிலிருந்து தான் இங்கே கொண்டுவந்து ஒட்டியுள்ளேன்.
இந்த தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதத்தில் பங்கேற்பது என் நோக்கமன்று.
திருவள்ளுவர் தொடர்பான விவாதமாக அது அமைவதால் நுழைகிறேன்.
இலக்கியம் பயின்றவள் என்ற நிலைப்பாடு மட்டும் தான் என்னுடையது.
நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவள் இல்லை; எந்தக் கட்சியின் மேலும் தனிப்பட்ட வெறுப்பும் இல்லை; எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் .
தை மாதத் தமிழ்ப் புத்தாண்டுக்கு திருவள்ளுவர் பெயரைப் பயன்படுத்துவது அவரை அவமதிப்பது என்று சொல்லியுள்ளீர்கள்.

திருவள்ளுவர் உலகப் பொதுமறை இயற்றியவர்;ஆதலால் உலகப் பொதுவானவர். அவர் பெயரை...... ஆசை பற்றியோ/தமிழார்வம் காரணமாகவோ/  பாதுகாப்பு கருதியோ /தமிழன் என்னும் தற்பெருமைக்காகவோ /ஒப்புக்காகவோ கூட கலைஞர் பயன்படுத்தி இருக்கலாம். அவருக்கு அந்த உரிமை உண்டு .

இதை திருவள்ளுவருக்கு ஏற்பட்ட அவமரியாதை என்று நீங்கள் கூறினாலும்; வேறு யார் கூறினாலும்...... அது உங்கள் தனிப்பட்ட கட்சிக்கருத்து  என்னும் அளவில் தான்  தகுதி பெறும்.

தமிழ்ப்புத்தாண்டைத் தையிலிருந்து சித்திரைக்கு மாற்றுவதில் துணிந்து செயல்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருவள்ளுவரின் மதிப்பையும் மரியாதையையும் காப்பாற்றித்தான் இருக்கிறார். திருவள்ளுவர் தினக் கொண்டாட்டத்திலோ ;அது குறித்த அரசு நடவடிக்கைகளிலோ அவர் கை  வைக்கவுமில்லை; வாய் திறக்கவுமில்லை .

60 ஆண்டுகளுக்குத் தமிழ்ப் புலவோர் &மன்னர் பெயர்களை  தொகுத்து வைத்து அழகு பார்த்தோம்  அல்லவா?!! 
அதே காரணம் தான் திருவள்ளுவர் பெயரைத் தமிழ்ப் புத்தாண்டிற்குச் சூட்டியதன் காரணமாக அமையும்.
தானமர்ந்து இருந்த நாற்காலிக்கு ஏற்ப கலைஞர் செயல்படுத்தினார்.
நாற்காலியில்  இல்லாத நாமே கனவு காணும் போது அவர் செய்ததை மட்டும் அவமரியாதை என்று சொல்வது ஏன் !!!! 
இன்னொரு முறை திருவள்ளுவராண்டு எனப் பெயரிட்டது அவமரியாதை என்று கூறினால் அதுதான் திருவள்ளுவருக்குச் செய்யும் அவமரியாதை. 
கண்மணி 

2018-05-17 20:37 GMT+05:30 S. Jayabarathan <jayaba...@gmail.com>:

AnnaKannan K

8:49 AM (2 hours ago)
Reply to all
to Vallamai, tamilmantram, Shrinivasan, vannan, vaiyavan
இலங்கை வீரகேசரி நாளிதழ், தமிழ் ஆண்டுக் கணக்கைப் பின்பற்றுகிறது. திருவள்ளுவர் புத்தாண்டு குறித்து, உலகம் முழுதும் வாழும் தமிழர்களிடம் கருத்துக் கேட்கப்படவில்லை. எனவே, இது தமிழ்நாட்டுக்குள் உள்ள சிறு குழுவினரின் பரிந்துரை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இதை உணர்ச்சிவசப்பட்டு அரசு ஏற்றுக்கொண்டதையே நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அரசு ஏற்றதால் அரசு சார்ந்த நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.




17 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:11 அன்று, S. Jayabarathan <jayabarathans@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
May 18, 2018, 9:31:04 AM5/18/18
to மின்தமிழ், vallamai, Dr.Krishnaswamy Nachimuthu, K Veeramani, Soma Ilangovan, Prince Ennares Periyar, Maravanpulavu K. Sachithananthan


2018-05-18 0:24 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
>
> S. Jayabarathan
>
> 22:35 (13 hours ago)
> to vallamai, மின்தமிழ், tamilmantram, vannan, vaiyavan
> ///It is an Academic & HISTORICAL insult, done by DMK & SOME OTHER SCHOLARS to the Great Thiruvalluvar, USING HIS NAME FOR A FORGERY & CONTROVERSIAL THAI MONTH TAMIL YEAR which was not EVEN accepted by ADMK AND A LOT MORE TAMIL READERS IN THE WORLD.
> FORGERY  THIRUVALLUVAR TAMIL YEAR was not at all a HONOUR TO THIRUVALLUVAR.
> S. Jayabarathan.///
>
> ஐயா ; இன்னொரு இழையிலிருந்து தான் இங்கே கொண்டுவந்து ஒட்டியுள்ளேன்.
> இந்த தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதத்தில் பங்கேற்பது என் நோக்கமன்று.
> திருவள்ளுவர் தொடர்பான விவாதமாக அது அமைவதால் நுழைகிறேன்.
> இலக்கியம் பயின்றவள் என்ற நிலைப்பாடு மட்டும் தான் என்னுடையது.
> நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவள் இல்லை; எந்தக் கட்சியின் மேலும் தனிப்பட்ட வெறுப்பும் இல்லை; எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் .
> தை மாதத் தமிழ்ப் புத்தாண்டுக்கு திருவள்ளுவர் பெயரைப் பயன்படுத்துவது அவரை அவமதிப்பது என்று சொல்லியுள்ளீர்கள்.
>
> திருவள்ளுவர் உலகப் பொதுமறை இயற்றியவர்;ஆதலால் உலகப் பொதுவானவர். அவர் பெயரை...... ஆசை பற்றியோ/தமிழார்வம் காரணமாகவோ/  பாதுகாப்பு கருதியோ /தமிழன் என்னும் தற்பெருமைக்காகவோ /ஒப்புக்காகவோ கூட கலைஞர் பயன்படுத்தி இருக்கலாம். அவருக்கு அந்த உரிமை உண்டு .
>
> இதை திருவள்ளுவருக்கு ஏற்பட்ட அவமரியாதை என்று நீங்கள் கூறினாலும்; வேறு யார் கூறினாலும்...... அது உங்கள் தனிப்பட்ட கட்சிக்கருத்து  என்னும் அளவில் தான்  தகுதி பெறும்.
>
> தமிழ்ப்புத்தாண்டைத் தையிலிருந்து சித்திரைக்கு மாற்றுவதில் துணிந்து செயல்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருவள்ளுவரின் மதிப்பையும் மரியாதையையும் காப்பாற்றித்தான் இருக்கிறார். திருவள்ளுவர் தினக் கொண்டாட்டத்திலோ ;அது குறித்த அரசு நடவடிக்கைகளிலோ அவர் கை  வைக்கவுமில்லை; வாய் திறக்கவுமில்லை .
>
> 60 ஆண்டுகளுக்குத் தமிழ்ப் புலவோர் &மன்னர் பெயர்களை  தொகுத்து வைத்து அழகு பார்த்தோம்  அல்லவா?!!
> அதே காரணம் தான் திருவள்ளுவர் பெயரைத் தமிழ்ப் புத்தாண்டிற்குச் சூட்டியதன் காரணமாக அமையும்.
> தானமர்ந்து இருந்த நாற்காலிக்கு ஏற்ப கலைஞர் செயல்படுத்தினார்.
> நாற்காலியில்  இல்லாத நாமே கனவு காணும் போது அவர் செய்ததை மட்டும் அவமரியாதை என்று சொல்வது ஏன் !!!!
> இன்னொரு முறை திருவள்ளுவராண்டு எனப் பெயரிட்டது அவமரியாதை என்று கூறினால் அதுதான் திருவள்ளுவருக்குச் செய்யும் அவமரியாதை.
> கண்மணி
>

One thing. Karunanidhi's name is used as a strawman in Tiruvalluuvar Linear Era, selected by Tamil savants from early 20th century to to the 1950's. I will give Ceylon PaNDitar K. P. Rathinam's statement on celebration of Tiruvalluvar ThoDar AaNDu on Thai 1 and him extolling this selection by Tamil pundits. ChOLak kaaTTup ponmmai is easy to shoot down, and so linking Karunanidhi to Tiruvalluvar Andu will kill it, is our friend J.'s hope. But even Jayalalitha did not touch Tiruvalluvar AaNDu starting on Thai 1, and the MaaTTu Pongal (Patti nOmbi for us) as Tiruvalluvar TirunaaL - who has sung Uzavars more than Valluvar?  nAlum iraNtum vELaaN vEdam. Jayalalitha knew quite well that touching Tiruvalluvar Andu (Thai 1) will ensure that she will be drawing the wrath of all Tamil scholars, poets and pulavar-s.

Prof. V. C. Kulandaiswamy (Kavignar Kulothungan) always told me that Tiruvallvar AaNDu is Thai 1.

More later,
N. Ganesan

S. Jayabarathan

unread,
May 18, 2018, 2:16:58 PM5/18/18
to vallamai, tamilmantram, மின்தமிழ், Dr.Krishnaswamy Nachimuthu, K Veeramani, Soma Ilangovan, Prince Ennares Periyar, Maravanpulavu K. Sachithananthan, vannan vannan, vaiyavan mspm, Anna Kannan
இவைதான் இப்போது தமிழ்நாட்டில் மெய்யாக உள்ளவை, மற்றவை கற்பனை.

2018, 2019, 2020 ஏப்ரல் 14 சித்திரை முதல் தேதி தமிழர் புத்தாண்டுப் பிறப்பு.

தை மாதத்தில் திருவள்ளுவர் தை முதல் புத்தாண்டு 2018, 2019, 2020 ஆண்டு மூன்றிலும் இல்லை.

சி. ஜெயபாரதன் 

--

nkantan r

unread,
May 19, 2018, 6:28:56 AM5/19/18
to மின்தமிழ்
Reposted from another thread: ( I am yet to go through this thread deeply and fully.)

முன்பே நான் பலமுறை (புலம்பிச்) சொன்னதே.
1) ஆங்கில ஆண்டு முறை பரவலாகவும், எளிதிலும் பயன் பட்டே வருகிறது. ஏன் ஒரு புதிய ஆண்டு முறை?

2) யாரோ சொன்னார் என்பதைத் தவிர 31-ம் ஆண்டு என்பதற்கு வேறு தனிச்சான்றுகள் இல்லை.

4) தமிழ் மாதக்கால அளவு ( அதாவது ஒரு மாதத்தில் உள்ள நாட்கள்) நிச்சயம் செய்யப்பட்டுள்ளதா? . (லீப் வருடம் போல் 366 நாட்கள் உள்ள ஆண்டு உண்டா)

5) நாள் துவக்கம் எப்பொது? நள்ளிரவா? காலை ஆறு மணியா?

6)இந்த 'திருவள்ளுவர்' ஆண்டு என்பது 60- ஆண்டு சுழற்சியில் வரும் இந்து வருட முறைக்கு உட்பட்டதல்ல என்ற தெளிவு தரப்படுகிறதா?

7) தைமாத ஆண்டு பிறப்பு ஆர்வலர்களே:இந்த திருவள்ளுவர் ஆண்டுக்கும் கிரிகோரியன் ஆண்டின் நாட்களுக்கும் உள்ள நேரடி த் தொடர்பு என்ன? அஃதாவது, எந்தெந்த ஆண்டுகளில் ஜனவரி-14 திருவள்ளுவர் ஆண்டு துவக்கம்.? எந்தெந்த ஆண்டுகளில் ஜனவரி-15 நாள்?

7அ) சித்திரை மாத ஆண்டு பிறப்பு ஆர்வலர்களே:இந்த திருவள்ளுவர் ஆண்டுக்கும் கிரிகோரியன் ஆண்டின் நாட்களுக்கும் உள்ள நேரடி த் தொடர்பு என்ன? அஃதாவது, எந்தெந்த ஆண்டுகளில் ஏப்ரல்-14 திருவள்ளுவர் ஆண்டு துவக்கம்.? எந்தெந்த ஆண்டுகளில் ஏப்ரல்15 நாள்?

rnk

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 19, 2018, 9:33:03 AM5/19/18
to mintamil, Kalai Email, thiruppuvanam
வணக்கம்.

2018-05-19 15:58 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
Reposted from another thread:  ( I am yet to go through this thread deeply and fully.)

முன்பே நான் பலமுறை (புலம்பிச்) சொன்னதே.
1) ஆங்கில ஆண்டு முறை பரவலாகவும், எளிதிலும் பயன் பட்டே வருகிறது. ஏன் ஒரு புதிய ஆண்டு முறை?
தமிழரின் கலியுகம் தொடர் ஆண்டு முறை 5110 வருடங்களாகப் பயன்பாட்டில் உள்ளது.  அதை ஏன் ஆங்கிலேயர் பொருட்டு விட வேண்டும்?
 

2) யாரோ சொன்னார் என்பதைத் தவிர 31-ம் ஆண்டு என்பதற்கு வேறு தனிச்சான்றுகள் இல்லை.
ஆமாம். 

4) 1.தமிழ் மாதக்கால அளவு ( அதாவது ஒரு மாதத்தில் உள்ள நாட்கள்) நிச்சயம் செய்யப்பட்டுள்ளதா? . 4) 2.(லீப் வருடம் போல் 366 நாட்கள் உள்ள ஆண்டு உண்டா)

4).1  ஒரு மாதத்தில் உள்ள நாட்கள் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதா?  
இல்லை.  தமிழ் மாதக்கால அளவு நேரிடையாகச் சூரியனின் நகர்வுடன் தொடர்பு உடையது.   எனவே தமிழ்மாத அளவு ஆண்டுக்காண்டு ஆடிமாதம் மாறலாம்.  உதாரணமாக சில வருடங்களில் ஆடி மாதம் 32 நாட்கள் வரும்.

தமிழில் ஆண்டுக் கணக்குக்கு என்று விசேட பார்முலாக்களைக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதற்கு அடுத்த கிழமையிலும், எந்தத் திதியில் பிறந்ததோ அதற்கு 12-வது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு 11-வது நட்சத்திரத்திலும், 15 நாழிகை 31 விநாடிகள் கழித்தும் பிறக்கும் என்பதை சிம்பிளாக கன்டறிந்தவர்கள் நம் மூதாதையர்கள். தமிழ் ஆண்டுகளில் உள்ள மாதங்களைப் பழங்காலத்தில் ‘ஞாயிறு’ என்றே அழைத்தார்கள். மேஷ ராசியில் சூரியன் இருக்கும் மாதத்தை மேட ஞாயிறு என்றே அழைத்தார்கள். சந்திரனை அடிப்படை யாகக் கொண்டதொரு கணக்கும் இருந்தது. http://www.aanthaireporter.com/ஆடி-மாதம்-32-வது-நாள்-இது-எப்/

4) 2.(லீப் வருடம் போல் 366 நாட்கள் உள்ள ஆண்டு உண்டா)
 
4). 2.லீப் வருடம் போல் 366 நாட்கள் உள்ள ஆண்டு இல்லை.



5) நாள் துவக்கம் எப்பொது? நள்ளிரவா? காலை ஆறு மணியா?

நாள் துவக்கம் என்பது சூரியன் உதிக்கும் நேரம் ஆகும்.
 

7அ) சித்திரை மாத ஆண்டு பிறப்பு ஆர்வலர்களே:இந்த திருவள்ளுவர் ஆண்டுக்கும் கிரிகோரியன் ஆண்டின் நாட்களுக்கும் உள்ள நேரடி த் தொடர்பு என்ன?
தொடர்பு இல்லை. 

அஃதாவது, எந்தெந்த ஆண்டுகளில் ஏப்ரல்-14 திருவள்ளுவர் ஆண்டு துவக்கம்.?  எந்தெந்த ஆண்டுகளில் ஏப்ரல்15 நாள்?
ஏப்ரல் 14, 15 என்ற கணக்கிற்கும் தமிழ் ஆண்டுப் பிறப்பிற்கும் தொடர்பு இல்லை.
சித்திரை 1 (சித்திரை முதல்நாள் - ஆண்டுப் பிறப்பு என்ற கணக்கே சரியானது.

அன்பன்
கி. காளைராசன்
Reply all
Reply to author
Forward
0 new messages